dear s.vasudevan sir
excellant all your rajesh kanna collections are superb
I have to listen one by one
thanks
gkrishna
Printable View
dear s.vasudevan sir
excellant all your rajesh kanna collections are superb
I have to listen one by one
thanks
gkrishna
திரு வாசு சார்
எங்கே பிடித்தீர்கள் இந்த சுருளி குடும்ப போட்டோ
1980 கால கட்டத்தின் மறக்க முடியாத இழப்பு சுருளி
புகழின் உச்சியில் மறைந்த ஒரு நல்ல நடிகர்
மது அண்ணா சொன்னது போல் மனதை ஒரு சோகம் கவ்வத்தான் செய்கிறது . அந்த சோகத்தை மறக்க
ஒரு மரத்து பறவைகளாக நாம் வாழ
'கொக்கரக்கோ கொக்கரக்கோ கொக்கரக்கோ '
போட்டி பொச்சறிப்புகளில் ,சொந்தமாக நாலு வரி எழுத தெரியவில்லை(நெட் சுட்டதுதான்.சொந்தமான ஒரே ஒரு வரி courtesy -net ).இந்த மாதிரி போடுவதென்றால் லட்சம் போஸ்ட் கூட போடலாம்.என்னத்தை சொல்ல????
படம் போட்ட புஸ்தகம் போட கூட நம்ம ஆளை வளைத்து போட்டால்தான் உண்டு.
'தொழிலுக்கு துரோகம் செய்ததில்லை'- பாரதிராஜாவை கதறவைத்த 'முதல் மரியாதை' அனுபவத்தைப் பகிர்ந்த இளையராஜா
http://tamil.thehindu.com/multimedia...a_2056147h.jpg
அஸ்வின், சிருஷ்டி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆகஸ்ட் 22ம் தேதி வெளியாக இருக்கும் 'மேகா' படத்தின் பத்திரிக்கையாளர் காட்சி சென்னையில் நடைபெற்றது. அக்காட்சி தொடங்கும் முன் இளையராஜா கலந்து கொண்ட பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.
அச்சந்திப்பில் இளையராஜா பேசும்போது, "முதல்ல என்கிட்ட வரப்போ, எப்படி இருந்தாங்களோ.. இன்றைக்கு எப்படி இருக்காங்களோ.. அப்படிங்கிற ஆட்கள் நிறைய இருக்காங்க. அதுபற்றி ஒரு வருத்தமும் இல்லை, குறையும் இல்லை. அவன் பிரம்மாவாவே இருக்கட்டும். நமக்கு என்ன நஷ்டம்" என்றார்.
பேச்சை சற்று நிறுத்தியவர், இயக்குநர் கார்த்திக் ரிஷியை அழைத்து, " 'மேகா' முதல் ரீல் ரீ-ரிக்காடிங் முடிஞ்ச உடனே உங்களுக்கு எப்படியிருந்தது?" என்று கேட்டார். அதற்கு, "படம் நல்லா எடுத்திருக்கோம் அப்படினு நினைச்சுட்டு இருந்தேன். முதல் ரீல் ரீ- ரிக்காடிங் உடன் பார்த்த உடனே இது நான் எடுத்த படமா அப்படினு இருந்தது" என்று கூறினார் கார்த்திக்.
பின்னர் உடனே பேச்சைத் தொடர்ந்த இளையராஜா, "இப்படித்தான் எல்லா இயக்குநர்களுக்கும் கூறுவார்கள். நான் எடுத்த படமா என்று இயக்குநர் கூறினார் அல்லவா. அப்படித்தான் இருந்தது படமும். எவ்வளவோ படங்களுக்கு பின்னணி இசை பண்ணியிருக்கேன். நீங்கள் ஒரு தடவை பார்த்து 'த்தூ' என்று துப்பிய படத்தை எல்லாம் நான் 4 தடவை பார்த்து பின்னணி இசை பண்ணியிருக்கேன். ஏன்னா, ஒரு நாள் பின்னணி இசை இல்லாமல், ரீ-ரிக்காடிங் பண்ணும் போது இப்படி 4 தடவை பார்ப்பேன். அப்படி என்றால் என்னைப் போல பொறுமைசாலி இந்த உலகத்தில் எவனாவது இருக்கானா.
பாரதிராஜா 'முதல் மரியாதை' படம் எடுத்துட்டு, போட்டு காட்டுருப்போ அன்றைக்கு இருந்த மனநிலையில் எனக்கு அந்தப் படம் பிடிக்கவில்லை. பிடிக்கல போயிட்டேன். என்ன நீ படம் பாத்துட்டு போயிட்ட என்று பாரதிராஜா கேட்ட போது.. படம் இருக்கு என்று கூறி சமாளித்து விட்டேன்.
