இன்பங்கள் இங்கே பொங்கி வழியும்
முகங்கள் நான் பார்க்கிறேன்
இதயம் எங்கும் பாலைவனம் போல்
இருக்கும் நிலை பார்க்கிறேன்
அன்பு பணிவு அடக்கம்
எங்கேதேடி பார்த்தேன் தென்படவில்லை
உண்மை தலைவா
என்று காத்த வேண்டும்
போல் உள்ளது
அதாவது
தலைவன் புகழை
இருட்டடிப்பு செய்ய
சிலர் முனையும் வேளையில்