PDA

View Full Version : En Kelvikkenna Badhil (2010)



Pages : 1 2 [3]

madhu
29th April 2016, 04:07 AM
நடந்த கதையை சொல்ல நான் நடந்து வந்தேன் மெல்ல
..............................
மலரும் அன்பைப் புரிந்து கொண்டால் மயக்கம் தோன்றுமோ ?

chinnakkannan
29th April 2016, 09:26 AM
ஒரு முறை தான்காதல் வரும் தமிழர் பண்பாடு


வருவதெல்லாம் காதலித்தால் வாழ்வதெவ்வாறு

madhu
29th April 2016, 04:34 PM
காதல் என்பது காட்டாறு அது கண் தெரியாத மோட்டாரு
.......
இந்த கதையை யாரு கேட்டாரு ?

priya32
29th April 2016, 07:42 PM
நான் புலம்பறத கேட்க ஒரு கூட்டம் வேணும்டா!
-------------------------------------------------------
எனக்குன்னுதான் பொறந்தா அவ ஏன்டா என்னை மறந்தா?

chinnakkannan
29th April 2016, 08:49 PM
மந்தவெளியிலே ஒரு மனுஷன் முன்னாலே
நான் மயங்கி நின்னேன்யா அவன் மூஞ்சி நன்னால்லே


எங்கே போனா யாருக்கென்ன

madhu
1st May 2016, 07:39 AM
போகப் போக தெரியும்
.............
பயணம் வாராமல் இருப்பதென்ன ?

chinnakkannan
2nd May 2016, 01:27 PM
மழை வருது மழைவருது குடைகொண்டுவா

கடந்தகாலம் மறந்து போவோம்
சுரங்கள் சேர்த்து?

madhu
2nd May 2016, 06:48 PM
பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்
.....................
புத்தம் புது மலர்செண்டு தத்தி நடமிடக் கண்டு ?

chinnakkannan
2nd May 2016, 09:00 PM
கண்கள் எங்கே சென்றன அங்கே

குலமேது குணமேது.?

madhu
3rd May 2016, 04:14 AM
கண்கள் எங்கே சென்றன அங்கே

குலமேது குணமேது.?

// எந்த பாட்டு இது ? :think: //

தோப்பனாரு பஞ்சாபகேசன் அம்மா பேரு காமாட்சி
மனசுக்குப் புடிச்சவன்தான் மாப்பிள்ளை படிச்சவன்தான்
........................
வீடு எங்க இருக்கு ?

chinnakkannan
3rd May 2016, 10:55 AM
காஷ்மீர் பியூட்டிஃபுல் காஷ்மீர்

ஆமா நீங்க எதுவரைக்கும் படிச்சிருக்கீங்க.. ?

madhu
4th May 2016, 10:01 AM
பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடம் நானறியேன்
.................
சொன்னது தப்பா ?

chinnakkannan
4th May 2016, 02:06 PM
தெரியாது..

என் பேரின் பின்னால் வரும் பேர்
சொல்லவா..

madhu
5th May 2016, 05:27 PM
பேரைச் சொல்லலாமா ? கணவன் பேரைச் சொல்லலாமா ?

chinnakkannan
7th May 2016, 12:08 PM
சொல்லத் தான் நினைக்கிறேன்

வாயிருந்தும் சொல்வதற்கு?

raagadevan
7th May 2016, 06:09 PM
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்
.............................

ஏசினாலும் பேசினாலும்?

chinnakkannan
7th May 2016, 10:03 PM
மெளனம் தான் பேசியதோ மயக்கம் தான் பேசியதோ

madhu
9th May 2016, 04:41 AM
மயக்கம் எனது தாயகம் மௌனம் எனது தாய்மொழி
.....................
அந்த தெய்வம் வராமல் ?

chinnakkannan
12th May 2016, 10:12 AM
தெய்வத்தையே தொழுதிருந்தால் பயனிருக்காது..


