அன்பே நீ அங்கே நான் இங்கே
வாழ்ந்தால் இன்பம் காண்பது எங்கே
Printable View
அன்பே நீ அங்கே நான் இங்கே
வாழ்ந்தால் இன்பம் காண்பது எங்கே
செந்தூரப்பூவே செந்தூரப்பூவே சில்லென்ற காற்றே என் மன்னன் எங்கே என்*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தேவனே என்னை பாருங்கள்
என் பாவங்கள் தம்மை வாங்கிக் கொள்ளுங்கள்
ஆயிரம் நன்மை தீமைகள்
நாங்கள் செய்கின்றோம்
நீங்கள் அறிவீர் மன்னித்தருள்வீர்
மன்னிக்க வேண்டுகிறேன்
உந்தன் ஆசையைத் தூண்டுகிறேன்
என்னை சிந்திக்க
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சந்திக்காத கண்களில் இன்பங்கள்
செய்யப் போகிறேன்
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்
பெய்யப் போகிறேன்
அன்பின் ஆலை ஆனாய்
ஏங்கும் ஏழை நானாய்
தண்ணீரைத் தேடும் மீனாய்
சந்திக்காத கண்களில் இன்பங்கள்
செய்யப் போகிறேன்...
கண்கள் சந்திக்க ஏங்குகிறேன்
மன்னிக்க வேண்டுகிறேன்
உந்தன் ஆசையை தூண்டுகிறேன்
என்னை சிந்திக்க வேண்டுகிறேன்
கண்கள் சந்திக்க யேங்குகிறேன்
மனம் நாடும் தெய்வம் நீ
உனை காண நாளும் ஏங்குகிறேன்
என் அன்பை அறியாயோ
அருள்வாயே நீ அருள்வாயே
திருவாய் மலர்ந்து அருள்வாயே
அறியாத வயசு புரியாத மனசு
ரெண்டும் இங்கே*காதல்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk