PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 8



Pages : 1 2 3 4 5 6 [7] 8

pammalar
6th September 2011, 10:48 PM
டியர் mr_karthik,

தங்களின் சரமாரியான பாராட்டுதல்களுக்கு எனது சிரம் தாழ்த்திய நன்றிகள் !

தாங்கள் குறிப்பிட்டு எழுதியுள்ளது போலவே,

"சிவந்த மண்"ணை பசுமை நிறைந்ததாக்கி ஜமாய்த்துவிடுவோம் !

"வசந்த மாளிகை" கொண்டாட்டங்கள் விரைவில் தொடங்கும் !

டியர் சந்திரசேகரன் சார்,

பாராட்டுக்கு நன்றி !

அன்புடன்,
பம்மலார்.

J.Radhakrishnan
6th September 2011, 11:03 PM
டியர் பம்மலார் சார்,
நடிகர் திலகத்தின் நேர்காணலை படித்தேன், அவரின் உள்ளக்குமுறல்களை படிக்கும் போது இப்போதும் நெஞ்சு கனக்கின்றது.

pammalar
6th September 2011, 11:17 PM
டியர் வாசுதேவன் சார்,

தங்களின் மிச்சம் வைக்காத உச்சமான-உணர்ச்சிமயமான பாராட்டுப் பதிவுக்கு எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகள் !

நம் அனைவரது மனக்குமுறல்களையும் காட்டும் நிலைக்கண்ணாடியாக தங்களின் ஆதங்கங்கள் அமைந்துள்ளன. அவை 100/100 நியாயமானவை.

"கடமைப்பட்டிருக்கிறோம்" என்ற பெரிய பெரிய வார்த்தையெல்லாம் எதற்கு ?!

நாம் அனைவருமே நமது நடிகர் திலகத்திற்கு என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறோம் !

[நடிப்புலக அதிபதியின் 'வித்யாபதி' ஸ்டில் wonderful !]

பாசத்துடன்,
பம்மலார்.

pammalar
6th September 2011, 11:49 PM
டியர் ராகவேந்திரன் சார்,

தங்களின் விசாலமான பாராட்டுக்களுக்கு எனது விசுவாசமான நன்றிகள் !

"சரஸ்வதி சபதம்" குமுதம் விமர்சனம், அரிய பொக்கிஷம் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
6th September 2011, 11:55 PM
டியர் பம்மலார் சார்,
நடிகர் திலகத்தின் நேர்காணலை படித்தேன், அவரின் உள்ளக்குமுறல்களை படிக்கும் போது இப்போதும் நெஞ்சு கனக்கின்றது.

டியர் ஜேயார் சார்,

நம் எல்லோரது உள்ளமும், எண்ண ஓட்டமும் ஒன்றே !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
7th September 2011, 12:27 AM
ஈரோடு 'பாரதி' திரையரங்கில் சென்ற வெள்ளி [2.9.2011] முதல் புதுமைத் திலகத்தின் "புதிய பறவை" தினசரி 4 காட்சிகளாக திரையிடப்பட்டு வெற்றிவாகை சூடிவருகின்றது !

இனிக்கும் இத்தகவலை வழங்கிய அன்புள்ளங்கள் திரு.தி.அய்யம்பெருமாள் அவர்களுக்கும், திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கும் இதயங்கனிந்த நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
7th September 2011, 03:33 AM
1997-ல் அளித்த பேட்டியைப் படித்தோம் ! சரி, 1967-ல் அளித்த பேட்டியைப் படிப்போமா !!

அதற்கு அடுத்தடுத்த பதிவுகளை அன்புகூர்ந்து நோக்குங்கள் !!!

pammalar
7th September 2011, 03:39 AM
நவரச நாயகனின் நயமான நேர்காணல்

[பேட்டி காண்பவர் : கலைச்செல்வி ஜெ. ஜெயலலிதா]

வரலாற்று ஆவணம் : பொம்மை ஆண்டு மலர் : 1967

முதல் பக்கம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4514a-1.jpg


இரண்டாவது பக்கம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4515a-1.jpg


மூன்றாவது மற்றும் நான்காவது பக்கங்கள்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4516a-1.jpg


ஐந்தாம் பக்கம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4517a-1.jpg

தொடரும்...

அன்புடன்,
பம்மலார்.

pammalar
7th September 2011, 03:53 AM
நவரச நாயகனின் நயமான நேர்காணல் [தொடர்ச்சி...]

[பேட்டி காண்பவர் : கலைச்செல்வி ஜெ. ஜெயலலிதா]

வரலாற்று ஆவணம் : பொம்மை ஆண்டு மலர் : 1967

ஆறாவது பக்கம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4518a-1.jpg


ஏழாம் பக்கம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4519a-1.jpg


எட்டாவது பக்கம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4521a-1.jpg


ஒன்பதாம் பக்கம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4523a-1.jpg

'பொம்மை' முதல் ஆண்டு மலரின் 'நக்ஷத்திரம் கண்ட நக்ஷத்திரம்' புதுப்பகுதிக்காக முதன்முதல் நேர்காணலாக வந்த இந்த பேட்டி ஒன்பது பக்கங்களை உள்ளடக்கிய ஒரு தகவல் பெட்டகம் என்றால் அது மிகையன்று !

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
7th September 2011, 05:04 AM
http://www.tamilspider.com/attachments/Resources/4061-201726-Mohanramanimg.jpg

புலிக்குப் பிறந்தது பூனையாகுமா,
கம்பன் வீ்ட்டில் நெய்தது கவிதையாகாமல் இருக்குமா

மோஹன் ராமன் சாருடைய அருந்தவப் புதல்வி நடிகையாகியுள்ளார்

http://600024.com/gallery/cache/movies/2012/neethane-en-ponvasantham/Neethane-En-PonVasantham-3_w512_h800_600024.jpg

ஜென்னிக்கு நம் அனைவரின் சார்பிலும் நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்

vasudevan31355
7th September 2011, 05:39 AM
நடிகர் திலகத்தின் மயக்கும் வண்ண நிழற்படம்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SivajiGanesan2.jpg

அன்புடன்,
வாசுதேவன்.

Mahesh_K
7th September 2011, 11:52 AM
Hi friends,

I am very surprise to see why Shivaji fans get this much anger on me, for asking just a clarification.

I just asked, 'when going through the ads published here most of the 100th day ads having Shanti, Crown, Bhuvaneswari.......any specific reason for that'..... thats all.

What is there to get angry?.

Thiru Pammalar sir,

You published a printed statement of the theatres where Shivaji movies run 100 days in Madras. That list itself clearly shows what I told..

As per your list..
in North Madras, out of 52 movies ran 100 days, 33 movies ran in Crown itself and other theatres have just 1 or 2. Is it true or not...?.

In Central Madras, out of 54 movies run 100 days 25 were run in Bhuvaneswari, and other theatres have just 2 or 3.

same like that in South Madras, out of 85 movies run 100 days, 41 of them ran in Shanthi and other theatres having 3 or 4. the Chitra theatres comes second with just 7 movies.

This list was given by you, not prepared by me.

Adiram - Is your real name Rajaram?

Can you tell me why your favourite actor's majority of the movies got released only in Abirami complex in Central Madras in the 80s and 90s? What is the ratio of 100 days / 175 days movies in Abirami complex, as compared to other theatres of Central Madras and why?

Post your analysis in the appropriate thread and we can discuss.

vasudevan31355
7th September 2011, 12:39 PM
அன்பு பம்மலார் சார்,

செல்வி ஜெயலலிதா அவர்கள் நம்மவரை பேட்டி காணும் அற்புத ஆவணத்தை வெளியிட்டதற்கு நன்றிகள். பேட்டியின் சில இடங்களில் இருவரும் உரையாடிக் கொள்வது பட்டிக்காடா பட்டணமா காவியத்தை ஞாபகப் படுத்தியது. தற்போதைய முதல்வரின் கேள்விகள் சூப்பர் என்றால் கல உலக முதல்வரின் பதில்கள் சூப்பரோ சூப்பர்.
நன்றியுடன்,
வாசுதேவன்.

vasudevan31355
7th September 2011, 12:51 PM
நடிகர் திலகத்தின் அன்பு அபிமானி திரு மோகன்ராம் அவர்களின் அரிய நிழற் படம்.

திரு மதியழகன், திரு V.P.ராமன், பேரறிஞர் அண்ணா, மூதறிஞர் ராஜாஜி மற்றும் கலைஞர் கருணாநிதி போன்ற பெருந்தலைவர்களுடன் நம் மோகன்ராம் சார் அவர்கள் சிறுவராக.

http://upload.wikimedia.org/wikipedia/commons/4/4a/Mathialagan_VPRaman_Anna_Rajaji_Karunanidhi.jpg

(பேரறிஞர் அண்ணா அவர்களின் பின்புறம் சிறுவராக அமர்ந்திருப்பவர் மோகன்ராம் சார்).

http://images.paraorkut.com/img/graphics/6/congrats12.gif

திரு.மோகன்ராம் அவர்களின் அருமைப்புதல்வி ஜென்னி அவர்களே வருக! வருக! திரை உலகில் நீங்காப் புகழ் பெறுக! நடிகர் திலகத்தின் நல்லாசிகளுடன்,அவரை குருவாக வணங்கி குவலயம் போற்றப் புகழ் பெறுக!

அன்புடன் வாழ்த்தும்,
நெய்வேலி வாசுதேவன்.

HARISH2619
7th September 2011, 01:34 PM
திரு குமரேசன் சார்,
என்ன ஒரு இனிமையான செய்தி சார்,என்ன ஒரு இனிமையான செய்தி.அதுவும் நடிகர்திலகத்தின் பிறந்த நாளான அக்டோபர் 1 ம் தேதியும் அதே வாரத்தில் வருகிறபோது கொண்டாட்டத்துக்கு கேட்கவா வேண்டும் ?எனக்கு தெரிந்து 1994 ல் அருணா மற்றும் அசோகா வில் வெளியானதுதான் கடைசி என்று நினைக்கிறேன் .சுமார் 17 வருடங்களுக்கு பிறகு பெங்களூர் ரசிகர்களுக்கு சிவாஜி படங்களிலேயே மிகவும் பிடித்த படமான வசந்த மாளிகை யின் வருகை ஆனந்தத்தை தரும் என்பது நிச்சயம் .சென்ற மாதம் இதே நடராஜ் மற்றும் லாவண்யா வில் ரிலீஸ் ஆன ஒரு படத்தின் ஞாயிறு கொண்டாட்டத்தை வசந்த மாளிகை முறியடிக்க வேண்டும் என்பது என் ஆசை .

திரு பம்மல் சார்,
தங்கள் வாழ்த்துக்கு என் நன்றி.நமது சென்னை நண்பர்கள் அனைவரும் பெங்களூர் வந்து ஞாயிறு கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுகிறேன் .

kumareshanprabhu
7th September 2011, 01:45 PM
dear Harish

all the records will be breaen.please join us on sunday and see the fun

our budget for both the theaters will be around Rs 4lakhs we have a meeting on sunday at coles park at 10.30 am
for instance as you said the previous relase of a persons movie in lavanya i dont want to name him.
the total banner was 18 and 6 garlands of smaller size, and they say this record, our one indivdual fan of NT will break this record

regards
kumareshanprabhu


regards
kumareshan prabhu

kumareshanprabhu
7th September 2011, 01:51 PM
thank you pammalr sir

i met the distributors yesterday in Bangalore i have asked him keep to the cutout for 50 feet so that in future nobody can challenge NT garlands and records, but unfortunately Mr kamal hassan fans are only crticising our NT and our fans in Bangalore, i think they dont know what is Our God NT Backround.

regards
kumareshan prabhu

Regards
kumar

abkhlabhi
7th September 2011, 05:00 PM
Dear Mr.Kumareshan Prabu,

I planned to be in chennai during 1st week of Oct, but after reading that VM going to release in B'lore by this month end, I cancelled my prog. and very much in B'lore only. Hope to see you all during VM show.

saradhaa_sn
7th September 2011, 05:34 PM
டியர் பம்மலார்,

'தெய்வமகன்' உதய தின நிலைவலைகள் பிரமாதம். விளம்பர வரிசையும், பொம்மை இதழின் 'முகம் மூன்று, பாவம் நூறு' பகுதியும் உங்களால் அழகுற பதிப்பிக்கப்பட்டிருந்தன. மிகவும் நன்றி.

நடிகர்திலகத்தின் நேர்காணல் 1997 மற்றும் 1967 இரண்டுமே மிகவும் அருமை.

1967 பேட்டியின்போது இளமையின் துள்ளலும் (அப்போது வயது 36), 1997 பேட்டியின் அனுபவத்தின் பிரதிபலிப்பும் நன்றாகத் தெரிந்தன.

முந்தைய நேர்காணலில் அவரது வேட்டை அனுபவங்கள் பளிச்சிட்டன. கலைச்செல்வி ஜெயலலிதா பேட்டி கண்ட விதமும் நன்றாக இருந்தது.

1997 நேர்காணலைப் படித்தபோது கண்கள் நீர்த்திரையிட்டன. காரணம் அவரது மனதின் வலி நன்றாக உணர முடிந்தது. குறிப்பாக அவரது அரசியல் ஏமாற்றங்கள் பற்றிய பகுதிகள். அவரது பேட்டியின் கடைசியில் சொன்ன அந்த வரிகள் அவரது உள்ளத்தில் குடிகொண்டிருந்த விரக்தியின் அளவை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது. இதுபோன்ற அபூர்வமான விஷயங்களைத் தேடிப்பிடித்து இங்கு பதிப்பிக்கும் உங்களுக்கு இதயம் நிறைந்த நன்றிகள்.

(நன்றாகச் சென்றுகொண்டிருக்கும் திரியில் மீண்டும் 'நம்பியார்களின்' நடமாட்டம் தென்படுகிறது. யார் அந்த ஆதிராம்?)

saradhaa_sn
7th September 2011, 05:56 PM
டியர் வாசுதேவன்,

'தெய்வ மகன்' நிழற்பட வரிசை மிக மிக அருமை. அவரது அத்தனை முகபாவங்களையும் காட்டுவதாக அமைந்திருந்தது. முதன் முதலில் குழந்தையைப்பார்த்து விட்டு வெளியே வரும்போது, ஒரு கால் தரையில் இருக்க இன்னொரு கால் நொடித்து நிற்கும் அந்த ஃபேமஸ் போஸை, கழுத்துக்குக்கீழே மட்டும் நீங்கள் கவர் பண்ணியிருக்கும் அழகு சூப்பர். மூவருக்குள்தான் முகபாவங்களில் எத்தனை வேறுபாடுகள். இந்தப்படம் தனக்கொரு சவாலாக இருந்ததாக நடிகர்திலகமே சொல்லியிருப்பதிலிருந்து இதன் வெயிட்டையும் ஆழத்தையும் அறிய முடிகிறது.

சிரமம் எடுத்து பதிப்பித்தமைக்கு மிக்க நன்றி.

Plum
7th September 2011, 06:49 PM
Just for my information, did Hamsadhwani/KB make amends DURING the felicitation for KB?

I know they sent a non-committal mail to some of you blaming Krishna Sweets.

vasudevan31355
7th September 2011, 08:20 PM
'ஸ்கூல் மாஸ்டர்' இந்தி. (1959) கிடைத்தற்கரிய நடிகர் திலகத்தின் பொக்கிஷம்.

அன்பு நண்பர்களே!

இதுவரை நம்மில் பெரும்பான்மையோர் பார்த்திராத மிக மிக அரிய ஒரு காட்சியைக் காணப் போகிறீர்கள். நம் அன்புத் தெய்வம் அவர்கள் 1959-இல் கௌரவ நடிகராக நடித்து, திரு.B.R. பந்துலு அவர்கள் தயாரித்து இயக்கி வெளியான 'ஸ்கூல் மாஸ்டர்' இந்தித் திரைப்படத்தின் அபூர்வக் காட்சி தான் அது. இந்தக் காட்சியின் ஒலி-ஒளி வடிவத்தை அனைவருடனும் பகிர்ந்து கொள்வதை எண்ணி பூரிப்பும்,பெருமையும் அடைகிறேன். படத்தில் மூன்று நிமிட நேரங்களே வந்தாலும் நம் நடிகர் திலகத்தின் நடிப்பாற்றல் காந்தமாய் நம்மைக் கவருகிறது.

நிராதரவாக தன் சொந்த பந்தங்களால் கைவிடப் பட்ட தன் ஸ்கூல் மாஸ்டரையும், அவர்தம் மனைவியையும் பழைய மாணவனான வாசு(நடிகர் திலகம்) தன் வீட்டிற்கு அழைத்து வரச் சொல்லி, 'தான்' யாரென்று தெரியாமல் தவிக்கும் அந்த ஸ்கூல் மாஸ்டரை சற்று அதட்டலாக மிரட்டி ஒரு பேப்பரிலே 'இந்த வீட்டை விட்டு எங்கும் போக மாட்டேன் என்று எழுதி கொடுக்கச் சொல்ல, ஸ்கூல் மாஸ்டர் பேனா இல்லாமல் தவிக்க, நடிகர் திலகம் "ஒரு பேனா கூட இல்லை... என்ன மாஸ்டர் நீங்கள்"... என்று பொய்க் கோபம் கொண்டு தன்னுடைய பேனாவை எடுத்துத் தர, இறுதியில் சிறு வயதில் தன்னிடம் படித்த மாணவன் வாசு (நடிகர் திலகம்) தான் அது என்று தான் கொடுத்த அந்தப் பேனாவின் மூலம் மாஸ்டர் தெரிந்து கொண்டு மகிழ்ச்சி அடைய, தன்னுடனேயே தன் குருவை வாழ வைத்து நன்றிக்கடன் செலுத்துகிறார் நடிகர்திலகம். தன் குருவின் மனமுவந்த ஆசீர்வாதங்களையும் பெறுகிறார். ஸ்கூல் மாஸ்டரின் குடும்பத்தையும் அவரோடு சேர்த்து வைக்கிறார்.

ரயில்வே ஸ்டேஷனில் மனைவியுடன் தனியாகத் தவிக்கும் தன் மாஸ்டரை அதிகாரி உடையில், தன் கீழ் பணி புரியும் அதிகாரியிடம் சைகைகள் மூலமாகவே வீட்டுக்கு அழைத்து வரச் சொல்லுவதாகட்டும்.... அந்த உடன் பணி புரியும் அதிகாரியிடம் விடை பெறும்போது அடிக்கும் அந்த million dollar சல்யூட் ஆகட்டும்.... மாஸ்டருக்கு பொய்யாக அன்புக் கட்டளைகள் பிறப்பித்து அவரை தவிக்க வைப்பதாகட்டும்.... வட இந்திய பாணியில் உடுத்தியிருக்கும் உடையில் காட்டும் கம்பீரமாகட்டும்.... மாஸ்டர் தன்னை அடையாளம் கண்டுகொண்ட உடன் பாசப் பெருக்கில் ஆனந்தக் கண்ணீர் விட்டு அரவணைத்துக் கொள்வதாகட்டும்.... அசத்தல் அசைவுகளை அந்த மூன்றே நிமிடங்களில் அள்ளிக் கொடுக்கிறார் நடிகர் திலகம். இதோ அந்த மிக மிக மிக அரிதான நடிகர் திலகத்தின் 'ஸ்கூல் மாஸ்டர்'.



http://www.youtube.com/watch?v=q8vxKpQy2RM&feature=player_detailpage


அன்புடன்

நெய்வேலி வாசுதேவன்.

vasudevan31355
7th September 2011, 09:05 PM
'ஸ்கூல் மாஸ்டர் ' பல மொழிகளில் வெற்றி நடை போட்ட ஒரு படம்.1958-இல் கன்னடத்திலும் ,1959-இல் ஹிந்தியிலும்,1964-இல் மலையாளத்திலும் B.R.பந்துலு அவர்களின் இயக்கத்தில் 'பத்மினி பிக்சர்ஸ்' தயாரிப்பில் வெளிவந்து அத்தனை மொழிகளிலும் வெற்றிக்கொடி நாட்டிய படம். அத்தனை மொழிகளிலும் நடிகர் திலகம் கௌரவ நடிகராக அசத்தியிருப்பார். B.R.பந்துலு அவர்கள் ஸ்கூல் மாஸ்டராக இந்தியிலும், கன்னடத்திலும் அருமையாக நடித்திருப்பார். மலையாளத்தில் நடிகர் திலகத்தின் அருமை நண்பரும், மலையாள திரை உலகின் புகழ் பெற்ற நடிகருமான திரு,திக்குரிசி சுகுமாரன் நாயர் அவர்கள் ஸ்கூல் மாஸ்டராக நடித்திருந்தார். ('உலகின் முதலிசை தமிழ் இசையே' என்ற தவப்புதல்வன் படத்தில் இடம் பெறும் அருமையான பாடலில் நடிகர் திலகத்துடன் போட்டி போடும் வட இந்திய பாடகராக வருவாரே ...அவரே தான்.... ' தச்சோளி அம்பு' மலையாளப் படத்திலும் நம்மவரோடு நடித்திருப்பார்.) 1958-இல் 'எங்கள் குடும்பம் பெரிசு' என்ற பெயரில் தமிழிலும் இப்படம் வெளிவந்தது. பின்னர் 1973 -இல் இப்படம் தமிழில் மறுமுறை 'ஸ்கூல் மாஸ்டர்' என்ற பெயரிலேயே எடுக்கப் பட்டது. இதில் ஜெமினி கணேசன், சௌகார் ஜானகி,முத்துராமன்,மற்றும் ஜெயசித்ரா ஆகியோர் நடித்திருந்தனர். நடிகர் திலகம் மற்ற மொழிகளில் செய்த கதாபாத்திரத்தை தமிழில் திரு.முத்துராமன் அவர்கள் செய்திருந்தார்.

'ஸ்கூல் மாஸ்டர்' (1964) மலையாளப் படத்தில் நடிகர் திலகத்தின் கம்பீரமான தோற்றம். உடன் சௌகார் ஜானகி.

http://www.thehindu.com/multimedia/dynamic/00257/27KIMP_OLDGOLD_257965f.jpg

அன்புடன்
வாசுதேவன்.

vasudevan31355
7th September 2011, 10:33 PM
மதிப்பிற்குரிய சாரதா மேடம்,
தங்களின் ரசனைக்கு என் மனமுவந்த பாராட்டுதல்கள். நீங்கள் அருமையாய் விளக்கியிருந்த அந்த போஸ் என் ரத்த நாளங்களில் எப்போதும் நர்த்தனமாடிக்கொண்டிருக்கும் அற்புத போஸ். அந்த ஒரு போஸ் வாழ்க்கையில் போதும். வேறு எதுவுமே வேண்டாம்...தங்கள் அன்புக்கும், பாராட்டுதல்களுக்கும் ஆயிரம் நன்றிகள். உங்கள் பதிவு எப்போது வரும் எப்போது வரும் என்று கண்கள் காத்துக் கிடக்கின்றன. இரண்டு தினங்களுக்கு ஒரு முறையாவது எழுதுங்கள்.

நன்றியுடன்,
வாசுதேவன்.

guruswamy
7th September 2011, 10:53 PM
Dear Mr. Kumareshan Prabhu,

It's an immense pleasure to know that our N.T movie is up again at Lavanya, i would strongly suggest that we will go with 50 ft. cutout for our legend. Lets not worry about others and their views on this...

This time again, we should prove wat is our N.T not for others but for Next Generations......

Already I'm planning with my 8 year old son for Sunday Gala Grand Show, he is excited so am I. We will do all the way to create our N.T record again.

JAIHIND
M. Gnanaguruswamy

pammalar
8th September 2011, 04:10 AM
டியர் வாசுதேவன் சார்,

பாராட்டுக்கு நன்றி !

நடிகர் திலகத்தின் 'பொம்மை' இதழ் நிழற்படம் அற்புதம் !

நடிகர் திலகம் கௌரவத் தோற்றத்தில் கலக்கியுள்ள "ஸ்கூல் மாஸ்டர்" ஹிந்தித் திரைக்காவியத்தின் இதுவரை பார்த்தேயிராத அரிரிரிரிரிரிரிரிரிரிய ஒலி-ஒளிக் காட்சியைப் பதிவிட்டு எல்லோர் இதயத்திலும் நிரந்தரமாகக் குடியேறிவிட்டீர்கள் ! பசுமையான பாராட்டுக்களுடன் கூடிய நெஞ்சார்ந்த நன்றிகள் !

நடிகர் திலகம்-சௌகார் மலையாள "ஸ்கூல் மாஸ்டர்" ஸ்டில் அசத்தல் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
8th September 2011, 04:16 AM
சகோதரி சாரதா,

தங்களின் பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி !

வரலாற்று ஆவணங்களும், சாதனைச் செப்பேடுகளும் செவ்வனே தொடரும் !

('நம்பியார்'கள் என்றுமே வென்றதில்லையே, விடுங்கள் !)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
8th September 2011, 04:20 AM
Dear kumareshanprabhu,

Thank You so much !

Just ignore the ignorant persons !

Wish You All Success !

டியர் ராகவேந்திரன் சார்,

திரு.மோகன்ராமன் அவர்களின் திருமகள் திரையுலகில் வெற்றி பவனிவர வளமான வாழ்த்துக்கள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
8th September 2011, 05:12 AM
கலைக்குரிசிலின் கலக்கல் பேட்டி

[கலையுலகின் தலைமகனை பேட்டி காண்கிறார் அவரது இளையமகன்]

வரலாற்று ஆவணம் : பொம்மை : ஜூலை 1984

முதல் பக்கம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4524a-1.jpg


இரண்டாவது பக்கம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4525a-1.jpg


மூன்றாவது பக்கம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4526a-1.jpg


நான்காம் பக்கம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4527a-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

kumareshanprabhu
8th September 2011, 09:57 AM
Hi guru

how are you ,

hi harish

we will all meet on sunday

vasudevan31355
8th September 2011, 11:17 AM
அன்பு குமரேசன் பிரபு சார்,

வசந்த மாளிகை கொண்டாட்டங்களுக்கு முன் கூட்டியே எங்கள் வாழ்த்துக்கள். நாங்களும் கலந்து கொள்ள எண்ணியுள்ளோம். விரைவில் சந்திப்போம். நடிகர் திலகம் புகழ் பாடுவோம்.

வாசுதேவன்.

vasudevan31355
8th September 2011, 11:57 AM
டியர் ஹரிஷ் சார்,
தங்கள் அழைப்புக்கு நன்றி. கடலூர் மற்றும் நெய்வேலியில் இருந்தும் வசந்த மாளிகை கொண்டாட்டங்களுக்காக பெங்களூர் வர முயற்சி செய்கிறோம்
அன்புடன்,
வாசுதேவன்.

KCSHEKAR
8th September 2011, 12:36 PM
நடிகர்திலகம் அவர்களின் தினமணி பேட்டி படித்து முடிப்பதற்குள், நடிகர்திலகத்தை கலைச்செல்வி பேட்டி காணும் பொம்மை பதிவு. அதனைப் படித்து இன்று பதிலைப் பதிவு செய்யலாம் என்று திரியைப் பார்த்தால், நடிகர்திலகத்தை இளைய திலகம் பேட்டி காணும் பொம்மை பதிவு என அடுத்தடுத்து சுவையான கலக்கல் பதிவுகளை அளித்து, செப்டம்பர் மாதத்தை, சிறப்பு பேட்டிகள் மாதமாக ஆரம்பித்திருக்கும் பம்மலாருக்கு வாழ்த்துக்கள், நன்றிகள் பல.

vasudevan31355
8th September 2011, 12:48 PM
பம்மலார் அவர்கள் 335 ஆம் பக்கத்தில் இடுகை செய்திருந்த, பொம்மை (1987) அக்டோபர் இதழில் வெளி வந்த 'சிவாஜி படங்களும் இலங்கை ரசிகர்களும்' என்ற தலைப்பில் அருமையான கட்டுரையை எழுதிய திரு.யாழ் சுதாகர் இவர் தான்.

http://upload.wikimedia.org/wikipedia/en/b/b5/Yazh_suthahar.jpg

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
8th September 2011, 01:05 PM
நாளை 9-9-2011 பொன்விழா நிறைவு ஆண்டு. பாலும் பழமும் கொடுத்து வரவேற்கிறோம். வருக! வருக!

http://padamhosting.com/out.php/i100148_pp5.png

அன்புடன்,
வாசுதேவன்.

saradhaa_sn
8th September 2011, 01:57 PM
நடிகர்திலகம் அவர்களின் தினமணி பேட்டி படித்து முடிப்பதற்குள், நடிகர்திலகத்தை கலைச்செல்வி பேட்டி காணும் பொம்மை பதிவு. அதனைப் படித்து இன்று பதிலைப் பதிவு செய்யலாம் என்று திரியைப் பார்த்தால், நடிகர்திலகத்தை இளைய திலகம் பேட்டி காணும் பொம்மை பதிவு என அடுத்தடுத்து சுவையான கலக்கல் பதிவுகளை அளித்து, செப்டம்பர் மாதத்தை, சிறப்பு பேட்டிகள் மாதமாக ஆரம்பித்திருக்கும் பம்மலாருக்கு வாழ்த்துக்கள், நன்றிகள் பல.

டியர் சந்திரசேகர்,

நான் சொல்ல நினைத்ததை நீங்கள் சொல்லி விட்டீர்கள். மூன்று பேட்டிகளிலும் மூன்று வெவ்வேறு கோணங்கள். கால வித்தியாசம் காரணமாக இருக்கலாம். இளைய திலகத்துக்கு அளித்த பேட்டியில், பிரபுவின் நடிப்பைப்பற்றி சொல்லியிருந்தது சிரிப்பை வரவழைத்தது. நடிகர்திலகம் சொன்னதும் உண்மைதான். பேட்டிகண்ட அந்த காலகட்டம் (1984) வரை, பிரபுவுக்கு ஓகோவென்று சொல்லிக்கொள்ளும்படியான படங்கள் வரவில்லை, 'சங்கிலி'யைத் தவிர.

ஆனால் அதே நடிகர்திலகம் பிற்காலத்தில் சின்னத்தம்பி போன்ற படங்கள் வந்தபோது பிரபுவைப்பாராட்டியதோடு, டைரக்டர் பி.வாசுவிடம், 'என்னைப்பற்றி பீம்பாய் (ஏ.பீம்சிங்) புரிந்து வச்சிக்கிட்டு படம் எடுத்த மாதிரி, நீயும் இவனை (பிரபுவை) நல்லா புரிஞ்சிக்கிட்டு படம் எடுக்கிறே. அதுக்காக ஒரே மாதிரி ரோல் கொடுத்து அவன் கேரியரை கெடுத்துடாதே' என்று சொல்லியிருக்கிறார். (வாசுவை பீம்சிங்குடன் ஒப்பிட்டது சற்று நெருடல்தான்).

கூடவே அந்த நாளைய 'பொம்மை' இதழ்களைப்பார்க்கும்போது மனம் அப்படியே பின்னோக்கிப் பயணிக்கிறது. பொம்மை மாத இதழ், திரைப்பட விரும்பிகள் பெரும்பாலோரால் பாதுகாத்து வைக்கப் பட்ட தரமான பத்திரிகை என்பதில் ஐயமில்லை.

RAGHAVENDRA
8th September 2011, 02:20 PM
டியர் பம்மலார்,
இங்கு சந்திரசேகர், சாரதா மற்றும் நண்பர்கள் குறிப்பிட்டது போல், தொடர்ச்சியாக அருமையான பொக்கிஷங்களை அள்ளி வழங்கி அனைவரையும் திக்கு முக்காட வைக்கிறீர்கள்.

டியர் வாசுதேவன் சார்,
பம்மலாரும் தாங்களும் படைக்கும் விருந்தில் உண்பதற்கு மேலும் இடம் வேண்டும்... இரண்டு மனம் வேண்டும் என தலைவர் கேட்பது போல் வேண்டும்...
குறிப்பாக

ஸ்கூல் மாஸ்டர் காணொளி.... சிம்ப்ளி சூப்பர்....

அன்புடன்

RAGHAVENDRA
8th September 2011, 02:26 PM
இயக்குநர் திரிலோக்சந்தர், வசனகர்த்தா பால முருகன், ஒளிப்பதிவாளர் வின்சென்ட். சுகுமாரி, மற்றும் சித்ராலயா கோபு... இவர்கள் இந்த ஆண்டு டாக்டர் சிவாஜி கணேசன் நினைவுப் பரிசிற்காக தேர்ந்தெடுக்கப் பட்ட கலைஞர்கள். இவர்கள் 01.10.2011 அன்று நடைபெற உள்ள விழாவில் கௌரவிக்கப் பட உள்ளனர். அனைவரும் வந்திருந்து விழாவினை சிறப்பிக்க வேண்டுகிறேன். விழா அழைப்பிதழின் நிழற்படங்கள் உங்கள் பார்வைக்கு -

முகப்பு

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/NT%20Events/NTBD11INV0A.jpg

பக்கம் 2

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/NT%20Events/NTBD11INV0B.jpg

பக்கம் 3
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/NT%20Events/NTBD11INV0C.jpg

பக்கம் 4

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/NT%20Events/NTBD11INV0D.jpg

அன்புடன்

HARISH2619
8th September 2011, 02:32 PM
திரு குமரேசன் சார்,
யார் என்ன சொன்னாலும் பெங்களுரை பொறுத்தவரை கட் அவுட்களுக்கு மாலை அணிவிப்பதில் நடிகர்திலகத்தின் ரசிகர்களை மிஞ்ச ஆள் இல்லை என்பது நமது மாற்று முகாமினரே ஒத்துக்கொள்ளும் ஒரு விஷயம் ,மற்றவர்களை ஒதுக்கிதள்ளுங்கள்.ரிலீஸ் தேதிக்கு முன் வரும் ஞாயிறு அன்று தினத்தந்தி, தினகரன் மற்றும் தினசுடர் நாளிதழ்களில் கண்டிப்பாக வெளியீட்டு விளம்பரம் வரவேண்டும் என்று விநியோகஸ்தரிடம் கேட்டுக்கொள்ளுங்கள் ,அப்போதுதான் ரசிகர்கள் அனைவரும் தயாராவதற்கு வசதியாக இருக்கும். ஞாயிறு மாலை கண்டிப்பாக சந்திப்போம்.
திரு வாசுதேவன் சார்,
தாங்களும் சென்னையில்தான் வசிப்பீர்கள் என்று நினைத்து கொண்டு சொல்லிவிட்டேன், மன்னிக்கவும்.தமிழகத்தின் அனைத்து ஊர்களிலுமிருந்து ரசிகர்கள் வர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

RAGHAVENDRA
8th September 2011, 02:56 PM
பெங்களூரு எங்களூரு என்று சிவாஜி ரசிகர்கள் மார்தட்டிக் கொண்டு போட்டி போட்டுக் கொண்டு நடிகர் திலகத்தின் மேல் தங்கள் அபிமானத்தை எந்தெந்த வழிகளில் நிரூபிக்கலாம் என்று சிந்தித்துக் கொண்டிருப்பது எங்களுக்கெல்லாம் மிகுந்த மன நிறைவைத் தருகிறது. வசந்த மாளிகை பெங்களூருவை வசந்த வாசமாக மாற்றும் என்பது திண்ணம்.

ஹரீஷ் கார்த்திக் குமரேஷ் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் அட்வான்ஸ் மகிழ்வூற்றுக்கள்...

அன்புடன்

RAGHAVENDRA
8th September 2011, 02:57 PM
நாளை 09.09.2011 அன்று 50வது ஆண்டை நிறைவு செய்யும் டாக்டருக்கு வாழ்த்துக்கள்...ஷீட்டிங் ஸ்பாட்டில் டாக்டர் ஸ்டைலாக நிற்பதைப் பாருங்கள்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/PALUMPAZHAMUMSHOOTINGfw.jpg

Subramaniam Ramajayam
8th September 2011, 03:36 PM
Most memorable movie in my life. watching first day first show with a lot of allaparai and everything at srikrishna north madras with my mother incdently she is also a sivaji follower in those days. from this movie to thrisulam late seventies if I don't see first day i become restless. fortunately I was above average student with more percentages in the school college days so escaped from my father. GREAT DAYS OF MY CHILDHOOD.
i AM likely to miss this year oct first birthday celebration as I am proceeding USA to my children's place. Advance greetings and good wishes for the success of the function.
kindly upload the coverage in the thread.
GOOD LUCK AND VALGA VALARGA NADIGARTHILGAM FAME AND GLORY.

RAGHAVENDRA
8th September 2011, 04:09 PM
Dear Sri Ramajayam Sir,
We shall be missing you very much, since there is also likely that a movie of NT would see the silver screen during early October in Chennai.
Sir, can you try to contact any body in Voice of America radio station where an interview of NT with V. Gopalakrishnan was broadcast during late sixties?
Also can you get any more original snaps of NT in America during his visit in 62?