காதல் வந்தால் மேனியிலே என்ன உண்டாகும்

madhu
12th May 2016, 06:31 PM
என்ன காயம் ஆனபோதும் என் மேனி தாங்கிக் கொள்ளும்
...................
அபிராமியைத் தாலாட்டும் சாமியே நான்தானே தெரியுமா ?

chinnakkannan
12th May 2016, 08:22 PM
ஒரு கட்டுக்காவல் இது ஒத்துக்காது


உள்ளங்களெல்லாம் ஒன்று கூடினால் உள்ளங்கையில்தான் வெற்றி வாராதா

madhu
13th May 2016, 07:39 PM
கை வலிக்குது மாமா
...................
என் கழுத்தறுப்பது ஏன்யா ?

chinnakkannan
13th May 2016, 09:27 PM
கடமை அது கடமை


அன்பே உன் அன்னை
அறிவே உன் ?

madhu
14th May 2016, 04:35 AM
என்னென்று சொல்வேனடி ?

priya32
14th May 2016, 06:16 AM
நீ பேசவே ஒரு மொழி இல்லையா?

chinnakkannan
14th May 2016, 08:41 AM
என்ன சொல்ல எப்படி எழுத ம்ம்ம்ம்?

madhu
15th May 2016, 04:08 AM
Abc நீ வாசி..
...............
சொல்லித்தந்து வரும் கலையா ?

chinnakkannan
15th May 2016, 01:38 PM
ஆமாம்

சொந்தம் அதுபோல் என்னிடம் கொண்டவள் நீயல்லவோ?

madhu
15th May 2016, 05:17 PM
காதலில் ஆடவன் அடிமையன்றோ ?

chinnakkannan
15th May 2016, 10:04 PM
நானோ உன் அடிமை எனக்கெது தனிப்பெருமை?

madhu
16th May 2016, 04:29 AM
நானோ உன் அடிமை எனக்கெது தனிப்பெருமை?

// நானோ உன் அடிமை. எனக்கோ(ர்) தனிப்பெருமை
மடி மேல் முகம் புதைத்தே படித்தேன் புது சுகத்தை //

ம்ம்ம்....ஓகே.. இருந்தாலும் தொடர்கிறேன்

எந்த ஊரு ராணி என்று என்னை நினைத்தாய் ?

chinnakkannan
16th May 2016, 02:13 PM
சைதாப்பேட்டை


எவ அவ?

madhu
16th May 2016, 03:34 PM
அவள் ஒரு மேனகை
................
நான் அவள் பக்தனன்றோ ?

chinnakkannan
16th May 2016, 06:32 PM
காதல் அருகேயில்லை
அதனால் தொல்லை

நெஞ்சே நெஞ்சே
காதல் நெஞ்சே
என்னை நீ தான்
என்னடி செஞ்சே ?

madhu
16th May 2016, 06:39 PM
என்ன தெரியும் இந்த சின்னப் பெண்ணுக்கு ?

chinnakkannan
16th May 2016, 08:20 PM
கொடுத்துப் பார் பார் பார் உண்மை அன்பை
நினைத்துப் பார் பார் பார் அதன் தெம்பை
உயர்வு தாழ்வெனும் பேதத்தைப் போக்கும்
இருவர் வாழ்வினில் இன்பத்தை சேர்க்கும்

கண்ணுக்குள் மின்னல்வெட்டைக் காட்டுகின்ற கண்ணம்மா
கன்னத்தில் ஆப்பிள் வந்து காய்த்திருப்ப தென்னம்மா?

madhu
17th May 2016, 04:09 AM
காயா இது பழமா ?

chinnakkannan
17th May 2016, 11:44 AM
மாதுளங்காய்

உள்ளமெலாம் மிளகாயோ?

madhu
18th May 2016, 04:17 PM
காயும் ஒரு நாள் கனியாகும்
.................
பயிரை வளர்த்தால் ?

chinnakkannan
18th May 2016, 05:22 PM
மருத ஜில்லா ஆளவச்சு அறுத்துப் போடுகளத்து மேட்டில் சின்னக்கண்ணு..

