தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம் பூமஞ்சம் விரித்தாலும்
பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது
Printable View
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம் பூமஞ்சம் விரித்தாலும்
பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது
anbe vaa azhaikkindradhendhan moochche kaNNeeril thunbam pochche
வா வா அன்பே அன்பே
காதல் நெஞ்சே நெஞ்சே
உன் வண்ணம் உன் எண்ணம்
எல்லாமே என் சொந்தம்
இதயம் முழுதும் எனது வசம்
Hi Priya... LTNS :smokesmile:
நெஞ்சே நெஞ்சே மறந்துவிடு நினவினை கடந்துவிடு
நெஞ்சே நெஞ்சே உறங்கிவிடு நிஜங்களை துறந்துவிடு
Hello NOV & Raj! :) How are you, NOV?
நினைத்தால் இனிக்கும்
நல்ல நேரம் சேர்ந்து வரும்
கொடுத்தால் சுவைக்கும்
அம்மம்மா இது சுகமோ
Doing good Priya.... enjoying what life has to offer :smokesmirk:
நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்
கொஞ்சம் சொல்லுங்களேன் துள்ளி வரும் முத்து கிள்ளைகளே
மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ
நீ மூவேந்தர் வழி வந்த மன்னவனோ
நீ வந்து போனது நேற்று மாலை
நான் என்னை தேடியும் காணவில்லை
வெண்பனி மூடத்தின் போர்வையாக
எங்கும் வெள்ளை
என் மனம் தேடிய வானவில்லை
என் காது ஏங்கிய வாழ்வின் சொல்லை
நீ தந்த நேரத்தில் காற்றில் கூட
அசைவில்லை….
https://www.youtube.com/watch?v=8UG10MJMhb4
asaindhadum thendrale thoodhu sellaayo
thEn amudhaana kavi paadi sedhi sollaayo