Wish you a pleasant journey

Raghavendran

RAGHAVENDRA
8th September 2011, 04:10 PM
ஆனந்த விகடன் 03.09.1961 தேதியிட்ட இதழில் வெளியான பாலும் பழமும் திரைக்காவியத்தின் விளம்பரம்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/PALUMPAZHAMUMRELEASEADfw.jpg

அன்புடன்

RAGHAVENDRA
8th September 2011, 04:22 PM
பாடல் காட்சிகள்

1. ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்


http://www.youtube.com/watch?v=6meifsU2vwI

2. நான் பேச நினைப்பதெல்லாம்


http://www.youtube.com/watch?v=lWDg8dheihg

3. பாலும் பழமும் கைகளில் ஏந்தி


http://www.youtube.com/watch?v=usRpe2nB3MY

4. போனால் போகட்டும் போடா


http://www.youtube.com/watch?v=Pkywv_mRuTI

...தொடரும்...

RAGHAVENDRA
8th September 2011, 04:27 PM
5. காதல் சிறகைக் காற்றினில் விரித்து


http://www.youtube.com/watch?v=KwnLqaCpsA0

6. என்னை யார் என்று எண்ணி எண்ணி


http://www.youtube.com/watch?v=AtrOLDpmaT8

7. நான் பேச நினைப்பதெல்லாம்


http://www.youtube.com/watch?v=XdaSEorBQyA

8. இந்த நாடகம் அந்த மேடையில் (http://www.inbaminge.com/t/p/Paalum%20Pazhamum/Indha%20Naadagam.eng.html)

பாடல்கள் - கவியரசர் கண்ணதாசன்
இசை - மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி
குரல்கள் - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா
வெளியான நாள் - 09.09.1961

KCSHEKAR
8th September 2011, 05:56 PM
ராகவேந்திரன் சார் - பாடல்கள், ஷூட்டிங் ஸ்பாட் மற்றும் ஆனந்த விகடன் விளம்பரம் என "பாலும் பழமும்" கலந்து விருந்தாக்கிய உங்களுக்கு நன்றி.

KCSHEKAR
8th September 2011, 06:16 PM
பெங்களூர் ரசிகர்களின் நீண்ட நாள் ஆவல் நிறைவேறபோகிறது. வாழ்த்துக்கள்.

RAGHAVENDRA
8th September 2011, 06:43 PM
ஒரு சில சுய விளம்பரப் பிரியர்களின் கொள்கைப் பாடல்கள் மக்களிடையே எந்த தாக்கத்தையும் செய்யாத போது, தன் உரையாடல்களின் உச்சரிப்பின் மூலம் சமுதாயத்தின் மிக உச்சமான இடத்திற்கு மக்கள் உயர வழி வகை செய்தவர் நடிகர் திலகம் என்பதற்கு மிகச் சரியான சான்று இதோ. அமெரிக்காவில் கெல்லாக் நிறுவனத்தின் மிக உயர்ந்த இடத்தில் உள்ள ஓர் இந்தியரின் பேட்டி நாளைய 09.09.2011 தேதியிட்ட ஹிந்து நாளிதழில் வெளிவர உள்ளது.

http://www.thehindu.com/multimedia/dynamic/00776/09_MP_BALA_4_776324f.jpg (http://www.thehindu.com/life-and-style/society/article2435732.ece?homepage=true)
பேராசிரியர் பாலா. பாலச்சந்திரன், கணக்குத் தகவல் மற்றும் ஆளுமை தலைவர் மற்றும் தற்போது கௌரவ பேராசிரியர், கெல்லாக் நிறுவனம்

அந்தப் பேட்டியில் அவர் நடிகர் திலகத்தைப் பற்றிக் கூறியிருக்கும் வாசகம் ஆங்கிலத்தில் இங்கே தரப்படுகிறது.


“It was a new beginning. I leveraged my time and sweat for academic accomplishments. I'm a huge fan of veteran actor Sivaji Ganesan. His dialogue on education being a powerful weapon in one of his films left a deep impact on me.”

அவருடைய முழுப் பேட்டியினையும் படிக்க மேலே உள்ள படத்தைக் க்ளிக் செய்யவும்.

நன்றி பேராசிரியர் பாலா. பாலச்சந்திரன் மற்றும் ஹிந்து நாளிதழ்

saradhaa_sn
8th September 2011, 06:50 PM
'வசந்த மாளிகை' விழாவை வசந்த விழாவாகக் கொண்டாட ஆயத்தமாயிருக்கும் அனைத்து பெங்களுர் ரசிகர்களுக்கும் நல் வாழ்த்துக்கள்.

'இதுபோல ஒரு மறுவெளியீடு இதுவரை நடந்ததில்லை' என அனைவரும் வியக்க வேண்டும். நீங்கள் செய்வீர்கள். சென்னை விழாவுக்கே வந்த ராட்சத மாலை அணிவித்தவர்களாயிற்றே.

saradhaa_sn
8th September 2011, 07:23 PM
டியர் ராகவேந்தர்,

நாளை 51-வது உதயதினத்தை சந்திக்க இருக்கும் 'டாக்டர் ரவி'யை வரவேற்கும் வண்ணம் இன்றைக்கே அளித்திருக்கும் விகடன் விளம்பரம், அனைத்து பாடல்களின் வீடியோ காட்சிகள், மற்றும் 'போனால் போகட்டும் போடா' பாடலின் ஷூட்டிங் ஸ்டில் என்று அமர்க்களமாகத் துவங்கியுள்ளீர்கள். நன்றிகள் பல.

பெரும்பாலோரால் கண்டுகொள்ளாமல் விடப்படும், எனக்குப்பிடித்த பாடலான 'இந்த நாடகம் அந்த மேடையில் எத்தனை நாளம்மா' பாடலையும் மறக்காமல் இணைத்தமைக்கு மிக்க நன்றி. அத்துடன் படத்துக்காக இயற்றப்பட்டு, இசையோடு பதிவு செய்யப்பட்டும் படத்தில் இடம்பெறாமல் போன 'தென்றல் வரும் சேதி வரும், திருமணம் பேசும் தூது வரும்' பாடலின் ஆடியோவையும் தருவீர்கள் என்று நம்புகிறோம்.

('பாலும் பழமும்' படம் சென்னையில் காஸினோவிலோ அல்லது சித்ராவிலோ வெளியாகியிருந்தால் இன்னொரு வெள்ளிவிழாப்படமாகியிருக்கும். சாந்தியில் வெளியானதால் 133 நாட்களில் 'பார்த்தால் பசிதீரும்' படத்துக்காக தூக்கப்பட்டது. இத்தகவல் 'நம்பியார்' ஆதிராம் கவனத்துக்காக).

pammalar
8th September 2011, 10:32 PM
டியர் சந்திரசேகரன் சார், ராகவேந்திரன் சார், சகோதரி சாரதா,

தாங்கள் வழங்கிய வளமான பாராட்டுதல்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் !

டியர் வாசுதேவன் சார்,

அண்ணல்-அபிநயம் "பாலும் பழமும்" நிழற்படம் சூப்பர் !

திரு.யாழ் சுதாகர் அவர்களின் நிழற்படத்தைப் பதிவிட்டமைக்கு நன்றி !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
8th September 2011, 10:56 PM
டியர் ராகவேந்திரன் சார்,

நடிகர் திலகத்தின் ஜெயந்தி விழா அழைப்பிதழ் அருமை ! விழா சிறக்க நமது அட்வான்ஸ் வாழ்த்துக்கள் !

பொன்விழாக் காவியமான "பாலும் பழமும்" பற்றிய பதிவுகள் பாலும் பழமும் உண்ட மகிழ்ச்சியைத் தந்தது !

பேராசிரியர் பாலா.பாலசந்திரன் அவர்களுக்கும், "The Hindu" நாளிதழுக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
8th September 2011, 11:36 PM
செல்லுலாய்ட் திலகத்தின் செப்டம்பர் சித்திரங்கள்

"பாலும் பழமும்" : பொன்விழா நிறைவு

[9.9.1961 - 9.9.2011] : 51வது ஆரம்பதினம்

பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள்

முதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 19.8.1961
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4533a-1.jpg


முதல் வெளியீட்டு விளம்பரம் : திராவிட நாடு : 3.9.1961
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4531a-1.jpg


'இன்று முதல்' விளம்பரம் : The Hindu : 9.9.1961
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4534a-1.jpg


'இப்பொழுது நடைபெறுகிறது' விளம்பரம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4535a-1.jpg

தொடரும்.....

அன்புடன்,
பம்மலார்.

pammalar
9th September 2011, 01:42 AM
செல்லுலாய்ட் திலகத்தின் செப்டம்பர் சித்திரங்கள்

"பாலும் பழமும்" : பொன்விழா நிறைவு

[9.9.1961 - 9.9.2011] : 51வது ஆரம்பதினம்

பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள் [தொடர்ச்சி...]

காவிய விளம்பரம் : The Hindu : 14.10.1961
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4536a-1.jpg


50வது நாள் : The Hindu : 28.10.1961
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4537a-1.jpg


12வது வாரம் : The Hindu : 25.11.1961
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4538a-1.jpg


100வது நாள் : The Hindu : 17.12.1961
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4541a-1.jpg

குறிப்பு:
100 நாள் விழாக் கொண்டாடிய திரையரங்குகள் மொத்தம் பத்து, அவையாவன:

1. சென்னை - சாந்தி (1214 இருக்கைகள்) - 127 நாட்கள்

2. சென்னை - ஸ்ரீகிருஷ்ணா (1198 இருக்கைகள்) - 127 நாட்கள்

3. சென்னை - உமா (762 இருக்கைகள்) - 111 நாட்கள்

4. மதுரை - சென்ட்ரல் (1662 இருக்கைகள்) - 127 நாட்கள்

5. திருச்சி - பிரபாத் (1289 இருக்கைகள்) - 127 நாட்கள்

6. சேலம் - பேலஸ் (1222 இருக்கைகள்) - 127 நாட்கள்

7. கோவை - கர்னாடிக் - 139 நாட்கள்

8. திண்டுக்கல் - சோலைஹால் (1117 இருக்கைகள்) - 105 நாட்கள்

9. பெங்களூர் - ஸ்டேட்ஸ் - 112 நாட்கள்

10. கொழும்பு - கிங்ஸ்லி - 103 நாட்கள்

தொடரும்.....

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
9th September 2011, 06:36 AM
டியர் பம்மலார்,
அசத்திட்டீங்க... பாலும் பழமும் படத்தை வேறு ஏதேனும் திரையரங்கில் திரையிட்டிருந்தால் வெள்ளி விழாக் கண்டிருக்கும். நாம் இப்படி சாந்தி திரையரங்கில் பல படங்கள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் போதே அகற்றப் பட்டு நம்மிடையே வருத்தம் ஏற்படுத்தியிருக்கையில் சில பிரகஸ்பதிகள் சாந்தி திரையரங்கை குறிப்பிட்டு விதண்டா வாதம் கேட்கும் போது மனதுக்கு உள்ளபடியே கஷ்டமாயுள்ளது. இவர்களெல்லாம் திருந்தவே மாட்டார்களா என்கிற எண்ணம் தான் ஏற்படுகிறது.

சகோதரி சாரதா,
தாங்கள் கோரியபடி தென்றல் வரும் (http://www.mzc.in/player/play.php?pick%5B%5D=213005)பாடல் வரிகள் இதோ

ஓஹோ...ஒஹோஹோ...
ம்ம்.....ம்ம்....ஓஹோ ஒஹோஹோ

தென்றல் வரும் சேதி வரும்
திருமணம் பேசும் தூது வரும்
மஞ்சள் வரும் மாலை வரும்
மாலையும் மேளமும் சேர்ந்து வரும்

சரணம் 1

கண்ணழகும் பெண்ணழகும்
முன்னழகும் பின்னழகும்
காதல் வார்த்தை பழகும் - அதைக்
கண்டிருக்கும் பெண்டிருக்கும்
வண்டிருக்கும் மங்கையர்க்கும்
உள்ளம் தானே மலரும்
எண்ணம் தொடரும்
இன்பம் வளரும்
அங்கு திருநாள் கோலம் திகழும்
--- தென்றல் வரும்

சரணம் 2
பட்டிருக்கும் பொன்னுடலைத்
தொட்டிருக்கும் பொட்டிருக்கும்
பந்தலில் கூட்டம் திரளும் - கோலம்
இட்டிருக்கும் மேடை தன்னில்
வி்ட்டிருக்கும் பெண் கழுத்தில்
மாப்பிள்ளை கைகள் தவழும்
மலர் குவியும், மனம் நிறையும்
அங்கு மங்கல கீதம் திகழும்

--- தென்றல் வரும்

pammalar
9th September 2011, 09:43 AM
டியர் ராகவேந்திரன் சார்,

As you earlier pointed out, just ignore the ignorant people.

தாங்கள் அளித்த அசத்தல் பாராட்டுக்கு எனது கனிவான நன்றி !

தங்களின் கூற்று முற்றிலும் உண்மை !

தங்கள் பதிவால் திரியில் தென்றல் தவழுகிறது !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
9th September 2011, 09:49 AM
பொன்னோணம்

அனைவருக்கும் திருவோணம் திருநாள் நல்வாழ்த்துக்கள் !

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/KKD1-1.jpg

அன்புடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.

vasudevan31355
9th September 2011, 10:53 AM
மதிப்பிற்குரிய சாரதா மேடம்,

இதோ உங்களுக்கு மிகவும் பிடித்தமான தென்றல் வரும் பாடல். (திரு ராகவேந்திரன் சார் சார்பாக)

http://google.saregama.com/music/pages/listen_popup?mode=listen_popup&query=INH100306230

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
9th September 2011, 11:42 AM
பாலும் பழமும் படத்தில் பால் முகத்தவரின் பற்பல 'பாவங்கள்'.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AVSEQ01DAT_000208840.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AVSEQ01DAT_001210800.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AVSEQ01DAT_002488040.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AVSEQ01DAT_003676960.jpg


அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.

vasudevan31355
9th September 2011, 11:50 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AVSEQ02DAT_000617600.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AVSEQ02DAT_001408680_2.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AVSEQ03DAT_000260560.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AVSEQ03DAT_001498200.jpg

அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.

vasudevan31355
9th September 2011, 11:54 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AVSEQ03DAT_002653880.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AVSEQ03DAT_003307200.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AVSEQ02DAT_000593440.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AVSEQ01DAT_000713960.jpg

அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.

vasudevan31355
9th September 2011, 12:15 PM
டியர் ராகவேந்திரன் சார்,
பாலும் பழமும் ஸ்டில்ஸ் அசத்தல். ஸ்டைல் டாக்டர் சூப்பர். அனைத்துபாடல்களையும் ஒலி-ஒளி- வடிவங்களில் தந்து கலக்கி விட்டீர்கள். அதக் காவியத்தின் மீது தங்களுக்கு எத்துணை ஈடுபாடு இருக்கிறது என்பது தங்களின் பங்களிப்புகளில் இருந்தே தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது. அனைத்துக்கும் ஒரே வார்த்தை' நன்றிகள்'.

அன்பு பம்மலார் சார்,

நடிகர்திலகத்தை இளையதிலகம் கண்ட பேட்டியை அருமையாக வெளியிட்டு உள்ளீர்கள். கலக்கல். பாலும் பழமும் வெளியீட்டு விளம்பரங்கள் நிஜமாகவே நெஞ்சை அள்ளுகின்றன. நன்றிகள் சார்.

அன்புடன்,

வாசுதேவன்.

saradhaa_sn
9th September 2011, 01:19 PM
டியர் பம்மலார்,

'பாலும் பழமும்' திரைக்காவியத்தின் விளம்பர அணிவகுப்பு படு சூப்பர். 50 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ஒரு படத்துக்கு, ஏதோ நேற்று வந்தது போல இவ்வளவு விளம்பரங்கள் காணக்கிடைப்பது நிச்சயம் அதிசயமே. எடுத்து, பாதுகாத்து, வைத்திருந்து, இப்போது அவற்றை மாலையாகத் தொகுத்து இங்கே வழங்கியமைக்கு மிக்க நன்றி.

அதிலும் 100-வது நாள் விளம்பரத்துக்குக்கீழாக, இத்திரைக்காவியம் 100 நாட்களைக்கடந்து ஓடிய திரையரங்குகளின் பட்டியலை நீங்கள் அளித்திருப்பது, உண்மையை பலருக்குப்புரியவைக்கும் வண்ணம் அமைந்துள்ளது.

டியர் ராகவேந்தர்,

நான் கேட்டதும், 'தென்றல் வரும்' பாடலை அளித்தமைக்கு மிக்க நன்றி.

நடிகர்திலகத்தின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகளின் அழைப்பிதழை இங்கே பதித்தமைக்கும் மிக்க நன்றி. 'சிவாஜி விருது' பெற இருக்கும் கலை விற்பன்னர்களுக்கு வாழ்த்துக்கள்.

டியர் வாசுதேவன்,

தங்கள் பங்கிற்கு நீங்களும் 'தென்றல் வரும்' படலின் இணைப்பைத் தந்து அசத்தி விட்டீர்கள். நன்றி.

டாக்டர் ரவியின் பல்வேறு முகபாவங்களைக் காட்டும் நிழற்பட வரிசை அருமையோ அருமை. படத்தில் வரும் மிக முக்கிய காட்சிகளை அந்த ஸ்டில்கள் நினைவுக்குக் கொண்டு வருகின்றன. குறிப்பாக, கண்களில் கட்டோடு தன் மனைவி சாந்தியையே, நர்ஸ் நீலாவாக நினைத்துக்கொண்டு சிரித்துக்கொண்டே பாடும் 'நான் பேச நினைப்பதெல்லாம்' சோகப்பாடல் காட்சி மனதை அள்ளுகிறது. சோகப்பாடலைக்கூட சிரித்துக்கொண்டே பாடியவர் இவர் ஒருவராகத்தான் இருக்க வேண்டும்.

இந்த நேரத்தில், இப்படத்தில் இடம்பெற்ற 'என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்' பாடல் உருவான கதையை நான் எழுதியதை இங்கே தருவது பொருத்தம் என நினைக்கிறேன். இதோ இந்த இணைப்பில் படிக்கலாம்.....

http://www.msvtimes.com/forum/viewtopic.php?t=159&start=15

pammalar
9th September 2011, 09:49 PM
சகோதரி சாரதா,

தங்களின் பாராட்டுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி !

தங்களின் எழுத்தோவியமான 'என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்' பாடல் உருவான கட்டுரை உண்மையிலேயே அசத்தல். அனைவரும் அறிய வேண்டிய பல அரிய தகவல்களை உள்ளடக்கிய ஒரு கட்டுரைப்பதிவைப் படைத்த தங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்!

டியர் வாசுதேவன் சார்,

பாராட்டுக்கு நன்றி !

'டாக்டர் ரவி' ஆல்பம் அற்புதம் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
9th September 2011, 10:14 PM
செல்லுலாய்ட் திலகத்தின் செப்டம்பர் சித்திரங்கள்

"பாலும் பழமும்" : பொன்விழா நிறைவு

[9.9.1961 - 9.9.2011] : 51வது ஆரம்பதினம்

பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள் [தொடர்ச்சி...]

"பாலும் பழமும்" வெளியீட்டு தினமான செப்டம்பர் 9, 1961 சனிக்கிழமையன்று, இக்காவியத்தின் இயக்குனரான பீம்சிங் அவர்கள், சென்னை சாந்தி திரையரங்கிற்கு வருகை புரிந்து தான் உருவாக்கிய உன்னத படைப்பை ரசிகர்கள், பொதுமக்கள், பத்திரிகையாளர்கள், பிரமுகர்கள் புடைசூழ அனைவருடனும் இணைந்து கண்டு களித்தார். இந்நிகழ்வு குறித்த ஒரு விரிவான மிகமிக அரியதொரு கட்டுரைத் தொகுப்பு:

வரலாற்று ஆவணம் : பேசும் படம் : நவம்பர் 1961

முதல் பக்கம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4542a-1.jpg


இரண்டாவது பக்கம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4543a-1.jpg


மூன்றாவது பக்கம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4544a-1.jpg


நான்காம் பக்கம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4545a-1.jpg

தொடரும்.....

அன்புடன்,
பம்மலார்.

pammalar
9th September 2011, 10:29 PM
செல்லுலாய்ட் திலகத்தின் செப்டம்பர் சித்திரங்கள்

"பாலும் பழமும்" : பொன்விழா நிறைவு

[9.9.1961 - 9.9.2011] : 51வது ஆரம்பதினம்

பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள் [தொடர்ச்சி...]

"பாலும் பழமும்" வெளியீட்டு தினமான செப்டம்பர் 9, 1961 சனிக்கிழமையன்று, இக்காவியத்தின் இயக்குனரான பீம்சிங் அவர்கள், சென்னை சாந்தி திரையரங்கிற்கு வருகை புரிந்து தான் உருவாக்கிய உன்னத படைப்பை ரசிகர்கள், பொதுமக்கள், பத்திரிகையாளர்கள், பிரமுகர்கள் புடைசூழ அனைவருடனும் இணைந்து கண்டு களித்தார். இந்நிகழ்வு குறித்த ஒரு விரிவான மிகமிக அரியதொரு கட்டுரைத் தொகுப்பின் தொடர்ச்சி:

வரலாற்று ஆவணம் : பேசும் படம் : நவம்பர் 1961

ஐந்தாம் பக்கம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4546a-1.jpg


ஆறாவது பக்கம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4547a-1.jpg


ஏழாவது பக்கம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4548a-1.jpg


எட்டாம் பக்கம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4549a-1.jpg

[இக்கட்டுரைத் தொகுப்பு மொத்தம் எட்டு பக்கங்களைக் கொண்டது.]

அன்புடன்,
பம்மலார்.

rajeshkrv
9th September 2011, 10:40 PM
Thirumbipaar movie for viewing pleasure

http://www.youtube.com/watch?v=VvxymStKeSY

RAGHAVENDRA
9th September 2011, 10:44 PM
பம்மலார் தந்துள்ள பேசும் படம் கட்டுரையில் பீம்சிங் அவர்கள் ஒரு குறிப்பிட்ட காட்சியினைப் பற்றிக் கூறி அதை திரை அரங்கிலேயே எடிட் செய்திருக்கும் செய்தியைப் படித்திருப்பீர்கள். அந்தக் காட்சியில் ஸ்விட்சர்லாந்திலிருந்து ஒரு பார்சல் வந்துள்ளதாக ஒரு சக டாக்டர் கூறுவார். அந்த சக டாக்டராக நடித்த நடிகர் பெயர் நாகராஜன் என்பதாகும். அவர் தி.மு.க. மேடைப் பேச்சாளர். அவரைக் கட்சிக் காரர்கள் திப்பு சுல்தான் என்று அடைமொழியிட்டு அழைப்பார்கள். 1972ல் ஏற்பட்ட மாற்றத்திற்கு சில ஆண்டுகட்குப் பின் அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது, 67 கால கட்டங்களில் தான் நடிகர் திலகத்தை மேடையில் எதிர்த்துப் பேச வேண்டிய சூழ்நிலையைப் பற்றி மிகவும் மனம் வருந்திப் பேசினார்.

இது மறக்க முடியாத நிகழ்வாகும்.

Murali Srinivas
10th September 2011, 12:48 AM
டாக்டர் ரவியை அவரது பல்வேறு முகபாவங்களை உணர்வுகளை இங்கே பதிந்ததற்கு வாசுதேவன் சாருக்கு நன்றி. ராகவேந்தர் சாருக்கு நன்றி. நான் பொதுவாக சுவாமிக்கு நன்றி கூறுவதில்லை. காரணம் அதையேதான் தினசரி செய்து கொண்டிருக்க வேண்டும். அது மட்டுமல்ல சுவாமியுடன் அன்றாடம் உரையாடுபவன் என்ற முறையில் what Swami is capable of என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் சில நேரங்களில் எனது கணிப்பையும் மீறி சுவாமி சில ஆச்சரியங்களை அளிப்பார். அப்படிப்பட்ட ஒன்றுதான் பேசும்படம் பீம்சிங் பேட்டி அழகான நேர்முக வர்ணனையோடு இன்றைக்கு மிக சரியாக 50 வருடங்களுக்கு முன் இதே நாளில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை காணும் போது மனதில் ஒரு nostalgic feeling. நன்றி சுவாமி!

பாலும் பழமும் படத்திற்கு மனதில் ஒரு தனி இடம் உண்டு. அந்த வருடம் வெளியான மூன்று பா வரிசை படங்களில் பாலும் பழமும் படமும் சரி, நடிகர் திலகத்தின் பாத்திரப் படைப்பும் சரி class என்று சொல்வோமே அந்த வகையில் அமைந்திருக்கும். அவரது நடிப்பை பற்றி சொல்ல ஆரம்பித்தால் முதலில் மருத்துவமனையில் நடந்து வரும் ஸ்டைல், நர்ஸ் சாந்தியின் அறிவு, அவரது தொழில் பக்தியை கவனிப்பது, அவர் மேல் உண்டாகும் பரிவு, ஒரு நாள் கிளம்புவதற்கு நேரமாகிவிட, shall I drop you, if you dont mind? என்று கேள்வி கேட்கும் நேர்த்தி, நான் பேச நினைப்பதெல்லாம் பாடலில் வெறும் ஹம்மிங்கிலேயே அசத்துவது, அதிலும் குறிப்பாக இரண்டாவது சரணத்தில் ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே! உயிர் சேர்ந்த பின்னே என்ற வரியை சரோஜாதேவி பாடியவுடன் ஊஹுகும் என்ற ஹம்மிங்க்கு வாயசைத்தவாறே அந்த இடது புருவத்தை மட்டும் ஏற்றி இறக்குவாரே, ஆஹா!, அது மட்டுமா?

அது போல மாலையில் சீக்கிரம் வருகிறேன் என்று மனைவியிடம் சொல்லும்போது மனைவியை டா போட்டு பேசுவார். இன்றைக்கு பெண்களை பார்த்து ஆண்கள் மிகவும் common ஆக உபயோகிக்கும் இந்த வார்த்தையை 50 வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்து வைத்தவர் நடிகர் திலகம். சோகத்தின் கனம் முகத்தில் தெரிய மனைவியை சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிக் கொண்டே பாலும் பழமும் கைகளில் ஏந்தி என்று பாடும் அந்த பாவம் [13 வருடங்களுக்கு பின்னால் அதே போல் ஒரு காட்சியமைப்பு என்றாலும் கூட சுமைதாங்கி சாய்ந்தால் பாடலில் சோகத்திலும் ஒரு கம்பீரத்தை காட்டி அந்த மாறுபாட்டை வெளிப்படுத்துவார். என்ன இருந்தாலும் அது எஸ்.பி. சௌத்ரி அல்லவா!]. படத்தின் உயிர்நாடியான பாடலைப் பற்றி சொல்லவே வேண்டாம். அந்த மலை பாதையில் அந்த நடை! அந்த முகம்!

கண் பாதிக்கப்பட்டு முடிந்து கட்டோடு படுத்திருக்க அப்போது நர்சாக சேரும் சரோஜாதேவியின் குரல் கேட்டு சாந்தி என்று எழுந்திருப்பாரே! எப்படி அதை வர்ணிப்பது? அந்த நேரத்தில் விரித்து வைக்கப்பட்டிருக்கும் அவரது இரண்டு கால்களுக்கு நடுவில் காமிரா கோணம் வைக்கப்பட்டு படமாக்கப்பட்டிருக்கும் அழகை என்னவென்று சொல்வது?என்னை யாரென்று பாடல் மட்டும் குறைந்ததா என்ன? சரோஜாதேவி கையைப் பிடித்துக் கொள்ள வேகமாக நடக்கும் அந்த நடை! இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

படத்தில் போனால் போகட்டும் போடா பாடலின் அதே உயரத்திற்கு வரும் ஒரு பாடல் இருக்கிறது. காதல் சிறகை காற்றினில் விரித்து பாடல். மன்னர்கள், கவியரசர், இசையரசி மூவர் கூட்டணி அந்த பாடலை எங்கேயோ கொண்டு போய் விடுவார்கள்.

முதல் நாள் காணும் திருமணப் பெண் போல்
முகத்தை மறைத்தல் வேண்டுமா
முறையுடன் மணந்த கணவன் முன்னால்
பரம்பரை நாணம் போகுமா

என்ற வரிகளும் சரி அதற்கு பிறகு வரும்

பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது
அழுதால் கொஞ்சம் நிம்மதி
பேச மறந்து சிலையாய் நின்றால்
பேச மறந்து சிலையாய் நின்றால்
அதுதான் தெய்வத்தின் சன்னதி
அதுதான் காதல் சன்னதி

என்று சுசிலா பாடும் போது அதிலும் குறிப்பாக காதல் சன்னதி என்ற வார்த்தையை அவர் உச்சரிக்கும் விதம் இருக்கிறதே காதலிக்காதவர்களை கூட காதலின் பால் ஈர்த்துவிடும்! அந்த வரி முடிந்தவுடன் ஒரு ஹம்மிங் வரும் அதை சுசிலா பாடியிருப்பதை கேட்கும் போது இதை விட இனிமை வேறு உண்டா என்று தோன்றும். இந்த இடத்தை குறிப்பிட்டு வைரமுத்து சொல்வார். அந்த ஹம்மிங்கை கேட்கும் போதெல்லாம் என் உயிர் கூட்டை விட்டு பறந்து போய் விட்டு ஹம்மிங் முடிந்தவுடன் மீண்டும் உடலில் வந்து உட்கார்ந்து கொள்ளும் என்பார்.

தினசரி அருந்தினாலும் உட்கொண்டாலும் எப்படி பாலும் பழமும் நமக்கு அலுப்பதில்லையோ அது போலதான் பாலும் பழமும் படத்தை எத்தனை முறை பார்த்தாலும் அதை பற்றி பேசினாலும் நமக்கு அலுப்பதில்லை.

அன்புடன்

vasudevan31355
10th September 2011, 06:48 AM
மதிப்பிற்குரிய சாரதா மேடம்,

தங்கள் அன்பு உள்ளத்திற்கு பணிவான நன்றிகள்.'என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்' பாடல் உருவான கதையை மறுபடியும் அனுபவித்து படித்து மகிழ்ந்தேன். டி.எம்.எஸ்.எந்த மன,உடல் நிலைகளில் பாடினாலும் நம்மவர் அதை அப்படியே 100% பிரதிபலித்து விடுவார் என்ற பீம்சிங்கின் அசாத்தியமான நம்பிக்கை தான் பல்வேறு அற்புதமான பாடல்களை நமக்களித்தது.
அதிலும் டி.எம்.எஸ்.பாவமன்னிப்பில் பாடும் அந்த 'சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்' பாடலில் 'காலம் பல கடந்து அன்னை முகம் கண்டேனே' என்று ஆரம்பப் பல்லவியை அவர் அற்புதமாகத் துவங்குவதும் ,தொடரும் சீரான சரணங்களில் அவர் புரியும் ஏற்ற இறக்க குரல் பாவங்களும், அதை முழுவதுமாக உள்வாங்கி உன்னத உணர்ச்சிகளின் பிரதிபலிப்பால் நம்மவர் மற்றவர் கண்களைக் குளமாக்குவதும், பாடலின் பின்னணி இசையில் மனதைப் பிசைந்தெடுக்கும் இனம் புரியாத சோகம் குடி கொண்டு நம்மை பிழிந்து எடுப்பதையும் எப்படி மறக்க முடியும்? பீம்சிங் பீம்சிங் தான்....

நன்றியுடன்,
வாசுதேவன்.

vasudevan31355
10th September 2011, 08:43 AM
டியர் ராகவேந்திரன் சார்,
01.10.2011 அன்று நடைபெற உள்ள நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழாவின் அழைப்பிதழை அருமையாகப் பதிவிட்டு அசத்தி விடீர்கள். நன்றி.

vasudevan31355
10th September 2011, 08:56 AM
டியர் பம்மலார் சார்,

இயக்குனர் பீம்சிங்கின் நேரடி 'திக்' தியேட்டர் விஜயம் விவரங்களையும்,ஸ்டில்-களையும் அளித்து அமர்க்களப் படுத்தி விட்டீர்கள்.
கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா! கிருஷ்ணா!
கேட்காமல் கொடுப்பவரே எங்கள் பம்மலாரே! பம்மலாரே!

அன்புடன்,
வாசுதேவன்.

kumareshanprabhu
10th September 2011, 09:45 AM
Dear Ragahvendra , pammalar, murali, vasudevan sir

i request you all to help me out in giving NT standing stills and different photos of our NT, This is required for us to put huge banners for Vasantha malaigai movie which is going to be released in Bangalore, we would be great ful.
please help us

regards
kumar

KCSHEKAR
10th September 2011, 10:17 AM
பம்மலார் அவர்கள் அளித்த பீம்சிங் பற்றிய பேசும்படம் கட்டுரை அருமை. அந்தக் காலத்தில் இயக்குனர்கள் எவ்வாறு ரசிகர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தார்கள் என்பதை இப்போதைய இயக்குனர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

saradhaa_sn
10th September 2011, 10:58 AM
டியர் முரளி,

என்ன ஒரு சர்ப்ரைஸ்...... சிறிது நீண்ட இடைவெளிக்குப்பின்னர் உங்கள் எழுத்தோவியம் கண்டு மனம் குதூகலிக்கிறது. உங்களுக்கே உரிய அழகு நடையில், அண்ணனின் 'பாலும் பழமும்' திரைக்காவியத்தை அலசியிருக்கும் பாங்கே தனி. குறிப்பாக அவரது ஸ்டைல் வெளிப்படும் இடங்கள் பற்றிய சிறப்பு குறிப்பீடுகள்.

'காதல் சிறகை காற்றினில் விரித்து' பாடலைப்பற்றி ஒரு மினி ஆய்வு நடத்தியிருக்கிறீர்கள். மூன்றாவது சரணம் முடிவில் வரும் இசையரசி சுசீலாவின் அந்த Humming எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. அவர் பாடுவதற்கு முன்பாக அதே Humming-ஐ இரண்டாவது சரணம் முடிவில் புல்லாங்குழல் இசையில் தந்திருப்பார்கள் மெல்லிசை மன்னர்கள்.

அந்தப்பாடலில் இன்னொரு விசேஷம், அதில் சம்மந்தப்பட்ட மூவரின் மீதும் நமக்கு பரிதாபமே வரும். அவசரப்பட்டு கணவனைப்பிரிந்து வெகுதூர்ம வந்துவிட்டோமே என்று தவிக்கும் சாந்தி (சரோஜா தேவி), இரண்டாவது மனைவி கட்டில்ல் காத்திருக்க, முதல் மனைவியின் நினைவுகளால் உந்தப்பட்டு தவிப்புடன் கட்டிலைச்சுற்றிச்சுற்றி நடந்து இறுதியில் சுழல் நாற்காலியில் கண்ணயரும் டாக்டர் ரவி (நடிகர்திலகம்), கணவனை எதிர்பார்த்துக் காத்திருந்து கடைசியில் ஏமாற்றத்துடன் கட்டிலில் உறங்கிவிடும் நளினி (சௌகார்), எதிரும் புதிருமாக திரும்பிக்கொண்டிருக்கும் பொம்மைகளில் கேமராவைக்கொண்டு போய் நிறுத்தும் பீம்சிங். என்ன ஒரு படைப்பு இப்படம்.

முரளியண்ணா, உங்கள் கணிணிப்பிரச்சினை தீர்ந்து விட்டது என்று நினைக்கிறேன். இனி எங்களுக்காக நேரம் ஒதுக்கி உங்கள் அற்புதப்பதிவுகளை அள்ளித்தாருங்கள். காத்திருக்கிறோம்.

saradhaa_sn
10th September 2011, 11:31 AM
டியர் பம்மலார்,

இயக்குனர் பீம்சிங்கின் சாந்தி திரையரங்க விஜயம் பற்றிய கட்டுரையை அப்படியே பதிப்பித்த உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. காரணம், அந்த குறிப்பிட்ட 'பேசும் படம்' இதழ் என் மனதுக்கு மிக மிக நெருக்கமானது. என் தந்தை பல்லாண்டுகள் பத்திரமாக வைத்திருந்தவற்றுள் அதுவும் ஒன்று. அதை என் சிறு வயதில் ஐம்பது தடவைக்கு மேல் திருப்பித்திருப்பிப் படித்திருக்கிறேன். முன்பக்க உள் அட்டையில் 'கப்பலோட்டிய தமிழன்' விளம்பரமும் பின் அட்டையில் 'பங்காளிகள்' பட விளம்பரமும் இடம் பெற்றிருக்கும். உட்பகுதிகளில் கப்பலோட்டிய தமிழன், மற்றும் மருதநாட்டு வீரன் படங்களின் ஏராளமான ஸ்பெஷல் ஸ்டில்கள், ஜெமினியின் 'பனித்திரை' பட ஸ்டில்கள், குமாரி சச்சு பற்றிய சிறப்புக்கட்டுரை, குமுதம் படத்தில் வரும் 'நில் அங்கே' பாடல் பற்றிய பதிவு என அமர்க்களமான இதழ் அது.