பொதிய ஏத்தி வண்ணியிலே பொள்ளாச்சி?

madhu
18th May 2016, 06:24 PM
சந்தைக்கு வந்த மச்சான் ஜாடை சொல்லி பேசுவதேன் ?

chinnakkannan
19th May 2016, 01:01 PM
உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான் இதுபோல இல்லையே

நீ வருவயோ? இல்லை மறைவாயோ?

madhu
19th May 2016, 01:26 PM
நேரு மாமா சொன்ன சொல்லும் நினைவில்லையா ?
உன் நேரிலேதான் நான் இருக்கேன் தெரியலையா ?

chinnakkannan
19th May 2016, 09:19 PM
சில நேரம் மாயம் செய்தாய்
சில நேரம் காயம் செய்தாய்
மடி மீது தூங்க வைத்தாய்
மறுநாளில் ஏங்க வைத்தாய்
வெயிலோ மழையோ வலியோ சுகமோ ஏது நீ

madhu
20th May 2016, 04:35 AM
என்னைத் தெரியலியா ? இன்னும் புரியலியா ?

chinnakkannan
20th May 2016, 09:57 AM
உன்னைப் பற்றிக் கவிபாட ஊமைக்கு ஞானம் இல்லை


எந்த சொந்தம் யாரோடு யாரிங்கே சொல்லக் கூடும்?

madhu
20th May 2016, 02:14 PM
என்னோடு நீ.. உன்னோடு நான்
..........
என்ன சொல்ல ? ஏது சொல்ல ?

chinnakkannan
21st May 2016, 11:31 AM
அதோ வாரான்டி வாரான்டி வில்லேந்தி ஒருத்தன்
என் மீது எய்தானம்மா அம்மம்மா
ஏதேதோ சொன்னானம்மா


நான் உங்கள் பக்கத்தில் வந்தேனென்றால்
மாதங்கள் பனிரெண்டும் குளிரல்லவா?

madhu
24th May 2016, 06:30 PM
ஊட்டி குளிருதான் வாட்டி வதைக்குது
................
ஏம்புள்ள நீ வேற சூட்ட கெளப்புறே ?

chinnakkannan
25th May 2016, 08:24 AM
உன் பார்வையில் பைத்தியமானேன்!
உன் வார்த்தையில் வாக்கியமானேன்!
உன் வெட்கத்தை வேடிக்கை பார்த்தேன்!

உன் நெஞ்சம் சொல்கின்ற
எழுத்தில்லா ஓசைகள் என்ன
என்று நான் சொல்லுவேன்!

இது அதுவோ? இது அதுவோ?

madhu
26th May 2016, 05:23 AM
அது இருந்தா இது இல்லே இது இருந்தா அது இல்லே
......
அதுவும் இதுவும் சேர்ந்திருந்தா ?

chinnakkannan
28th May 2016, 12:16 AM
உறங்குவேன் தாயே

என்ன நினைத்து என்னை படைத்தான் இறைவன் என்பவனே?

madhu
29th May 2016, 04:56 AM
இது இறைவனுக்கு ஓய்வு நேர விளையாட்டம்மா
.................
இதுதான் நீதி என்றால் இறைவன் வேண்டுமா ?

chinnakkannan
29th May 2016, 10:16 AM
வேண்டும்

தேக்கு மரத்தில் வார்த்து வைத்த தேகம் இது தானா

madhu
31st May 2016, 10:20 AM
தென்மலைத் தேக்குக்கு நீதான் உந்தன் தோள்களில் இடம் தரலாமா ?

chinnakkannan
1st June 2016, 01:20 PM
உன் பார்வை பட்டதும் பனியைப் போலவே
உருகிப் போனவள் நானோ!