பின்னணி இசை வேலைகள் எல்லாம் நடந்துட்டு இருக்கு. எனக்கு படம் பிடிக்கவில்லை என்று அமைதியாக இருந்தார் பாரதிராஜா. கடைசி ரீலுக்கு முன்னாடி ஜெயில் காட்சிக்கு பின்னணி இசை முடித்து விட்டு, இங்கே வா.. வந்து பார் என்று கூறினேன். கடகடவென பாரதிராஜாவிற்கு கண்ணீர் கொட்டுகிறது. தமிழ் திரையுலகில் இருப்பவர்களுக்கு இந்த விஷயம் தெரியும். கண்ணீரோடு என் கையைப் பிடித்துக் கொண்டு "உனக்கு படம் பிடிக்காமலேயே இப்படி பண்ணியிருக்கியே.." என்று கேட்டார்.
பிடிச்சி இருந்தாலும் இப்படி தான் பண்ணியிருப்பேன். படம் எனக்கு பிடிக்குது, பிடிக்கல என்பது என்னோட பெர்சனல். ஆனால், இசை என் சரஸ்வதி. நான் என் தொழிலுக்கு துரோகம் பண்ண மாட்டேன். நான் கூப்பிட்டதும் ஓடி வருதே ஏழு ஸ்வரங்கள் அதுக்கு துரோகம் பண்ண மாட்டேன்" என்று பேசினார்.
கோபால் சார், வினோத் சார்
ப்ளீஸ். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம்.
இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம்.
'நீ இன்றி நான் இல்லை வாடா ரங்கய்யா
நெஞ்சம் இன்றி எண்ணம் இல்லை வாடா ரங்கய்யா'// vasu sir.. inthap paattu neenga thaan pOttennga..ithukkuth thaan thanks :)
//இங்கு வேண்டாம். x infinity// - naanum vazhi mozhigirEn ( tamil font not working suddenly)
என்ன ஒரு அகந்தை இவனுக்கு. இவன் வரதுக்கு முன்னாடி எவனுமே நல்ல படம் எடுக்கலியா? இல்லை உலக அளவில் எல்லா படமும் இவன் re recording க்கு காத்திருக்குதா?பாலசந்தரும்,மணிரத்னமும்,பாரதிராஜாவு ம் சேர்ந்து ஆப்பு வச்சு, தேவாவுக்கு கீழே தள்ளி விட்டும்(92 இலிருந்து)அடங்கலை.
ச்சே.... என்னதான் சொல்லுங்கள் ,மேதைகள் ராமநாதன்,கே.வீ.மகாதேவன்,விஸ்வநாதன்,ராமமூர்த்தி,ரகு மான் இவர்களிடமிருந்து இந்த மாதிரி அகந்தை பேச்சை கேட்டதே கிடையாது. டீம் வொர்க் என்பதன் மேலேயே சேறு அடிக்கும் இழி செயல். ஜால்ரா போட கும்பல் இருக்கும் போது ,எதை உளறினால் என்ன?
Vasu,
I know that well and I don't intend to do that. Today,I posted on your lead.Immediately,I found someone coming behind us with foul intentions. We do it as per our mood and occasion. But this kind of unhealthy competitive enmity should not be tolerated or encouraged.
திரு கோபால் அவர்களுக்கு
இளையராஜாவின் பதிவு உங்களையோ அல்லது நமது நடிகர் திலக ரசிகர்களை புண்படுத்த போடப்பட்டது அல்ல படித்த ஒரு தகவல்
நமது முதல் மரியாதை படம் நல்ல படம் அல்ல என்ற இளையராஜாவின் கூற்றில் எனக்கும் உடன்பாடு இல்லை
ஆனால் அவர் சொல்ல வந்தது
'அன்றைக்கு இருந்த மனநிலையில் எனக்கு அந்தப் படம் பிடிக்கவில்லை. பிடிக்கல போயிட்டேன்'.. 'படம் பிடிக்குதோ இல்லையோ மியூசிக் போட்டேன் '
அவர் அவருடைய தொழிலுக்கு துரோகம் செய்ய மாட்டேன் என்று சொல்கிறார் .மேலும் சில படங்கள் இசையோடு சேர்ந்து பார்க்கும் போது தான் அதன் மீது ஒரு பிடிப்பு ஏற்படும் என்பது அவர் வாதம் .
இந்த பாரதி ராஜா வைரமுத்து இளையராஜா கூட்டணி பிரிவதற்கு இது கூட காரணமாக இருந்து இருக்கலாம்
தெரியவில்லை