'பாலும் பழமும்' உதய தினத்தையொட்டி, பீம்சிங் சாந்தி தியேட்டரில் நேரில் ரசிகர்களோடு அமர்ந்து படம் பார்த்த அனுபவம் பற்றிய அந்த அற்புதக் கட்டுரை இங்கு இடம்பெற்றால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நேற்றுக்கூட நினைத்தேன். கூடவே ஒரு எண்ணம், என் தம்பி பம்மலார் என்கிற பம்மல் சுவாமி இருக்கிறார். அந்தக் கட்டுரையை எந்த உலகத்தில் இருந்தாலும் தேடிக்கொணர்ந்து இங்கு பதித்து விடுவார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை. அது பலித்து விட்டது. பம்மலாரா கொக்கா...?.

அந்தக்குறிப்பிட்ட ஸ்டாம்ப் காட்சி வெட்டு பற்றிக்கூட அந்த இதழின் கேள்வி பதிலில் கூட இடம் பெற்றிருந்தது.

கேள்வி: 'பாலும் பழமும் படத்தில் சிவாஜிக்கு வெளிநாட்டிலிருந்து வரும் பார்சலில் இந்திய ஸ்டாம்ப் ஒட்டப்பட்டுள்ளதாக காண்பிக்கப்படுகிறதே?'

பதில்: 'சாந்தி தியேட்டரில் டைரக்டர் பீம்சிங்கிடம் ரசிகர்கள் நேரடியாக இந்தக்குறையைச் சுட்டிக்காட்ட, அவர் அப்போதே அக்காட்சியை வெட்டி விட்டார். வெளியூர்களில் அந்த வெட்டு வேலை நடக்கவில்லையென்று தெரிகிறது'.

(டாக்டர் ரவி பார்சலைப்பிரிக்கும்போது, பார்சலை குளோசப்பில் காண்பிக்கும்போது தெரியும். நெகடிவில் அக்காட்சியை வெட்டாததால் இன்று வரை சி.டி.க்களில் அந்தக்குறை தெரிகிறது)

'பாலும் பழமும்' திரைக்காவியத்தின் உதயத்தை அற்புதமாக நிறைவு செய்த உங்களுக்கு காலம் முழுதும் பாராட்டுக்கள்.

(கூடவே, 'ஒரே ஆண்டில் மூன்று வெள்ளிவிழாப்படங்கள்' என்ற அற்புத சாதனை நிகழவிடாமல் சதி செய்தவர்களுக்கு (எதிர் அணியினர் அல்ல, நம்மவர்கள்தான்) காலம் முழுதும் வசவுகள்).

vasudevan31355
10th September 2011, 12:48 PM
டியர் முரளி சார்,

தங்கள் வாழ்த்துதல்களுக்கும் அன்பிற்கும் நன்றிகள் சார். சில நாட்களுக்குப் பிறகு தங்கள் பதிவு. அருமை. மிக அருமையாக நடிகர் திலகத்தின் (பாலும் பழமும்) அசைவுகளை அற்புதமாக அலசி உள்ளீர்கள். 50 ஆண்டுகளுக்கு முன்னமேயே மனைவியை 'டா' போட்டு இன்றைய தலைமுறைக்கு வழி காட்டியவர் என்றால் அதே போல் பல விஷயங்களுக்கும் முன்னுதாரணம் அவர்தான்.
'ராஜா' திரைப் படத்தில் ஒரு அருமையான சண்டைக்காட்சி. பணத்தை எடுத்துக் கொண்டு தன் காதலியுடன் ஓடி ஒரு பங்களாவுக்குள் ஒளிந்திருக்கும் வில்லனை பாலாஜியும்,நடிகர் திலகமும் கண்டு பிடித்து விடுவார்கள். முதலில் பாலாஜி அந்த வில்லனிடம் சண்டையிட்டு தோற்றுப் போவார். பின் நடிகர் திலகம் வில்லனிடம் சண்டையிட வருவார். முதலில் வில்லனை ஒரு அடி அடித்துவிட்டு குறுக்கே நிற்கும் வில்லனின் காதலியிடம் (பத்மா கண்ணா) படு ஸ்டைலாக "Escuse me Mam" என்றபடி தன் வலது உள்ளங்கையை மடக்கி, மோதிர விரலில் படும்படியாக வாயால் சிறிது காற்றை ஊதி பின் லேசாக கையை முத்தமிடுவது போன்ற பாவனையோடு களத்தில் இறங்குவார்.

அந்த சூப்பர் சண்டைக் காட்சியின் குறிப்பிட்ட ஸ்டில்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_2VOB_001412747.jpg

1972-லேயே 'மேடம்' என்ற வார்த்தையை ""மேம்" என்று ஸ்டைலாக உச்சரித்த அந்த ஸ்டைல் சக்கரவர்த்தியை என்னவென்று சொல்வது!

அன்புடன்
வாசுதேவன்.

HARISH2619
10th September 2011, 01:15 PM
DEAR KUMARESAN SIR,
Please give me your email id so that I can mail you some photos which I have in my computer(ofcourse those were downloaded from this thread only)

DHANUSU
10th September 2011, 02:23 PM
The highlight of the lyric is the word "Parambarai Naanam". These two words speak volumes about the family background, traditional values and the moral ethics of the lady.

There can be only one Kannadaasan, only one MSV, only one TMS and only one NT.






டாக்டர் ரவியை அவரது பல்வேறு முகபாவங்களை உணர்வுகளை இங்கே பதிந்ததற்கு வாசுதேவன் சாருக்கு நன்றி. ராகவேந்தர் சாருக்கு நன்றி. நான் பொதுவாக சுவாமிக்கு நன்றி கூறுவதில்லை. காரணம் அதையேதான் தினசரி செய்து கொண்டிருக்க வேண்டும். அது மட்டுமல்ல சுவாமியுடன் அன்றாடம் உரையாடுபவன் என்ற முறையில் what Swami is capable of என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் சில நேரங்களில் எனது கணிப்பையும் மீறி சுவாமி சில ஆச்சரியங்களை அளிப்பார். அப்படிப்பட்ட ஒன்றுதான் பேசும்படம் பீம்சிங் பேட்டி அழகான நேர்முக வர்ணனையோடு இன்றைக்கு மிக சரியாக 50 வருடங்களுக்கு முன் இதே நாளில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை காணும் போது மனதில் ஒரு nostalgic feeling. நன்றி சுவாமி!

பாலும் பழமும் படத்திற்கு மனதில் ஒரு தனி இடம் உண்டு. அந்த வருடம் வெளியான மூன்று பா வரிசை படங்களில் பாலும் பழமும் படமும் சரி, நடிகர் திலகத்தின் பாத்திரப் படைப்பும் சரி class என்று சொல்வோமே அந்த வகையில் அமைந்திருக்கும். அவரது நடிப்பை பற்றி சொல்ல ஆரம்பித்தால் முதலில் மருத்துவமனையில் நடந்து வரும் ஸ்டைல், நர்ஸ் சாந்தியின் அறிவு, அவரது தொழில் பக்தியை கவனிப்பது, அவர் மேல் உண்டாகும் பரிவு, ஒரு நாள் கிளம்புவதற்கு நேரமாகிவிட, shall I drop you, if you dont mind? என்று கேள்வி கேட்கும் நேர்த்தி, நான் பேச நினைப்பதெல்லாம் பாடலில் வெறும் ஹம்மிங்கிலேயே அசத்துவது, அதிலும் குறிப்பாக இரண்டாவது சரணத்தில் ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே! உயிர் சேர்ந்த பின்னே என்ற வரியை சரோஜாதேவி பாடியவுடன் ஊஹுகும் என்ற ஹம்மிங்க்கு வாயசைத்தவாறே அந்த இடது புருவத்தை மட்டும் ஏற்றி இறக்குவாரே, ஆஹா!, அது மட்டுமா?

அது போல மாலையில் சீக்கிரம் வருகிறேன் என்று மனைவியிடம் சொல்லும்போது மனைவியை டா போட்டு பேசுவார். இன்றைக்கு பெண்களை பார்த்து ஆண்கள் மிகவும் common ஆக உபயோகிக்கும் இந்த வார்த்தையை 50 வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்து வைத்தவர் நடிகர் திலகம். சோகத்தின் கனம் முகத்தில் தெரிய மனைவியை சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிக் கொண்டே பாலும் பழமும் கைகளில் ஏந்தி என்று பாடும் அந்த பாவம் [13 வருடங்களுக்கு பின்னால் அதே போல் ஒரு காட்சியமைப்பு என்றாலும் கூட சுமைதாங்கி சாய்ந்தால் பாடலில் சோகத்திலும் ஒரு கம்பீரத்தை காட்டி அந்த மாறுபாட்டை வெளிப்படுத்துவார். என்ன இருந்தாலும் அது எஸ்.பி. சௌத்ரி அல்லவா!]. படத்தின் உயிர்நாடியான பாடலைப் பற்றி சொல்லவே வேண்டாம். அந்த மலை பாதையில் அந்த நடை! அந்த முகம்!

கண் பாதிக்கப்பட்டு முடிந்து கட்டோடு படுத்திருக்க அப்போது நர்சாக சேரும் சரோஜாதேவியின் குரல் கேட்டு சாந்தி என்று எழுந்திருப்பாரே! எப்படி அதை வர்ணிப்பது? அந்த நேரத்தில் விரித்து வைக்கப்பட்டிருக்கும் அவரது இரண்டு கால்களுக்கு நடுவில் காமிரா கோணம் வைக்கப்பட்டு படமாக்கப்பட்டிருக்கும் அழகை என்னவென்று சொல்வது?என்னை யாரென்று பாடல் மட்டும் குறைந்ததா என்ன? சரோஜாதேவி கையைப் பிடித்துக் கொள்ள வேகமாக நடக்கும் அந்த நடை! இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

படத்தில் போனால் போகட்டும் போடா பாடலின் அதே உயரத்திற்கு வரும் ஒரு பாடல் இருக்கிறது. காதல் சிறகை காற்றினில் விரித்து பாடல். மன்னர்கள், கவியரசர், இசையரசி மூவர் கூட்டணி அந்த பாடலை எங்கேயோ கொண்டு போய் விடுவார்கள்.

முதல் நாள் காணும் திருமணப் பெண் போல்
முகத்தை மறைத்தல் வேண்டுமா
முறையுடன் மணந்த கணவன் முன்னால்
பரம்பரை நாணம் போகுமா

என்ற வரிகளும் சரி அதற்கு பிறகு வரும்

பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது
அழுதால் கொஞ்சம் நிம்மதி
பேச மறந்து சிலையாய் நின்றால்
பேச மறந்து சிலையாய் நின்றால்
அதுதான் தெய்வத்தின் சன்னதி
அதுதான் காதல் சன்னதி

என்று சுசிலா பாடும் போது அதிலும் குறிப்பாக காதல் சன்னதி என்ற வார்த்தையை அவர் உச்சரிக்கும் விதம் இருக்கிறதே காதலிக்காதவர்களை கூட காதலின் பால் ஈர்த்துவிடும்! அந்த வரி முடிந்தவுடன் ஒரு ஹம்மிங் வரும் அதை சுசிலா பாடியிருப்பதை கேட்கும் போது இதை விட இனிமை வேறு உண்டா என்று தோன்றும். இந்த இடத்தை குறிப்பிட்டு வைரமுத்து சொல்வார். அந்த ஹம்மிங்கை கேட்கும் போதெல்லாம் என் உயிர் கூட்டை விட்டு பறந்து போய் விட்டு ஹம்மிங் முடிந்தவுடன் மீண்டும் உடலில் வந்து உட்கார்ந்து கொள்ளும் என்பார்.

தினசரி அருந்தினாலும் உட்கொண்டாலும் எப்படி பாலும் பழமும் நமக்கு அலுப்பதில்லையோ அது போலதான் பாலும் பழமும் படத்தை எத்தனை முறை பார்த்தாலும் அதை பற்றி பேசினாலும் நமக்கு அலுப்பதில்லை.

அன்புடன்

DHANUSU
10th September 2011, 02:59 PM
I have one doubt.
முறையுடன் மணந்த கணவன் முன்னால்
பரம்பரை நாணம் போகுமா

I think the last word should be "thondruma" and not "poguma"

Please clarify.


டாக்டர் ரவியை அவரது பல்வேறு முகபாவங்களை உணர்வுகளை இங்கே பதிந்ததற்கு வாசுதேவன் சாருக்கு நன்றி. ராகவேந்தர் சாருக்கு நன்றி. நான் பொதுவாக சுவாமிக்கு நன்றி கூறுவதில்லை. காரணம் அதையேதான் தினசரி செய்து கொண்டிருக்க வேண்டும். அது மட்டுமல்ல சுவாமியுடன் அன்றாடம் உரையாடுபவன் என்ற முறையில் what Swami is capable of என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் சில நேரங்களில் எனது கணிப்பையும் மீறி சுவாமி சில ஆச்சரியங்களை அளிப்பார். அப்படிப்பட்ட ஒன்றுதான் பேசும்படம் பீம்சிங் பேட்டி அழகான நேர்முக வர்ணனையோடு இன்றைக்கு மிக சரியாக 50 வருடங்களுக்கு முன் இதே நாளில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை காணும் போது மனதில் ஒரு nostalgic feeling. நன்றி சுவாமி!

பாலும் பழமும் படத்திற்கு மனதில் ஒரு தனி இடம் உண்டு. அந்த வருடம் வெளியான மூன்று பா வரிசை படங்களில் பாலும் பழமும் படமும் சரி, நடிகர் திலகத்தின் பாத்திரப் படைப்பும் சரி class என்று சொல்வோமே அந்த வகையில் அமைந்திருக்கும். அவரது நடிப்பை பற்றி சொல்ல ஆரம்பித்தால் முதலில் மருத்துவமனையில் நடந்து வரும் ஸ்டைல், நர்ஸ் சாந்தியின் அறிவு, அவரது தொழில் பக்தியை கவனிப்பது, அவர் மேல் உண்டாகும் பரிவு, ஒரு நாள் கிளம்புவதற்கு நேரமாகிவிட, shall I drop you, if you dont mind? என்று கேள்வி கேட்கும் நேர்த்தி, நான் பேச நினைப்பதெல்லாம் பாடலில் வெறும் ஹம்மிங்கிலேயே அசத்துவது, அதிலும் குறிப்பாக இரண்டாவது சரணத்தில் ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே! உயிர் சேர்ந்த பின்னே என்ற வரியை சரோஜாதேவி பாடியவுடன் ஊஹுகும் என்ற ஹம்மிங்க்கு வாயசைத்தவாறே அந்த இடது புருவத்தை மட்டும் ஏற்றி இறக்குவாரே, ஆஹா!, அது மட்டுமா?

அது போல மாலையில் சீக்கிரம் வருகிறேன் என்று மனைவியிடம் சொல்லும்போது மனைவியை டா போட்டு பேசுவார். இன்றைக்கு பெண்களை பார்த்து ஆண்கள் மிகவும் common ஆக உபயோகிக்கும் இந்த வார்த்தையை 50 வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்து வைத்தவர் நடிகர் திலகம். சோகத்தின் கனம் முகத்தில் தெரிய மனைவியை சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிக் கொண்டே பாலும் பழமும் கைகளில் ஏந்தி என்று பாடும் அந்த பாவம் [13 வருடங்களுக்கு பின்னால் அதே போல் ஒரு காட்சியமைப்பு என்றாலும் கூட சுமைதாங்கி சாய்ந்தால் பாடலில் சோகத்திலும் ஒரு கம்பீரத்தை காட்டி அந்த மாறுபாட்டை வெளிப்படுத்துவார். என்ன இருந்தாலும் அது எஸ்.பி. சௌத்ரி அல்லவா!]. படத்தின் உயிர்நாடியான பாடலைப் பற்றி சொல்லவே வேண்டாம். அந்த மலை பாதையில் அந்த நடை! அந்த முகம்!

கண் பாதிக்கப்பட்டு முடிந்து கட்டோடு படுத்திருக்க அப்போது நர்சாக சேரும் சரோஜாதேவியின் குரல் கேட்டு சாந்தி என்று எழுந்திருப்பாரே! எப்படி அதை வர்ணிப்பது? அந்த நேரத்தில் விரித்து வைக்கப்பட்டிருக்கும் அவரது இரண்டு கால்களுக்கு நடுவில் காமிரா கோணம் வைக்கப்பட்டு படமாக்கப்பட்டிருக்கும் அழகை என்னவென்று சொல்வது?என்னை யாரென்று பாடல் மட்டும் குறைந்ததா என்ன? சரோஜாதேவி கையைப் பிடித்துக் கொள்ள வேகமாக நடக்கும் அந்த நடை! இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

படத்தில் போனால் போகட்டும் போடா பாடலின் அதே உயரத்திற்கு வரும் ஒரு பாடல் இருக்கிறது. காதல் சிறகை காற்றினில் விரித்து பாடல். மன்னர்கள், கவியரசர், இசையரசி மூவர் கூட்டணி அந்த பாடலை எங்கேயோ கொண்டு போய் விடுவார்கள்.

முதல் நாள் காணும் திருமணப் பெண் போல்
முகத்தை மறைத்தல் வேண்டுமா
முறையுடன் மணந்த கணவன் முன்னால்
பரம்பரை நாணம் போகுமா

என்ற வரிகளும் சரி அதற்கு பிறகு வரும்

பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது
அழுதால் கொஞ்சம் நிம்மதி
பேச மறந்து சிலையாய் நின்றால்
பேச மறந்து சிலையாய் நின்றால்
அதுதான் தெய்வத்தின் சன்னதி
அதுதான் காதல் சன்னதி

என்று சுசிலா பாடும் போது அதிலும் குறிப்பாக காதல் சன்னதி என்ற வார்த்தையை அவர் உச்சரிக்கும் விதம் இருக்கிறதே காதலிக்காதவர்களை கூட காதலின் பால் ஈர்த்துவிடும்! அந்த வரி முடிந்தவுடன் ஒரு ஹம்மிங் வரும் அதை சுசிலா பாடியிருப்பதை கேட்கும் போது இதை விட இனிமை வேறு உண்டா என்று தோன்றும். இந்த இடத்தை குறிப்பிட்டு வைரமுத்து சொல்வார். அந்த ஹம்மிங்கை கேட்கும் போதெல்லாம் என் உயிர் கூட்டை விட்டு பறந்து போய் விட்டு ஹம்மிங் முடிந்தவுடன் மீண்டும் உடலில் வந்து உட்கார்ந்து கொள்ளும் என்பார்.

தினசரி அருந்தினாலும் உட்கொண்டாலும் எப்படி பாலும் பழமும் நமக்கு அலுப்பதில்லையோ அது போலதான் பாலும் பழமும் படத்தை எத்தனை முறை பார்த்தாலும் அதை பற்றி பேசினாலும் நமக்கு அலுப்பதில்லை.

அன்புடன்

DHANUSU
10th September 2011, 03:15 PM
டியர் முரளி சார்,

தங்கள் வாழ்த்துதல்களுக்கும் அன்பிற்கும் நன்றிகள் சார். சில நாட்களுக்குப் பிறகு தங்கள் பதிவு. அருமை. மிக அருமையாக நடிகர் திலகத்தின் (பாலும் பழமும்) அசைவுகளை அற்புதமாக அலசி உள்ளீர்கள். 50 ஆண்டுகளுக்கு முன்னமேயே மனைவியை 'டா' போட்டு இன்றைய தலைமுறைக்கு வழி காட்டியவர் என்றால் அதே போல் பல விஷயங்களுக்கும் முன்னுதாரணம் அவர்தான்.
'ராஜா' திரைப் படத்தில் ஒரு அருமையான சண்டைக்காட்சி. பணத்தை எடுத்துக் கொண்டு தன் காதலியுடன் ஓடி ஒரு பங்களாவுக்குள் ஒளிந்திருக்கும் வில்லனை பாலாஜியும்,நடிகர் திலகமும் கண்டு பிடித்து விடுவார்கள். முதலில் பாலாஜி அந்த வில்லனிடம் சண்டையிட்டு தோற்றுப் போவார். பின் நடிகர் திலகம் வில்லனிடம் சண்டையிட வருவார். முதலில் வில்லனை ஒரு அடி அடித்துவிட்டு குறுக்கே நிற்கும் வில்லனின் காதலியிடம் (பத்மா கண்ணா) படு ஸ்டைலாக "Escuse me Mam" என்றபடி தன் வலது உள்ளங்கையை மடக்கி, மோதிர விரலில் படும்படியாக வாயால் சிறிது காற்றை ஊதி பின் லேசாக கையை முத்தமிடுவது போன்ற பாவனையோடு களத்தில் இறங்குவார்.

அந்த சூப்பர் சண்டைக் காட்சியின் குறிப்பிட்ட ஸ்டில்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_2VOB_001412747.jpg

1972-லேயே 'மேடம்' என்ற வார்த்தையை ""மேம்" என்று ஸ்டைலாக உச்சரித்த அந்த ஸ்டைல் சக்கரவர்த்தியை என்னவென்று சொல்வது!

அன்புடன்
வாசுதேவன்.

In "Siranjeevi", NT will pronounce the word "Madam" as a french person does, while addressing Sowcar Janaki.

What a wonderful contrast!!

DHANUSU
10th September 2011, 04:03 PM
சிவாஜி பற்றி சுவையான சிறு குறிப்புகள்

சிவாஜி கணேசன்... இந்திய சினிமாவின் திறந்தவெளிபல்கலைக்கடிதம். எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால், அனைத்து நடிகர்களும் இவருக்கு ரசிகர்கள். அந்தக் கலைச் சமுத்திரத்திலிருந்து சில துளிகள்....



சத்ரபதி சிவாஜி வேடத்தில் நடித்த வி.சி.கணேசனை மேடைக்குக் கீழ் இருந்து பார்த்த தந்தை பெரியார், 'இனி இவர்தான் சிவாஜி!' என்று சொன்னார். அதுவே காலம் சொல்லும் பெயரானது!


நடிகர் திலகம் முதன்முதலில் போட்டவேடம் பெண் வேடம் தான். உப்பரிகையில் நின்றுகொண்டு ராமனைப் பார்க்கும் சீதை வேடம்தான் சிவாஜி ஏற்ற முதல் பாத்திரம்!


1952 -ல் நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த `பராசக்தி’யில் 'குணசேகரன்' பாத்திரத்தில் சிவாஜியைக் கதாநாயகனாக்க படத் தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் முடிவு செய்தபோது. பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் சிவாஜியை ஹீரோவாக்கிய பெருமை பெருமாளுக்கே உண்டு!


சின்சியாரிட்டி,ஒழுங்கு நேரந் தவறாமைக்கு சிவாஜி ஒர் உதாரணம், ஏழரை மணிக்கு ஷீட்டிங் என்றால், ஆறே முக்கால் மணிக்கே செட்டில் ஆஜராகிவிடுவார். தனது வாழ்நாளில் ஒரு நாள்கூடத் தாமதமாக் ஷீட்டிங்குக்குச் சென்றது இல்லை!


கலைஞரை 'மூனா கானா', எம்.ஜி.ஆரை 'அண்ணன்', ஜெயலலிதாவை 'அம்மு', என்றுதான் அழைப்பார்!


வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சி, பகத்சிங் திருப்பூர் குமரன் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பாத்திரங்கள் அனைத்தையும் ஏற்று நடித்தவர் சிவாஜி ஒருவரே!


தன்னை 'பராசக்தி' படத்தில் அறிமுகம் செய்த தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் வீட்டுக்கு ஒவ்வொரு பொங்கல் அன்றும் சென்று, அவரிடம் ஆசி பெறுவதை வழக்கமாகவே வைத்திருந்தார் சிவாஜி!


திருப்பதி, திருவானைக்கா, தஞ்சை மாரியம்மன் கோயில்களுக்கு யானைகளைப் பரிசளித்துள்ளார்!


தமிழ் சினிமா உலகில் முதன்முதலாக மிகப்பெரிய கட் – அவுட் வைக்கப்பட்டது சிவாஜிக்குத்தான். 1957 ல் வெளிவந்த அந்தப் படம் 'வணங்காமுடி'!.


சிவாஜி தனது நடிப்புக்காக வாங்கிய முதல் பரிசு ஒரு வெள்ளித்தட்டு, 'மனோகரா' நாடகத்தைப் பார்த்த கேரளா கொல்லங்காடு மகாராஜா கொடுத்த பரிசு அது!


தனது அண்ணன் தங்கவேலு, தம்பி சண்முகம் போன்றவர்களுடன் ஒரே கூட்டுக் குடும்பமாக இறுதிவரை வாழ்ந்தார்.சிவாஜியின் கால்ஷீட், நிர்வாகம் அனைத்தையும் கவனித்துகொண்டவர் அவரது தம்பி சண்முகம்தான்!


சிவாஜி நடித்த மொத்தப் படங்கள் 301. இதில் தமிழ்ப் படங்கள் 270. தெலுங்கில் 9, ஹிந்தி 2, மலையாளம் 1, கெளரவத் தோற்றம் 19 படங்கள்!


ஒவ்வொரு வருடமும் குடும்பத்துடன் தனது சொந்த ஊரான் சூரக்கோட்டையில் பொங்கல் விழா கொண்டாடுவதை வழக்கமாகவே வைத்திருந்தார். அன்றைக்குப் பல சினிமா பிரபலங்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்கள்!


விநாயகர் மீது மிகுந்த பக்திகொண்டவர் சிவாஜி, சிறு வெள்ளியிலான பிள்ளையார் விக்கிரகத்தை எப்போதும் கூடவே வைத்திருப்பார்!


சிவாஜிக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. 'பராசக்தி' படத்தை இயக்கிய, இயக்குநர்கள் கிருஷ்ணன் – பஞ்சு முன்னிலையில் மட்டும் சிகரெட் பிடிக்கமாட்டார்!


'ரத்தத் திலகம்' படத்தில் இவரது நடிப்பைப் பாராட்டி சென்னை சினிமா ரசிகர் சங்கம் கொடுத்த பரிசு ஒரு துப்பாக்கி!


படப்பிடிப்பின்போது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்காத நேரங்களில் மற்றவர்கள் நடிப்பதை உற்றுக் கவனிப்பார். ஆர்வமாகக் கேட்டால் மற்றவர்களுக்கு டிபஸ் கொடுப்பார்!


சிவாஜியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி!


விதவிதமான கடிகாரங்களை அணிவதில் இவருக்கு அலாதி பிரியம். ஒமேகா, ரோலக்ஸ் போன்ற வாட்சுகளை ஏராளமாக வாங்கி வைத்திருந்தார்!


தன் தாய் ராஜாமணி அம்மையாருக்கு சிவாஜி கார்டனில் சிலை ஒன்றை அமைத்தார் சிவாஜி. அந்தச் சிலையைத் திறந்துவைத்தவர் எம்.ஜி.ஆர்!


'ஸ்டேனிஸ் லா வோஸ்கி தியர்' என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் 64 வகையான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர் என்று குறிப்பிட்டு சிவாஜியின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன!


அவரது தீவிரமான ஆசைகளில் ஒன்று தந்தை பெரியார் வேடத்தில் நடிப்பது கடைசி வரை அது நிறைவேறவே இல்லை!


பிரபலதவில் கலைஞர் வலையப்பட்டி. 'தமிழ் சினிமாவில் நீங்கள்தான் எல்லோருக்கும் ரோல் மாடல்' என்று சிவாஜியிடம் சொன்னபோது, 'டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா வரிசையில் மூன்றாவதாகத்தான் நான்' என்றாராம் தன்னடக்கமாக!


பெருந்தலைவர் காமராஜரின் மீது அளவிட முடியாத அன்புகொண்டவர் இவர்.`அந்த சிவகாமியின் செல்வனின் அன்புத் தொண்டன் இந்த ராஜாமணியின் மகன் – என்பதுதான் தன்னைப்பற்றி சிவாஜி செய்துகொள்ளும் அடக்கமான அறிமுகம்!


கிரிக்கெட், கேரம்போர்டு இரண்டும் இவருக்குப் பிடித்தமான விளையாட்டுகள்!.

DHANUSU
10th September 2011, 04:17 PM
http://65.175.77.34/makkalosai/epaperhome.aspx?issue=2172010

a TRIBUTE to NT

RAGHAVENDRA
10th September 2011, 04:18 PM
ஒரு நினைவூட்டல்

நடிகர் திலகம் பிறந்த நாள் நிகழ்ச்சிகள்

1. டாக்டர் சிவாஜி கணேசன் நினைவுப் பரிசு வழங்கு்ம் நிகழ்ச்சி - 01.10.2011 - சென்னை தியாகராய நகர் ஹபிபுல்லா சாலை, கர்நாடக சங்கத்தைச் சார்ந்த ராமராவ் கலா மண்டபம், மாலை 6.00 மணியளவில். பரிசுகள் பெறுவோர் இயக்குநர் ஏ.சி. திருலோக்சந்தர், சுகுமாரி, திரு பாலமுருகன், திரு ஏ. வின்சென்ட், திரு சித்ராலயா கோபு.

2. கலைநிலை சிவாஜி ரசிகர் மன்றம் 11வது ஆண்டு விழா மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா - 02.10.2011 காலை 10.00 மணி, சமபந்தி போஜனம், சிறப்பு விருநதினர் கலந்து கொள்கிறார். சந்திர சேகர் திருமண மண்டபம், சென்னை பெரம்பூர் லட்சுமியம்மன் கோயில் அருகில்

3. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் - நடிப்புக்கு கை கொடுத்த தெய்வம்/ கௌரவம். திரு ஒய்.ஜி.மகேந்திரா வழங்கும் நிகழ்ச்சி. 02.10.2011 மாலை சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலையில் உள்ள காமராஜர் அரங்கம். நேரம் மற்றும் நிகழ்ச்சி விவரங்கள் விரைவில்.

4. இதயராஜா சிவாஜி பித்தர்கள் குழு சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள் மற்றும் ஏழை எளியோர்க்கு இலவச பாட நூல்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா, 16.10.2011 ஞாயிறு மாலை, சென்னை பெரம்பூர் லட்சுமியம்மன் கோயில் அருகில் உள்ள சந்திரசேகர் திருமண மண்டபம்.

மேலும் நிகழ்ச்சிகளின் விவரங்கள் கிடைக்கும் போது உடனுக்குடன் இங்கு பகிரந்து கொள்ளப் படும்.

அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை சிறப்பிக்க வேண்டுகிறேன்.

அன்புடன்

saradhaa_sn
10th September 2011, 04:19 PM
டியர் வாசுதேவன்,

ராஜா படத்தில் நடிகர்திலகமும், பத்மா கன்னாவும் இரண்டே முறைதான் சந்திப்பார்கள். அந்த 'எக்ஸ்க்யூஸ் மி மேம்' தவிர இருவருக்கும் நேரடி வசனமே கிடையாது. நீங்கள் குறிப்பிட்டது முதல் சந்திப்பு.

இரண்டாவது சந்திப்பும் மிக வித்தியாசமாக இருக்கும். நாகலிங்கத்தின் (ரங்காராவ்) இருப்பிடத்துக்கு முதன்முதலாக பாபுவால் (பாலாஜி) அழைத்து வரப்படும் ராஜா, அங்கே மதுபானப்புட்டிகள் கொண்ட வீல்-ட்ரேயைத் தள்ளிக்கொண்டு வரும் தாராவைப்பார்த்ததும் ஆச்சரியப்பார்வை பார்ப்பார். உடன் திரும்பி பாபுவைப் பார்ப்பார்.

பார்வையிலேயே ராஜாவின் கேள்வி :'இவள் குமாரின் காதலி அல்லவா?. இங்கே எப்படி?'

பாபுவும் பார்வையாலேயே பதில்: 'இப்ப ஒண்னும் கேட்டுக்காதே, அப்புறமா விளக்கமா சொல்றேன்'.

தாராவின் பார்வையிலும் சற்று வெறுப்பு: 'தன் காதலனை மாட்டவைத்து, தான் நாகலிங்கத்தின் அடிமையானதற்கு இந்த ராஜாவும் ஒரு காரணமல்லவா'. (பாவம் அதுவரையிலும் குமார் தப்பிப்போய் எங்கோ உயிருடன் இருப்பதாகவே தாரா நினைத்துக்கொண்டிருப்பாள். அடியாட்கள் 'பறவை சுட்ட கதை' அப்புறம்தானே தெரியும்).

டியர் தனுஷ்,

கொஞ்சநாளைக்கு ஒருமுறை வந்து எட்டிப்பார்த்துவிட்டு காணாமல் போய் விடுகிறீர்களே ஏன்?. முன்போல உங்களின் தொடர்ந்த பங்களிப்பை எதிர்பார்க்கிறோம்.

DHANUSU
10th September 2011, 04:21 PM
another tribute to the thespian

http://thangameen.com/contentdetails.aspx?tid=430

DHANUSU
10th September 2011, 04:41 PM
சிவாஜியின் நடிப்பிலக்கணம் பகுதி – 2

1. பாட்டும் – நடிப்பும்

நாடகம் என்பது நடிப்பும் – பாட்டும் ஆகும். அதுவே கூத்து. சிலபத்திகார் கூறும் சாந்திக்கூத்து மற்றும் வினோதக் கூத்துகள் பாடல் கலந்து ஆடப்பெற்றவைகளே என்பதை மூன்றாம் இயலில் விரிவாகக் கண்டோம். கதை தழுவாது பாட்டின் பொருள்பற்றி அபிநயிக்கும் கூத்து ‘அபிநயக்கூத்து’. ஒரு கதையைத்தழுவி நடிக்கும் கூத்து ‘நாடகக்கூத்தாகும்.

ஆக, திரைப்படம் என்பது நம்மைப் பொறுத்தவரை ‘அபிநயமும் – நாடகமும் இணைந்து ‘நாடகக்கூத்து’ என்ற பெயர் கொண்ட ஒன்று என்று கொண்டால் தவறாகாது.

உலகின் முதல் நாகரீகம் கண்டவன் தமிழன் என்ற இறுமாப்புடன் மகிழ்ச்சியுடனும், இசையிலும் பாட்டிலும் சிறந்தவன் தமழனே எனக் கூறலாம். சிலப்பதிகாரக் காலத்தில் தனித்தமிழ் இசை வழங்கியது. அவ்வாறே, கடைச் சங்கத்தில் நாட்டியக் கலை அடைந்திருந்த பெருமையை சிலப்பதிகாரத்தின்’ ‘அரங்கேற்றுக்காதை’ நன்கு விளங்கும்.

நடனமாதின் இலக்கணம், ஆடலாசிரியன் அமைதி, இசையாசிரியன் அமைதி, முழவாசிரியன் அமைதி, முழலோன் அமைதி, அரங்கின் அமைதி, கூத்திலக்கணம் ஆகியவற்றை அரங்கேற்றுக் காதை விளக்குகிறது. அமைதி என்ற சொல்லுக்குத் தன்மை என்று பொருள்.

“உள்ளத்தில் ஓங்காரமாய் நின்ற ஐயா” என்று இறைவனை வாழ்த்துகிறார் மாணிக்கவாசகப் பெருமாள். அந்த ஓங்காரத்தின் விரிவே நாதயோகமான இசைக்கலை. உயிரும் உலகும் நாதக் கடலிலே மிதக்கின்றன. ஓமே எல்லாம்ந அதுவே உள்ளொலி; அதனின்றும் சத்தம் பிறந்தது; அதனின்று எழுத்து; அதனின்று சொல் தொடர்; மொழிகள், நூல்கள், காவியம், சங்கீதம் எல்லாம் உண்டாயின.

கீதம், வாத்தியம், நிருத்தம் (நடனம்) ஆகிய மூன்றும் சேர்ந்தது சங்கீதம்.

நாததிலிருந்து இசையொலி (சுருதி) இசையொலியிலிருந்து இசை (ஸ்வரம்); இசையிலிருந்து பண் (இராகம்); பண்ணிலிருந்து பாட்டு(கீதம்) உண்டாகிறது.

சங்கீத்ததிற்கு தாய் இசையொலி; (சுருதி அல்லது அலகு); தந்தை தாளம் ஆகும்.

ஆன்மாவிலிருந்து பாட்டு வருகிறது. அதுவே பொறிகளை (காணங்கள், இந்திரியங்கள்) ஏவி, ஒரு தீயை, ஓர் ஆர்வத்தை உண்டு பண்ணுகிறது. அந்த ஆர்வத் தீ காற்றை உந்துகிறது. காற்று, நாபி, இதயம், பண்டம், உச்சி, மூக்கு, இதழ், நா, பல், அண்ணம் (உண்ணாக்கு, மேல்வாய்) இவற்றைத் தொழிற்படுத்துகிறது. அதனால் உயிர்மெய் ஆகிய எழுத்துக்கள் உண்டாகின்றன.

