நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே
நெய்யூறும் கானகத்து கை காட்டும் மானே
Printable View
நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே
நெய்யூறும் கானகத்து கை காட்டும் மானே
வைகை நதி ஓரம் பொன்மாலை நேரம்
காத்தாடுது
கள்வடியும் பூக்கள் காத்தோடு சேர்ந்தே
கூத்தாடுது
Sent from my SM-G935F using Tapatalk
காத்தோடு பூ உரச கூட வண்டுரச
உன்னோடு நீ என்னோடு நான்
பூவா காயா உரச..
பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று
பூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று
Sent from my SM-G935F using Tapatalk
காயாத கானகத்தே நின்றுலாவும் நற்காரிகையே ஏ ஏ
மேயாத மான்..
புள்ளி மேவாத மான்...
மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே
தேனின் சுவை கன்னம் கொண்ட தேனே தேனே
Sent from my SM-G935F using Tapatalk
இரு மனம் கொண்ட திருமண வாழ்வில் இடையினில் நீ ஏன்
மயங்குகிறாய்
இளகிய பெண்மை இருவர் கை பொம்மை
ஏனிங்கு நீயும் ஏங்குகிறாய்
கரையினில் ஆடும் நாணலே நீ நாணல் நீஹி ஹிஹிஹி
இடை கையிரண்டில் ஆடும்
சிறு கண்ணிரண்டும் மூடும்
உயிர் தன்னை நீங்கி ஆசையில் தாவி ஓடுதே
காதல் கீதம் பாடுமே
Sent from my SM-G935F using Tapatalk
கண்ணிரண்டும் தேவை இல்லை காண்பதற்கு
காதிரண்டும் தேவை இல்லை கேட்பதற்கு
உண்மை அன்பு இருந்தால் போதாதா
நாம் உள்ளத்தினால் உணர்ந்து கொள்ள முடியாதா...
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது
ஒன்றல்ல கண்ணா
சொன்னால் சொன்னால் அதில் சுகமில்லை கண்ணா
Sent from my SM-G935F using Tapatalk