https://fbcdn-sphotos-c-a.akamaihd.n...0c1f0c38c76803
Printable View
RAJESH SIR
1972- CALCUTTA - BHARTH AWARD-1971 FUNCTION
MAKKAL THILAGAM & ISAI ARASI
http://i60.tinypic.com/9iye5e.jpg
//அதை கேட்டு அப்படியே உங்கள் இதயத்தை நீங்களே கையில் எடுத்து ,ஒரு குருடனை போல தடவி பார்த்து,அதன் இருப்பை,மேடு,பள்ளங்களை,குழிகளை,அதன் மேன்மையை,மென்மையை ஸ்பரிசிக்க முடியுமா?// கோபால் சார் வெகு அழகாகச் சொன்னீர்கள்.. என் அன்னை செய்த பாவம் மிகப்பிடித்த பாடல்..+தேவிகையும் நன்றாகப் பண்ணியிருப்பார்..
புகைப்பட அணிவகுப்புகள் ஜோர் தான் என்றாலும் இஸ்பெ யங்க் கிங்க் தேவாகானம்னு இல்லாம கொஞ்சம் தொய்ந்து தான் இருக்கிறது..ம்ம் என்ன செய்யலாம்..
யாராவது ஸ்பெஷல் கஸ்ட்க்கு விருந்தாளிக்கு இன்விடேஷன் கொடுக்கலாமா..
இன்விடேஷன்னா கல்யாண இன்விடேஷன், பார்ட்டி இன்விடேஷன்..பர்த்டே பார்ட்டி இன்விடேஷன் வெட்டிங் அனிவர்சரி இன்விடேஷன்.. நியூ இயர் பார்ட்டி இன்விடேஷன் அப்படின்னு நிறைய இருக்கே..
அதுக்கெல்லாம் கொஞ்சம் மெனக்கெட்டு அழகழகாய் ப் படமெல்லாம் போடுவாங்க..இல்லியோ..
கலைகள் பலவாய் கவர்ந்திழுக்கும் அங்கே
அழைப்பிதழ் ஓவியங்கள் ஆம்..
ஹை..அழைப்பிதழ் பேரே இளம்பெண்ணோட இதழாட்டமா கவர்ந்திழுக்குது..! இங்க இளையராஜா என்ன சொல்றார்.. வித் ஜானகி அதுவும் எம்.ஜி வல்லபனோட பாட்டு
**
கண் மலர்களில் அழைப்பிதழ்
பொன் இதழ்களின் சிறப்பிதழ்
இனி வரும் இரவுகள்
இளமையின் கனவுகள்தான்
காண்போமே சேர்ந்தே நாமே
நான் ஆளும் மனம் பூவோ
நீ நாளும் தமிழ்ப் பாவோ
பூவாடும் விழிதானோ
நீ பாட மொழி ஏனோ
என்ன இன்று...ஆஹா
கண்ணில் என்னை வென்று...ஆஹா
கண்ணன் எண்ணுவதோ
எனக்கென ஒரு கணமோ
விளக்கங்கள் தரும் மனமோ
நமக்கென விழித்திடும்
மலர்களோ...மனங்களோ
தாம்பூல நிறம் தானே
மாம்பூவின் இளமேனி
ஆ...தாங்காது இனிமேலே
தூங்காது மனம் நாளை
கண்ணில் என்ன...லால
மின்னல் கண்டபின்னும்...லால
இன்னும் மின்னுவதோ
உனக்கென்று ஒரு மனமோ
நமக்கென்று திருமணமோ
இணைக்கின்ற இயற்கையின்
உறக்கமோ...மயக்கமோ
**
ஹம்மிங்க் அழகு தான் இல்லை.. யார் ஹீரோன்னு தெரியலை..பட் ராதிகா இளமையா லுக்கிங் க்யூட் யா...
http://www.youtube.com/watch?v=5XaMf9Hze_Q
படப் பேரு சொல்ல விட்டுப் போச்சே..தைப் பொங்கல்
ஒரு சுவாரஸ்யமான சங்கதி நினைவுக்கு வருது..எம்.ஜி வல்லபன் கட்டுரை என்று நினைவு.. சரோஜாதேவியிடம் இந்தப் படத்தில் நடிக்கக் கேட்டார்களாம்.. ச.தே.. டைட்டில் ரோல்னா தான் நடிப்பேன் என்று விட்டார்களாம்..எம்.ஜி.வ.. தைப்பொங்கலா எப்படி நடிக்க வைக்க முடியும் என எழுதியிருந்தார்..
அப்ப்புறம் எழுத்தாளர் சுஜாதாவும் ஒரு சீன் வந்ததாய் நினைவு..