உயிரெழுத்துக்களும், இடையின எழுத்துக்களும் கழுத்திற் பிறக்கும். மெல்லெழுத்துக்கள் மூக்கையும், வல்லெழுத்துக்கள் மார்பையும் இடமாகக் கொண்டு பிறக்கும். எழுத்துக்கள் அளபெடுத்து ஆலாபனமாய் நீண்டு இசையாகிப் பண்ணாகும்.

நெஞ்சு, கழுத்து, நாக்கு, மூக்கு, மேல்வாய் (அண்ணம்), உதடு, பல, தலை ஆகியவை நாதம் பிக்கும் எட்டுப் பெருந்தானங்களாகும் (இடங்கள்)

எனவே, பாட்டு நம் திரைப்படங்களில் இடம் பெறுவது நமது கலாச்சாரத்தின், இலக்கியத்தின் நீண்ட வரலாற்றுப் பின்னணியோடு பிணைந்த ஒன்று. பாட்டு பிறக்கும் இடம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் எதனை அடிப்படையாகக் கொண்டு பாட்டுபிறக்கிறதோ அவ்வாறு பிறந்த பாட்டு அந்தச் சூழலில் பாடப்படுவது இயல்பான ஒன்றா என்ற ஆய்வுக்குள் செல்லாது இடம் பெற்ற ஆடல் காட்சிகளில் நடிகர்திலகத்தின் நடிப்பிலக்கணத்தை எவ்வாறு வரையறை செய்து தர வேண்டும் என்பதே நோக்கம்.

பாடகன்

பண்டைய நிருத்தங்களில், கூத்துகளில் பாடகன் ஒருவன் இசைப்பதற்கென்றே இருந்திருக்கிறான் என்பதை சிலப்பதிகாரத்தின் ‘அரங்கேற்றக் காதை’யிலிருந்து நம்மால் அறிய முடிகிறது அவன், யாழ், குழல், தாளம், ணீர், வாய்ப்பாட்டு, சன்னக்குரலுடன் அமைப்பாக வாசிக்கும் மத்தளம், முன்னே சொன்ன கூத்தின் வகை – இவற்றுடன் இசைந்த பாடலை இனிமையாக, இசையொலி (சுருதி) தாளங்களுடன் (லயம்) பொருந்தப் பாடவேண்டும். வரிப்பாட்டிற்கும், ஆடலுக்கும் உரிய பொருளை இலக்கி (விளக்கி) இயற்சொல், திரிசொல், திசைசொல், வடசொல், ஆகிய சொற்களின் ஓசைகளைச் சுத்தமாகக் கடைப்பிடித்து, அந்த ஓசையின் இலக்கணங்களையெல்லாம் குற்றமறத்தெரிந்த அறிவாளியாயிருக்க வேண்டும் பாடகன், என்பது இசையாசிரியன் தன்மை.

ஒவ்வொரு நடிகனுக்கும் ஏற்றபடி தன் குரலை மாற்றி மாற்றிப் பாடிய ஒரு பாடல் கலைஞனைக் கூடத் தமிழகமேதான் கண்டிருக்கிறது ஒரு பாடல் சங்கம் வைத்துத் தமிழ்வளர்த்த மதுரையிலே பிறந்த டி.எம். சௌந்தர்ராஜன் என்ற திரைப்படப் பாடகர். ஆரம்பகாலங்களில் இவர் தம் வளமான – இனிமையான – காந்தம் போன்ற குரலால் பொதுப்படையாகப் பாட ஆரம்பித்தாலும் நடிகர் திலகதின குரல் வளமும், இவரின் குரள்வளமும் ஒன்றாக அமைந்தது விந்தையிலும் விந்தை. ச்ற்று மிகைப்படுத்திச் சொல்வதென்றால் இப்படித்தான் சொல்ல வேண்டும். இவர் குரலால் நடித்து நடிகர் திலகத்தை உடலால் நடிக்கச்செய்தார். பாடலுக்கு நடிப்பது என்ற பகுதியில் இருவரையும் தனித்தனியே பிரித்துப் பார்ப்பதென்பது இயலாத செயலாகும்.

மேலும் இவர் மட்டுமல்ல. சிதம்பரம் சி.எஸ். ஜெயராமன், சந்திரபாபு, கண்டசாலா, ஏ.எம். ராஜா, சீர்காழி கோவிந்தராஜன், மலேசியா வாசுதேவன், என்ற தமிழகத்தின் அருமையான பாடற் கலைஞர்களின் பாட்டுக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், அவரவர்களின் குரல்வளத்திற்கேற்ப, தன் முகத்தோற்றத்தை மாற்றி மாற்றி நடித்திருக்கிறார்.

இவருக்குப் பின்னும், இவர் திரையுலகில் சுறுசுறுப்பாக நடித்துக் கொண்டிருந்த காலங்களிலும், பாட்டுக்கு ஏற்ப வாயை அசைப்பது, பாடலின் பொருளுக்கேற்ப, காட்சியின் தன்மைக்கேற்ப நடிக்கும் நடிகர் எவரும் இன்னும் தோன்றவில்லை. இன்னும் சொல்லப்போனால், இவ்வகையான நடிப்புத்திறனை ஒரு நடிகன் வெளிப்படுத்த உதவும் வண்ணம், இப்பொழுதெல்லாம் காட்சிகளும் அமைக்கப்படுவதே இல்லை. பாடலை உருவாக்கும் போதே இது வாயசைப்பிற்கு அல்ல, இது வாயசைப்பிற்கு என்று இருவகைப் பாடல் கட்சிகளைப் பிரித்துவிட்ட நிலையில், இது வாயசைப்பிற்உக (For Lip Movement) என்று உருவாகும் பாடல்களே தற்போது இல்லை என்று திட்டவட்டமாகக் கூறலாம்.

கல்தோன்றாக்காலத்தே முன்தோன்றினாலும், கண்டகண்ட மொழிகளின் பாதிப்புக்கு ஆளாகி கன்னித் தமிழாகவே இருந்துவரும் நம் தமிழுக்கு, சமீபகாலமாக திரைப்படங்களின் மூலம், அதன் பாடல்களில் மூலம் , ஆங்கிலேயர் நம்மை அடிமை கொண்டிருந்தபோது கூட அடிமையாகாத தமிழும் – அதன் கவிதையும் இன்று ஆங்கில மயமாக்கப்பட்டு வருவது ஆபத்தானது என்பதை அறிஞர்கள் ஒப்புக்கொள்வர்.

தமிழ் அதன் இளமை, அதன் இனிமை உலகம் முழுவதும் பரவ வேண்டும் என்பதில் எந்தத் தமிழரும் ஆர்வமே கொள்வர். ஆனால் ஆர்வம் என்பது தவறானு முறையைத் தேர்வுசெய்யும் முறையாக அமைந்துவிடக்கூடாது.

ஒரு மொழியை, அதன் இலக்கியத்தை, அதன் இசையை அதன் இயல்பான வழியில் நின்று பேசி, படித்துப்,பாடினால்தான் அது அம்மொழிக்குச் செய்யும் பெருமையாகும். மாறாக, ஒரு மேலைநாட்டு தாளகதியில் (Rhythm) நம் தமிழ்ப்பாடலொன்றை அமைத்து, அதை வேற்று மொழியினர் எளிதாகப் பாடக் கொற்றுவிடுகின்றனர். என்று வைத்துக்கொள்வோம். அது…. ‘பார்த்தீர்களா என் இசையால் உலக மக்கள் அனவரும் நம் தமிழைப்பாடும் வண்ணம் செய்துவிட்டேன் என்று பெருமை பேசினால் அதனினும் அறியாமை, அறிவீனம் வேறொன்றுமிருக்க முடியாது. மாறக தமிழை இப்படித்தான் பேசவேண்டும் – பாட வேண்டும் போலிருக்கிறது’ என்று எண்ணி புதிதாக ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுபவனுக்கு, அது ஒரு தவறான வழிகாட்டுதலாகும்.

இந்த நிலையில், பாடல் காட்சிகளிலும், தொல்காப்பியம் கூறிய ஒன்பான் சுவைகளின் வழியே பாடல் வடிவங்கள் நடிகர்திலகம் எவ்வாறு உருவாக்கித் தந்துள்ளார் என்பதைக் கண்டு வழங்கினால் எதிர்காலக் கலைஞர்களுக்கு அதுவே ‘இலக்கணமாக’ அமையும்.

1. நகைச்சுவைப் பாடல் நடிப்பு

அ. எள்ளல் (பிறரை இகழ்ந்து பாடல்)

தன் ஒரே தங்கையின் திருமணம், தாய்நாட்டைக் காணப்போகிறோம் என்ற தனியாத ஆவலில் கனவுகள் தரைமட்டமாகிப் போகின்றன. படுக்க இடமும் பசிக்கு உணவும் தர மறுக்கிறது பாசமுள்ள தாய்நாடு. ஏமாற்றுபவனுக்கு இடமென்று தெரிந்து கொள்கிறான். பைத்தியக்காரனாக வேடம் புனைந்து தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறான். அப்போது பிறக்கும் பணம் பற்றிய பாடலில் பணம் என்று அலைவோரை எள்ளி நகையாடுகிறான். பாடல்மூலம். அது…

“தேசம் ஞானம், கல்வி, ஈசன் பூசையெல்லாம்
காசு முன் செல்லாதடி – குதம்பாய்
காசு முன் செல்லாதடி
ஈசனும் ஈசனார் பூசையும் – தேசத்தில்
காசுக்குப் பின்னாலே ….
……………………………………” என்று

கேலி செய்யும் பாடலில், அப்பாடலின் ஒவ்வொரு வரியின் பொருளும் அவன் முகத்தில் அவ்வப்போது மாறிமாறத் தோன்றி மறையும். நடிகர் திலகத்திற்கு முதன் முதலில் குரல் கொடுத்துப் பெருமை பெற்றவர். சிறந்த இசையறிஞரான சிதம்பரம் சி.எஸ். ஜெயராமன்

அவ்வாறே……

“சாப்பாடு இல்லாம தவிக்குதுங்க
ஜனம்
கூப்பாடு போட்டுமனம் குமுறுதுங்க
உயிர்
காப்பாத்த கஞ்சி தண்ணி ஊத்துங்க
என்றால்
தாப்பாளைப் போடுறாங்க பாருங்க
அந்தச் சண்டாளர் ஏங்கவே
தன்னலமும் நீங்கவே
தாரணி மீதிலே பாடுங்க
ராகம் கா.. கா….”

இப்பாடல்களையும், கதை – வசனத்தையும் தந்தவர் கலைஞர் மு. கருணாநிதி – படம் பராசக்தி (1952).

DHANUSU
10th September 2011, 04:42 PM
ஆ. இளமை

(இளமை கண்டு எள்ளல்) தன்மை ஒரு ஓட்டுநர் எனத் தவறாகப்புரிந்து கொண்ட பெண்ணை அவள் அறியாமையை எண்ணி அவள் இளமையை (அறிவு முதிரா தன்மையை) எள்ளிப் பாடும் பாடலின் வடிவத்தை அன்னை இல்லம் (1963) படத்தில்,

“நடையா – இது நடையா
ஒரு
நாடகமன்றோ நடக்குது
இடையா – இது இடையா
அது
இல்லாத்து போல் இருக்குது(நடையா)
……………………..

என்ற பாடலில் காணலாம். கண்ணதாசனின் கவிதை இது. குரல் தந்தவர். டி.எம். சௌந்தர்ராஜன்.

இ. பேதமை (அறிவின்மை)

சட்டாம்பிள்ளையின் மகன் விரித்த வலையில் விழுந்த அரண்மனைப் பெண்கள், நடுராத்திரியில் கோவிலுக்கு வந்து அவனுக்காகக் காத்திருக, அவர்கள் அறியாமையை எண்ணி எள்ளிப்பாடும் பாடல் தூக்குத்தூக்கி (1954)யில் டி.எம். எஸ். குரலில் -

“ஏறாத மலைதனிலே
ஜோரான கௌதாரி ரெண்டு
தாராளமா இங்கே வந்து
ததிங்கிணத்தோம் தாளம் போடுதய்யா
ததிங்கிணத்தோன் தாளம் போடுதய்யா.

தொகையறா

கல்லான உங்கள் மனம்
கனிஞ்சு நின்று ஏங்கையிலே
கண்கண்ட காளியம்மா
கருணைசெய்வ தெக்காலம்.?!

கோமாளி உடையுடன் , தனது குண்டு குண்டான கண்களை உருட்டி உருட்டி பாடலுகேற்றவாறு ஒரு சின்ன நடனமு ஆடும் இடமே பேதமையின் பாடல் வடிவம்.

ஈ. மடன் (தன் மடமை பற்றித் தோன்றுவது)

தற்கொலைக்கு முயன்றவனைத் தடுத்து நிறுத்தி ‘வாழ நினைத்தால் வாழலாம். ஆசையிருந்தால் நீந்திவா’ என்று அழைத்தவளின் காதலுக்குத் தந்தை ஒரு தடையாக இருக்கிறார். வீரம் விவேகம், கலையில் விற்பன்னாக உள்ளவனுக்கே தன் மகள் என்ற தந்தை, சங்கீதப் போட்டியில் தன்னோடு பாட அழைக்கிறார்.

“நீயே என்றும் உனக்கு நிகரானவன்” – என்று பாட்தொடங்கி அவர் இசையில் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஆடி அவரை மகிழ்விக்கிறாள். அவர் தந்தையின் இசை வெறியைக் கண்டவன் பாடப்பாட தன் தலையில் அடித்க்கொள்கினாற் பாண்டியன்; தன் மடமையை எண்ணி. நடிகவேள் எம்.ஆர். ராதா நடிகர் திலகத்திற்கு இப்பாடல் காட்சியில் துணையாக வருவது பலேபாண்டியாவில். (1962).

2. அவலச் சுவை பாடல் நடிப்பு

அ. இளிவு (இகழப்பட்டதால் வந்தது)

‘பறவைகள் பலவிதம் – அவை ஒவ்வொன்றும் ஒருவிதம்’ எனப் பாடித்திரிந்தவனின் பார்வையில் மாடப்புறாவொன்று படுகிறது. மணமாலை சூட்டுகிறேன் என்கிறான். கறை படிந்த உன் காதலைக் குப்பையிலே போடு என்கிறான். ஆனால் உண்மையான மனமாற்றத்திற்கு உள்ளனவன், தான் திருந்தி வாழ மாடப்புறாவை மனையாளாக்குமாறு பெற்றவளை வேண்டுகிறான். மகனின் வாழ்வை எண்ணி, விரும்பாத அவளை மகனுக்குமணம் முடித்து வைக்கின்றனர். ஆனால் அவள் உள்ளமோ அவன் கடந்த காலக் கறைபடிந்த வாழ்வை எண்ணி எண்ணி இகழ்ந்து அவனோடு ஒட்டாது உறவாடாது வாழ்கிறது. வீணானது வாழ்வு என்று விழிநீர் சிந்துகிறது மாடப்புறா. முற்றிலுமாக மாறிய கணவன் கேட்கிறான்……

“ஏனழுதாய் ஏனழுதாய்
என்னுயிரே ஏனழுதாய்
நானழுது ஓய்ந்ததற்கு
நன்றி சொல்லவோ அழுதாய்.!…ஆனவரை சொல்லி விட்டேன்
அழுதழுது பார்த்து விட்டேன்
தாய்மொழியில் வார்த்தையில்லை
வாய்மொழிக்கும் வலிமையில்லை. (ஏனழுதாய்)

என்வழக்கில் சாட்சியில்லை
எனதுபக்கம் யாருமில்லை
சட்டம் தரும் சலுகைகூட
சமுதாயம் தரவில்லையே!…..(ஏனழுதாய்)
………………..”

என்று மனைவியின் இகழ்ச்சிக்கு ஆளானதை எண்ணிப் புலம்பும் இச்சுவையின் வடிவம், இருவர் உள்ளம் (1963) படத்தில் கண்ணதாசன் கவிதையை டி.எம். எஸ். குரலில் பாடுகையில கிடைக்கும்.

DHANUSU
10th September 2011, 04:43 PM
ஆ. இழிவு (உயிராவது பொருளாவது இழத்தல்)

கட்டிய மனைவியைத்தவிக்க விட்டு, பரத்தையின் பஞ்சணையில் படுத்துப் புரண்டு, முடிவில் கண்ணைப் பறிகொடுத்து விட்டு வந்து கட்டிய மனைவியின் காலடியில் விழுகிறான். மனைவி தவிக்கிறாள்.

தொகையறா

“ஈடற்ற பத்தினியின் இன்பத்தைக்கொன்றவன் நான்
அவள்
இதயத்தில் கொந்தளித்த எண்ணத்தைக் கொன்றவன் நான்
வாழத்தகுந்தவனை வாழாமல் வைத்துவிட்டு
பாழும் பரத்தையினால் பண்பதனைக் கொன்றவன் நான்
அந்தக் கொள்கைக்கே ஆளாய் இருந்து விட்டேன்
இனி
எந்தக் கொலை செய்தாலும் என்னடி என் ஞானப் பெண்ணே!

பாடல்

“தவறுக்கும் தவறான தவறைப் புரிந்து விட்டு
தனிப்பட்டுப் போனவன் ஞானப்பெண்ணே
பதறிப் பதறி நின்று கதறிப்புலம்பினாலும்
பயன்பட்டு வருவானோ ஞானப்பெண்ணே”

(“ஐயோ… அத்தான்! உங்கள் கண்கள் எங்கே அத்தான்… எங்கே?” கதறுகிறாள் மனைவி.)

“கண்ணைக் கொடுத்தவனே பறித்துக்கொண்டாண்டி
மானே வளர்த்தவனே வெறுத்துவிட்டாண்டி”

- என்று கதறிப்புலம்பும் வடிவத்தை மக்கள் கவிஞன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கவிதைவரிகளுக்கு சி.எஸ். ஜெயராமன் குரல்கொடுக்கும் தங்கப்பதுமை (1959)யில் காணலாம்.

இ. அசைவு (தளர்ச்சி)

தாயோடு அறுசுவை போகும்;
தந்தையோடு கல்வி போகும்
சேயோடு இன்பம் போகும்;
நல்ல
மனைவியோடு எல்லாம் போகும்!;

மனைவி இறந்துவிட்டாள். மகனோ குற்றவாளி தானோ…. கடமையே கண்ணெனக்கருதும் காவலதிகாரி. அடிமேல் அடி விழுந்தால் ஆடாதார் யார்?

“சோதனை மேல் சோதனை
போதுமடா சாமி
வேதனைதான் வாழ்க்கையென்றால்
தாங்காதுபூமி (சோதனை)
…………………………………………….
…………………………………………….
தானாடவில்லையம்மா சதையாடுது
அது
தந்தையென்றும் பிள்ளையென்றும் உறவாடுது
பூவாக வைத்திருந்தேன் மனமென்பதை
அதற்குள்
பூநாகம் புகுந்துகொண்டு உறவென்றது
அடிதாங்கும் உள்ளமிது இடிதாங்குமா
இடிபோல பிள்ளை வந்தால் மடிதாங்குமா”

வீரமான உள்ளத்தின் தளர்ச்சியைப் படம்பிடித்துக் காட்டும் வரிகள், குரல் வளம், குணச்சித்திர நடிப்பு. கண்ணதாசன், டி.எம். எஸ். கணேசன் இவர்கள் பின்னணியில் இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் இணைந்தளித்த இவ்வடிவம் தங்கப்பதக்கம (1974).

ஈ. வறுமை(பொருளின்மை)

ஏற்கனவே குறிப்பிட்டதுபோல், நடிகர் திலகம் வறுமையில் வாடும் நாயகனாக வேடமேற்றது ஒன்றிரண்டு படங்கள்தான். செல்வம். அதன் மதிப்பு குறித்து தன் மகனை முன்னிலைப்படுத்திப் பாடி வறுமையை வெளிப்படுத்திய வடிவம் ‘நான் பெற்ற செல்வம்’ (1956) படத்தில் கிடைக்கும். பாடலுக்குக் குரல்தந்தவர் டி.எம்.எ. , பாடல்,

“வாழ்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்
வையகம் இதுதானடா.(வாழ்ந்தாலும்)
வாழ்ந்தாரைக் கண்டால் மனதுக்குள் வெறுக்கும்
தாழ்ந்தாரைக் கண்டால் வாய்விட்டுச் சிரிக்கும்
இல்லாது போனால் ஏளனம் செய்யும்
இருப்பவன் கேட்டால் நடிப்பென மறுக்கும்”

DHANUSU
10th September 2011, 04:44 PM
காதல் வேதனையில் தோன்றும் அவலம்

குடியும் – கூத்துமாக இருந்த ஜமீன்தார் வீட்டு பிள்ளையை நிமிரச் செய்கிறாள் ஒருத்தி. அவளுக்காக ஒரு வசந்த மாளிகை கட்டுகிறான். அவளோடு வாழும் நாளின் வரவுக்காகக் காத்திருக்கிறான். வந்ததோ பிரிவு. மாற்றான் ஒருவனுகு மாலையிட ஏற்பாடுகள் நடக்கின்றன. மனம் உடைது போனவன் மறுபடியும் ம்துவுக்கள்ர மங்கையின் மணநாள் வருகிறது. மறைந்து மறைந்து வந்து அவளை ஒரு முறை பார்க்க வேண்டுமென்று ஆசைப்படுகிறான். வந்தவளும் அவன் வாழ்த்துக்காக காலில் விழுகிறாள். எல்லாம் முடிந்தது என்று எண்ணி இரும்பாகிறது அவன் இதயம். மாளிகைக்கு வருகிறான். மரண தேவதையை அழைக்கிறான்? இந்த மாளிகை இனி யாருக்காக? என்று கூறுகிறான். உயிரைவிட்டுப் பாடியிருக்கிறார் டி.எம்.எஸ்.; உயிர் கொடுக்கிறார் காட்சிக்குக நடிகர் திலகம். காதலின் சோகம் அதன் கனமான வடிவம் கொண்டு வெளிவருகிறது.

“யாருக்காக… யாருக்காக?யாருக்காக…
இது யாருக்காக
இந்த மாளிகை வசந்த மாளிகை
காதல் ஓவியம் கலைந்த மாளிகை
யாருக்காக…..

காதலே! போ…..போ…..
சாதலே! வா…..வா…….
மரணம் என்னும் தூது வந்தது
அது
மங்கை என்னும் வடிவில் வந்தது
சொர்க்கமாக நான் நினைத்தது
வெறும்
நரகமாக மாறிவிட்டது.(யாருக்காக)
……………………………………….
………………………………………..
எழுதுங்கள் என் கல்லறையில்
அவள் இரக்கமில்லாதவளென்று
பாடுங்கள் என் கல்லறையில்
இவன் பைத்தியக்காரனென்று
ஹ்ஹ்ஹா……………………………”

‘தேவதாஸ்’ ஒரு மென்மையான உள்ளத்தின் காதலை, அதன் முடிவைச் சொல்லும் படம் என்றால், வசந்தமாளிகை (1972) முரட்டு உள்ளத்தின் காதலைச் சொல்லும் காவியம்.

காதலியின் வேதனை கண்டு வந்த அழுகை

Those who love each other love at first sight – ஒருவரையொருவன் விரும்பும் காதலில், காதல் என்பது அவர்கள் சந்திப்பின் முதல் பார்வையிலேயே உருவாகிறது – என்றான் ஆங்கில மகாகவியான ஷேக்ஸ்பியர் தனது ‘As you like it’ என்ற நாடகத்தில் .

இதையே…….

“அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்”

என்று அவருக்கும் முற்பட்ட காலத்திலேயே காதலைப் பற்றி, அதினினும் சுருக்கமாகச் சொன்னவன் தமிழ்க் கவிஞனான கவிச்சக்ரவர்த்தி கம்பன்.

அவ்வாறு…..

மதுரை அழகர் கோவிலில் முதன்முதலாகச் சந்திக்க நேர்ந்த போதே கலைஞர்களான் இருவரும் ஒருவரையொருவர் விரும்பினாலும் அவர்கள் காதல் மூடுமந்திரமாகவே இருந்து வருகிறது. அது சற்று வெளிப்படும்போது சந்தேகம் என்னும் பேய் வந்து சதிராட, கடல் கடந்து கண்காணாத தூரத்துக்குப் போய் விடலாம் எனக் காதலன் கருதும்போது, அவனைத் தடுத்து நிறத்த போட்டிக்கு அழைக்கிறாள் காதலி. போட்டி நடக்கிறது. வெற்றி தோல்வியின்றி சம்மாக முடியும் போது சதிகாரனொருவனால் கத்தியால் தாக்கப்பட்டு இடது கையை இழக்கும் நிலைக்கு வந்து, பன் காப்பாற்றப்படுகிறான். மருத்துவ சிகிச்சைக்காக சென்னை சென்றவன் நிலை என்ன என்று அறியமுடியாத பேதை உள்ளம் புலம்புகிறது.

இந்த நிலையில் அந்த இருகலைஞர்களும் இணைந்து வழங்கும் கலை நிகழ்ச்சிக்கு ஒருவர் மீண்டும் ஏற்பாடு செய்கிறார். தன் உள்ளம் நிறைந்தவனைக் காணப்போகிறோம் என்ற துடிப்பி அன்னை போட்ட அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்வதுபோல நடிக்கிறாள், அவனைக் கண்ணால் கண்டால் போதும், தன் கலக்கம் தீர்ந்துவிடும் என்ற ஒரே நம்பிக்கையில்.

அந்த நாளும்,,, நேரமும் வருகிறது. கலை நிகழ்ச்சி துவங்குகிறது. மேளங்கள் முழங்குகின்றன. மத்தளங்கள் கொட்டப்படுகின்றன. திரைச் சீலையைத் தள்ளிக்கொண்டு ஆடவரும் அந்த மயில், மேகத்தைப் பார்த்துச் சாடையில் ‘நலமா? என முத்திரை பிடித்துக் காட்டிக் கேட்கின்றது. மேகமோ கண்சிமிட்டி குறும்பு செய்து தன் நலத்தைத் தெரிவிக்கின்றது. நாட்டியப் பாடலிலே,

“நலந்தானா நலந்தானா
உடலும் உள்ளமும் நலந்தானா? (நலந்)
நலம்பெற வேண்டும் நீயென்று
நாளும் என்நெஞ்சில் நினைவுண்டு
இலைமறை காய்போல் பொருள் கொண்டு
எவரும் அறியாமல் சொல் இன்று(நலந்)கண்பட்டதால் உந்தன் மேனியிலே
புண்பட்டதோ அதை நான்றியேன்
புண்பட்ட சேதியைக் கேட்டவுடன் – இந்தப்
பெண்பட்ட பாட்டை யாரறிவார்……”

என அவள் கலங்க நாகசுரம் வாசிக்க வாசிக்க அவன் கண்களில் கண்ணீர் துளிர்க்க, பக்கவாத்தியக்கார்ரான தவில்கார்ர் அவன் தொடையை ஆறுதலாய் தடவிக்கொடுக்க, காதல் வேதனையை, அதன் வடிவத்தை வெளிப்படுத்தும் – காதல் வயப்பட்ட உள்ளங்களையெல்லாம் சுண்டி இழுத்து கண்களைக் குளமாக்கும் கவின்மிகு காட்சியல்லவா அக்காட்சி?! தில்லானாமோகனாம்பாள் (1968) திரைக்காவியத்தின் ஒருதுளி இது. தவில்கார்ராக, நண்பானாக, அண்ணனாகத் துணைநிற்பவர், தமிழகம் தந்த மாபெரும் கலைஞர்களில் ஒருவரான டி.எஸ். பாலையா, பி. சுசிலாவின் குரலுக்கு நாதசுரம் தந்தவர்கள் மதுரை பொன்னுசாமி சகோதர்ர்கள்.

நடிகம் திலகத்தின் வாயசைப்பு என்பது நாகசுரம் வாசிப்பது போன்ற நடிப்பு. அந்த இசைக் கருவியைப்பற்றுவதிலும், சரி செய்வதிலும், மூச்சையடக்கி வாசிப்பது போன்று நடிக்கும் அந்த்ப் பாங்கும், கலைஞனின் கர்வமும் அந்தக் கண்களில் பளிச்சிடுவதைக் கண்டால், உண்மையான நாகசுரக்கலைஞன் கூடத் தானும் அதுபோல எடுப்பாக இருக்க வேண்டுமென விரும்புவான்.

உண்மையில் கூறப்போனால், தமிழக காவல்துறையில் இளைஞர்களும் – ஏனையோரும் மிடுக்காக உடையணியத் துவங்கி, அதற்கென தங்கள் கவனத்தைத்திருப்பியது 1974ல்; நடிகர் திலகம் ‘சௌத்ரி’ என்ற உயர்காவலதிகாரியாக ‘தங்கப்பதக்கம்’ படத்தில் வேடமேற்று நடித்த பின்புதான் என்று கூறினால் மிகையாகாது.

3. இளிவரற்சுவை (இகழ்ச்சி)

‘இழிப்பாவது குற்றமுடையவற்றைக் காணுதல் முதலிய காரணங்களாலே மனதில் தோன்றும் அருவருப்பு’ – என்ற தண்டியலங்காரவுரையின் வழிநின்றே இங்கும் இகழ்ச்சியின் வடிவம் வழங்கப்படுகிறது.

‘அவளோ கன்னிப்பெண். கள்ளங்கபடம் அறியாதவள். பேதமின்றி ஆண்களுடன் பழகும் தன்மை உடையவர். ஆனால் இழி குணம் படைத்தோர், அவளை இழித்தும் பழித்தும் பேசுகின்றனர். இந்த இலைஇல் தன் நண்பனுக்கு இவளை மணம் முடிக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. ஊரார் ஒரு வெள்ளைமனம் கொண்டவளை தவறாகப் பேசுவதைச் சகிக்காத தலைவன், அவள் கணம்பற்றி பாடும்போது, சமுதாயத்தின் அருவருக்கத்தக்க போக்கைச் சாடுகிறான். அது…….

“ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ
உலகம் அறிந்திடாத பிறவியம்மா நீ
பார்வையிலே குமரியம்மா
பழக்கத்திலே குழந்தையம்மா(ஆயிரத்)
………………………………………….
ஆதாரம் நூறென்பது ஊர்சொல்ல்லாம்
ஆனாலும் பொய்யென்று நான் சொல்லுவேன்”

என்ற இடத்தில் வேட்டியை இருகைகளாலும் தன் முழங்காலுக்கு தூக்கியவாறு வாயசைத்து இகழ்ச்சியின் வடிவத்தைத் தருவது ‘கைகொடுத்த தெய்வம்’ (1964) படத்தில்; குரல் டி.எம்.எஸ்.

அவ்வாறே……

“தர்ம்மென்பார் நீதியென்பார் தரமென்பார்
சரித்திரத்துச் சான்று சொல்வார்
தாயன்புப் பெட்டகத்தைச் சந்தயிலே எறிந்துவிட்டுத்
தன்மான விரமென்பார்
மர்ம்மய் சதிபுரிவார்வாய்பேச அபலைகளின்
வாழ்வுக்கு நஞ்சுவைப்பார்
கர்ம வினையென்பார் பிரம்மன் எழுத்தென்பார்
கடவுள் மேல் குற்றமென்பார்.

எனவே

இந்தத் திண்ணைப்பேச்சு வீர்ரிடம்
ஒரு
கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி
நாம
ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி
………………………………………………
(திண்ணை)
பொதுநலம் பேசும் புண்ணியவான்களின்
போக்கினிலே அநேக வித்தியாசம்
புதுப்புது வகையில் புலம்புவதெல்லாம்
புவியை மயக்கும் வெளிவேஷம்
………………………………………………………..

கடவுள் இருப்பதும் இல்லை என்பதும்
கவைக்கு உதவாத வெறும் பேச்சு
கஞ்சிக்கில்லாதார் கவலை நீங்கவே
கருத வேண்டியதை மறந்தாச்சு”

என்று இந்தச் சமூகத்தின் பொய்களை இகழ்ந்து பாடும் இகழ்ச்சியின் வடிவம் ‘பதிபக்தி’ (1958) யில் கிடைக்கும்; குரல் எம்.எஸ்.

DHANUSU
10th September 2011, 04:44 PM
4. மருட்கை (வியப்பு)

வியப்பு என்பது புதுமைகண்டும், மிகப்பெரியது கண்டும், மிகச்சிறியது கண்டும், மனித செயல்களினால் விளையும் அரும் பொருள்கள் கண்டும் பிறக்கும் என்ற தொல்காப்பிய உரையையும், ‘முன்னர் காணப்படாத ஒன்றைக் கொண்டு உண்டாகும் மனவிரிவு’ என்ற தண்டியலங்கார உரையையும் அறிவால் விளையாத்தே வியப்பு என்றும் கண்டோம்.

ஆனால் பாடல் வடிவங்களை தண்டியலங்கார உரையைவிட பேராசிரியரன் வழிநின்றே வழங்க வாய்ப்புகள் அதிகம்.

அ. புதுமை

இயற்கையின் படைப்பில் என்றும் புதமையானதும் – வியக்கத் தக்கதுமான பொருள் ஒன்றே ஒன்றுதான். அதுவே பெண்மையின் அழகு. எது அழகு என்பதில்மனிதனுக்கு கருத்து வேறுபாடு வரலாம். ஆனாலும் ஒரு பெண்ணின் அழகு என்பது புதுமைதான். அதனால்தான் பெண்ணின் அழகை ஆராய்ந்து பார்க்க இயலாது.

“அம்மா………..டி…………….
பொண்ணுக்குத் தங்க மனசு
பொங்குது சின்ன வயசு
கண்ணுக்கு நூறு வயசு – அவள்
சொல்லுக்கு நாலுவயசு….”

என்று பாடி தன் வியப்பை வெளிப்படுத்துகிறான். வியப்பின் வடிவம் வெளிப்படும் இப்பாடல் ‘ராமன் எத்தனை ராமனடி’ (1970)யில், டி.எம்.எஸ். குரலில் கிடைக்கும்.

ஆ.பெருமை

இயற்கையின் படைப்பில் செயற்றை அழகும் சேர்ந்து மயக்கம் தந்து, மதிமயங்கி வியந்து நிற்கும் மனிதன்,இயற்கையின் பேலெல்லையான காடு, மலை, அருவி இவற்றைக் கண்டு வியப்படையாடு இருக்க முடியுமா? இவையெல்லாம் எப்படி உண்டாயிற்று, யார் உண்டாக்கினார்கள் என்ற கேள்விக்கு விடைதெரியாது, முடிவில்,

“ஆயிரம் கண்போதாது வண்ணக்கிளியே
குற்றால
அழகை நாம் காண்பதற்க வண்ணக்கிளியே”

என வியந்து பாடுகிறான் மனிதன், வியப்பின் வடிவம் கிடைகக்உம் படம் பாவை விளக்கு (1960); குரல் சி.எஸ். ஜெயராமன். இதுவே பெருமை’ கண்டு தோன்றும் வியப்பின் வடிவம்.

இ. ஆக்கம் (செயலால் விளைவது)

தெய்வத்தின் கால் பட்டதும் கல் பெண்ணானதோ இல்லையோ, ஆனால் மனிதனின் கை பட்டும் கல் பெண்ணாவதென்னவோ கண்கூடான உணைம். கரடுமுரடான வடிவமுடைய கருங்கல்லானது, சிற்பக்கலைஞனின் கை வண்ணத்தால் அழகிய வடிவமுடைய பெண்ணாகி, அவனையே மயக்கி, வியப்புக்குள்ளாக்கும். அப்படி வியந்த கலைஞன்தான்-

“மலையே உன் நிலையை நீ பாராய்
கலைஞன் கை உளியாலே
காவியச் சிலையான
மலையே உன் நிலையை நீ பாராய்”

- என வியந்து பாடும் வடிம் வணங்காமுடி (1957) யில் கிடைக்கும்; குரல் சீர்காழி கோவிந்த ராஜன்.

5. அச்சம்

அச்சம் என்பது பேய், விலங்கு, கள்வர், தாய், தந்தை, ஆசிரியன், அரசன், வழிபடும் தெய்வம், தன்தவறு ஆகியவற்றால் விளையும் என்பது தொல்காப்பிய விளக்கம்.

இவ்விளக்கங்கள் அனைத்திற்கும் வடிவம் காணுதல் கடினம் என்பதின் காரணம் என்னவென்று இச்சுவையின் காட்சிகளில் வடுவம் தேடும் பகுதிய்ல கூற்ப்பட்டுள்ளது. அதே அடிப்படையில் பெண் பேய் (பைத்தியக்காரப் பெண்) மற்றும் தன் தவறுக்கான நிலைக்களத்திலிருந்து பிறக்கும் அச்சத்தின் வடிவங்களைக்காணலாம்.