என் திராட்சைக் கொடி
காதல் தேமாங்கனி
இந்த உடை எப்படி?
வந்த நடை எப்படி?

madhu
2nd June 2016, 12:43 PM
வள்ளி நாடகத்து வேடன் லண்டன் வீதிகளில் ஓடி
மானைத் தேடியது பாட்டு பாடியது போன்ற கோலம் இது
...................
ஸ்ரீராமச்சந்திரனுக்கு லட்சுமணன் தம்பியல்லோ ?

chinnakkannan
2nd June 2016, 06:26 PM
மனசென்னோ மறஞ்சு போயி

புள்ளி வச்சு கோலம் போட மறந்திருப்ப அது ஏன் அது ஏன்

madhu
3rd June 2016, 07:20 AM
நான் போட்ட புள்ளி ஒரு மாற்றமில்லை
....................
முத்துப் பல்லில் முத்தம் இட்டால் சத்தம் செய்வாயோ ?

chinnakkannan
3rd June 2016, 11:09 AM
அம்மாளின் நெஞ்சுக்குள்ளே பக் பக் பக் பக்


நாணங்கள் ஏனடி மிச்சம் இல்லை?

madhu
7th June 2016, 12:26 PM
நாணமும் அச்சமும் நாடகம்
..................
இள நீரும் பழச்சாறும் ஒன்றானதோ ?

madhu
9th June 2016, 04:28 AM
// ஏன் இங்கே யாரும் பதில் சொல்ல வரவில்லை ? //

chinnakkannan
9th June 2016, 10:40 AM
கோயில் சிலை ஒன்று உயிர் கொண்டு நடை போடுதோ
இரு விழி கொண்டு என்னை பார்த்து எடை போடுதோ

madhu
9th June 2016, 04:52 PM
கண்ணுக்கென்ன சும்மா சும்மா பாக்குது
..........
அது உன்னைத்தானே ஏதோ ஒண்ணு கேக்குது ?

chinnakkannan
9th June 2016, 07:53 PM
என்ன தான் ரகசியமோ இதயத்திலே

madhu
10th June 2016, 04:06 AM
சொல்லட்டுமா சொல்லட்டுமா ரகசியத்தைச் சொல்லட்டுமா ?

chinnakkannan
10th June 2016, 10:12 AM
சொல்லாயோ வாய் திறந்து

நில்லாயோ நேரில் வந்து?

raagadevan
10th June 2016, 05:18 PM
முடியவே முடியாது, ஐயோ nO nO!
........................

இவ கூட வாழ்வது?

chinnakkannan
10th June 2016, 07:49 PM
ஐ திங்க் யூ நோ.. ஐ ஹோப் யூ நோ

காதல் கதை சொல்வேனோ?

madhu
13th June 2016, 01:55 PM
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி :banghead:
...............
தெய்வமே கலங்கி நின்னா ?

chinnakkannan
13th June 2016, 02:42 PM
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று


விதியின் ரதங்களிலே நாம் விரைந்து ப யணம் செய்தால்?

madhu
13th June 2016, 07:02 PM
நிலவுக்கு போவோம்
..............
மறைவாக நானும் வரட்டுமா ?

chinnakkannan
13th June 2016, 09:09 PM
ஊரென்ன சொல்லும்

madhu
14th June 2016, 06:03 PM
கை கொட்டி சிரிப்பார்கள்..
...................
வீணைதன் நரம்பை விரல் மீட்டும்போது
மிருதங்க ஒலி தோன்றுமா ?

chinnakkannan
15th June 2016, 10:46 AM
எத்தனை கேள்வி எப்படிச் சொல்வேன் பதில் எப்படிச் சொல்வேன்..

madhu
15th June 2016, 05:30 PM
வாயால் சொல்லி பலனில்லே..
....................
மையிலே நனைச்சு பேப்பரில் அடிச்சா ?

mgb
17th June 2016, 03:09 PM
பாஸ் பாஸ் நீ இப்போ பாஸ் பாஸ்

கத்தியை கையில் எடுத்து கத்தி கத்தி வந்ததென்ன ?

madhu
17th June 2016, 04:59 PM
பெண்ணை லேசாய் எண்ணிடாதே
.................
வன்மம் கொண்டால் ?

