சித்தி -- சன் தொலைக்காட்சி - தலைப்புப் பாடல்
ஒரு முறை ஒளி வடிவில் பார்த்து மகிழ:
http://www.youtube.com/watch?v=M-_bRhrqRbE
Printable View
சித்தி -- சன் தொலைக்காட்சி - தலைப்புப் பாடல்
ஒரு முறை ஒளி வடிவில் பார்த்து மகிழ:
http://www.youtube.com/watch?v=M-_bRhrqRbE
செல்வி -- சன் தொலைக்காட்சி - தலைப்புப் பாடல்
ஒரு முறை ஒளி வடிவில் பார்த்து மகிழ:
http://www.youtube.com/watch?v=aHpLUb6qFLs
வெள்ளைத்தாமரை -- சன் தொலைக்காட்சி - தலைப்புப் பாடல்
ஒரு முறை ஒளி வடிவில் பார்த்து மகிழ:
http://www.youtube.com/watch?v=-kvsOXqFbBk
Quote:
கலைவாணி-தாமரையின் `ஈகோ' போராட்டம்!
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் பகல் 12 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகும் புதிய தொடர், வெள்ளைத் தாமரை.
செல்வமும், செல்வாக்கும் நிறைந்த சூரியமூர்த்தி, நேர்மை, நியாயம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பவர். இவருக்கு மகள் தாமரையும், மகன் கதிரும் வாரிசுகள்.
பத்திரிகை என்பது சமூகத்தின் நான்காவது தூண் என்ற லட்சியத்துடன் வாழும் பொறுப்பான பத்திரிகையாளர் ஆதித்யன். இவருக்கு ஒரே மகன் ரவி.
பத்திரிகையில் பிரசுரமான ஒரு செய்தி, சூரியமூர்த்திக்கும், ஆதித்யனுக்கும் இடையில் பகை முடிச்சை போட்டு வைக்கிறது.
காலத்தின் கோலமாக பகைக்குடும்பங்களின் வாரிசுகள் ரவியும் தாமரையும் காதலாகிறார்கள். நெருங்கிய நேசத்தில் தாமரை கர்ப்பமடைகிறாள்.
மகளின் காதலை ஜீரணிக்க முடியாத சுந்தரமூர்த்தி, சம்மதிப்பது போல் நடித்து, ரவியை தந்திரமாக கொன்று விடுகிறார். இதை அறியாத தாமரையிடம் காதலன் அவளை ஏமாற்றி விட்டதாக நம்ப வைத்து வேறு திருமணமும் செய்து வைத்து விடுகிறார்.
தன் மகன் கொலைக்கு சுந்தரமூர்த்தியே காரணம் என்பதை கண்டு கொள்கிறார் ஆதித்யன். ஆனாலும் பணம் பாதாளம் வரையில் பாய்ந்து, அவரது சட்ட போராட்டத்தை சைலண்டாக்கி விடுகிறது.
இதற்கிடையே மகள் தாமரைக்கு பிறக்கும் பெண் குழந்தையை கொல்ல திட்டமிடுகிறார் சுந்தரமூர்த்தி. ஆனால் குழந்தை காப்பாற்றப்பட்டு ரவியின் தந்தை ஆதித்யனின் கைகளில் சேருகிறது. குழந்தைக்கு கலைவாணி என பெயர் சூட்டுகிறார் ஆதித்யன்.
தாமரையின் புதிய வாழ்க்கையில் பிறக்கும் பெண் குழந்தை இந்திரா, குணத்தில் அப்படியே தன் அடாவடி தாத்தா சுந்தரமூர்த்தியை கொண்டிருக்கிறாள். .
கலைவாணியும், இந்திராவும் வளர்கிறார்கள். பருவ வயதில் ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள். இருவருக்கும் எல்லா விஷயத்திலும் மோதல்... பொறாமை... பகை...
கலைவாணி தனது அக்கா என்பதை இந்திரா தெரிந்து கொண்டாளா? தனது தந்தையால் செத்து பிறந்ததாக சொல்லப்பட்ட மகள் தான் கலைவாணி என்பதை தாமரை எப்போது அறிகிறாள்? தந்தையின் சதி நாடகம் தெரிந்ததா? சுவராஸ்ய முடிச்சுகளுடன் குடும்ப உறவை சொல்லும் அற்புத புஷ்பமாக மலர இருக்கிறது `வெள்ளைத்தாமரை' என்கிறார், கதாசிரியரும் ஆக்கத்தலைமையுமான ஜே.கே.
வசனம்:ஆர்.எஸ்.பாலமுருகன். இயக்கம்: மணிபாரதி-தண்டபாணி. அபிநயா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பு: ராதா கிருஷ்ணசாமி.
சிவசங்கரி -- சன் தொலைக்காட்சி - தலைப்புப் பாடல்
ஒரு முறை ஒளி வடிவில் பார்த்து மகிழ:
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=-4oRN9o7i5Y
Quote:
தியாகம் -- சன் தொலைக்காட்சி - தலைப்புப் பாடல்
ஒரு முறை ஒளி வடிவில் பார்த்து மகிழ:
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=3f9AJOlUB2A
பைரவி -- சன் தொலைக்காட்சி - தலைப்புப் பாடல்
ஒரு முறை ஒளி வடிவில் பார்த்து மகிழ:
Quote:
ருத்ரம் --ஜெயா தொலைக்காட்சி - தலைப்புப் பாடல்
ஒரு முறை ஒளி வடிவில் பார்த்து மகிழ:
http://www.youtube.com/watch?list=PLBEDC0697EA407709&feature=player_e mbed ded&v=UBshUXOedvE
ஆண்பாவம் -- சன் தொலைக்காட்சி - தலைப்புப் பாடல்
ஒரு முறை ஒளி வடிவில் பார்த்து மகிழ:
http://www.youtube.com/watch?v=93q7lIjpVP4
எப்பொழுதும் நிரந்தரமானதுமான .rm படிவத்தில்
மீண்டும்........உங்களுக்காக .....Quote:Quote:Quote:Quote:Quote:Quote:Quote:Quote:புதியனQuote:Quote:Quote:
பிரிவோம் சந்திப்போம் -- விஜய் தொலைக்காட்ச யின் பாடல் உங்களுக்காக இங்கு
ஒரு முறை ஒளி வடிவில் பார்த்து மகிழ:
http://www.youtube.com/watch?v=OOvYOhH7XsQ