அ. பேய் கண்டு

தன் காதலன் தன்னை ஏமாற்றிவிட்டானென்றும் அவனைப் பழிவாங்காது விடமாட்டேன் என்றும் விரைந்து போனவள் விபத்தில் மாட்டிக்கொண்டு, சுயநினைவை இழந்து பைத்திய்ம கிறாள். அப் பைத்தியக்காரப் பெண் மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்படும்போது அங்கிருந்த கத்தியை எடுத்து கையில் வைத்துக்கொண்டு மருத்துவரை ஆடவும் – பாடவும் சொல்லி அச்சுறுத்துகிறது. பயந்துபோன மருத்துவர்….

“Ok..Ok……
I wll sing for you
I will dance for you
ஆட்டமென்ன சொல்லு நீ – தோழி நான்
ஆடிடுவேன் கொஞ்ச நாழி! (I wll)”

- என்று பாட ஆரம்பித்து அச்சத்தில் கை, கால்கள் அபிநயக்க வராது ஆடும் இடத்தில் ‘பேய்’ கண்டது போன்ற அச்சத்தின் வடிவத்தைக் காணலாம். இது ‘மனிதரில் மாணிக்கம்(1973) திரைப்படத்தி, டி.எம்.எஸ். குரலில் கிடைக்கும்.

ஆ. தன் தவறுக்காக

ஆத்திரத்தில் மனைவியை ஒரேயொரு அடி அடிக்க சற்றும் எதிர்பாராது இறந்துவிடுகிறாள். அந்த மரணத்தை மறைத்து விடுகிறார். ஆனாலும் அந்தத் தவறு – அந்தக் கொலை அவன் நினைவைவிட்டு அகலாது சுற்றிச்சுற்றி வருகிறது. அச்சத்தால் அவன் நெஞ்சம் தவிக்கிறது. நிம்மதியின்றிப் புலம்புகிறான்.

“எங்கே நிம்மதி! எங்கே நிம்மதி!
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
எங்கே மனிதன் யாருமில்லையோ
அங்கே எனக்கோர் இடம்வேண்டும்(எங்கே)
………………………………………
எனது கைகள் மீட்டும்போது
வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும்போது
மலரும் சுடுகின்றது”

என அச்சத்தால் புலம்பும் வடிவம் ‘புதியபறவை’ (1964) யிலும்,

அதேபோன்று தன் மகளின் வாழ்வைக் கெடுத்தவனை ஒரேயொரு அடி அடிக்க, அவன் இறந்துபோக, சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி ஓடி, தன் நடை, உடை, பாவனைகளையெல்லாம் மாற்றிக் கொண்டு மீண்டும் அதே ஊருக்கே வந்து தன்னை வளர்த்தவரின் ஆசையை நிறைவேற்றும் செயல்கள் புரியும்போது, தன்னைச் சந்தேகிக்கும் நண்பனிடமிருந்து தப்ப முடியாது என்ற எண்ணமும், தன் மகளைத் தானும், தன்னை அவளும் அறிந்தும் ஒன்று சேர முடியாது சட்டத்தின் நெருப்புப் பார்வை தன்மீது பட்டுக்கொண்டேயிருக்க…. நிம்மதியிழந்தவன்,

“தேவனே! என்னைப் பாருங்கள்
என் பாவங்கள் தன்னை வாங்கிக்கொள்ளுங்கள்
ஆயிரம் நன்மை தீமைகள்
நாங்கள் செய்கிறோம் நீங்கள் அறிவீர்
Oh! My Lord! Please Pardon me
தாய்மடியிலே மழலைகள் ஊமையோ
நான் அழுவதா சிரிப்பதா தேவனே
நின் கருணையே திறக்குமா சந்நிதி
ஏன் கர்த்தரே பிறக்குமா நிம்மதி
Oh! My Lord! Please answer my Prayer
மான்களும் சொந்தம் தேடுதே
இம்
மானிடம் செய்த பாவம் என்னவோ!”

என அச்சத்தால் புலம்பும் நவீன நடிப்பு முறைக்கார்ர்க்களான மேற்கு நாட்டினர் குறிப்பிடும் Gestures எனப்படம் அங்க அசைவுகளை எவ்வாறு இந்த இரண்டு பாடல்களிலும் செய்துள்ளார் என்பதை இனிவரும் இயலில் தனியாகக் காணலாம்.

6. பெருமிதம்

இதனை வீரமென்று பொருள் கூறுகிறார் பேராசிரியர். ‘வீர’மாவது மேலான காரியங்களில் உண்டாகும் மனத்துணிவு என்பது தண்டியலங்காரவுரை. கல்வி, வீரம், இசைமை என்ற பழியொடு வருவன செய்யாது, எத்தனை இன்பம் வந்தாலும் புகழொடு வருவன செய்தல், கொடை, ஆகியவற்றால்’பெருமிதம் தோன்றும்.

‘சொல்லப்பட்ட பெருமிதம்’ என்றதனாற் காம்ம் பற்றியும் பெருமிதம் பிறக

adiram
10th September 2011, 05:05 PM
Mr. DHANUSU,

What you are posting here are already tooooo much 'அரைத்த மாவு'.

Please try to give something new and attractive.

DHANUSU
10th September 2011, 05:06 PM
மறைந்த திரையுலக சாதனையாளர்களுள் ஒருவரான சிவாஜிகணேசனைப் பற்றி நெகிழ்ந்த பாலுமகேந்திரா!

Balu Mahendra and K. Bhagyaraj எழுத்தாளர் தியோடர் பாஸ்கரன் எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் சிவாஜியைப் பற்றி நினைவு கூர்ந்த இயக்குநர் பாலு மகேந்திரா கண்ணீர் விட்டு அழுதார்.

சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று காலை நடந்த இந்த விழாவில் ஏவி எம் சரவணன், இயக்குநர் கே. பாக்யராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

சிவாஜி கணேசனை பற்றிய புத்தகத்தை பட அதிபர் ஏவி.எம்.சரவணன் வெளியிட, டைரக்டர் கே.பாக்யராஜ் பெற்றுக்கொண்டார்.

மற்ற சாதனையாளர்கள் ஷம்மிகபூர், பி.சி.பரூவா, குருதத், மெகபூப்கான், சோராப் மோடி 5 பேர்களை பற்றிய புத்தகங்களை ஏவி.எம்.சரவணன் வெளியிட, டைரக்டர் பாலு மகேந்திரா பெற்றுக்கொண்டார்.

விழாவில், டைரக்டர் பாலு மகேந்திரா பேசியதாவது:

சின்ன வயதில் நான் தீவிர சிவாஜி ரசிகன். சிவாஜி நடித்த படங்களை முதல்நாள், முதல் காட்சி பார்த்து விடும் தீவிர ரசிகன். சிவாஜி நடித்த படங்களைப் பார்த்துவிட்டு வந்து, அந்த படத்தின் கதைகளை என் நண்பர்களிடம் சொல்வேன்.

எனக்கு 14 வயது இருக்கும். சிவாஜி கொழும்பு வந்திருந்தார். என் குடும்பம் கிழக்கு இலங்கையில் உள்ள ஒரு குக்கிராமத்தில் இருந்தது. சிவாஜியைப் பார்க்கப் போகவேண்டும் என்று என் பெற்றோர்களிடம் அடம் பிடித்தேன். அனுமதி கிடைக்கவில்லை. வீட்டைவிட்டு ஓடிவந்து விட்டேன். எங்க கிராமத்தில் இருந்து கொழும்பு 250 மைல் தூரம்!

கொழும்பு நகரில், மாலையில் நிகழ்ச்சி நடந்தது. அதில் சிவாஜி கலந்துகொண்டார். ஸ்டைலாக மேடை ஏறினார். அந்த மேடையில் இருந்து 2 கிலோமீட்டர் தள்ளி நான் உட்கார்ந்திருந்தேன். சிவாஜி, சிம்மக் குரலில் பேச ஆரம்பித்தார். அவர் பேசி முடிக்கும் வரை நான் இரண்டு கைகளையும் மேலே தூக்கி கும்பிட்டபடி அமர்ந்திருந்தேன் (உடனே உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்டு அழுதார்...).

இன்றைய நடிகர்களுக்கெல்லாம் நடிப்பில் வழிகாட்டி சிவாஜிதான். அவர் சாகவில்லை. நம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார். சிவாஜி போன்ற மேதைகள் வாழ்ந்த சினிமாவை பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பாடமாக வைக்க வேண்டும்.

ஒருமுறை நான் பிரபுவை பார்ப்பதற்காக, அவர்கள் வீட்டுக்கு சென்றேன். அப்போது சிவாஜி மாடியில் இருந்து இறங்கி வந்தார். நான், பிரபுவைப் பார்க்க வந்ததாக அவரிடம் கூறினேன். ஏனப்பா, என்னைப் பார்த்தால் நடிகராக தெரியவில்லையா? என்றார் அவருக்கே உரிய தோரணையில்.

சிவாஜியை வைத்து படம் டைரக்டு செய்ய முடியவில்லை என்பதுதான் என் வாழ்க்கையில் எனக்கு மிச்சமிருக்கும் ஒரே வருத்தம் என்றார் பாலுமகேந்திரா.

DHANUSU
10th September 2011, 05:12 PM
Print | E-mail
திங்கட்கிழமை, 5, அக்டோபர் 2009 (8:19 IST)



சிவாஜியுடன் நடிக்க ஆசைப்பட்டேன்: நெப்போலியன்

மறைந்த நடிகர் சிவாஜிகணேசனின் 81/2 அடி உயர முழு உருவ வெண்கல சிலை மதுரை ராஜாமுத்தையா மன்றம் அருகே அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை திறப்பு விழா அக்டோபர் 4ஆம் தேதி மாலை நடந்தது.

விழாவுக்கு நடிகர் கமல்ஹாசன் தலைமை தாங்கினார். தமிழக செய்தித்துறை அமைச்சர் பரிதிஇளம்வழுதி முன்னிலை வகித்தார். சிவாஜிகணேசனின் மூத்த மகன் ராம்குமார் வரவேற்று பேசினார்.

சிலையை மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சர் மு.க.அழகிரி திறந்து வைத்தார். சிலை திறப்பு விழாவில் பேசிய மத்திய அமைச்சர் நெப்போலியன்,

சிவாஜியுடன் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் என்னால் அது முடியாமல் போய் விட்டது. ஆனால் அவருடைய கலை வாரிசு கமலுடன் சேர்ந்து விருமாண்டி, தசாவதாரம் படத்தில் நடித்து இருக்கிறேன். தசாவதாரம் படத்தில் நான் யானை மீது அமர்ந்து நடித்துக் கொண்டு இருந்தேன். அந்த யானை அங்கு, இங்கும் ஆடியது. இதனால் நான் கீழே விழும் சூழ்நிலை அடிக்கடி ஏற்பட்டுக் கொண்டு இருந்தது. இது குறித்து நான் யானை பாகனிடம் கேட்டேன். அதற்கு யானை பாகன், இந்த யானை கேரளாவை சேர்ந்தது, இங்கு வெப்பம் அதிகமாக இருப்பதால், யானையால் தாங்க முடியவில்லை. யானைக்கு மதம் பிடித்தாலும் பிடிக்கலாம் என்று கூறினார். இதனால் எனக்கு பயம் அதிகமாகியது. அதனால் யானைக்கு தினமும், வாழைத்தார்களை கொடுத்து, அதை நண்பனாக்கி கொண்டு படத்தில் நடித்தேன்.

இதே போல் சிவாஜி கணேசன் சரஸ்வதி சபதம் படத்தில் நடித்துக் கொண்டு இருந்தார். அதில் ஒரு காட்சியில் யானை சிவாஜியின் மேல் கால் வைப்பது போல் உள்ளது. இந்த காட்சியில் சிவாஜி நடிப்பதற்கு முன், இயக்குனர் ஏ.பி.நாகராஜன் அந்த யானையை கொண்டு ஒத்திகை பார்த்தார். அப்போது, அந்த சிவாஜிகணேசனுக்குப் பதில் போடப்பட்டிருந்த மேஜையை யானை மிதித்து விட்டது. அதனால் நீங்கள் இந்த காட்சியில் நடிக்க வேண்டாம் என்று கூறினார். ஆனால் சிவாஜி மிகுந்த தைரியத்துடன் அந்த காட்சியில் நடித்தார் என்றார்.
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும் * Indicates mandatory fields
Name * :
Email Id * :

Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :

DHANUSU
10th September 2011, 05:22 PM
உள்ளதைச் சொல்கிறேன் மகா கலைஞன்!
1974-ஆம் ஆண்டு சிவாஜி நடித்து வெளிவந்த படங்களில் சினிமா ரசிகர்கள் எளிதில் மறக்க முடியாத படம் "தங்கப் பதக்கம்'. "வீரபாண்டிய கட்டபொம்மன்', "கப்பலோட்டிய தமிழன்' வ.உ.சி. ஆகியோருடைய பெயரைச் சொன்னவுடன் எப்படி எல்லோர் மனதிலும் அந்த வேடங்களை ஏற்ற நடிகர் திலகத்தின் தோற்றம் நிழலாடுகிறதோ, அதைப் போன்று கண்ணியமிக்க காவல்துறை அதிகாரி என்றவுடன் எல்லோர் மனதிலும் தோன்றக் கூடிய பெயர் எஸ்.பி.செüத்ரிதான். நடை, உடை, தோற்றம், பார்வை என்று எல்லா வகையிலும் "தங்கப் பதக்கம்' செüத்ரிக்கு உயிர் கொடுத்தவர் சிவாஜி.

"தங்கப் பதக்கம்' நாடகம் முதலில் நாடகமாக நடிக்கப்பட்டு பின்னர் திரைப்படமாக உருவாக்கப்பட்டது. முதலில் "தங்கப் பதக்கம்' நாடகத்தில் கதாநாயகனாக நடித்தவர் செந்தாமரை.

அப்போது அந்த நாடகத்தின் பெயர் "தங்கப் பதக்கம்' அல்ல; "இரண்டில் ஒன்று'. செந்தாமரையின் 42-வது நாடக நிகழ்ச்சியின்போது நாடகம் பார்க்க நடிகர் திலகம் வந்தார். நாடகத்தைப் பாராட்டி ரசிகர்கள் கைதட்டி உற்சாகப்படுத்துவதை உன்னிப்பாக பார்த்தார்.

நாடகம் முடிந்ததும் மேடைக்கு வந்த சிவாஜி அந்நாடகத்தின் இயக்குனரான எஸ்.ஏ.கண்ணனையும், செந்தாமரையையும் அழைத்து, ""நாளைக்கு எங்கே நாடகம்?'' என்று கேட்டார். அவர்கள் கூறினார்கள். நாடகத்தை நாளையோட நிறுத்திக்கங்க. இந்த நாடகத்தை நம்ம சிவாஜி நாடக மன்றம் போடட்டும். எஸ்.பி.செüத்ரியாக நானே நடிக்கிறேன்'' என்றார். எஸ்.ஏ.கண்ணன், செந்தாமரை ஆகிய இருவருமே சிவாஜி நடத்தி வந்த சிவாஜி நாடக மன்றத்தில் பணியாற்றியவர்கள்.

அந்த நாடக மன்றம் கலைக்கப்பட்டதால்தான் தனியாக நாடகக் குழு ஆரம்பிக்கும் எண்ணமே அவர்களுக்கு ஏற்பட்டது. ஆகவே சிவாஜியே தனது நாடகக் குழுவின் சார்பில் அந்த நாடகத்தை நடத்துவதாகச் சொன்னதும் இருவருமே மகிழ்ச்சியோடு ஒப்புக் கொண்டனர். "இரண்டில் ஒன்று' "தங்கப் பதக்கம்' என்று பெயர் மாறியது.

அடுத்து மூன்று நாட்கள் படப்பிடிப்பு முடிந்து வந்த பிறகு நாடக வசனங்களை படிக்கச் சொல்லி கண்மூடி கேட்டார் சிவாஜி. நான்காம் நாள் மேடையில் பிரதான ஒத்திகை. ஐந்தாம் நாள் "தங்கப் பதக்கம்' நாடகம் தலைவர் காமராஜர் தலைமையில் மியூசிக் அகாடமியில் அரங்கேற்றம் கண்டது. அந்த தினத்தை "சினிமாவும் நானும்' என்ற தனது நூலில் கதாசிரியர் மகேந்திரன் மிகவும் ரசனையோடு வர்ணித்துள்ளார்.

""அரங்கேற்ற தினத்தன்று ஒப்பனை அறையில் சிவாஜியை எட்டிப் பார்த்தேன். ஒப்பனை நடந்து கொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அவரது உடம்பு "எஃகு' போல் நிமிருகிறது. மூன்று நாள்தானே வசனம் படிக்கச் சொல்லி கேட்டார். எதையும் மறக்காமல் எப்படி வசனம் பேசுவார்? என்ற மாதிரியான கேள்விகள் எனக்குள் இருந்தது. மணி அடித்துவிட்டது. நாடகம் தொடங்கியது. நான் எழுதிய ஒரு வசனத்தைக் கூட அவர் மறக்கவில்லை. எனக்குள் பிரமிப்பு! எப்படி இது சாத்தியம்? நாடகம் முடியும்வரை கைத்தட்டல் ஓயவில்லை.

நாடகம் முடிந்து ஒப்பனை அறைக்குள் போனேன். ஒப்பனை கலைத்து விட்டு களைப்போடு உட்கார்ந்திருந்தார் நடிகர் திலகம். நாடகம் முழுக்க அவர் காட்டிய கம்பீரத்திற்கும், ஓப்பற்ற நடிப்பிற்கும் அவர் தனது உடல் சக்தி அத்தனையையும் தந்து விட்டு இப்போது ஒப்பனை கலைந்ததும் செüத்ரியாக வாழ்ந்து நடித்தவர் தனது இயல்பு நிலைக்குத் திரும்பி அவர் அவராகி விட்டார் என்று தெரிந்தது. என்னைப் பார்த்ததும், ""என்னப்பா உன் டயலாக்கை எல்லாம் ஒழுங்காக பேசினேனா?'' என்று ஒரு மாணவனைப் போல கேட்டார் அந்த மாபெரும் நடிகர். என் கண்கள் கலங்கின.

தமிழ் சினிமா உலக அளவில் தன் நெஞ்சை நிமிர்த்திக் கொள்ள அவதரித்த அற்புதக் கலைஞனே நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

வாழ்வில் எனக்குக் கிடைத்த வரப்பிரசாதம் ஒன்று இருக்குமென்றால் அது தனது கதையின் கதாபாத்திரமேற்று நான் எழுதிய வசனத்தை அந்த மகா கலைஞன் பேசியதுதான். அதுவே எனக்குக் கிட்டிய மிகப் பெரும் பாக்கியம் என்று சொல்வேன்.

ஒரு திருவள்ளுவர்

ஒரு ஷேக்ஸ்பியர்

ஒரு மைக்கேல் ஏஞ்சலோ

ஒரு பீத்தோவன்

ஒரு நடிகர் திலகம் சிவாஜி கணேசன்

இப்படித்தான் உலக வரலாறு சொல்லப்பட முடியும்'' என்று பெருமிதத்துடன் அந்நூலில் குறிப்பிட்டுள்ளார் கதாசிரியர் மகேந்திரன்.

1975-ல் சிவாஜி நடித்து வெளிவந்த ஏழு படங்களில் "அவன்தான் மனிதன்', "அன்பே ஆருயிரே', "டாக்டர் சிவா' ஆகிய மூன்றும் ஏ.சி. திருலோகசந்தர் இயக்கத்தில் வெளிவந்தன. இதில் "அவன்தான் மனிதன்' படத்திற்கு அமைந்த கூடுதல் சிறப்பு என்னவென்றால் அது சிவாஜியின் 175-வது படம்.

1976 முதல் 1978 வரை வெளிவந்த 19 சிவாஜி படங்களில் வெற்றிப் படங்களும் கலந்திருந்தது. அவர் மலையாளத்தில் நடித்த முதல் படமான "தச்சொள்ளி அம்பு' 1978-ல்தான் வெளியாகியது.

1979-ஆம் ஆண்டின் துவக்கத்தில் வெளியான சிவாஜி கணேசனின் 200-வது படமான "திரிசூலம்' 200 நாட்கள் ஓடியது மட்டுமின்றி அவரது திரையுலக வரலாற்றில் மறக்க முடியாத வசூல் சாதனையை செய்தது.

சிவாஜியின் கலைப் பயணத்தில் அவர் நடித்த 287 திரைப்படங்களில் சிறந்த பத்து படங்களைப் பட்டியலிட வேண்டுமென்றால் பாராதிராஜா இயக்கிய "முதல் மரியாதை' படத்தை நீக்கி விட்டு எவராலும் பட்டியல் போட முடியாது. மிகவும் யதார்த்தமான நடிப்பை அப்படத்தில் வழங்கியிருந்தார் சிவாஜி.

இப்போதெல்லாம் ஒரு படத்தின் படப்பிடிப்பு 200 முதல் 300 நாட்கள் நடைபெறுகிறது. "முதல் மரியாதை' என்ற திரைக் காவியத்தை உருவாக்க பாரதிராஜா எடுத்துக்கொண்ட நாட்கள் எவ்வளவு தெரியுமா? 84 நாட்கள்! அப்படத்தின் பாடல் பதிவு ஆரம்பமானதிலிருந்து 84-வது நாள் படம் வெளியாகி விட்டது. மொத்த நாட்களே 84 தான் என்னும்போது படப்பிடிப்பு நடைபெற்ற நாட்கள் என்றால் அதிகபட்சமாக 50 நாட்கள் இருந்திருக்கும்.

அவ்வளவுதான். 50 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்ற அப்படம் 175 நாட்களுக்கு மேல் ஓடி வசூலில் சாதனை படைத்தது மட்டுமின்றி மிகச் சிறந்த படைப்பு என்ற கலைத்துறை விமர்சகர்களின் பாராட்டையும் பெற்றது. "முதல் மரியாதை'யைத் தொடர்ந்து வெளிவந்து வெள்ளிவிழா கொண்டாடிய படம் "படிக்காதவன்'. இத்திரைப் படத்தில் ரஜினிகாந்த்தோடு நடித்திருந்தார் சிவாஜி.

1986-87 ஆகிய இரு ஆண்டுகளில் சிவாஜி நடித்த "சாதனை', "மருமகள்', "விஸ்வநாத நாயுக்குடு' என்ற தெலுங்கு படம், "ஜல்லிக்கட்டு' ஆகிய நான்கும் 100 நாள் படங்களாக அமைந்தன. இதில் "ஜல்லிக்கட்டு' படத்திற்கு கிடைத்த தனிச்சிறப்பு என்னவென்றால் வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்ற இத்திரைப்படத்தின் 100-வது நாள் விழாவிற்கு தலைமை தாங்கி பரிசுக் கேடயங்களை வழங்கியவர் அன்றைய முதல்வரான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சிவாஜி கணேசன் நடித்த திரைப்படத்தின் 100-வது நாள் விழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்ட ஒரே திரைப்பட விழா "ஜல்லிக்கட்டு' விழாதான். எம்.ஜி.ஆர். இறுதியாக கலந்துகொண்ட திரைப்பட விழாவும் அதுதான்.

1952 முதல் 1999 வரை 287 படங்களில் நடித்த சிவாஜி ஏற்ற வித்தியாசமான பாத்திரங்கள் 200-க்கும் மேலிருந்தது. ""அவர் நடிக்காமல் எங்களுக்கு விட்டுச் சென்ற பாத்திரப் படைப்புகளே இல்லை'' என்றுதான் ரஜினி, கமல் முதற்கொண்டு இன்றைய இளம் தலைமுறை நடிகர்கள் வரை எல்லோரும் கூறுகின்றனர்.

ஆனால் அப்படிப்பட்ட மாபெரும் கலைஞனுக்கு சிறந்த நடிகர் என்ற தேசிய விருது வழங்கப்படவே இல்லை என்பது நமது நாட்டில் விருதுகள் எந்த அடிப்படையில் வழங்கப்படுகின்றன என்பதற்கு ஒரு சான்றாக இன்றுவரை இருந்து கொண்டிருக்கிறது என்பது உண்மை.

""ஒரு கலைஞனை சிறந்த நடிகராக மக்கள் ஏற்றுக் கொள்ளும்போதுதான் அந்த கலைஞன் முழுமையடைகிறான். அதுதான் அங்கீகாரம். தான் ஏற்ற பாத்திரத்தை உணரும்போது தான் அதில் முழுமையாக ஒரு நடிகன் வெளிப்பட முடியும். அதுதான் அவனுக்கு அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும். எத்தனையோ பேர் நடிக்க வருகிறார்கள். எல்லோரையுமா சிறந்த நடிகன் என்று மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்?

அங்கீகாரம் கிடைப்பதற்கும், விருது கிடைப்பதற்கும் சம்பந்தமில்லை. யாரோ ஒருவர் கஷ்டப்பட்டு கொடுத்தாத்தான் விருது. அர்ஜுனா விருது, பாரத் விருது போன்றவற்றை பலருக்குக் கொடுத்திருக்கிறார்கள். அந்த விருதுகள் பெற்ற எல்லோருமா அதற்குத் தகுதியானவர்கள்?

ஒரு கலைஞனுக்கு விருது என்பது அவன் வேகமாக வளரும் இளம் வயதில் கிடைக்க வேண்டும். அப்போதுதான் அதை அவன் கொண்டாட முடியும். விருது தந்த ஊக்கத்தில் அவன் கூடுதலாகப் பரிமளிப்பான். கமல், ரஜினி, பிரபு, சத்யராஜ் போன்ற சின்னப் பிள்ளைகளுக்கு விருது கொடுத்தால் அவர்கள் கொண்டாடுவார்கள். நான் இதையெல்லாம் கடந்தவன்.

ஆனாலும் ஒன்றை நான் சொல்லித்தான் ஆக வேண்டும். உரிய காலத்தில் விருது கிடைக்கவில்லை என்ற ஆதங்கமும், வருத்தமும் என மனதின் ஓரத்தில் "விண் விண்' என்று இருக்கதான் செய்கிறது. நானும் மனுஷன்தானே! இதை மறைத்தால் என்னைவிட "அயோக்கியன்' இருக்க முடியாது'' என்று 1997-ஆம் ஆண்டு ஒரு பத்திரிகைப் பேட்டியில் தேசிய விருது குறித்து தனது எண்ணங்களைப் பதிவு செய்திருக்கிறார் சிவாஜி.

இந்தியத் திரைவானின் நட்சத்திரங்கள் அனைவரும் பார்த்து பிரமித்த நடிப்புச் சக்ரவர்த்தியான சிவாஜியைக் கவர்ந்த நட்சத்திரங்கள் யார் யார் தெரியுமா? ஆங்கிலப் பட நடிகர்களில் சார்லஸ் போயர், ரோனால்ட் கோல்மென் ஹிந்தி நடிகர்களில் தீலிப் குமார், சஞ்சீவ் குமார், நர்கீஸ் தமிழில் ராதா அண்ணன், டி.எஸ்.பாலையா. இவர்கள் இரண்டு பேருக்கும் ஈடான நடிகர்களே இல்லை என்பதுதான் சிவாஜியின் கருத்தாக இருந்திருக்கிறது.

நடிப்பில் தனது வாரிசாக யாரை சிவாஜி அடையாளம் காட்டுகிறார்?

""அதெல்லாம் சும்மா ஸôர். அதென்ன சொத்தா வைத்திருக்கிறோம்... வாரிசு என்று சொல்வதற்கு? வாரிசு என்று சொல்ல முடியாது. வித்தியாசமாக மேக்-அப் போட்டுக்கொண்டு, அதன் மூலம் ரசிகர்களை ஈர்க்கும் நடிப்பைத் தருவது கமல்தான்'' என்று ஆணித்தரமாக தன் அபிப்ராயத்தைப் பதிவு செய்துள்ளார் சிவாஜி.

""கலைமாமணி, பத்மஸ்ரீ, பத்மபூஷன், டாக்டர், செவாலியே, தாதா சாகேப் பால்கே'' போன்ற பல விருதுகளைப் பெற்ற சிவாஜி அவர்களின் சாதனைகளில் தலையாயதாக நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டிய சாதனையைக் கூறலாம்.

அப்படிப்பட்ட அரும்பெரும் சாதனையைச் செய்த சிவாஜி பின்னர் வேதனையுடன் நடிகர் சங்கத்தை விட்டு வெளியேறினார். இன்னும் சரியாகச் சொல்வதென்றால் அவர் வெளியே செல்வதற்கான சூழ்நிலை வலிந்து உருவாக்கப்பட்டது. அது குறித்து "எனது கலைப் பயணம்' என்ற தனது வாழ்க்கை வரலாற்று நூலில் விவரித்துள்ளார். வி.கே.ராமசாமி.

pammalar
10th September 2011, 05:42 PM
Dear Mr. DHANUSU,

Welcome back ! Thanks for your informative posts !

As a senior hubber, your contribution to this thread is very much wanted in the present as well as in the future.

As usual, enrich us with your esteemed posts !

Warm Wishes & Regards,
Pammalar.

pammalar
10th September 2011, 06:07 PM
Dear rajeshkrv,

Thank you very much for "THIRUMBIPPAAR" movie video !

டியர் ராகவேந்திரன் சார்,

திராவிட முன்னேற்றக் கழக மேடைப் பேச்சாளரான நடிகர் நாகராஜன் பற்றிய மேலதிக தகவலுக்கு நன்றி !

நடிகர் திலகத்தின் 83வது ஜெயந்தி நிறைவு மற்றும் 84வது ஜெயந்தியின் தொடக்க விழா நிகழச்சிகள் குறித்த பட்டியல் அருமை. எல்லா விழாக்களும் இனிதே நடைபெற இதயபூர்வமான வாழ்த்துக்கள் !

அன்புடன்,
பம்மலார்.

kumareshanprabhu
10th September 2011, 06:27 PM
Dear Harish

my mail id is kumareshan.s @ retail.adityabirla.com

prabhukumar234@gmail.com

regards
kumareshanprabhu

adiram
10th September 2011, 06:39 PM
Dear Mr. DHANUSU,

Welcome back ! Thanks for your informative posts !

But all are very very old, which we read somany times in this thread.

pammalar
10th September 2011, 09:04 PM
டியர் முரளி சார்,

பாராட்டுக்கு நன்றி !

திறனாய்வுத் திலகமான தாங்கள் வழங்கிய "பாலும் பழமும்" மிக அருமை ! சுவைக்கு கேட்கவும் வேண்டுமோ !

தங்கள் பதிவின் முடிவில் தாங்கள் எழுதியிருக்கும் இரண்டு வரிகள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. அதனை அனைவரும் மீண்டும் ஒரு முறை அல்லது பல முறை ஆழ்ந்து வாசிப்பதற்காக தங்களின் அனுமதியோடு மீண்டும் பதிவிடுகிறேன்:

"தினசரி அருந்தினாலும் உட்கொண்டாலும் எப்படி பாலும் பழமும் நமக்கு அலுப்பதில்லையோ அது போலதான் பாலும் பழமும் படத்தை எத்தனை முறை பார்த்தாலும் அதை பற்றி பேசினாலும் நமக்கு அலுப்பதில்லை."

அன்புடன்,
பம்மலார்.

Subramaniam Ramajayam
10th September 2011, 09:22 PM
After taking palum pazamum let us get ready to welcome our evergreen hero millianaire GOPAL at port of madras

pammalar
10th September 2011, 10:22 PM
After taking palum pazamum let us get ready to welcome our evergreen hero millianaire GOPAL at port of madras

Sure Sir, it is our duty & honour. Here comes the welcome note with two eye-catching romantic stills:

pammalar
10th September 2011, 10:26 PM
திரைவானில் என்றென்றும் புதுப்பொலிவோடு பறந்து கொண்டிருக்கும்
புதுமைச் சித்தரின் "புதிய பறவை" நமது திரியில் சிறகுவிரிக்க வருகிறது...

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/PP002-1.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/PP001-1.jpg

pammalar
11th September 2011, 12:15 AM
டியர் வாசுதேவன் சார்,

உயர்ந்த பாராட்டுக்கு உளமார்ந்த நன்றி !

Dear Mr.kumareshanprabhu,

I will mail you a set of NT Stills in a day or two.

டியர் சந்திரசேகரன் சார்,

பாராட்டுக்கு நன்றி ! தங்களின் கூற்று 100% நியாயமானது.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
11th September 2011, 03:11 AM
சகோதரி சாரதா,

தாங்கள் தொடர்ந்து அளித்து வரும் உச்சமான பாராட்டுதல்களுக்கு எனது உளப்பூர்வமான நன்றிகள் ! தங்களைப் போன்றவர்கள் வழங்கும் பாராட்டுக்கள் எனக்கு மிகுந்த ஊக்கத்தைக் கொடுக்கிறது. அடுத்தடுத்த ஆவணப்பதிவுகளை இன்னும் சிறப்பாக பதிவு செய்ய வேண்டும் என்கின்ற எண்ணத்திற்கு வித்திடுகிறது. உரமிட்ட பயிராக உள்ளத்தில் உவகை பெருக்கெடுக்கிறது. மிச்சம் வைக்காமல் பாராட்டும் தங்கள் உயர்ந்த உள்ளத்துக்கு மீண்டும் எனது இதயபூர்வமான நன்றிகள் !

இனி தங்கள் மனதுக்கு மிகமிக நெருக்கமான 'பேசும் படம்' நவம்பர் 1961 இதழுக்கு வருகிறேன். பல 'பேசும் பட' இதழ்கள் போல இந்த இதழும் என்னிடம் பத்திரமாக உள்ளது. தாங்கள் குறிப்பிட்ட அனைத்தும் அதில் இடம்பெற்றுள்ளன. [இரு சிறுதிருத்தங்கள் : "மருதநாட்டு வீரன்" ஸ்பெஷல் ஸ்டில்ஸ் என்பது "சித்தூர் ராணி பத்மினி" மற்றும் "குலமகள் ராதை" ஸ்பெஷல் ஸ்டில்ஸ் என்று இருக்க வேண்டும், 'கேள்வி-பதில்' பகுதியில் வந்துள்ளதாக தாங்கள் குறிப்பிட்டுள்ள தகவல் 'வெட்டுங்கள்! வெட்டுங்கள்!!' பகுதியில் இடம்பெற்றுள்ளது]. மேலும், நடனத்தாரகை நடிகை பத்மினி பிரியதர்சினியின் சிங்கப்பூர் பயணக் கட்டுரையும் இந்த இதழுக்கு மெருகூட்டுகிறது. இந்த இதழில் உள்ள இனிய அம்சங்களை பரிமாறிக் கொள்ள வைத்த தங்களுக்கு எனது பசுமையான நன்றிகள் !

Old is Gold என்பது பழமொழி !

Old is much more than Gold என்பது புதுமொழி !

என்றும் அன்புடன்,
தங்களின் அன்புத்தம்பி,
பம்மலார்.

pammalar
11th September 2011, 03:42 AM
தேசியகவியாக தேசிய திலகம்

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/Bharathiyar-1.jpg

"சிந்துநதியின்மிசை நிலவினிலே"


http://www.youtube.com/watch?v=A2Q6H7ujM0A

காவியம் : கை கொடுத்த தெய்வம்(1964)

இசை : மெல்லிசை மாமன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி

பாடியவர்கள் : பாடகர் திலகம் டி.எம்.சௌந்தரராஜன், கானக்குயில் எல்.ஆர்.ஈஸ்வரி, பாடகர் ஜே.வி.ராகவுலு மற்றும் குழுவினர்

இன்று 11.9.2011 மகாகவி பாரதியாரின் 90வது நினைவு தினம்.

பக்தியுடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.

vasudevan31355
11th September 2011, 07:46 AM
மகாகவி சுப்பிரமணி பாரதியாரின் 90வது நினைவு தினம்.

http://dc371.4shared.com/img/6rcTWkUJ/s7/bharathiar3jpg.jpg

பாட்டுக்கு ஒரு புலவர் பாரதியார்
பார் போற்றும் நடிப்புக்கு ஒரு நடிகர் எங்கள் சிவாஜியார்.
பற்பல கோணங்களில் எங்கள் 'கலையுலக பாரதி'
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_3VOB_000270755.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_3VOB_000275226.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_3VOB_000398516.jpg

vasudevan31355
11th September 2011, 07:49 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_3VOB_000403021.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_3VOB_000404823.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_3VOB_000408326.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_3VOB_000467919.jpg

vasudevan31355
11th September 2011, 07:52 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_3VOB_000470622.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_3VOB_000531215.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_3VOB_000536454.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_3VOB_000540892.jpg

vasudevan31355
11th September 2011, 07:55 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_3VOB_000555139.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_3VOB_000562513.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_3VOB_000564415.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_3VOB_000575193.jpg

அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

vasudevan31355
11th September 2011, 08:16 AM
பாரதியாராக நடிகர் திலகம் அசத்தும் ஸ்டில்ஸ் இரண்டு மட்டுமே பதிவிடலாம் என்று இருந்தேன்.முடிய வில்லை. எந்த பாவனையை விடுவது? ஒவ்வொரு போஸும் ஒன்னரை கோடி பெறுமே. அதுதான்.....

