சரியாகச்சொன்னீர்கள்...Quote:
Originally Posted by saradhaa_sn
அதுவும் blog எழுதும் பிரகஸ்பதிகளிடம் இந்த மனப்பாங்கு மிக அதிகம். இவர் செய்யும் சின்னத்தவறைக்கூட மிகைப்படுத்தி எழுதுபவர்கள், அதே தவறை மற்றவர்கள் பெரிதாகச்செய்தாலும் கண்டுகொள்வதில்லை.