priya32
29th June 2016, 07:04 PM
சுத்துற பம்பரம் குத்துற மாதிரி
உன்ன நான் சுத்தி அடிப்பேன்!
-----------------------------------
திருட வந்தாயா?

madhu
30th June 2016, 09:08 AM
இது ஓட்டை வீடு ஒன்பது வாசல்
............
இதற்குள்ளே ஆசை என்ன ?

raagadevan
2nd July 2016, 09:29 AM
ஆசையா கோபமா
ஆசையா கோபமா ஹோ
ஆசையா கோபமா
ஆசையா கோபமா?...

https://www.youtube.com/watch?v=nXHuVQ4I0LM

The original Hindi composition:

http://www.youtube.com/watch?v=C_ff7W0qvvQ

madhu
8th July 2016, 06:39 PM
அட சர்தான் போய்யா
.................?
அந்த மேல்மாடி மேலே உன் அதிகாரமா ?

chinnakkannan
6th August 2016, 11:49 AM
மாடிப் படி மாது போயி மாடி வீட்டு மாது ஆகி..

சேதி கேட்டோ?

avavh3
28th August 2016, 05:01 PM
கேட்டேளே அங்கே அத பாத்தேளா இங்கே
எதையோ நினைச்சேள் அதையே நினைச்சேன் நான்

raagadevan
28th August 2016, 05:55 PM
கேட்டேளே அங்கே அத பாத்தேளா இங்கே
எதையோ நினைச்சேள் அதையே நினைச்சேன் நான்

Hi UV! If you stopped at "கேட்டேளே அங்கே அத பாத்தேளா இங்கே?", it would have been perfect! Your posting should end in a கேள்வி! :)

avavh3
29th August 2016, 06:08 PM
oh ok

கேட்டேளே அங்கே அத பாத்தேளா இங்கே

chinnakkannan
29th August 2016, 08:33 PM
முதல் முதல் பார்த்தேன்
உயிர்வரை சேர்த்தேன்

*

மணநாள் வரும் நாள் அது தான் எப்போது

//இது ரெண்டும் ஒரே பாட்டில வர வரிகள்..உண்மை விளம்பி உங்களுக்காக ஸ்டார் போட்டுப் பிரிச்சுப் போட்டிருக்கேன்.. கே அ பா இ.. அதுக்கு முதல் முதல் பார்த்தேன் ஆன்ஸர்.. இப்போ மண நாள்க்கு நல்ல நாள் பார்த்து நீங்க சொல்லணும்..மீன்ஸ் அது கேள்வி.. நீங்க பதிலாவும் சொல்லலாம்..அப்புறம் கேள்வி கேட்கலாம்.. உதாரணம்..

என் கேள்விக்கு ஆன்ஸரா - மேளதாளம் கேட்கும் காலம் விரைவில் வருக வருகவென்று பெண்பார்க்க வந்தேனடி

தென் கேள்வி (அதே பாட்டில இருந்து) பூங்கொடி தன்னை மெல்லத் தொட்டு உன்னைப் பூப்போல அள்ளிக்கொள்ளவா? அப்படின்னு கேட்டா ராகதேவன் வந்து வா அருகில் வா தா உயிரைத் தான்னு பதில் சொல்லிட்டு அந்தப் பாட்டில இருந்தே கேள்வி கேட்பார்..ஓ.கேயா புரிஞ்சுதா..

இப்போ - ம நா வ நா எப்போதுக்கு பதில் சொல்லி கேள்வி கேளுங்க..:)

avavh3
30th August 2016, 07:52 PM
thanks ck..but this thread is very tough. im trying my level best (pl give brief intro about the rules..i missed it)

started with the word வரும் from your song. it ends with question i hope!

வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே
...
இல்லறம் இப்படி நடந்தால் நல்லறமாமோ நிலவே?

avavh3
30th August 2016, 07:54 PM
oh i think im way out of target. sorry

is it not a must to use a word from previous post?

chinnakkannan
30th August 2016, 09:14 PM
No need. இங்கே நீங்கள் பதில் தான் சொல்லவேண்டும்

மணநாள் வரும் நாள் அது தான் எப்போது? - இதுக்கு ஆன்ஸர் பண்ணிட்டு அப்புறம் அதே பாட்ல இருந்து கேள்வி கேளுங்க..

avavh3
1st September 2016, 07:44 AM
மேளதாளம் கேட்கும் காலம் விரைவில் வருக வருகவென்று பெண்பார்க்க வந்தேனடி

பூங்கொடி தன்னை மெல்லத் தொட்டு உன்னைப் பூப்போல அள்ளிக்கொள்ளவா?

:lol:

chinnakkannan
6th September 2016, 03:15 PM
ஓஹ்..சில போஸ்ட்ஸ்லாம் மிஸ் ஆகியிருக்கே..

avavh3
6th September 2016, 07:42 PM
may be some of them are against kabali

chinnakkannan
6th September 2016, 08:21 PM
உ.வி.. நாம எங்க அதப்பத்திப் பேசினோம்.. சரீ ஈ ஆரம்பத்திலருந்தே பரோட்டா கணக்கை ஆரம்பிக்கலாம்.. ஐ வில் ஆன்ஸர் யுவர் கொஸ்டின் :) //

ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது..


அருகம்புல் ஆகிறேன் இப்பொழுது
அதை ஆடு தான்மேய்வது எப்பொழுது?

avavh3
6th September 2016, 09:39 PM
என்னை bulb ஆக்கிட்டிங்க.. i meant it as a sarcasm as the present trend!

இன்று வந்த இந்த மயக்கம் என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா

எங்கெங்கு வந்தால் என்னென்ன இன்பம்?

chinnakkannan
6th September 2016, 10:38 PM
//ஓஹ்.. ஸாரி :)//

சொல்ல வெட்கமாகுதே


ஏனோ எனை எழுப்பலானாய் மடமானே?

avavh3
7th September 2016, 09:01 PM
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று

பூமகள் மடி மீது நான் தூங்கவோ?

chinnakkannan
7th September 2016, 10:06 PM
லுலுலாயி ஆயி ஆயி ஆயி ஆயி ஆராரோ :)

அத்தை மடி மெத்தையடி
ஆடி விளையாடம்மா
ஆடும் வரை ஆடி விட்டு?

//நீங்கள் உங்கள் கற்பனை பதிலை வேறு பாட்டிலிருந்து கொடுங்கள்..//

avavh3
8th September 2016, 07:50 PM
அதெல்லாம் சரி கேள்வி எங்க? ? போட்டா போதுமா!

chinnakkannan
8th September 2016, 09:44 PM
//போதும்//

avavh3
9th September 2016, 08:26 PM
ஆடிய ஆட்டமென்ன பேசிய வார்த்தையென்ன ...
கடைசிவரை யாரோ?

chinnakkannan
9th September 2016, 09:19 PM
சொல்லத் தான் நினைக்கிறேன் உள்ளத்தால் துடிக்கிறேன்
வாயிருந்தும் சொல்வதற்கு வார்த்தையின்றி தவிக்கிறேன்

*

கொதித்தமனம் கொஞ்சம் குளிரும் வண்ணம்
அவன் அணைப்பானோ? என்னை நினைப்பானோ?

avavh3
9th September 2016, 09:26 PM
நினைக்க தெரிந்த மனமே
உனக்கு மறக்க தெரியாதா
பழக தெரிந்த உயிரே
உனக்கு விலக தெரியாதா?

chinnakkannan
9th September 2016, 09:44 PM
தெரியாது..