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
11th September 2011, 08:25 AM
பாரதியார் பிறந்த வீடு.
http://dc308.4shared.com/img/_LZTfx-O/s7/bharathi_house.png

பாரதியார் தன் மனைவியுடன்
http://dc268.4shared.com/img/nqLrGtNV/s7/bharathi1.jpg

பாரதியாரின் கம்பீரத் தோற்றம்.
http://dc303.4shared.com/img/oKsr1o3K/s7/bharathiportarit.jpg


http://dc311.4shared.com/img/n9lGl5Ak/s7/bharathiyar.jpg

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
11th September 2011, 02:51 PM
டியர் குமரேசன் சார்,

தாங்கள் கேட்டுக் கொண்டபடி 5 நடிகர் திலகத்தின் photo images ஐ தங்கள் e-mail முகவரிக்கு அனுப்பி வைத்துள்ளேன். அதில் 4 standing stills உள்ளது. பிடித்திருந்தால் உபயோகப் படுத்திக் கொள்ளவும்.

'வசந்த மாளிகை' ரிலீஸ் தேதியை தெரியப் படுத்தவும். விழாக் கொண்டாட்டங்கள் எந்த தேதி, எந்த ஷோவில் நடைபெறும் என்றும் தெரியப் படுத்தவும்.

'வசந்த மாளிகை' மீண்டும் இமாலய வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள். பெங்களூரில் சந்திப்போம்.

வாழ்த்துக்களுடன்,
வாசுதேவன்.

Murali Srinivas
11th September 2011, 03:00 PM
Welcome back Dhanusu. வரவேற்ற பாராட்டிய அனைவருக்கும் நன்றி.

தனுசு, நீங்கள் கேட்டது சரிதான், அது பரம்பரை நாணம் தோன்றுமா தான். அது மட்டுமல்ல வேறு சில வார்த்தைகளும் மாறியிருக்கின்றன. புதுமணப் பெண் என்பதே சரி. நான் திருமணப் பெண் என்று எழுதியிருக்கிறேன், சிலையாய் இருந்தால் என்பதே சரி. நான் சிலையாய் நின்றால் என்று சொல்லியிருக்கிறேன்.

காரணம் அந்த பதிவு உணர்வுகள் என்னை ஆட்கொண்டபோது எழுதியது. அதனால் நேர்ந்த பிழைகள். மன்னிக்கவும்.

அன்புடன்

sankara1970
11th September 2011, 03:32 PM
நேற்று சென்னை ச்ரோம்பெட் யில் ஒரு திருமண மண்டபத்தில், ஒரு நாள் காட்டி கண்டேன்- மத்திய சென்னை சிவாஜி பக்தர்கள் படைத்த து.
சிவாஜி அன்னை கமலாவுடன் அட்டையில் இருக்கும் காட்சி, கண்டு உள்ளம் மகிழ்ந்தது.

vasudevan31355
11th September 2011, 06:11 PM
புவியில் புதுமைகள் புரிந்திட்ட 'புதிய பறவையே' வருக! வருக!

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/ppp.jpg

அன்புடன்,
வாசுதேவன்.

mr_karthik
11th September 2011, 07:19 PM
அன்புள்ள பம்மலார் சார்,

வாழ்த்துக்கள். 'பாலும் பழமும்' பட அரிய விளம்பரங்களை அள்ளித்தந்துவிட்டீர்கள். சமீப காலம் வரை, அந்நாளைய திரைப்பட விளம்பரங்களை செய்தித்தாள்களில் பார்த்ததோடு, அவற்றை சேகரிக்காமல் விட்டோமே என்ற ஆதங்கம் ஏற்படும். ஏனென்றால் "சிலர்", நடிகர்திலகத்தின் வெற்றித் திரைப்படங்களைக் குறிப்பிட்டு அவை சரியாக ஓடவில்லை என்று வேண்டுமென்றே சீண்டும்போது, அவர்களின் மூக்கை உடைக்கும் வண்ணம் அள்ளி வீச, ஆதரங்களான செய்தித்தாள்களின் விளம்பரங்கள் இல்லையே என்று மிகவும் வருத்தப்படுவோம்.

தங்களின் வருகைக்குப்பின் அக்குறை முற்றிலுமாகத்தீர்ந்து விட்டது. ஆதாரக்குவியலின் பொக்கிஷமாக நீங்கள் விளங்குகிறீர்கள். அந்த வகையின் 'பாலும் பழமும்' திரை ஓவியத்தின் ஏராளமான விளம்பரங்களோடு, இயக்குனர் பீம்சிங் அவர்களின் திரையரங்க விஜயத்தையும், படங்களோடு கூடிய கட்டுரைகளாகத் தந்து அசத்தி விட்டீர்கள். முரளி அவர்கள் சொன்னதுபோல நன்றி சொல்லும் நிலைக்கெல்லாம் அப்பாற்பட்டு உயர்ந்து நிற்கிறீர்கள். உங்களைப்போன்ற ஒரு 'நன்மை செய்யக்கூடிய தீவிரவாதி'யைத்தான் இவ்வளவு காலம் தேடிக்கொண்டிருந்தோம்.

இதுநாள்வரை, நடிகர்திலகத்தின் திரைப்படங்கள் பற்றி, தங்கள் வலைப்பூக்களில் 'வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ' என்று இஷடத்துக்கும் குறைசொல்லி எழுதிக்கொண்டிருந்த பிரகஸ்பதிகள் இப்போது பம்ம ஆரம்பித்து விட்டனர். அவர்கள் குறை சொல்லிய மறுநாளே இங்கே அவர்கள் மூக்கு உடைபடுவது நிச்சயமாகி விட்டது. இதை சாத்தியமாக்கிய உங்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள்.

தொடரட்டும் உங்கள் தூய நற்பணி. கோபாலை வரவேற்க சென்னை துறைமுகத்தில் மாலைகளுடன் காத்திருக்கிறோம்.

vasudevan31355
11th September 2011, 09:12 PM
கார்த்திக் சார்,
மிகச் சரியாகச் சொன்னீர்கள். நம் பம்மலார் இருக்கும் போது நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த பிரகஸ்பதிகள் பம்ம வேண்டியதுதான். உங்களது அற்புதப் பாராட்டுகளை அப்படியே நான் வழிமொழிகிறேன். நன்றி சார்!

அன்புடன்,
வாசுதேவன்.

J.Radhakrishnan
11th September 2011, 09:33 PM
திரு தனுஷ் அவர்களே,
தங்களின் பதிவை கண்டேன் மிக்க மகிழ்ச்சி, தொடர்ந்து தங்கள் பங்களிப்பை எதிர்பார்கின்றோம் `,

J.Radhakrishnan
11th September 2011, 09:40 PM
meseage deleted

J.Radhakrishnan
11th September 2011, 09:56 PM
4. மருட்கை (வியப்பு)

வியப்பு என்பது புதுமைகண்டும், மிகப்பெரியது கண்டும், மிகச்சிறியது கண்டும், மனித செயல்களினால் விளையும் அரும் பொருள்கள் கண்டும் பிறக்கும் என்ற தொல்காப்பிய உரையையும், ‘முன்னர் காணப்படாத ஒன்றைக் கொண்டு உண்டாகும் மனவிரிவு’ என்ற தண்டியலங்கார உரையையும் அறிவால் விளையாத்தே வியப்பு என்றும் கண்டோம்.

ஆனால் பாடல் வடிவங்களை தண்டியலங்கார உரையைவிட பேராசிரியரன் வழிநின்றே வழங்க வாய்ப்புகள் அதிகம்.

அ. புதுமை

இயற்கையின் படைப்பில் என்றும் புதமையானதும் – வியக்கத் தக்கதுமான பொருள் ஒன்றே ஒன்றுதான். அதுவே பெண்மையின் அழகு. எது அழகு என்பதில்மனிதனுக்கு கருத்து வேறுபாடு வரலாம். ஆனாலும் ஒரு பெண்ணின் அழகு என்பது புதுமைதான். அதனால்தான் பெண்ணின் அழகை ஆராய்ந்து பார்க்க இயலாது.

“அம்மா………..டி…………….
பொண்ணுக்குத் தங்க மனசு
பொங்குது சின்ன வயசு
கண்ணுக்கு நூறு வயசு – அவள்
சொல்லுக்கு நாலுவயசு….”

என்று பாடி தன் வியப்பை வெளிப்படுத்துகிறான். வியப்பின் வடிவம் வெளிப்படும் இப்பாடல் ‘ராமன் எத்தனை ராமனடி’ (1970)யில், டி.எம்.எஸ். குரலில் கிடைக்கும்.

ஆ.பெருமை

இயற்கையின் படைப்பில் செயற்றை அழகும் சேர்ந்து மயக்கம் தந்து, மதிமயங்கி வியந்து நிற்கும் மனிதன்,இயற்கையின் பேலெல்லையான காடு, மலை, அருவி இவற்றைக் கண்டு வியப்படையாடு இருக்க முடியுமா? இவையெல்லாம் எப்படி உண்டாயிற்று, யார் உண்டாக்கினார்கள் என்ற கேள்விக்கு விடைதெரியாது, முடிவில்,

“ஆயிரம் கண்போதாது வண்ணக்கிளியே
குற்றால
அழகை நாம் காண்பதற்க வண்ணக்கிளியே”

என வியந்து பாடுகிறான் மனிதன், வியப்பின் வடிவம் கிடைகக்உம் படம் பாவை விளக்கு (1960); குரல் சி.எஸ். ஜெயராமன். இதுவே பெருமை’ கண்டு தோன்றும் வியப்பின் வடிவம்.

இ. ஆக்கம் (செயலால் விளைவது)

தெய்வத்தின் கால் பட்டதும் கல் பெண்ணானதோ இல்லையோ, ஆனால் மனிதனின் கை பட்டும் கல் பெண்ணாவதென்னவோ கண்கூடான உணைம். கரடுமுரடான வடிவமுடைய கருங்கல்லானது, சிற்பக்கலைஞனின் கை வண்ணத்தால் அழகிய வடிவமுடைய பெண்ணாகி, அவனையே மயக்கி, வியப்புக்குள்ளாக்கும். அப்படி வியந்த கலைஞன்தான்-

“மலையே உன் நிலையை நீ பாராய்
கலைஞன் கை உளியாலே
காவியச் சிலையான
மலையே உன் நிலையை நீ பாராய்”

- என வியந்து பாடும் வடிம் வணங்காமுடி (1957) யில் கிடைக்கும்; குரல் சீர்காழி கோவிந்த ராஜன்.

5. அச்சம்

அச்சம் என்பது பேய், விலங்கு, கள்வர், தாய், தந்தை, ஆசிரியன், அரசன், வழிபடும் தெய்வம், தன்தவறு ஆகியவற்றால் விளையும் என்பது தொல்காப்பிய விளக்கம்.

இவ்விளக்கங்கள் அனைத்திற்கும் வடிவம் காணுதல் கடினம் என்பதின் காரணம் என்னவென்று இச்சுவையின் காட்சிகளில் வடுவம் தேடும் பகுதிய்ல கூற்ப்பட்டுள்ளது. அதே அடிப்படையில் பெண் பேய் (பைத்தியக்காரப் பெண்) மற்றும் தன் தவறுக்கான நிலைக்களத்திலிருந்து பிறக்கும் அச்சத்தின் வடிவங்களைக்காணலாம்.

அ. பேய் கண்டு

தன் காதலன் தன்னை ஏமாற்றிவிட்டானென்றும் அவனைப் பழிவாங்காது விடமாட்டேன் என்றும் விரைந்து போனவள் விபத்தில் மாட்டிக்கொண்டு, சுயநினைவை இழந்து பைத்திய்ம கிறாள். அப் பைத்தியக்காரப் பெண் மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்படும்போது அங்கிருந்த கத்தியை எடுத்து கையில் வைத்துக்கொண்டு மருத்துவரை ஆடவும் – பாடவும் சொல்லி அச்சுறுத்துகிறது. பயந்துபோன மருத்துவர்….

“Ok..Ok……
I wll sing for you
I will dance for you
ஆட்டமென்ன சொல்லு நீ – தோழி நான்
ஆடிடுவேன் கொஞ்ச நாழி! (I wll)”

- என்று பாட ஆரம்பித்து அச்சத்தில் கை, கால்கள் அபிநயக்க வராது ஆடும் இடத்தில் ‘பேய்’ கண்டது போன்ற அச்சத்தின் வடிவத்தைக் காணலாம். இது ‘மனிதரில் மாணிக்கம்(1973) திரைப்படத்தி, டி.எம்.எஸ். குரலில் கிடைக்கும்.

ஆ. தன் தவறுக்காக

ஆத்திரத்தில் மனைவியை ஒரேயொரு அடி அடிக்க சற்றும் எதிர்பாராது இறந்துவிடுகிறாள். அந்த மரணத்தை மறைத்து விடுகிறார். ஆனாலும் அந்தத் தவறு – அந்தக் கொலை அவன் நினைவைவிட்டு அகலாது சுற்றிச்சுற்றி வருகிறது. அச்சத்தால் அவன் நெஞ்சம் தவிக்கிறது. நிம்மதியின்றிப் புலம்புகிறான்.

“எங்கே நிம்மதி! எங்கே நிம்மதி!
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
எங்கே மனிதன் யாருமில்லையோ
அங்கே எனக்கோர் இடம்வேண்டும்(எங்கே)
………………………………………
எனது கைகள் மீட்டும்போது
வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும்போது
மலரும் சுடுகின்றது”

என அச்சத்தால் புலம்பும் வடிவம் ‘புதியபறவை’ (1964) யிலும்,

அதேபோன்று தன் மகளின் வாழ்வைக் கெடுத்தவனை ஒரேயொரு அடி அடிக்க, அவன் இறந்துபோக, சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி ஓடி, தன் நடை, உடை, பாவனைகளையெல்லாம் மாற்றிக் கொண்டு மீண்டும் அதே ஊருக்கே வந்து தன்னை வளர்த்தவரின் ஆசையை நிறைவேற்றும் செயல்கள் புரியும்போது, தன்னைச் சந்தேகிக்கும் நண்பனிடமிருந்து தப்ப முடியாது என்ற எண்ணமும், தன் மகளைத் தானும், தன்னை அவளும் அறிந்தும் ஒன்று சேர முடியாது சட்டத்தின் நெருப்புப் பார்வை தன்மீது பட்டுக்கொண்டேயிருக்க…. நிம்மதியிழந்தவன்,

“தேவனே! என்னைப் பாருங்கள்
என் பாவங்கள் தன்னை வாங்கிக்கொள்ளுங்கள்
ஆயிரம் நன்மை தீமைகள்
நாங்கள் செய்கிறோம் நீங்கள் அறிவீர்
Oh! My Lord! Please Pardon me
தாய்மடியிலே மழலைகள் ஊமையோ
நான் அழுவதா சிரிப்பதா தேவனே
நின் கருணையே திறக்குமா சந்நிதி
ஏன் கர்த்தரே பிறக்குமா நிம்மதி
Oh! My Lord! Please answer my Prayer
மான்களும் சொந்தம் தேடுதே
இம்
மானிடம் செய்த பாவம் என்னவோ!”

என அச்சத்தால் புலம்பும் நவீன நடிப்பு முறைக்கார்ர்க்களான மேற்கு நாட்டினர் குறிப்பிடும் Gestures எனப்படம் அங்க அசைவுகளை எவ்வாறு இந்த இரண்டு பாடல்களிலும் செய்துள்ளார் என்பதை இனிவரும் இயலில் தனியாகக் காணலாம்.

6. பெருமிதம்

இதனை வீரமென்று பொருள் கூறுகிறார் பேராசிரியர். ‘வீர’மாவது மேலான காரியங்களில் உண்டாகும் மனத்துணிவு என்பது தண்டியலங்காரவுரை. கல்வி, வீரம், இசைமை என்ற பழியொடு வருவன செய்யாது, எத்தனை இன்பம் வந்தாலும் புகழொடு வருவன செய்தல், கொடை, ஆகியவற்றால்’பெருமிதம் தோன்றும்.

‘சொல்லப்பட்ட பெருமிதம்’ என்றதனாற் காம்ம் பற்றியும் பெருமிதம் பிறக

Dear Mr.Dhanush,

NT அவர்களின் மிக நல்ல பாடல்கள் பற்றிய தங்களின் பதிவிற்கு நன்றி

J.Radhakrishnan
11th September 2011, 10:00 PM
But all are very very old, which we read somany times in this thread.

Dear Dhanush,

Please ignore like this people,

J.Radhakrishnan

pammalar
12th September 2011, 12:34 AM
டியர் mr_karthik,

தங்களது பதிவின் மூலம் என்னைப் பாராட்டு மழையில் நனையச் செய்து விட்டீர்கள் ! தங்களுக்கு இந்த எளியேனது எண்ணிலடங்கா நன்றிகள் !!

எல்லாப் பெருமையும், புகழும் நமது இதயதெய்வத்தின் பொற்பாதகமலங்களுக்கே !

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
12th September 2011, 12:37 AM
டியர் வாசுதேவன் சார்,

mr_karthik அவர்களின் பதிவை ஒட்டிய தங்களின் பாராட்டுக்கு எனது பாசமிகு நன்றிகள் !

'கலையுலக பாரதி' ஆல்பமும், 'பெருங்கவி பாரதி' ஆல்பமும் இரட்டை அற்புதங்கள் !

Gopal Galaவின் ஆரம்பம் அருமை !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
12th September 2011, 04:09 AM
செல்லுலாய்ட் திலகத்தின் செப்டம்பர் சித்திரங்கள்

புதுமைச் சித்தரின் "புதிய பறவை"

[12.9.1964 - 12.9.2011] : 48வது உதயதினம்

பொக்கிஷங்களின் அணிவகுப்பு

காவிய விளம்பரம் : The Hindu : 14.4.1963
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4550a-1.jpg

பறவை பறக்கும்...

அன்புடன்,
பம்மலார்.

pammalar
12th September 2011, 05:01 AM
செல்லுலாய்ட் திலகத்தின் செப்டம்பர் சித்திரங்கள்

புதுமைச் சித்தரின் "புதிய பறவை"

[12.9.1964 - 12.9.2011] : 48வது உதயதினம்

பொக்கிஷங்களின் அணிவகுப்பு

'செப்டம்பர் வெளியீடு' விளம்பரம் : The Hindu : 15.8.1964
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4554a-1.jpg


முதல் வெளியீட்டு விளம்பரம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4551a-1.jpg


'பாரகன்' "புதிய பறவை"க்காக புதுப்பிக்கப்படும் விளம்பரம் : The Hindu : 4.9.1964
[நடிகர் திலகமே தம் சொந்த செலவில் 'பாரகன்' திரையரங்கை புதுப்பித்துக் கொடுத்தார்]
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4552a-1.jpg


முதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 6.9.1964
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4553a-1.jpg

பறவை பறக்கும்...

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
12th September 2011, 05:55 AM
டியர் பம்மலார்,
வழக்கம் போல் அசத்தல்...அசத்தலோ அசத்தல்...சூப்பர்...

பேசும் படம் இதழில் புதுப்பிக்கும் பணி நடந்து கொண்டிருக்கும் போது அரங்கத்தினுள் நடிகர் திலகமும் சகோதரர் சண்முகமும் மேற்பார்வையிடும் காட்சி வெளியிடப் பட்டது. அதனை நான் பார்த்திருக்கிறேன். தினத்தந்தியிலும் அச்செய்தி வெளியிடப் பட்டது. அதன் நிழற்படம் இருந்தால் இங்கு பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்

RAGHAVENDRA
12th September 2011, 05:57 AM
பேசும்படம் மே 1964 இதழின் அட்டையில் வெளிவந்த புதிய பறவை விளம்பரத்தின் நிழற் படம். இது வண்ணத்தில் வெளிவந்தது என்பது குறிப்பிடத தக்கது. என்னிடம் நகல் மட்டுமே உள்ளதால் கறுப்பு வெள்ளையில் இங்கே பதிவிடப் பட்டுள்ளது.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/NewBirdPesumPadAdfw.jpg

கல்கி 13.09.1964 தேதியிட்ட இதழில் வெளிவந்த விளம்பரத்தின் நிழற்படம்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/newbirdreleasekalkiadfw.jpg

அன்புடன்

RAGHAVENDRA
12th September 2011, 06:00 AM
புதிய பறவை திரைக்காவியத்தில் நடிகர் திலகம் அமர்ந்திருந்து நடிக்கும் காட்சி படமாக்கப் பட்ட போது எடுக்கப் பட்ட நிழற் படம், பேசும் படம் பத்திரிகைக்காக பிரத்யேகமாக எடுக்கப் பட்டது. நடிகர் திலகத்திற்கும் நாகேஷுக்கும் நடுவில் நின்று கொண்டிருப்பவர் இயக்குநர் மற்றும் நடிகர் தாதா மிராஸி அவர்கள்.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/NewBirdShootSpotfw.jpg

அன்புடன்

RAGHAVENDRA
12th September 2011, 06:05 AM
36 ஆண்டுகளுககுப் பின்னர் சென்னை சாந்தியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடிகர் திலகத்தின் நினைவு நாளை யொட்டி இத்திரைக்காவியம் திரையிடப் பட்டபோது பெற்ற மாபெரும் வரவேற்பினை அனைவரும் அறிவீர்கள். இருந்தாலும் புதிதாக சேர்ந்துள்ள உறுப்பினர்கள் அல்லது இதனைப் பற்றிய நமது பதிவுகளைப் படிக்காதவர்களுக்காக சில தகவல்கள் இங்கே அவ்வப்போது பரிமாறிக்கொள்ளப் படும்.

சென்னை சாந்தியில் கொண்டாட்டங்கள்


http://www.youtube.com/watch?v=D4M5gGwo5Fo

http://www.youtube.com/watch?v=2uJNuEdLWvo

ராட்சத மாலை ஏற்றப்படும் காட்சி


http://www.youtube.com/watch?v=sNGCaYhob8I

அன்புடன்

pammalar
12th September 2011, 06:07 AM
செல்லுலாய்ட் திலகத்தின் செப்டம்பர் சித்திரங்கள்

புதுமைச் சித்தரின் "புதிய பறவை"

[12.9.1964 - 12.9.2011] : 48வது உதயதினம்

பொக்கிஷங்களின் அணிவகுப்பு

'இன்று முதல்' விளம்பரம் : சுதேசமித்ரன்: 12.9.1964
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4558a-1.jpg


'ஈஸ்ட்மென் கலர்' "ஜெமினி"யில் உருவாக்கபட்ட விளம்பரம் : சுதேசமித்ரன் : 13.9.1964
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4555-1.jpg


முதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 19.9.1964
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4556a-1.jpg


14வது வார விளம்பரம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4557a-1.jpg

இக்காவியம் அதிகபட்சமாக சென்னை 'பாரகன்' திரையரங்கில் 19 வாரங்கள் [132 நாட்கள்] ஓடி மாபெரும் வெற்றியைப் பெற்றது. 100வது நாள் விளம்பரம் கிடைக்கப் பெற்றவுடன் கண்டிப்பாகப் பதிவிடுகிறேன்.

பறவை பறக்கும்...

அன்புடன்,
பம்மலார்.

pammalar
12th September 2011, 06:19 AM
டியர் ராகவேந்திரன் சார்,

பாராட்டுக்கு நன்றி !

தாங்கள் அளித்துள்ள "புதிய பறவை"ப் பொக்கிஷங்கள் அருமை !

தாங்கள் குறிப்பிட்டுள்ள ஆவணங்கள் கிடைத்தவுடன் இங்கே அவசியம் இடுகை செய்கிறேன் !

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
12th September 2011, 06:22 AM
கடந்த ஆண்டு இத்திரைக்காவியத்திற்காக வெளியிடப் பட்ட சுவரொட்டிகள்.

http://3.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TEc6kBeRkPI/AAAAAAAAAKk/ShGJ1Fd44x4/s400/NBPoster04.png

http://1.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TEc6jp59BBI/AAAAAAAAAKc/DaO4UaTBEVU/s400/NBPoster03.png

http://1.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TEc6jZuK7EI/AAAAAAAAAKU/rCMQmK9v0Ak/s400/NBPoster02.png

http://2.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TEc6i-WZUrI/AAAAAAAAAKM/muoYCm4B9Ds/s400/NBPoster01.png

RAGHAVENDRA
12th September 2011, 06:23 AM
நன்றி பம்மலார் அவர்களே

அன்புடன்

RAGHAVENDRA
12th September 2011, 06:25 AM
நம்முடைய இணைய தளம் சார்பாக கடந்த ஆண்டு வைக்கப் பட்ட பேனரின் தோற்றம்

http://2.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TEnjFKY2yoI/AAAAAAAAAPo/gp13UYC4inc/s1600/nbposter05.jpg

கடந்த ஆண்டு நிகழ்வுகளைப் பற்றி மேலும் அறிய (http://sivajimoviesinchennai2010.blogspot.com/2010/07/25-2010.html)

அன்புடன்

RAGHAVENDRA
12th September 2011, 06:31 AM
புதிய பறவை திரைக்காவியத்தின் சில நிழற் படங்கள்

http://i715.photobucket.com/albums/ww156/gowthamw595/vlcsnap-113559.png

http://i715.photobucket.com/albums/ww156/gowthamw595/vlcsnap-114279.png

ஹிந்து நாளிதழில் புதிய பறவை திரைக்காவியத்திற்காக மெல்லிசை மன்னர்களின் இசைக்குழுவில் செல்லோ இசைக் கருவி வாசித்த கலைஞரின் புதல்வர் செல்வராஜ் அவர்கள் ஹிந்து நாளிதழில் இதைப் பற்றிக் கூறுவதைப் படியுங்கள்.


When the song ‘Yenge Nimmadhi,' for Pudhiya Paravai (1964), was being composed, the recording studio was packed with nearly 250 instrumentalists playing mammoth instruments in perfect sync. “Some of the instruments were imported just for the song. To sit at the studio and listen to the live performance was a heavenly experience,” recalls R.Selvaraj, a cello player, whose father was part of the orchestra.

- நன்றி, ஹிந்து நாளிதழ் (http://www.thehindu.com/arts/music/article452338.ece)

அன்புடன்

RAGHAVENDRA
12th September 2011, 06:33 AM
புதிய பறவை மேலும் சில நிழற் படங்கள்

http://i715.photobucket.com/albums/ww156/gowthamw595/vlcsnap-114649.png

http://padamhosting.com/out.php/i70748_pp2.png

http://www.hindu.com/fr/2010/08/06/images/2010080650700401.jpg

http://www.jointscene.com/php/image.php/picmain.jpg?width=350&height=350&image=/ahtees/admin/movies/content/4753_5_1.jpg

RAGHAVENDRA
12th September 2011, 06:35 AM
ஹிந்து நாளிதழில் இத்திரைக்காவியத்தைப் பற்றிய நினைவுட்டல் கட்டுரை ஜூன் 26, 2009 அன்று வெளியானது. அதைப் படிக்க

http://www.hindu.com/cp/2009/06/26/stories/2009062650331600.htm

அன்புடன்

RAGHAVENDRA
12th September 2011, 06:40 AM
பாடல்கள்...கவியரசர் கண்ணதாசன்
இசை ... மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்- ராமமூர்த்தி
குரல்கள் ... டி.எம்.எஸ், பி.சுசீலா

1. உன்னை ஒன்று கேட்பேன்


http://www.youtube.com/watch?v=0ROEMb4nqY4

2. சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து


http://www.youtube.com/watch?v=RzjK5wzDeVc

3. பார்த்த ஞாபகம் இல்லையோ


http://www.youtube.com/watch?v=xNInBEF8E7M

4. ஆஹா மெல்ல நட மெல்ல நட


http://www.youtube.com/watch?v=iyk3ofoFlf4

RAGHAVENDRA
12th September 2011, 06:44 AM
உலகத்தில் இனிமேலும் யாரும் கற்பனை செய்து பார்க்க முடியாத மிகச் சிறந்த நடிப்பில், மிகச் சிறந்த இசையில், மிகச் சிறந்த குரலில், மிகச் சிறந்த வரிகளில், மிகச் சிறந்த பாடல்.

சோகப் பாடலுக்கு உலகில் பெரும் வரவேற்பைப் பெரும் ஒரே நடிகர் என நடிகர் திலகத்தை ஆணித்தரமாக உறுதி செய்த பாடல்... நிச்சய தாம்பூலம் படைத்தானே பாடலுக்கு இணையாக மிகப் பெரும் வரவேற்பை என்றும் பெறும் பாடல்...

எங்கே நிம்மதி என்று டி.எம்.எஸ். குரல் துவங்கும் போது ஏற்படும் உடல் சிலிர்ப்பினை அனுபவித்தால் தான் உணர முடியும்.

உணர்ந்து அனுபவிப்போம்


http://www.youtube.com/watch?v=tHvMahBQ2u8

அன்புடன்

Subramaniam Ramajayam
12th September 2011, 09:20 AM
PUDIYAPARAVAI A MILESTONE IN TAMIL FILM INDUSTRY DIRECTORAL SUPERVISION BY SIVAJI GANESAN A RARE PAPERCUTTING WELL PRESERVED BY PAMMALAR AND RELEASED AT RIGHT TIME. HATS OFF.
AS raghavendran says no equals to to ENGAE NIMMETHEY TILL DATE. VASUDEVAN'S EYE CATCHING STLLS FANTASTIC. SO CUTE NADIGARTHILAGAM ANG GLAMOUR SAROJADEVI.
UNQOTE. As sangam movie was going packed houses at shanti theatre and as requested by rajkaoor without distrubing the movie sivaji films made renovations to paragon theatre for release of their maiden movie. GENEROUSITY HAS NO LIMITS WITH OUR NT. HIGH CLASS MOVIE First time CARPARKING FULL BOARD WAS DISPLAYED FOR A TAMIL FILM AT PARAGON.
GREAT MOVIE OF ALL TIMES

vasudevan31355
12th September 2011, 09:44 AM
அன்பு பம்மலார் சார்,

கார்த்திக் சார் குறிப்பிட்டதுபோல நல்லதே செய்யும் தீவிரவாதி நீங்கள். உங்கள் வாரிக் கொடுக்கும் வள்ளல் தன்மைக்கு அளவே இல்லையா? புதிய பறவை பற்றிய இடுகைகள் அசர வைக்கின்றன. ஹிந்து நாளிதழ் விளம்பரங்கள், முதல் நாள் வெளியீட்டு விளம்பரங்கள், பாரகன் தியேட்டேர் புதுப்பிக்கப்பட்ட விளம்பரம், பேசும்படம் நிழற்படம், கல்கி விளம்பரம், நடிகர் திலகம் ஜோராய் அமர்ந்துள்ள ஷூட்டிங் ஸ்பாட்,சுதேசமித்திரன் விளம்பரங்கள் அனைத்தும் கன ஜோர். பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள். தொடர்க தங்கள் திருப்பணி.

vasudevan31355
12th September 2011, 09:55 AM
அன்பு ராகவேந்திரன் சார்,
சென்ற ஆண்டு சாந்தியில் நடைபெற்ற புதிய பறவை அசத்தல் கொண்டாட்டங்கள் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காதவை. மீண்டும் பதிவிட்டமைக்கு நன்றி. அத்தனை பாடல்களையும் வீடியோ வடிவில் தந்து தூள் கிளப்பி விட்டீர்கள்.எங்கே நிம்மதி பாடலுக்கு நீங்கள் கொடுத்திருக்கும் வாசகங்கள் அருமை. நன்றிகள் சார்!
அன்புடன்,
தங்கள் வாசுதேவன்.

vasudevan31355
12th September 2011, 10:09 AM
புதிய பறவை கோபாலின் கோலோச்சும் அழகுக் கோலங்கள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_1VOB_000652002.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_1VOB_000707839.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_1VOB_001091356.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_1VOB_001097412.jpg

vasudevan31355
12th September 2011, 10:11 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_1VOB_002347057.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_2VOB_000130250.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_2VOB_000538414.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_2VOB_001136245.jpg

vasudevan31355
12th September 2011, 10:51 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_3VOB_000172248.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_3VOB_000993107.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_2VOB_002372478.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_3VOB_000058741.jpg

vasudevan31355
12th September 2011, 10:55 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_3VOB_000993107.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_3VOB_001211773.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_3VOB_001780022.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_3VOB_001880370.jpg

vasudevan31355
12th September 2011, 10:57 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_3VOB_001938437.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_4VOB_021512424.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_4VOB_023593808.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_4VOB_085868329.jpg


அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.

vasudevan31355
12th September 2011, 10:59 AM
புதிய பறவை சிறப்பு நிழற்படங்கள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/puthiyaparavai.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_3VOB_000059012.jpg

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
12th September 2011, 11:20 AM
அன்பு சுப்பிரமணியம் ராமஜயம் சார் ,
தங்கள் ரசனை மிகுந்த பாராட்டுதல்களுக்கு என் மனமார்ந்த நன்றி. ராஜ்கபூரின் சங்கம் வெற்றிக்காக தன் சொந்த தயாரிப்பையே சாந்தியில் வெளியிடாமல் விட்டுக்கொடுத்த அவரின் பெருந்தன்மையை எப்படிப் புகழ்வது? மனிதப் புனிதரல்லவா அவர்! இந்த மாதிரி ஒரு classic movie இனி வருமா?
அன்புடன்,
வாசுதேவன்.

KCSHEKAR
12th September 2011, 11:42 AM
பம்மலாரின் புதிய பறவை பொக்கிஷப் பதிவுகள் (வழக்கம்போல்) அருமை. பாரகன் திரையரங்கை நடிகர்திலகம் தனது சொந்த செலவில் புதுப்பித்துக் கொடுத்தார் என்பது புதிய செய்தி. திரு.ராகவேந்திரன் அவர்களின் பதிவுகளும், மெருகூட்டச் செய்யும் திரு. வாசுதேவன் அவர்களின் புகைப்படப் பதிவுகளும் அருமை. இந்த மூவர் கூட்டணியின் வெற்றி பவனி தொடரட்டும்.

kumareshanprabhu
12th September 2011, 11:44 AM
ADRIAM

this will be your last chance, next if it continues, it will be not good'

regards
kumar

vasudevan31355
12th September 2011, 12:40 PM
டியர் சந்திரசேகரன் சார்,

நன்றிகள் சார். நம் எல்லோருடைய கூட்டணியும் ஒன்று சேர்ந்து சரித்திர நாயகனின் சாதனைகளை உலகெங்கும் பறை சாற்றிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொருவரும் அவரவர்கள் பங்களிப்பில் தங்கள் முழு ஈடுபாட்டையும் தந்து அசத்துகிறார்கள். குறிப்பாக அன்பு பம்மலார் அவர்களும், திரு.ராகவேந்திரன் சார் அவர்களும் இந்ததத் திரித்தேருக்கு சாரதிகளாக நின்று சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது.

பம்மலார் அவர்களின் கடின உழைப்பு அதிசயிக்க வைக்கிறது. நன்றிகள் சார்!

அன்புடன்,
வாசுதேவன்.

mr_karthik
12th September 2011, 12:41 PM
அன்புள்ள பம்மலார் சார்,

எதிர்பார்த்து போலவே, எதிர்பார்த்ததை விட 'புதிய பறவை' பதிவுகள் மிக அற்புதமாக அமைந்துள்ளன. விளம்பர வரிசை வெகு அற்புதம். ஜெமினி லேப் நிறுவனம் வெளியிட்ட விளம்பரம், பாரகன் திரையரங்க புதுப்பித்தல் விளம்பரம் என்று எதையும் விட்டுவிடவில்லை. தமிழ், ஆங்கிலம் என்று அனைத்து விளம்பரங்களும் அசத்தலோ அசத்தல். 100-வது நாள் விளமபரம் வெகு விரைவில் தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஏனென்றால் உங்களுக்கு கிடைத்த சில நிமிடங்களில் உலகெங்கிலும் உள்ள நடிகர்திலகத்தின் ரசிகர்கள் பார்வைக்கு கிடைத்து விடும் என்பது திண்ணம்.

