Conversation Between Manisekaran and sivaramakrishnanG

1 Visitor Messages

  1. அன்பு மணிசேகரன் அவர்களே,
    திரை உலகம் பற்றிய அரிய பல செய்திகளைச் சுவையோடு வழங்கிக் கொண்டிருந்த நீங்கள்,யாரோ எதோ சொன்னார்கள் என்பதற்காக ஒரேயடியாக ஒதுங்கிக் கொண்டு விட்டீர்களே.இது நியாயமா?
    இங்கு அவ்வப் பொழுது வந்து ,அமைதியாக , நடப்பதைக் கவனித்து விட்டு மட்டும் செல்கிறீர்களே?

    நீங்கள் மீண்டும் இங்கே வந்து உங்களது இனிய எழுத்துக்களை எங்களுக்கு அளிக்க , நாங்கள் என்ன செய்ய வேண்டும்.?
    என்றாவது வந்து பதிவுகளைத் தொடர்வீர்கள் என்று காத்திருக்கும் என்போன்ற உங்களது ரசிகர்களை/பழைய தமிழ் திரைப்பட ரசிகர்களை ஏமாற்றாதீர்கள்!
    காத்திருக்கும் அன்பு ரசிகன்,
    சிவராமகிருஷ்ணன்.g
Showing Visitor Messages 1 to 1 of 1