பார்வை யுவராணி கண்ணோவியம் நாணம் தவறாத பெண்ணோவியம்
பாவை பண்பாடும் சொல்லோவியம் இதுதான் நான்கேட்ட பொன்னோவியம்
Printable View
பார்வை யுவராணி கண்ணோவியம் நாணம் தவறாத பெண்ணோவியம்
பாவை பண்பாடும் சொல்லோவியம் இதுதான் நான்கேட்ட பொன்னோவியம்
இது தான் முதல் ராத்திரி
அன்பு காதலி என்னை ஆதரி
தலைவா கொஞ்சம் காத்திரு
வெட்கம் போனதும் என்னை சேர்த்திரு
Sent from my SM-G935F using Tapatalk
தலைவா தவப்புதல்வா வருகவே
உன் தாளடி நான் பணிந்தேன் வாழ்கவே
நிலையான அருள் கொண்ட பொருட் செல்வமே
un perai kEttEn thendralthanil naan
kaNdaale aadum nenjam thai thai thai
தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும்
உன்னில் தான் என்னில் தான் காதல் சந்தம்
ஆடும் காற்று நெஞ்சில் தாளம் போட
ஆசை ஊற்று காதில் கானம் பாட
நெஞ்சோடு தான் வா வா வா கூட...
காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்
Sent from my SM-G935F using Tapatalk
வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்
வந்தப் பின்னே அது தாழை மரம்
இளம் வாழந் தண்டு முள்ளானதா
என் கைகள் தீண்ட விறகானதா
அழுதாலும் தொழுதாலும்
வழியே கிடையாதா...
தாழையாம் பூ முடிச்சு தடம் பாத்து நடை நடந்து
வாழை இலை போல வந்த பொன்னம்மா
என்வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா
Sent from my SM-G935F using Tapatalk
என்னம்மா கண்ணு செளக்கியமா
ஆமம்மா கண்ணு செள்க்கியம் தான்
யானைக்கு இந்தப் பூனை போட்டியா
வந்து மோதித்தான் பட்ட பாட்டைப் பார்த்தியா
யாருக்கும் அஞ்சிடாத சிங்கம் நான்..
Yaanaiyin balam ethile thumbikaiyile
Manithanin balam ethile nambikkaiyile
Sent from my SM-G935F using Tapatalk