சென்னை பாரகன் திரையரங்கம் புதிய பறவை படத்திற்காக புதுப்பிக்கப்பட்டபோது, அதன் திரை (ஸ்கிரீன்) கிட்டத்தட்ட சாந்தி தியேட்டர் ஸ்கிரீன் போலவே வடிவமைக்கப்பட்டது. பிற்காலத்தில் (70, 80களில்) பாரகனில் படம் பார்க்க வரும் அன்றைய இளம்தலைமுறையினர், 'இந்த தியேட்டர் ஸ்க்ரீன், சாந்தி தியேட்டர் ஸ்கிரீன் மாதிரியே இருக்கிறது' என்று பேசிக்கொள்வது என் காதில் விழுந்தபோதெல்லாம் அவர்களிடம், புதிய பறவைக்காக பாரகன் (சிவாஜி பிலிம்ஸ் செலவில்) புதுப்பிக்கப்பட்ட விஷயத்தை அவர்களிடம் விளக்குவதை வழக்கமாக வைத்திருந்தேன்.

ஜெமினி வண்ணநிலையத்தில் உருவான இரண்டாவது ஈஸ்ட்மன் வண்ணச்சித்திரம் 'புதிய பறவை'. (ஜெமினியில் ப்ராஸஸ் செய்யப்பட்டமுதல் வண்ணப்படம் 'காதலிக்க நேரமில்லை' என்பது அனைவரும் அறிந்தது). தொலைக்காட்சிகளில் சில அரைகுறை காம்பியர்கள், தமிழில் உருவான முதல் ஈஸ்ட்மன் கலர்ப்படம் 'காதலிக்க நேரமில்லை' என்ற தவறான தகவலைச்சொல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். ஜெமினியில் உருவான முதல் வண்ணப்படம்தான் காதலிக்க நேரமில்லையே தவிர, தமிழில் முதல் ஈஸ்ட்மன் வண்ணப்படம் 1964 பொங்கலன்று வெளியான 'கர்ணன்'திரைக்காவியம்தான். (1964 பொங்கலன்று வெளியான 'கர்ணன்' வண்ணப்படமும், 1964 தீபாவளியன்று வெளியான 'படகோட்டி' வண்ணபடமும் பம்பாய் 'பிலிம் செண்ட்டர்' கலர் லேபில் ப்ராஸஸ் செய்யப்பட்டவை). இனிமேலாவது காம்பியர்களும் அவர்களுக்கு எழுதிக்கொடுப்போரும் சரியான தகவல்களைத்தரட்டும்.

ஆவணக்காப்பகம், ஆதாரச் சுரங்கம் பம்மலார் அவர்களின் சீரிய சேவைக்கு எங்கள் அனைவரின் வாழ்த்துக்களும், நன்றிகளும்.

vasudevan31355
12th September 2011, 12:51 PM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/RVasudevan108.jpg

(இந்த விளம்பர கட்டிங்கும் நம் பம்மலார் அவர்கள் நடிகர் திலகத்தைப் பற்றிய ஒரு சிறப்பு மலர் வெளியிடுவதற்காக கொடுத்து உதவிய கட்டிங் தான்).

நன்றியுடன்,
வாசுதேவன்.

HARISH2619
12th September 2011, 01:13 PM
DEAR KUMARESAN SIR,
I had sent some NT stills from my email ID senkan1926@yahoo.com.Did you like them?
how was the meeting held in coles park?please explain us about the decisions you have taken in the meeting for sunday gala.what is the release date of VasanthaMaaligai ?

DEAR PAMMAL SIR ,RAGHAVENDRA SIR AND VASUDEVAN SIR,
Thankyou very much for the paper ads,rare photos and movie stills of pudhiya paravai.

DEAR MURALI SIR,
your write up on paalum pazhamum was simply superb.Special thanks for the ananlysis of NT's style

mr_karthik
12th September 2011, 01:24 PM
அன்புள்ள வாசுதேவன் சார்,

'புதிய பறவை' வெளியீட்டு தினத்தை முன்னிட்டு தங்களின் நிழற்பட வரிசை படு அமர்க்களம். ஒவ்வொரு நிழற்படமும் ஒரு முக்கிய காட்சியை நினைவூட்டுகின்றன. 'உன்னை ஒன்று கேட்பேன்' பாடலில் துவங்கி, 'பெண்மையே நீ வாழ்க' வசனம் வரையில் அனைத்து காட்சிகளையும் கவர் பண்ணி விட்டீர்கள். அதிலும் சிறப்பு நிழற்படம் இரண்டும் கண்ணைக்கவரும் வண்ணம் அமைந்துள்ளன. இதுவரை சௌகாரின் கருப்பு சேலையைப்பற்றி மட்டுமே சிலாகித்துப்பேசி வந்த நம்மை, சரோஜாதேவியின் பொன்னிற சேலையும் பேச வைக்கிறது. இந்நிழற்படங்களைப் பதிப்பிக்க நீங்கள் எடுத்துக்கொண்ட ஆர்வமும், சிரத்தையும் போற்றற்குரியது.

நடிகர்திலகத்தின் திரைப்பட வெளியீட்டு தினங்கள் ஒவ்வொன்றும், நமது திரியில் திருவிழாக்கோலம் காண்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. பணி தொடர வாழ்த்துக்கள்.

vasudevan31355
12th September 2011, 02:04 PM
"உன்னை ஒன்று கேட்பேன். உண்மை சொல்ல வேண்டும்"..

புதிய பறவை திரைக் காவியத்தில் இரண்டாவது முறையாக வரும் 'உன்னை ஒன்று கேட்பேன்' பாடலில் தான் எவ்வளவு மென்மை! எவ்வளவு இனிமை! என்ன ஒரு மனதை வருடும் மெல்லிசை! மிக அழகாக நகரும் உணர்வுபூர்வமான காட்சிகள். தன்னையே மறந்து, காதல்வயப்பட்ட உணர்வுகளின் சங்கமத்தால் தவிக்கும் நடிகர் திலகம்.. அதே மனநிலையில் அபிநய சரஸ்வதி. கப்பலில் பாடிய அதே பாடலை அவர் விரும்பிக் கேட்க, காதல் உணர்வுகளை அற்புதமாய் சரோஜாதேவி அவர்களும் பாடலின் மூலம் பிரதிபலிக்க ....மனதில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் காதல் தீயை அங்கே குளிர் காய்வதற்காக எரிந்து கொண்டிருக்கும் விறகுக் கட்டைகள் சாட்சியமாய் சொல்ல, நாற்காலியில் தலை சாய்த்தபடியே பாடலின் இனிமையில் நடிகர் திலகம் உறங்கிப்போக ஒரு காதல் உருவாகி காவியமாக ஆகத் தொடங்கும் அந்த அமைதியான அழகான இரவுப் பின்னணிக் காட்சி...அற்புதத்திலும் அற்புதம்.
முதல்பாடல் ஆர்ப்பாட்டமும்,அளப்பரையும் என்றால் பின்னது அமைதியும் மென்மையும் குடி கொண்டது.

மெல்லிசை மன்னரின் மிக மெல்லிய மனதை வருடிக் கொடுக்கும் மெல்லிசையும், இசைக்குயிலின் இன்னிசைக் குரலும் நம்மைத் தென்றலாய்த் தாலாட்டுகின்றன.

அந்த அற்புத பாடல் இதோ...


http://www.youtube.com/watch?v=YA50A8TqeRM&feature=player_detailpage

அன்புடன்,
வாசுதேவன்.

adiram
12th September 2011, 02:39 PM
Hello Mr. PAMMALAR,

What you are doing in this thread is a very very wonderful job, which this thread needs now a days. That is giving very strong evidences for the great achievements of Thiru Sivaji Ganesan, the great artists, by publishing Newspaper ads.

Comparing with Raghavendar’s and Vasudevan’s posts, yours are very worthful tribute to the giant..

Now a days CDs and DVDs are available in every street corner for any films we want to watch. Particularly the DVDs of the wonderful movies like Pallum Pazhamum and Puthiya Paravai are purchased and kept owned by most of Tamil movie likers, infact I too have the DVDs of both the movies.

Apart from that, these movies and songs are being telecasted by all Tamil TV channels, frequently and the songs almost everyday. Also we can get them easily at a cost of Rs. 200/- if we want.

But what you are doing here cannot be get even if we are ready to spent thousand of rupees. Yes, I am mentioning the Newspaper Advertisements which were published in those days, which are all the very strong evidences of the achievements of Box Office of the the great legend. You have collected them, that too in clear copies and publishing here with great task.

Definitely your service should be appreciated by each and every Shivaji fan.

Hats off for your great job Mr. PAMMALAR.

vasudevan31355
12th September 2011, 02:56 PM
அன்பு கார்த்திக் சார்,
தங்களின் மனந்திறந்த பாராட்டுதல்களுக்கு என் பணிவான நன்றிகள். தமிழில் முதல் ஈஸ்ட்மன் வண்ணப்படம் 1964 பொங்கலன்று வெளியான 'கர்ணன்'திரைக்காவியம்தான் என்ற பலருக்குத் தெரியாத உண்மையை உணர்த்தியதிற்கு நன்றிகள் சார்.. பாரகன் தியேட்டர் ஸ்கிரீன் சாந்தி ஸ்க்ரீன் போலவே வடிவமைக்கப் பட்டது என்பதும் எனக்குப் புதிய விஷயம் தான். சென்னையில் இருந்து சற்றேறக்குறைய 250 k.m தொலைவில் கடலூரில் வசித்து வந்ததாலும், ஸ்கூலில் படித்து வந்ததாலும் சென்னையைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது. எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் அன்னை இல்லமும், சாந்தி தியேட்டரும் தான். கடலூர் மற்றும் பாண்டியில் தூள் கிளப்புவோம். எனவே சென்னையைப் பற்றிய பதிவுகளை நீங்களும், நம் ஹப் அங்கத்தினர்களும் பதிவிடும்போது அவற்றை ஒரே மூச்சில் படித்து முடித்து விடுவேன். இதற்கெல்லாம் உங்கள் அனைவருக்கும் என் மனம் கனிந்த நன்றிகள்.

அன்பு
வாசுதேவன்.

RAGHAVENDRA
12th September 2011, 03:03 PM
அன்பு நண்பர்களுக்கு மற்றொரு மகிழ்ச்சியான செய்தி

நடிகர் திலகத்தின் அபூர்வமான திரைக்காவியமான நான் வணங்கும் தெய்வம், நெடுந்தகட்டில் வெளியிடப் பட்டுள்ளது. அதனுடைய நிழற்படம் தங்கள் பார்வைக்கு.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/DVD%20VCD%20covers/NVDVDCoverfw.jpg

அன்புடன்

RAGHAVENDRA
12th September 2011, 03:07 PM
Comparing with Raghavendar’s and Vasudevan’s posts, yours are very worthful tribute to the giant.....Hats off for your great job Mr. PAMMALAR.

Dear Adiram

Thank you for the compliments on Shri Pammalar. Whether or not it came from your heart, it is TRUE. And Shri Vasudevan does not lag behind, following Pammalar very closely. They too strive extremely hard to glorify NT and no wonder, they are successful in their endeavours.
My sincere appreciations to both of them.

Raghavendran

vasudevan31355
12th September 2011, 05:27 PM
அன்பு ராகவேந்திரன் சார்,
தங்கள் நம்பிக்கைக்கும், அன்புக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றி. பண்புகளுக்கும்,பெருந்தன்மைக்கும் உதாரண புருஷர்களாய் விளங்கும் தாங்களும், அன்பு பம்மலார் அவர்களும், மற்றும் நம் சீனியர் ஹப்பர்களான சாரதா மேடம், திரு.கார்த்திக் சார், திரு முரளி சார்,திரு சதீஷ் சார், திரு. பார்த்தசாரதி சார், திரு ஹரிஷ் சார், திரு.சந்திரசேகரன் சார்,மற்றுமுள்ள அனைவர் காட்டிய வழியில் உங்கள் அனைவரின் கடைகோடி செல்லப் பிள்ளையாய் வலம் வரும் பேற்றை நடிப்புலக இறைவர் எனக்களித்தமைக்கு எண்ணி எண்ணி உவகையுருகிறேன். இந்த அன்புக் குடும்பம் எல்லா வளங்களையும்,எல்லா நலன்களையும் பெற்று நம் அன்பு நடிகர் திலகம் அடிக்கடி கூறுவது போல 'ஆல் போல் தழைத்து அருகு போல் வேரூன்றி' வெற்றி வாகை சூட எல்லாம் வல்ல இறைவனையும், அதற்கும் மேலான நடிகர் திலகத்தையும் வேண்டுகிறேன்.
அன்புடன்
உங்கள் அனைவரின்
வாசுதேவன்.

RAGHAVENDRA
12th September 2011, 05:52 PM
டியர் வாசுதேவன் சார்,
தங்களுடைய தன்னடக்கம் தங்களுடைய மேன்மையினை மேலும் கூட்டுகிறது. அது தான் உண்மை.
தாங்கள் மென்மேலும் தொடர்ந்து தங்கள் பங்களிப்பைத் தர வேண்டும்.
அன்புடன்

RAGHAVENDRA
12th September 2011, 05:55 PM
அன்பு நண்பர்களுக்கு,
ஒவ்வொரு மாதமும் நாம் கண்டு வரும் சிறப்பான பத்திரிகை விளம்பரங்கள் செய்திகளின் நிழற் படங்களை மீண்டும் காண வேண்டுமென்றால் அந்தப் பக்கத்திற்குத் தேடி செல்ல வேண்டும். நம் அனைவரின் வசதிக்காக, நம்முடைய நடிகர் திலகம் இணைய தளத்தில் நெஞ்சிருக்கும் வரை என்ற புதிய பகுதி துவங்கப் பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் கூறிக்கொள்ள விழைகிறேன். ஒவ்வொரு மாதமும் வெளியான திரைக்காவியங்களைப் பற்றிய நினைவலைகள் இந்தப் பகுதியில் இடம் பெறும். இந்த செப்டம்பர் மாதம் முதல் இப்பகுதி துவக்கப் பட்டுள்ளது. கீழ்க்காணும் சுட்டியில் அப்பக்கத்தைக் காணலாம்.

நெஞ்சிருக்கும் வரை (http://www.nadigarthilagam.com/Septemberninaivalaigal.html)

அன்புடன்

kumareshanprabhu
12th September 2011, 06:45 PM
Dear Harish

Thank you i have recived your photos

The meeting of office bearers in coles park went well

the programme

first day we will distribute sweets to the audience
Saturday afternoon Anadanam
Sunday morning garlands to the Cutout afternoon Chicken Briyani anadanam
Sunday 4-00 PM poo palku it will be decorated with flowers we will start the procession from Seppings Road and come to Lavanya theatere with huge garlands in the procession

there will be 10 by 100 sqft banner in front gate
there will be 10 by 100 Sqft banner at the Back gate

there will be 10 by 30 feet banner 6 numbers
and last but not least 100 liters of Milk abhishekam to the cutout this programme is in Lavanya

We are meeting the distributor on wednesday i wll call u and Tell u the relase date

Dear Pammalar, Ragahavendra, vasudevan Sir

Hats of to u all , vasudevan sir i have recd your mail thank you expecting some more mails

Murali what a note on NT great keep it up dear

Regards
kumar

kumareshanprabhu
12th September 2011, 06:49 PM
Dear Raghaavendra sir

what a fitting reply

regards
kumareshanprabhu

rajeshkrv
12th September 2011, 08:16 PM
though i was silently following this thread i did not post any except for the thirumbipaar video. But surely i want to thank Pammalar, Saradha and others.. You guys are doing a fantastic job. How many information, how many nice writeup, how many unseen photos .. Wow. Amazing ..

vasudevan31355
12th September 2011, 09:23 PM
டியர் ராகவேந்திரன் சார்,

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/131584170610654-1.jpg

நம்முடைய நடிகர் திலகம் இணைய தளத்தில் நெஞ்சிருக்கும் வரை என்ற புதிய பகுதி துவங்கப் பட்டுள்ளது என்பதை அறியும்போதே மனம் குதூகலிக்கிறது. நல்ல முயற்சி. நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்குபடி இதன் வெற்றி அமையப் போவது உறுதி. வாழ்த்துக்கள்!.

'நான் வணங்கும் தெய்வத்தை' காண வைத்ததற்கு நன்றி!

அன்புடன்,
வாசுதேவன்.

Shakthiprabha
12th September 2011, 09:40 PM
Hello everybody.

I am sharing my post here in MY DEAR NT's thread after years. Today I happened to see "Avan thaan manithan" telecasted in jaya movies. Probably its one of the few movies Ive not watched earlier, main reason being I HATE NT singing sad tunes or in general where his char is pathos. That includes the movie "deepam" in which I could not DIGEST NT's char. Thats the speciality of NT, he makes us gel with the char so well, that we actually hate the char for portraying NT in some roles.

This movie I knew was not gonna strike a happy note portraying NT. It is about a man's unfavourable luck and his destiny. He loses ppl who are dear to him, he loses things which are dear to him, therefore he is rewarded with a very detached mind and NON MATERIALISITIC attitude towards money and fame. His whole character is almost next to a perfect gyaani, perfect saint, he has no attachment to fame, money or praise. When fortune does not favour him in anyway, "அன்றலர்ந்த தாமரை" of rama's char can be compared akin to this char. His smile never wades, always forgiving, ever loving and benevolent. Thankfully ppl all around him are lovely folks who cherish his good nature and not scorn him after he becomes a pauper. So whats so not perfect with this GYAANI otherwise?

It is not his ego, for he loves all, forgives all, and is kinda detached to most things in life. Then what was his drawback, his drawback was "Pride" pride for his royal blood. So mcuh so, he rather would choose to go penniless but never bend and seek help. Someone who wants to be GIVING, someone who wants to be of help to all, wants TO DO a favour but NEVER ASK. In a particular tradtion in hinduism, we have something called "மடிப்பிச்சை" which is basically done to with an attitude to let go pride and ego. So there it is. He was almost saintly but for the pride. The song goes

"நான் இருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன்...
இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் இதயம் கேட்பேன்"

his pride in sacrificing himself or to show himself SUPERIOR to others is stamped in those lines. Thats the jist of the char. A person who is a gem, who feels the need to be SUPERIOR to others.

Lovely portrayal by muthuraaman who thankfully stays loyal and loving to his old boss (not to let go jayalalitha aka lalitha char). The movie is full of good souls. At one particular instance muthuraman gets exasperated when he cries to sivaji he has been deprived of showing back his loyalty and thereby killing his conscience.

Character of ravikumar portrayed by NT wants HIMSELF to be the "best human being", AND HE WANTS SHARE that with NONE.

We have lovely songs in the movie, however I felt the death of lil girl selvi was unnecessary, though it makes us wonder, destiny is so cruel to him that anyone or anything dear to him is taken away. His char is not too alert on many situations and way too careless to let his factory burn or his girl child wander off into the sea.

Loved EVERY BIT of NT in this movie.......one more feather to his cap.

I may not participate or write here often or even read any of the discussions, but my love for him, will always be undying.

love u NT...............

guruswamy
12th September 2011, 10:21 PM
Dear Mr. Harish,

Request you to send some stills of our N.T. to my mail id please - mgguruswamy@gmail.com.

Thank you.

JAIHIND
M. Gnanaguruswamy

guruswamy
12th September 2011, 10:24 PM
Dear Mr. Kumaresh,

Very nice to hear that our N.T. meeting went well at Coles Park, since i will be travelling most of the time could not make-it up for the meeting. Please let us know in advance the release date of V.M. which will help me to adjust/plan and re-schedule my travelling dates.

JAIHIND
M. Gnanaguruswamy

Murali Srinivas
12th September 2011, 11:18 PM
Prabha,

What a sweet surprise! Seeing you here after ages! Though I do notice you in Permanent topics session, this is real surprise and that too you talking about Avandhan Manidhan. That made to travel to sometime in April 2006. it was my probation period in the hub, and my initial posts here were about Deiva Magan and the scene after interval in Thangapathakkam [ஒரு நாள் சாப்பிடலைனா உயிரா போயிடும்] which I wrote for you. Then came Joe's post that he saw Avandhan Manidhan the previous day and that me go for the scene where NT with a little bit of hesitancy would try to express his love to JJ, only to be told of the mutual love between JJ and Muthuraman. Major who would have gone out searching for JJ would come back and try to give the letter written by NT to her and NT would cut short him by himself taking the letter. After seeing off JJ, NT would tear the letter and when Major enquires whether everything had been finalised, NT now climbing the steps would turn and say ஆஹா! and I finished at that. You replied for my post saying that you wanted to watch the movie. Though it had taken so much of a time, still I am happy that you finally did it! And thanks for writing your thoughts on that.

Senthil, thank you.

Kumar, great going for VM. Well now itself, I could visualise Sivaji Sena turning Bangalore upside down! All the best!

Regards

Murali Srinivas
12th September 2011, 11:25 PM
சுவாமி, ராகவேந்திரன் சார், வாசுதேவன் சார் என்ற மூன்று நடிகர் திலகத்தின் தொண்டரடிப்பொடி ஆழ்வார்களுக்கு மனங்கனிந்த நன்றிகள்! அகவைகள் 47 கடந்தாலும் புதிய பறவை என்றும் புதிய பறவைதான் என்பதை உலகிற்கு உணர்த்திய உங்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள்!

அன்புடன்

pammalar
13th September 2011, 12:04 AM
டியர் ராகவேந்திரன் சார்,

தங்களின் சரமாரியான பாராட்டுக்களுக்கு எனது சிரம் தாழ்த்திய நன்றிகள் !

"புதிய பறவை"யை இன்று வெளியான 'புதிய படம்' போல் அமர்க்களப்படுத்தி விட்டீர்கள் !

நாம் வணங்கும் தெய்வத்தின் "நான் வணங்கும் தெய்வம்" நெடுந்தகடாக வெளிவந்துள்ள நற்செய்தியை பதிவிட்டமைக்கு நன்றி !

'நெஞ்சிருக்கும் வரை' புதிய பகுதி வெற்றிபவனி வரப் போவது உறுதி ! இந்த எளியேன் அளித்த ஒவ்வொரு காவிய விளம்பரத்துக்கும் கீழே பெயரைக் குறிப்பிட வேண்டுமா என்ன..., தங்களின் பெரிய மனதுக்கும், பெருந்தன்மைக்கும் எண்ணிலடங்கா நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
13th September 2011, 12:14 AM
டியர் ராமஜெயம் சார்,

தங்களின் பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி !

டியர் சந்திரசேகரன் சார்,

தங்களின் தொடர் பாராட்டுதல்களுக்கு எனது உளங்கனிந்த நன்றிகள் !

டியர் செந்தில் சார்,

பாராட்டுக்கு நன்றி !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
13th September 2011, 12:32 AM
டியர் வாசுதேவன் சார்,

ஒவ்வொரு முறையும் உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து தாங்கள் அளித்துவரும் உணர்வுபூர்வமான பாராட்டுக்களுக்கு எனது உணர்ச்சிமயமான நன்றிகள் !

Gopal Galaவில் நமது திரியை அதகளப்படுத்திவிட்டீர்கள் !

திரிப்பணியை திருப்பணியாக செவ்வனே செய்துவரும் தாங்கள் என்றென்றும் மென்மேலும் வாழ்க ! வளர்க !! வெல்க !!!

பாசத்துடன்,
பம்மலார்.

pammalar
13th September 2011, 12:44 AM
டியர் mr_karthik,

தங்களின் உயர்ந்த உள்ளத்திலிருந்து தாங்கள் வழங்கி வரும் உச்சமான பாராட்டுக்களுக்கு எனது உணர்வுபூர்வமான நன்றிகள் !

தங்களது பதிவில் தாங்கள் அளித்துள்ள மேலதிக விவரங்கள் really magnificent ! பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
13th September 2011, 01:25 AM
Dear Mr.kumareshanprabhu,

I feel the countdown to VM is in full swing in Bangalore. All the best to you & all associates.

The gala & the events will definitely make Bangalore, "Heaven on Earth".

Once again All the best & Hats off to You !

Warm Wishes & Regards,
Pammalar.

pammalar
13th September 2011, 03:56 AM
டியர் முரளி சார்,

தாங்கள் வழங்கிய தெய்வீகமயமான பாராட்டுக்கு இந்த எளியேனது பணிவான நன்றிகள் !

Dear shakthiprabha,

Awesome writing on ATM. Many lines touched my heart !

My whole-hearted appreciation & thanks for your post !!

Enrich us with your contributions !!!

Dear rajeshkrv,

Thanks !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
13th September 2011, 04:10 AM
டியர் ஆதிராம்,

சிவாஜி மதத்தைச் சேர்ந்த நாங்கள் எங்கள் இறைவனுக்கு இங்கே சேவை செய்கிறோம். அவரவர்களால் இயன்றவற்றை அவரவர்கள் இங்கே செய்து வருகிறோம். இதில் ஒவ்வொருவரது சேவையுமே மிகமிக இன்றியமையாதது, மிகமிக முக்கியமானது. எல்லோரது திருத்தொண்டுமே பாராட்டுக்குரியது-போற்றுதலுக்குரியது-நன்றிக்குரியது.

ஆருயிர்ச் சகோதரர்களான ராகவேந்திரன் சாரும், வாசுதேவன் சாரும் அனுபவம் தோய்ந்த மூத்த-பழுத்த ரசிகபக்தர்கள். அவர்களுடன் இணைந்து அடியேன் சேவை புரிவதே என் வாழ்வின் பேறு.

மேலும், நடிகர் திலகத்தின் இந்தத்திரி ஒரு திருத்தேர். இத்திரியாகிய இத்திருத்தேரை வடம் பிடிக்கும் எத்தனையோ இறைத்தொண்டர்களில் இந்த எளியேனும் ஒருவன். இத்திருத்தேரை உருவாக்கியவர்களும், இதனை நிர்வகிப்பவர்களும், வடம் பிடிப்பவர்களும், பார்த்து ரசித்து களித்து மகிழ்பவர்களும் ஆக எல்லோருமே மிகமிக முக்கியமானவர்களே ! எல்லோர் மனங்களிலும் கலைக்குரிசில் கோயில் கொண்டுளளார்.

"நடிகர் திலகம் புகழ் ஓங்க
நாளும் எண்ணுவோர் பெயர் வாழ்க !" என்பதே எங்களின் தாரக மந்திரம்.

அவரது 'ரசிகர்' என்று சொல்லும் ஒவ்வொருவரும் மிகமிக முக்கியமானவர்கள். அந்த ஒவ்வொருவரது தொண்டுமே இன்றியமையாததுதான். எங்களுக்குள் பேதங்களே கிடையாது. பேதங்களற்ற 'சிவாஜி மத'த்தைச் சேர்ந்தவர்கள் நாங்கள் என்பதனை மீண்டும் பெருமையுடன் எல்லோர் சார்பிலும் சொல்லிக் கொள்கிறேன்.

அன்பும், பாசமும் அரவணைக்கும் சொர்க்கபுரி எங்கள் சிவாஜி உலகம். இதில் பிரிவினைக்கோ, பிரித்தாளும் சூழ்ச்சிக்கோ, புகழ்வது போலப் பழித்து பழிப்பது போலப் புகழும் வஞ்சகப்புகழ்ச்சிக்கோ நேர்முகமாகவோ-மறைமுகமாகவோ என்றுமே இடமில்லை.

அன்பு கலந்த உறுதியுடன்,
பம்மலார்.

pammalar
13th September 2011, 04:22 AM
செல்லுலாய்ட் திலகத்தின் செப்டம்பர் சித்திரங்கள்

புதுமைச் சித்தரின் "புதிய பறவை"

[12.9.1964 - 12.9.2011] : 48வது உதயதினம்

பொக்கிஷங்களின் அணிவகுப்பு

அட்டைப்படம் : பேசும் படம் : ஜூலை 1964
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4561a-1.jpg


பின் அட்டை : பேசும் படம் : ஜூலை 1964
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4562a-1.jpg


விமர்சனம் : முத்தாரம் : 1.10.1964
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4559a-1.jpg


அரிய நிழற்படம் : கோபால் கெட்டப்பில் தனது மனைவியுடன்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4560a-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

vasudevan31355
13th September 2011, 06:49 AM
அன்பு பம்மலார் சார்,
தங்கள் சிகரப் பாராட்டுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள். புதிய பறவை பேசும்படம் அட்டைப்படம் அதை பற்றியே பேசவைத்துக் கொண்டிருக்கிறது. கலர்புல் கலக்கல்.முத்தாரம் விமர்சனம் பதிவீட்டிற்கு நன்றி. நம்மவர் மனைவியோடு கோபாலாக காட்சி தரும் நிழற்படம் காணக் கிடைக்காத ஒன்று. அருமை.

நடிகர் திலகம் என்ற அந்த மனிதப் புனிதரின் சிறுத் தொண்டர்களான நமக்கு அவர் புகழ் பாடுவதையும், அவர் புகழ் பரப்புவதையும் தவிர வேறு வேலை என்ன இருக்க முடியும் என்று அதி அற்புதமாகச் சொல்லி விட்டீர்கள். மிகப் பெரிய கடினஉழைப்பை விலையாகத் தந்து ஆதாரப் பொக்கிஷங்களை அள்ளித் தருகிறீர்கள். நடிகர் திலகத்தின் புகழை தரணியெங்கும் கொண்டு செல்லும் சீரிய பணியை செவ்வனே செய்து வரும் தாங்கள் தன்னடக்கத்தின் உறைவிடமாகவும், நற்பண்புகளின் இலக்கணமாகவும் மென்மேலும் உயர்வு பெற்று எங்கள் நெஞ்சில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளீர்கள் நிறைகுடம் தளும்பாது என்பதற்கு சாட்சியாக விளங்குகிறீர்கள். எங்கள் அத்துணை பேர் நெஞ்சிலும் சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருக்கிறீர்கள். உங்களுடன் பணி புரியும் பாக்கியத்தை கலையுலக இறைவர் எங்களுக்கு தந்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறோம். நன்றிகள் சார்.

பாசத்துடன்,
வாசுதேவன்.

vasudevan31355
13th September 2011, 08:45 AM
நடிகர் திலகத்தின் நாளைய (14-9-2011) காவியக் கொண்டாட்டங்கள்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/3mpg_000002860.jpg
தாவணிக் கனவுகள்
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/t.jpg

மற்றும் செந்தாமரை (1962)

அன்புடன்,
வாசுதேவன்.

abkhlabhi
13th September 2011, 10:33 AM
நடிகர் திலகத்துடன் சென்ற வாரம் இயற்கை எய்திய நடிகை காந்திமதி
http://s431.photobucket.com/albums/qq35/abkhlabhi/?action=view&current=ntgan.jpg

Shakthiprabha
13th September 2011, 10:34 AM
Murali,

I am amazed at ur memory to remember the first interaction in this thread. I had absolutely forgotten about it. Though I did get a chance to see this movie earlier, for the inhibition of not wnting to watch sivaji in a char which is not soothing to me, I had always avoided this movie. STrangely I even watched "deepam" and did not like the movie. This movie was different and I was SO GLAD i watched it yesrday.

Dear pammalar sir,

I am overwhelmed by the warm welcome and extremely glad u liked my post. I feel so speechless by the kind of love u all share for NT.
Thankyou for sharing the rare and awesome pic of sivaji with his wife.

abkhlabhi
13th September 2011, 10:37 AM
Ksl nice டீவில், சண்டே மற்றும் திங்கள் அன்று (11 அண்ட் 12 ) இரவு 9 மணி முதல் 9 .30 வரை "காதல் ராகங்கள்" என்ற தலைப்பில் நடிகர் திலகத்தின் திரை படத்திலிருந்து பாடல்கள் ஒளிபரப்பானது.

abkhlabhi
13th September 2011, 10:39 AM
Dear Kumaresan Prabhu,

when WM is going to re-release ? You have mentioned about the celebration at Lavanya and wht abt Nataraj ?

KCSHEKAR
13th September 2011, 10:40 AM
Dear Kumaresh, Your program on Vasantha Maaligai in Bangalore is very nice. Wish you and our Sivaji Fans living in Bangalore for a great success

Shakthiprabha
13th September 2011, 10:42 AM
'சிவாஜி மத'த்தைச் சேர்ந்தவர்கள் நாங்கள் என்பதனை மீண்டும் பெருமையுடன் எல்லோர் சார்பிலும் சொல்லிக் கொள்கிறேன்.
அன்பும், பாசமும் அரவணைக்கும் சொர்க்கபுரி எங்கள் சிவாஜி உலகம். .

எத்தனை உண்மை!!! I think what most of us have towards NT is not just a love of a fan towards a star....we have "DEVOTION"

kumareshanprabhu
13th September 2011, 10:46 AM
same thing will be done in nataraj also

thank u shekar

kumareshanprabhu
13th September 2011, 11:49 AM
pammalar sir

i am waiting for your mails

regards
kumareshanprabhu

HARISH2619
13th September 2011, 02:09 PM
DEAR KUMARESAN SIR,
Thankyou very much for sharing the decisions of your meeting,hope NT fans will have a gala time of their life.One more suggestion,why don't we request the distributor to release it first in lavanya and the very next week in natraj so that all the fans can enjoy the treat in both the theatres?(if the collection is good they can continue in lavanya for the second week simultaneously)


DEAR GURUSWAMY SIR,
Definitely I will send you the photos

pammalar
13th September 2011, 02:59 PM
pammalar sir

i am waiting for your mails

regards
kumareshanprabhu

Dear Mr.kumareshanprabhu,

Done, I have sent you a mail just now.

Regards,
Pammalar.

kumareshanprabhu
13th September 2011, 03:25 PM
Thanks a lot pammalar sir

dear harish

your idea is good , but we spoke to the distributors on different dates its not possible because the combination of theaters is as such natraj,Lavanya,poornima. amruth

regards
kumareshanprabhu

RAGHAVENDRA
13th September 2011, 06:58 PM
டியர் குமரேஷ், ஹரீஷ் மற்றும் பெங்களூரு நண்பர்களுக்கு,
செப்.29, 1972 நாளை மீண்டும் வரவைக்கும் அருமையான சந்தர்ப்பத்தினைத் தாங்கள் பெற்றுள்ளது, உள்ளபடியே மன மகிழ்வூட்டுகிறது. இங்கு தலைவர் பிறந்த நாள் விழாக்கள் இரு நாட்களிலும் இருப்பதால் நாங்கள் அந்த வாய்ப்பை நழுவ விடுவது மிகவும் வருத்தம். என்றாலும் தாங்கள் அனைவரும் இந்த வெளியீட்டினை வெற்றிகரமாக ஆக்கி, நடிகர் திலகம் என்றுமே வசூல் மன்னர் தான் என்பதை நிரூபிக்க வாழ்த்துக்களைக் கூறுகிறேன்.

நாங்கள் அங்கில்லா விட்டாலும் நடராஜ் தியேட்டரில் வசந்த மாளிகை ரிலீஸாகும் போது அரங்கில் பேனர்கள் எப்படியிருக்கும் என்று ஒரு சிறிய கற்பனை தோன்றியது. இதோ அது படமாக உங்கள் பார்வைக்கு-

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/misc/VMATNATRAJSEP11fw.jpg

அன்புடன்

RAGHAVENDRA
13th September 2011, 08:46 PM
மதராஸ் பிக்சர்ஸ் செந்தாமரை

செந்தாமரை பாடல் புத்தகத்தின் நிழற் படம்

http://i289.photobucket.com/albums/ll208/beeveeyaar/NADIGAR%20THILAGAM/sendhamarai1.jpg

நடிகர் திலகம் பத்மினி டூயட் பாடல், டி.எம்.எஸ். மற்றும் சுசீலா பாடியுள்ள மிகவும் இனிமையான பாடல்

பூவிருக்கு வண்டிருக்கு புரிந்து கொண்டால் போதும் (http://www.jointscene.com/php/play.php?songid_list=27304)

இந்தப் பாடலில் உள்ள சிறப்பு பாடலின் இறுதியில் டி.எம்.எஸ்.சின் புன்னகை ஒலி கிறங்க வைக்கும்.

இசை மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி

இனி மற்ற பாடல்களைப் பார்ப்போம்

கே.ஆர்.ராமசாமி பாடிய பாடமாட்டேன் (http://www.jointscene.com/php/play.php?songid_list=27303)என்ற பாடல்

பொன்னைத் தேடி வருவார் (http://www.jointscene.com/php/play.php?songid_list=42075)என்ற குழுப் பாடல் ஜிக்கி மற்றும் கோரஸ்

ஜி.கே.வெங்கடேஷ் பாடியுள்ள கனவே காதல் வாழ்வே (http://www.jointscene.com/php/play.php?songid_list=27302) என்ற உள்ளத்தை உருக்கும் பாடல்

சந்திரபாபு ஜமுனாராணி பாடியுள்ள தாங்காதம்மா தாங்காது (http://www.jointscene.com/php/play.php?songid_list=27305) என்ற மிகப் பிரபலமான பாடல்

... தொடரும்...