From Thiruvarutchelvar
Naathar Mudi Melirukkum Nalla PaambE...
http://www.youtube.com/watch?v=kpCzej-Sr04
I found this song to post 'Malarum NinaivugaL' for ChinnakkaNNan ! :)
I used to visit my ancestral villages during summers. One year I visited my mother's ancestral village during December when the rivers,canals and ponds/lakes were full of water. The pastime was wading in the canal (vaaikkaal) and flloating paper ships ( kaagidha kappal). One day few farm workers' kids were watching me and one of them challenged me saying that I did not have the courage to catch a snake. I accepted the challenge and waited in the water for a snake to swim past me. I saw one swimming towards me. I let it pass me and caught it by the tail and tossed it on the ground! The kids were stunned, to say the least ! :lol: ( The snake was harmless - not poisonous)
Little did I anticipate that I would be seeing snakes every day ,during spring and summer, in my yard or the road where I live now ! :) If you encroach on wildlife habitats you have to put up with the original residents ! :lol:
I was challenged again to climb a coconut tree. I knew I could not do it. Still, I tried. Climbed about five feet and gave up ! :)
ஹாய் குட்மார்னிங் ஆல்
ராஜ் ராஜ் சார்.. ம்ம் நைஸ் பாம்பனுபவம்..
கூம்பாய் முகமதும் கோணாமல் இங்குதான்
பாம்பைப் பிடித்தனர் பார்..
நானும் பாம்பு ப் பாடல்கள்னு யோசிச்சதில நாதர் முடிதான் முதல்ல வந்தது.. நன்றி..
அப்புறம்
பரம்சிவன் கழுத்திலிருந்த பாம்பு கேட்டது கருடா செளக்கியமா
காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயா
அவன் வாய் குழலில் அழகாஹ ..... ஆஆஆ
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய் நடந்தாய் அலைபோல் மிதந்து
காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயா
பசு அறியும் அந்த சிசு அறியும்
பாலை மறந்து அந்த பாம்பு அறியும்
பசு அறியும் அந்த சிசு அறியும்
பாலை மறந்து அந்த பாம்பு அறியும்
வருந்தும் உயிருக்கு
ஒரு மருந்தாகும்
இசை அருந்தும் முகம் மலரும் அரும்பாகும்
இசையின் பயனே இறைவன் தானே !!!
அப்புறம்..
சரசர சாரக்காத்து வீசும்போது
சாரப் பாத்து பேசும் போது
சாரப்பாம்பு போல நெஞ்சம் சத்தம் போடுதே
அப்புறமேல்ட்டு
மனிதரில் நாய்கள் உண்டு
மனதினில் நரிகள் உண்டு
பார்வையில் புலிகள் உண்டு
பழக்கத்தில் பாம்பு உண்டு
யாரடாமனிதன் இங்கேல வரும்
அப்புறம்..
பாம்பை அடிக்கும் ஆண்டவனே ஏஏ
பம்மை அடிக்கும ஆண்டவனே
(காசே தான்கடவுளடா)
இப்போதைக்கு இவ்ளோ தாங்க.. அப்புறம் வர்றேன்..
தென்னமரம்..அப்புறம்..:)
சி.க சார்,
'கண்மலர்களின் அழைப்பிதழ்' பாடலை தேடித் பிடித்ததற்கு நன்றி! பாடல் வரிகளுக்கும் சேர்த்து நன்றி! எனக்கும் ரொம்பப் பிடித்தம்தான். ஆனால் கட்டையான உணர்ச்சியற்ற இளையராஜாவின் குரல்தான் நெருடும். (எனக்கு இளையராஜாவின் குரல் பிடிக்கவே பிடிக்காது)
இப்பாடலுக்கு நடித்திருக்கும் நடிகர் சக்கரவர்த்தி. 'ரிஷிமூலம்' படத்தில் நடிகர் திலகத்தின் மகனாக வந்து படுத்துவார் பெல்ஸ் போட்டுக் கொண்டு.
சி.க.சார்,
'பொண்ணு ஊருக்குப் புதுசு' படத்தில் அதே ராஜாவின் குரலில் சக்கரவர்த்தி பாடும் பாடல்.
ஒனக்கெனத் தானே இந்நேரமா
நானும் காத்திருந்தேன்
ரகசியம் பேச மனசிருக்கு
ராத்திரி நேரம் நிலவிருக்கு.
http://www.youtube.com/watch?feature...&v=23HjxccyBxk
//இப்பாடலுக்கு நடித்திருக்கும் நடிகர் சக்கரவர்த்தி. 'ரிஷிமூலம்' படத்தில் நடிகர் திலகத்தின் மகனாக வந்து படுத்துவார் பெல்ஸ் போட்டுக் கொண்டு.// haai vasu sir nalamaa..எனக்கு இது தெரியுமே.. கொஞ்சம் டவுட் அவர்தானான்னு இருந்துச்சு
ஒனக்கெனத் தானே இந்நேரமா வும் நல்ல பாட்டு.. நீங்கள் சொன்னாற் போல இளையராஜாவின் குரல் எனக்கும் ஓரள்விற்குத்தான் பிடிக்கும்..ஜனனி ஜனனி கூட வேறு யாருக்காவது தந்திருக்கலாம்..