RAGHAVENDRA
13th September 2011, 08:52 PM
பங்கு பெற்றுள்ள கலைஞர்கள்

இயக்கம் - ஏ.பீம்சிங்
கதை வசனம் - இராம. அரங்கண்ணல் (பின்னர் இவர் நடிகர் திலகத்தின் பச்சை விளக்கு திரைக்காவியத்தினை ஏவி.எம்.,முடன் இணைந்து தயாரித்தார்)
நடிக நடிகையர் - நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பத்மினி, லலிதா, ராகினி, கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், சந்திரபாபு மற்றும் பலர்
தயாரிப்பு - ஏ.எல்.எஸ். குழுமத்தின் மதராஸ் பிக்சர்ஸ்.
வெளியான நாள் - 14.09.1962

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/redlotusadkalki.jpg

கல்கி 30.09.1962 இதழில் வெளிவந்த விமர்சனம்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/redlotusreviewkalkifw.jpg

இத்திரைக்காவியத்தில் நாட்டியப் பேரொளி பத்மினியின் நடனம் - திருப்பாவை பாசுரமான வாரணம் ஆயிரம் - பாடியவர் பி.லீலா மற்றும் ஈஸ்வரி
இங்கே பாடல் காட்சியாக


http://www.youtube.com/watch?v=t-BlQubHy_4

இந்த கல்கி விமர்சனத்தை வைத்து நாம் படத்தை எடை போட முடியாது. மிகவும் அருமையான சிறந்த நடிப்பை நடிகர் திலகம் இப்படத்தில் அளித்திருப்பார். அதே போல் மெல்லிசை மன்னர்களின் இசையில் அனைத்துப் பாடல்களும் இனிமையானவை மட்டுமல்ல நெஞ்சைத் தொடுபவையும் கூட. வாரணாயிரம் பாடலை நாம் இப்போது காணொளியில் பார்க்கும் போது பத்மினி நாட்டியப் பேரொளி என்பதற்கு எந்த அளவிற்குத் தகுதியானவர் என்பதை நிரூபிப்பது மட்டுமல்ல, விமர்சனத்தில் கண்ணோட்டம் இன்னும் கொஞ்சம் திறனாய்வுடன் அமைந்திருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றுகிறது.

50வது ஆண்டில் நுழையும் இத்திரைக்காவியத்திற்கு நமது மகிழ்ச்சியினைப் பகிரந்து கொள்வோம்.

அன்புடன்

pammalar
13th September 2011, 11:15 PM
டியர் வாசுதேவன் சார்,

தங்களது உணர்வுபூர்வமான பதிவைப் படித்ததும் என் கண்கள் பனித்தன. தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் !

நாளைய [14.9.2011] காவியக் கொண்டாட்டங்கள் தங்கள் மூலம் களைகட்டத் தொடங்கிவிட்டன.

டியர் பாலா சார்,

தாங்கள் 'சுட்டி'யுள்ள புகைப்படம் சமீபத்தில் மறைந்த நடிகை காந்திமதிக்கு சிறந்த அஞ்சலி.

Dear Shakthiprabha,

Thanks for your appreciation !

அன்புடன்,
பம்மலார்.

vasudevan31355
13th September 2011, 11:52 PM
இரத்தத் திலகம் 'இன்று முதல்' விளம்பரம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/RVasudevan105.jpg

'தாவணிக் கனவுகள்' விளம்பரம்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/RVasudevan107.jpg

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
14th September 2011, 12:00 AM
'செந்தாமரை' நடிகர்திலகமும்,நாட்டியப் பேரொளியும்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/222.jpg

அன்புடன்,
வாசுதேவன்.

pammalar
14th September 2011, 12:02 AM
டியர் ராகவேந்திரன் சார்,

பெங்களூரூ 'நடராஜ்'ல் "வசந்த மாளிகை" ! படைப்பாளியான தங்களின் படைப்பும், படைப்புத்திறனும் அசர வைக்கிறது.

"செந்தாமரை" பொன்விழாத் தொடக்கப் பதிவுகள் வரலாற்று பொக்கிஷங்கள் !

[ஒரு சிறுதிருத்தம் : ஆண்டாள் அருளிய திருப்பாவைப் பாடலான 'வாரணமாயிரம்' பாசுரத்தில் பத்மினிக்கு பின்னணிக் குரல் கொடுத்திருப்பவர்கள் பி.லீலா மற்றும் எல்.ஆர்.ஈஸ்வரி].

அன்புடன்,
பம்மலார்.

vasudevan31355
14th September 2011, 12:14 AM
நடிகர் திலகம் IN இரத்தத் திலகம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/r.jpg

அன்புடன்,
வாசுதேவன்.

pammalar
14th September 2011, 01:48 AM
டியர் வாசுதேவன் சார்,

செப்டம்பர் 14ஐ சிறப்பான 14ஆக தொடங்கியிருக்கிறீர்கள். ஆரம்பமே அமர்க்களம் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
14th September 2011, 02:00 AM
திருநெல்வேலி மாநகரின் 'அருணகிரி' திரையரங்கில் நேற்று 12.9.2011 திங்கள் முதல் தினசரி 4 காட்சிகளாக தங்கத்தமிழ்ப்பெருமகனின் "தங்கைக்காக" திரைக்காவியம் திரையிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

தித்திக்கும் இத்தகவலை அளித்த அன்புள்ளம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு இனிப்பான நன்றிகள் !

[வாசுதேவன் சார், "தங்கைக்காக" என்றதுமே தங்களின் நினைவு எனக்கு வந்துவிட்டது].

அன்புடன்,
பம்மலார்.

pammalar
14th September 2011, 03:26 AM
செல்லுலாய்ட் திலகத்தின் செப்டம்பர் சித்திரங்கள்

செந்தாமரை

[14.9.1962 - 14.9.2011] : பொன்விழா ஆண்டின் தொடக்கம்

பொன்னான பொக்கிஷங்கள்

அரிய நிழற்படம் : Publicity Still
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/Senthaamarai1-1.jpg


முதல் வெளியீட்டு விளம்பரம் : பேசும் படம் : அக்டோபர் 1962
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4569a-1.jpg

மலரும்...

அன்புடன்,
பம்மலார்.

pammalar
14th September 2011, 04:24 AM
செல்லுலாய்ட் திலகத்தின் செப்டம்பர் சித்திரங்கள்

செந்தாமரை

[14.9.1962 - 14.9.2011] : பொன்விழா ஆண்டின் தொடக்கம்

பொன்னான பொக்கிஷங்கள்

காவியக்காட்சிகள் : பேசும் படம் : அக்டோபர் 1962
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4570-1.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4571a-1.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4572a-1.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4573a-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
14th September 2011, 04:41 AM
வருகிறார்.....

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/RT1-1.jpg

RAGHAVENDRA
14th September 2011, 06:00 AM
டியர் பமமலார்,
தங்கள் பாராட்டுக்களுக்கு உளமார்ந்த நன்றிகள். நடராஜ் திரையரங்கில் வசந்த மாளிகை படத்திற்கு எப்படியெல்லாம் பேனர் வைத்தால் எப்படி இருக்கும் என்ற ஒரு சிறு கற்பனையின் விளைவே இந் நிழற்படம்.

தாங்கள் கூறியது சரி. செந்தாமரை திரைக்காவியத்தில் இடம் பெற்ற ஆண்டாள் பாசுரமான வாரணமாயிரம் இருவர் பாடியது. லீலா மற்றும் ஈஸ்வரி. நான் எம்.எல்.வி. பாடிய பாசுரத்தின் நினைவில் அப்பதிவினை செய்து விட்டேன். தவறை சரி செய்து விட்டேன். நன்றி.

செந்தாமரை படக்காட்சிகள், விளம்பரங்கள் என உங்கள் அசத்தல் அணிவகுப்பு கலக்கல்... கீப் இட் அப்...
அன்புடன்

RAGHAVENDRA
14th September 2011, 06:15 AM
ரத்த திலகம் விமர்சனம்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/rathathilakamreviewkalkifw.jpg

இத் திரைக்காவியத்தைப் பற்றிய சில துளிகள்

நடிகர் திலகத்தை இயக்குநர் தாதா மிராசி முதல் முதலாக இயக்கிய படம்
இந்திய சீன யுத்தத்தைப் பின்னணியாக வைத்து எடுக்கப் பட்டது.
அன்பு திரைக்காவியத்திற்குப் பிறகு மீண்டும் நடிகர் திலகம் நடித்த ஒத்தெல்லோ நாடகம் இடம் பெற்றது.
மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்க வேண்டியது. நடிகர் திலகத்தின் படங்களின் தொடர் அணிவகுப்பினால் சற்றே பாதிக்கப் பட்ட படங்களில் இதுவும் ஒன்று.
பிரிவுபச்சாரத்திற்கென்று எந்த விழாவிலும் கட்டாயமாக இடம் பெறும் பாடல்

பசுமை நிறைந்த நினைவுகளே (http://www.jointscene.com/php/play.php?songid_list=20953)

இப்படத்திற்காக பதிவு செய்யப் பட்ட இனிமையான டூயட் பாடல் படத்தில் இடம் பெறவில்லை. சௌந்தர் ராஜன், ஈஸ்வரி குரல்களில் மிகவும் அருமையான பாடல் இதோ கேட்டு மகிழுங்கள்

தாழம்பூவே தங்க நிலாவே (http://www.jointscene.com/php/play.php?songid_list=20954)

மற்ற பாடல்கள்

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு (http://www.jointscene.com/php/play.php?songid_list=20952) - கவியரசர் கண்ணதாசன் தோன்றி நடித்த காட்சி

வாடைக் காற்றம்மா வாடைக் காற்றம்மா (http://www.jointscene.com/php/play.php?songid_list=20955) - ஈஸ்வரியின் குரலில் இனிமையான பாடல்

பனிபடர்ந்த மலையின் மேலே - மிகச் சிறந்த பாடல். தேச பக்திக்கு மிகச் சிறந்த உதாரணம். மேலே பம்மலார் தந்துள்ள நிழற்படம் இப்பாடல் காட்சியில் இடம் பெற்றதாகும்.

அன்புடன்

vasudevan31355
14th September 2011, 06:32 AM
'இரத்தத் திலகம்' காவியத்தில் நம் இரத்தத்தோடு கலந்த இரத்தினத் திலகம் .

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/correct.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_2.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_3.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_04_2.jpg

அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.

vasudevan31355
14th September 2011, 07:52 AM
'இரத்தத் திலகம்' சிறப்பு நிழற் படம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/jjjjj.jpg

அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.

vasudevan31355
14th September 2011, 08:14 AM
'ஒதெல்லோ' வாக உயர்ந்த மனிதர். (இரத்தத் திலகம் ஸ்பெஷல்)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_03_1.jpg

ராணுவ அதிகாரியாக நம் அன்புத் தெய்வம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_03_1VOB_003287531.jpg


வித்தியாசமான தோற்றத்தில் 'விளையாட்டுப் பிள்ளை'

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/dancevob_000142623.jpg

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
14th September 2011, 10:15 AM
தங்கள் அன்புக்கு நன்றிகள் பம்மலார் சார்.

டியர் ராகவேந்திரன் சார்,
பெங்களூரில் வசந்த மாளிகை ரிலீஸாகும் போது அரங்கில் பேனர்கள் எப்படியிருக்கும் என்ற உங்கள் கற்பனைக்கு அன்பான பாராட்டுக்கள். நேரிடையாக பெங்களூருக்கே அழைத்துச் சென்று விட்டீர்கள். படத்தையும் பார்த்தது போன்ற உணர்வையும் ஏற்படுத்தி விட்டீர்கள். அருமையான அபாரமான உழைப்பு. மனமுவந்த பாராட்டுக்கள்.

செந்தாமரை பாடல் புத்தகத்தின் நிழற் படம், படத்தின் பாடல்களைப் பற்றிய குறிப்புகள்,கல்கி இதழில் வெளிவந்த விமர்சனம்,முதல் வெளியீட்டுக்கு முன்னமே வந்த விளம்பர கட்டிங்,எல்லாவற்றிக்கும் சிகரம் வைத்தாற்போன்று அந்த' வாரணம் ஆயிரம்' அற்புதப் பாடலின் வீடியோக் காட்சி என அசத்தல்களாக அமுது படைத்து விட்டீர்கள். சூப்பர் சார்.

மகிழ்ச்சியுடன்,
வாசுதேவன்.

vasudevan31355
14th September 2011, 11:07 AM
ஒப்புயர்வில்லாத எங்கள் 'ஒதெல்லோ'

ஒதெல்லோவாக நடிப்புலகச் சக்கரவர்த்தி வாழ்ந்து காட்டி உலக அரங்கில் உள்ள அனைவரையும் அதிசயப் பட வைத்த, இரத்தத் திலகத்தில் வரும் ஓரங்க நாடகத்தின் அரிய காட்சி. நாம் காண்பது தமிழ்ப்படம்தானா தமிழ் நடிகர்தானா அல்லது ஹாலிவுட் படமா நடிப்பது ஆங்கிலத் திரைப்பட நடிகரா என்ற அளவில்லா ஆச்சரியத்தையும், வியப்பையும்,பிரமிப்பையும் ஏற்படுத்திய அபார நடிப்புத்திறமையை நம்மவர் வெளிக்கொணர்ந்த காட்சி. மெய் சிலிர்க்க வைக்கும் கம்பீர போஸ்கள். கண்டு களிப்போமா!...


http://www.youtube.com/watch?v=lSAcVpljPE0&feature=player_detailpage

அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.

KCSHEKAR
14th September 2011, 11:40 AM
திரு. பம்மலார், திரு.ராகவேந்திரன், திரு.வாசுதேவன் ஆகியோரின் - செந்தாமரை, ரத்தத்திலகம் படவரிசை பதிவுகள் அருமை. திரு . ராகவேந்திரன் அவர்கள் பதிவு செய்த கல்கி விமர்சனத்தில், ரத்த திலகம் திரைப்படத்தில் வரும் ஒத்தெல்லோ நாடகத்தைப் பற்றி குறிப்பிட்டிருப்பதே ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல அமைந்துள்ளது. நன்றி.

vasudevan31355
14th September 2011, 02:07 PM
'தாவணிக் கனவுகளுக்காக' நம்மை வரவேற்கும் தாரணி போற்றும் தவப்புதல்வன்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/tha.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

adiram
14th September 2011, 02:23 PM
Mr. PAMMALAR,

neenggal ungal friendsai vittu kodukkamal pesureenga. thats ok.

But it is my duty to admire and appreciate your 'vilai madhikka mudiyaatha' efforts to collect and publish the very very rare advertisements of Shivaji movies, which are the records of the past history of the movies. These apprecialtions come from the bottom of my heart.

Very good and keep it up.

Mr. RAGHAVENDHAR,

Thanks for your nice response, which shows you are a true gentleman.

mr_karthik
14th September 2011, 04:04 PM
சக்திப்ரபா மற்றும் ராஜேஷ்,

நீண்ட நாட்களுக்குப்பிறகு உங்கள் இருவரின் பதிவுகளை இங்கே பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. 'எப்பவாவது சந்திக்கும்போது கொஞ்சம் சந்தோஷம்தான் கிடைக்கும், அடிக்கடி சந்தித்தால் ரொம்ப சந்தோஷமாக இருக்கும்' (சிவந்த மண் வசனம்).

சக்திப்ரபா,

உங்கள் 'அவன்தான் மனிதன்' விமர்சனம், 'இவர்தான் ரசிகை' என்று சொல்லும் அளவில் சிறப்பாக அமைந்துள்ளது. வழக்கமாக நடிகர்திலகம் படங்களில், அவர் இறந்துபோவது போன்ற கிளைமாக்ஸ் அமைந்த படங்கள் உங்களுக்குப்பிடிக்காது என்பது நாங்கள் அறிந்தது. அதனால்தான், ஆனானப்பட்ட 'ராஜபார்ட் ரங்கதுரை'யே தங்களுக்குப்பிடிக்காது என்று ஏற்கெனவே சொல்லியிருக்கிறீர்கள். அந்த விஷயத்தையும் மீறி 'அவன்தான் மனிதன்' உங்களூக்குப் பிடித்திருப்பது எங்களுக்கு சந்தோஷமளிக்கிறது.

ஒருகாலத்தில் நீங்களும் உங்கள் நெருங்கிய தோழி (எங்கள் சகோதரி) சாரதாவும் இந்த திரியில் நிறைய எழுதுவீர்கள். இப்போது உங்களையும் ரொம்ப நாளாக காணோம். அவரும் நிறைய இடைவெளி விட்டுத்தான் வருகிறார். இனிமேலாவது உங்கள் பங்களிப்புகளை (பழையபடி) எதிர்பார்க்கிறோம். தொடர்ந்து உங்கள் விமர்சனங்களை இங்கே பதியுங்கள்,

mr_karthik
14th September 2011, 04:18 PM
திரு. ஆதிராம்,

எங்கள் அனைவரின் சார்பாகவும் சகோதரர் பம்மலார் அவர்கள் உங்களுக்கு அளித்திருக்கும் பதில், எங்கள் மனநிலையை தெளிவுபடுத்தியிருக்கும் என்று நம்புகிறோம். வயல்வெளி, நான்கு காளைகள், ஒரு சிங்கம், ஒரு நரி கதையை நாங்கள் இரண்டாம் வகுப்பிலேயே படித்திருக்கிறோம்.

சரஸ்வதியிடமே சபதம் போட்ட நாரதரின் பரம ரசிகர்களான எங்களிடமே நாரதர் வேலைக்காண்பிக்க வேண்டாம். பம்மாலாரை தூக்குவது போல, ராகவேந்தர் சார அவர்களையும், வாசுதேவன் அவர்களையும் மட்டம் தட்ட முயலும் உங்கள் குள்ளநரித்தனம் புரியாமல் இல்லை. அதை நாங்கள் அனுமதிக்கப்போவதும் இல்லை. பம்மலார் சரியாகச்சொன்னது போல, இது பலபேர் வடம் பிடித்து இழுக்கும் திருத்தேர். இதில் பதிவுகளை இடும் ஒவ்வொருவரும் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவர்கள்.

சில பக்கங்களுக்கு முன்னால், இங்கு பதிவுகளை அளித்த திரு.தனுசு அவர்களை குறை சொன்னீர்கள். இதெல்லாம் நல்லதுக்கில்லை. நீங்கள் யாரென்பது எங்களால் ஊகிக்க முடிகிறது. உங்கள் அபிமான நடிகரின் திரி மாதக்கணக்கில் தூங்குகிறது. போய் அதை எதாவது செய்து உசுப்ப முடியுமா என்று பாருங்கள்.

mr_karthik
14th September 2011, 04:47 PM
அன்புள்ள பம்மலார், ராகவேந்தர், வாசுதேவன்.......

'எங்களைப்பொறுத்தவரை நடிகர்திலகத்தின் எல்லாப்படங்களுமே கொண்டாட்டத்துக்கு உரியவையே. எனவே பாலும் பழமும், புதிய பறவை போன்ற ஓகோ என்று ஓடிய படங்களுக்கு மட்டுமல்ல, சாதாரண படங்களுக்கும் கொண்டாட்டத்தில் குறை வைக்க மாட்டோம்' என்று நிரூபிக்கும் வண்ணமாக.......

'செந்தாமரை', 'இரத்தத்திலகம்' மற்றும் அவர் சிறப்பு வேடம் ஏற்றிருந்த 'தாவணிக்கனவுகள்' என்று அடுத்த கொண்டாட்ட வரிசையைத்துவக்கி விட்டீர்கள். வாசுதேவன் அளித்துள்ள இரத்தத்திலகம் நிழற்பட வரிசையும், பம்மலார் அளித்துள்ள செந்தாமரைக்கான பேசும்படம் சிறப்புப்பதிவும் வெகு அருமை.

ராகவேந்தர் சார்,

இங்கு பதியப்படும் அந்நாளைய செய்தித்தாள் விளம்பரங்கள் மற்றும் நிழற்பட வரிசையை வருங்காலத்தில் ஒரே இடத்தில் கிடைப்பதற்கான சேகரிப்பு முயற்சி சூப்பர் ஐடியா.

அங்கு விஸிட் செய்தேன். பம்மலார் மற்றும் வாசுதேவனின் சேகரிப்புகளில் மட்டும் அவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளீர்கள். உங்களது அபார சேமிப்புகளில் உங்கள் பெயரைக்காணோம். ஏன் இந்த அளவுக்கு மீறிய அடக்கம்?. உடனடியாக தங்கள் பெயரையும் பதிப்பிக்க வேண்டும். இது எங்கள் அன்பு வேண்டுகோள். (சில நேரங்களில் வேண்டுகோள்கள் நிராகரிக்கப்படலாம், எனவே இது எங்கள் அன்புக்கட்டளை).

(பம்மலார் அவர்களே, பெங்களூருவில் நடக்கவிருக்கும் 'வசந்த மாளிகை' கோலாகலத்திற்கு வாழ்த்துச்சொல்லியிருந்த தாங்கள், என் பெயரையும் சேர்த்திருந்தீர்கள். நான் இருப்பது கர்நாடக மாநிலத்திலேயே தவிர பெங்களூரில் அல்ல. ரெய்ச்சூர் மாவட்டத்திலுள்ள சிந்தனூர் என்ற நகரத்தில் ஒரு நிறுவனத்தில் இருக்கிறேன். அதனால் சென்னை, பெங்களுர் என எல்லா கொண்டாட்டங்களும் மிஸ்ஸிங்).

vasudevan31355
14th September 2011, 04:54 PM
அன்பு கார்த்திக் சார்,
நன்றிகள் சார். தங்களுடய தூய்மையான பாசமும்,நம்மவர்களை ஒருபோதும் விட்டுக் கொடுக்காத பாங்கும், அபரிமிதமான அன்பும் நெஞ்சை நெகிழச் செய்கின்றன.மாபெரும் ஆலமரமான இந்தத் திரியத் தாங்கும் விழுதுகளாக பெருமைப் பட்டுக் கொண்டு அனைவரும் செவ்வனே அவரவர்கள் பங்கை தங்களால் முடிந்த வரையில் ஆத்ம திருப்தியுடன் செய்து கொண்டிருக்கிறோம். பம்மலார் அவர்கள் கூறுவது போல் நடிகர் திலகத்தைப் போல சிறந்த தலைவர் வேறெந்தத் தொண்டர்களுக்கும் அமைந்ததில்லை. நம்மைப் போல சிறந்த தொண்டர்கள் வேறெந்தத் தலைவருக்கும் அமைந்ததில்லை.இதுதான் உண்மை..இதுதான் நிதர்சனம். உங்கள் அன்புக்கு என் சிரம் தாழ்த்திய நன்றி!

மதிப்பிற்கும் ,மரியாதைக்கும் உரிய அன்பு ராகவேந்தர் சார் விஷயத்தில் உங்கள் அன்புக்கட்டளையை அப்படியே வழிமொழிகிறேன். தன்னடக்கத்தில் தலைசிறந்த பெருந்தகையார் அவர்.

அன்புடன்,
வாசுதேவன்.

mr_karthik
14th September 2011, 05:04 PM
முந்தானை முடிச்சு மெகா வெற்றிக்குப்பின் 'தாவணிக்கனவுகள்' படத்தின் ஆரமப கட்ட வேலைகளில் இருந்தார் பாக்யராஜ். இதனிடையே அவரது முதல் மனைவி பிரவீனா மறைந்து விட்டதால் அவர் பூர்ணிமாவைத் திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்றும், செய்யமாட்டார் என்றும் இருவேறு செய்திகள் உலா வந்துகொண்டிருந்தன.

அந்நேரத்தில் ஒரு பொது விழாவில் கலந்துகொண்டு பேசிய பாக்யராஜ், 'நான் இப்போ இங்கே ஒரு முக்கியமான செய்தியை அறிவிக்கப்போகிறேன்' என்றதும், கூட்டத்தினர் 'பூர்ணிமா, பூர்ணிமா' என்று கத்தினார்கள். உட்னே பாக்கியராஜ், 'அதுவும் இருக்கு, ஆனா இது அதைவிட முக்கியமானது. நான் அடுத்து எடுக்கவிருக்கும் தாவணிக்கனவுகள் படத்தில் எனது பெரிய ஆசை நிறைவேறப்போகிறது. ஆம், அந்தப்படத்தில் நடிகர்திலகம் சிவாஜி சார் நடிக்கப்போகிறார்' என்று பாக்யராஜ் சொன்னதும், அரங்கமே அதிரும் வண்ணம் கைதட்டல் எழுந்தது.

KCSHEKAR
14th September 2011, 05:54 PM
Friends, Please Click the links below to view the Invitation of Nadigarthilagam's 84th Birthday function to be held at Trichy on 2nd October 2011

http://4.bp.blogspot.com/-TVcWkucgRQw/Tm80elfYksI/AAAAAAAAAJg/KhNPd3dEqkc/s1600/Sivaj+Page+1%281%29.jpg

http://4.bp.blogspot.com/-XzhrISr6ERU/Tm80rUhBusI/AAAAAAAAAJo/35InD26AHKg/s1600/Sivaji+page+2%282%29.jpg

With best regards,

kumareshanprabhu
14th September 2011, 06:09 PM
thank you raghavendra sir for ur imagination for natraj

RAGHAVENDRA
14th September 2011, 06:31 PM
டியர் வாசுதேவன் சார்,
ரத்த திலகம் திரைக்காவியத்தின் ஒத்தெல்லோ நாடகத்தை பதிவிட்டு நடிகர் திலகத்தின் ரசிகர் திலகமாகி விட்டீர்கள். பாராட்டுக்கள். அதே போல் பல்வேறு பாவனைகளில் நடிகர் திலகத்தின் தோற்றங்கள், தாவணிக் கனவுகள் ஸ்டில்கள், என சூப்பரோ சூப்பர் அமர்க்களப் படுத்தியுள்ளீர்கள். நன்றிகளும் பாராட்டுக்களும்.

டியர் கார்த்திக்,
தங்களுடைய உள்ளன்பு மிக்க வார்த்தைகள் உள்ளத்தில் மகிழ்ச்சி வெள்ளம் பெருக்கெடுத்து வரும் வண்ணம் உள்ளன. நன்றிகள் பல.
தாங்கள் கூறியது போல் அந்தந்த மாத நினைவூட்டல் நெஞ்சிருக்கும் வரை தலைப்பில், விரும்பிய நேரத்தில் பார்க்கும் வண்ணம் அமைக்கப் பட்டது நம் அனைவரின் வசதிக்காகவும் தான். எனவே தங்களைப் போன்ற அனைத்து நண்பர்களுக்கும் அது சௌகரியமாகவும் பயனுள்ளதாகவும் இருந்தால் அதுவே எனக்கு மிகவும் மகிழ்ச்சியூட்டக் கூடியதாக இருக்கும். நண்பர்கள் வாசுதேவன், பம்மலார் மற்றும் அவர்களைப் போன்று எவருடைய படைப்பைப் பயன் படுத்தினாலும் அதனை அங்கே அங்கீகரிப்பது நமது கடமையல்லவா.

அதே போல் நம்முடைய இணைய தளம் சார்பாக இடப் படும் இணைப்புகளுக்கு தனியாக குறிப்பிடுதல் தேவையல்லவே. எனவே தான் அவ்வாறு அமைக்கப் பட்டுள்ளது.
தங்களுடைய அன்பிற்கு நான் என்றென்றும் நன்றி கூறுவதில் தயங்க மாட்டேன்.

டியர் சந்திர சேகர்,
நடிகர் திலகத்தின் புகழ் பாடும் தங்கள் முயற்சிகளுக்கு அடியேனுடைய வாழ்த்துக்கள் என்றுமே உண்டு (தங்களுடைய அணுகுமுறையில் நான் வேறுபட்டாலும்).

டியர் குமரேஷ்,
தங்களுடைய பாராட்டுக்களுக்கு என் உளமார்ந்த நன்றி.

அன்புடன்

RAGHAVENDRA
14th September 2011, 06:34 PM
அன்பு சகோதரி சக்தி பிரபா மற்றும் ராஜேஷ்,
தங்களுடைய வரவு மிகுந்த மன நிறைவையூட்டுகிறது. என்றாலும் எப்போதாவது தோன்றி விட்டு நீண்ட இடைவெளி விடுவது ஏமாற்றமாயுள்ளது. தங்களுடைய பதிவுகளை எதிர்நோக்கும் பலரில் நானும் ஒருவன். எனவே அடிக்கடி தாங்கள் தங்களுடைய கருத்துக்களைப் பகிரந்து கொள்ள வேண்டும் என்பது அடியேனுடைய தாழ்மையான வேண்டுகோள்.

அன்புடன்

RAGHAVENDRA
14th September 2011, 06:35 PM
இரு மேதைகள் திரைக்காவியத்தில் நடிகர் திலகமும் இளைய திலகமும் தோன்றும் காட்சி

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Decorated%20images/IRUMEDHAIGALCollagefw.jpg

அன்புடன்

pammalar
14th September 2011, 07:39 PM
செல்லுலாய்ட் திலகத்தின் செப்டம்பர் சித்திரங்கள்

தேசிய திலகத்தின் "இரத்தத்திலகம்"

[14.9.1963 - 14.9.2011] : 49வது உதயதினம்

பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள்

காவியக்காட்சிகள் : பேசும் படம் : ஜூலை 1963
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4574a.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4575a.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4576a.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4577a.jpg

தொடரும்...

அன்புடன்,
பம்மலார்.

vasudevan31355
14th September 2011, 07:41 PM
அன்பு சகோதரர் ராஜேஷ் அவர்களுக்கும், அன்பு சகோதரி சக்தி பிரபா அவர்களுக்கும், என்னுடைய முதல் வணக்கங்கள். தாங்கள் இருவரும் இந்தத் திரிக்கு மூத்தவர்கள் என்ற முறையில் என்னுடைய பணிவான வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சற்று நீண்ட இடைவெளிக்குப் பிறகு நீங்கள் மறுபடியும் நமது திரிக்கு வந்துள்ளது மிகுந்த மன மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. நம்முடய senior members அனைவரும் தங்கள் இருவரையும் சொல்லொணா மகிழ்ச்சியுடன் வரவேற்பதில் இருந்தே நீங்கள் இத்திரிக்கு ஆற்றியுள்ள பங்கு நன்றாகப் புரிகிறது. நடிகர் திலகத்தின் பேராசியால் பாசமிக்க சகோதர சகோதரிகள் கிடைத்துக் கொண்டே இருப்பதை எண்ணி எண்ணி மனம் களிப்படைகிறது.

நமது' ரசிக வேந்தர்' திரு ராகவேந்திரன் சார் அவர்கள் சொன்னது போல உங்கள் கருத்துக்களின் பதிவுகளை அதிகமாக அதே சமயம் ஆர்வமாக எதிர்பார்க்கிறோம். தங்கள் மறு வருகைக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.

pammalar
14th September 2011, 07:43 PM
செல்லுலாய்ட் திலகத்தின் செப்டம்பர் சித்திரங்கள்

தேசிய திலகத்தின் "இரத்தத்திலகம்"

[14.9.1963 - 14.9.2011] : 49வது உதயதினம்

பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள்

காவியக்காட்சிகள் : பேசும் படம் : ஜூலை 1963 [தொடர்ச்சி...]
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4578a.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4579a.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4580a.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4581a.jpg

தொடரும்...

அன்புடன்,
பம்மலார்.

vasudevan31355
14th September 2011, 08:32 PM
'இரு மேதைகளில்' இறவாப் புகழ் பெற்ற நடிப்பு மேதை.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_03_1-1.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2mpg_000163597.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2mpg_000262831.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2mpg_000470635.jpg

vasudevan31355
14th September 2011, 08:37 PM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/3mpg_000943794.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/3mpg_001046798.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/4mpg_000347355.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/4mpg_000830346.jpg

vasudevan31355
14th September 2011, 08:39 PM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/5mpg_001115035.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6mpg_000005540.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6mpg_000198639.jpg

vasudevan31355
14th September 2011, 08:42 PM
மோர்சிங்
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6mpg_000766858.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6mpg_001240192.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6mpg_000200796.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/7mpg_000595554.jpg

அன்புடன் ,
வாசுதேவன்.

rajeshkrv
14th September 2011, 09:34 PM
நடிகர் திலகத்தின் திரிக்கு வராமல் இருக்கமுடியுமா . கார்த்திக் மற்றும் ராகவேந்தர்
நன்றிகள் பல. இனி அடிக்கடி வருகிறேன். நீங்கள் எல்லோரும் செய்யும் சேவை பாராட்டுக்கும் அப்பாற்பட்டது.
எத்தனை அறிய படங்கள் தகவல்கள் .. அடேயப்பபா .. சொல்லவும் வேண்டுமோ...

rajeshkrv
14th September 2011, 09:41 PM
ஒரு சந்தேகம் . ஒத்தெல்லோ நாடகதில் ஆங்கில வசனம் பேசியது நடிகர் திலகம் அல்ல வேறு ஒரு குரல் என்று நினைக்கிறேன் .. அப்படி அது உண்மை என்றால் ஏன் அப்படி. அவரே நன்றாக ஆங்கிலம் பேசுவாரே.

kumareshanprabhu
14th September 2011, 11:39 PM
Adiram

all the true fans are blessed by Nadigarthilagam, proud to be a fan of the greatest person


Raghavendra sir

please add janitha vanitha song from Avanthan manithan sir
regards
kumareshanprabhu

pammalar
15th September 2011, 04:03 AM
செல்லுலாய்ட் திலகத்தின் செப்டம்பர் சித்திரங்கள்

தேசிய திலகத்தின் "இரத்தத்திலகம்"

[14.9.1963 - 14.9.2011] : 49வது உதயதினம்

பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள்

அரிய நிழற்படம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/RT2.jpg


முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 14.9.1963
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4582a.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
15th September 2011, 04:34 AM
செல்லுலாய்ட் திலகத்தின் செப்டம்பர் சித்திரங்கள்

இரு மேதைகள்

[14.9.1984 - 14.9.2011] : 28வது உதயதினம்

பொக்கிஷப் புதையல்

வரலாற்று ஆவணம் : பொம்மை : நவம்பர் 1984
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4585a.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4587a.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
15th September 2011, 05:08 AM
செல்லுலாய்ட் திலகத்தின் செப்டம்பர் சித்திரங்கள்

தாவணிக் கனவுகள்

[14.9.1984 - 14.9.2011] : 28வது உதயதினம்

பொக்கிஷப் புதையல்

முதல் வெளியீட்டு விளம்பரம் : Indian Express : 14.9.1984
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4583a.jpg


101வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 23.12.1984
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4584a.jpg

அன்புடன்,
பம்மலார்.

vasudevan31355
15th September 2011, 07:13 AM
'தாவணிக் கனவுகளில்' தங்கத் தமிழன்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_1VOB_001201747.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_1VOB_001302058.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_1VOB_001361403.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_1VOB_002043969.jpg

vasudevan31355
15th September 2011, 07:14 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_2VOB_000044589.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_2VOB_000046189.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_2VOB_001098916.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_2VOB_001179409.jpg

vasudevan31355
15th September 2011, 07:16 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_3VOB_000976492.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_3VOB_001598191.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_3VOB_001618469.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_3VOB_001652729.jpg

vasudevan31355
15th September 2011, 07:17 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_4VOB_008770537.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_4VOB_017533286.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_4VOB_017535806.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_4VOB_017701614.jpg

vasudevan31355
15th September 2011, 07:19 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_4VOB_019125948.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_4VOB_024077264.jpg

எங்கள் 'சுபாஷ் சந்திர போஸ்'
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_4VOB_024089464-1.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_4VOB_024097144-1.jpg

அன்புடன்,
வாசுதேவன்.

KCSHEKAR
15th September 2011, 11:12 AM
டியர் ராகவேந்திரன் சார், உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

நதிகள் சேருமிடம் கடல் என்பதுபோல - எல்லாப் புகழும் இறைவனுக்கே என்பதுபோல - ஊர் கூடி தேர் இழுப்பது போல - வழிகள், முறைகள் வெவ்வேறாக இருந்தாலும், நாம் அனைவரும் சேர்ந்து நம் நடிகர்திலகத்தின் புகழ் பாடுவோம் - பெருமை சேர்ப்போம்.

இந்தப் பணியில் தங்களின் மேலான சேவையை வணங்கி, மீண்டும் என் நன்றியைக் தங்களுக்குக் காணிக்கையாக்குகிறேன்.

KCSHEKAR
15th September 2011, 11:39 AM
http://4.bp.blogspot.com/-TVcWkucgRQw/Tm80elfYksI/AAAAAAAAAJg/KhNPd3dEqkc/s1600/Sivaj+Page+1%281%29.jpg

http://4.bp.blogspot.com/-XzhrISr6ERU/Tm80rUhBusI/AAAAAAAAAJo/35InD26AHKg/s1600/Sivaji+page+2%282%29.jpg

vasudevan31355
15th September 2011, 11:48 AM
டியர் சந்திரசேகரன் சார்,
திருச்சியில் நடைபெற உள்ள நடிகர் திலகத்தின் 84-ஆவது பிறந்த நாள் விழா வரலாறு படைக்கும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

அன்புடன்,
வாசுதேவன்.