**

சிலிர்க்க வைக்கும் தெய்வம் இல்லை
மிரள வைக்கும் மிருகம் இல்லை
ஒளி வட்டம் தெரிந்தாலும்
அது பட்டப் பெயர் இல்லை
என் பேரின் பின்னால் வரும் பேர்
நான் சொல்லவா ...?

avavh3
10th September 2016, 09:24 AM
சொல்லாதே யாரும் கேட்டால் எல்லோரும் தாங்கமாட்டார்
சோம்பலில் மனிதன் வாழ்ந்தால் சுதந்திரம் என்ன செய்யும்?

chinnakkannan
10th September 2016, 09:32 AM
ஐ ஹோப் யுநோ..



கன்னி பூங்காற்று என் மீது வீசட்டும்
ஜில்லென்று நான் ஆவேனோ?

raagadevan
29th September 2016, 08:54 AM
வேணாம் மச்சான் வேணாம்...
.......................

மூடி தொறக்கும்போதே?

chinnakkannan
29th September 2016, 10:38 AM
மனசு மயங்கும்

இதயம் மாறியதோ எல்லை மீறியதோ ?

raagadevan
30th September 2016, 08:56 AM
கொள்ளைத் துளசி எல்லை கடந்தால்
வேதம் சொன்ன சட்டங்கள் விட்டு விடுமா
வானுக்கு எல்லை யார் போட்டது?

chinnakkannan
30th September 2016, 09:28 AM
நானில்லை..

சொக்குக் குரலில் பூங்குயில் பாடும்
சொந்தம் அதுபோல் என்னிடம் கொண்டவள் நீயல்லவோ?

raagadevan
7th October 2016, 10:08 AM
நானா? யாரோ தானா?
மெல்ல மெல்ல?

chinnakkannan
7th October 2016, 10:18 AM
அழகே வா அருகே வா


உன் தேவைகளை ஏன் மூடுகிறாய்?

raagadevan
26th November 2016, 06:49 AM
என் தேவையை யார் அறிவார்?

chinnakkannan
3rd July 2017, 03:32 PM
நானில்லை இல்லை இல்லை இல்லை அது உன் எண்ணம்..

சொந்தம் அதுபோல் என்னிடம் கொண்டவர் நீரல்லவோ?

raagadevan
13th April 2018, 05:53 AM
அந்த உண்மையை கண்டவன் ஞானி!!!

சொந்தம் என்ன பந்தம் என்ன???

NOV
13th April 2018, 07:20 AM
ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்
வார்த்தைகள் தேவையா

Shakthiprabha
18th December 2018, 07:03 PM
இது மௌனமான நேரம். /////// குழம்பும் அலையை கடல் மூடிக்கொள்ளுமோ? ( enter keys dont seem to work!)

NOV
18th December 2018, 07:19 PM
Check coffee corner SP... you'll know why


காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி
கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது*
மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது?

Sent from my SM-G935F using Tapatalk

priya32
19th December 2018, 07:45 AM
மேகம் மிதக்குது ஆகாயம் மேலே பறக்குது
அது போலவே உனைக்காண நான் அலைபாய்கிறேன்!
—- —- —- —-
தீராத ஆசைகள் ஓர் நாளில் தீருமோ?

raagadevan
19th December 2018, 09:33 AM
உன் ஆசை காதில் சொன்னால் நிறைவேற்றுவேன்
உனக்காக வெயிலைக் கூட?

Shakthiprabha
20th December 2018, 12:02 AM
வானம் இறங்கி வந்து குடை பிடிக்காதோ?

priya32
20th December 2018, 11:19 AM
வானம் கீழே வந்தால் என்ன?
அட பூமி மேலே போனால் என்ன?

பெண்ணோ? பூவோ?

Shakthiprabha
21st December 2018, 12:34 AM
பூவின் பூத்த பூவையே...........மௌனம் என்ன?

priya32
21st December 2018, 07:47 AM
வாயுள்ள ஊமை! :sad:
—- —- —- —-
உனக்கென்ன கோபம்? :evil:

Shakthiprabha
24th December 2018, 01:03 AM
நீ பொங்கிப்போட்டு திங்குறதெப்போ :o

priya32
24th December 2018, 10:47 AM
அடியே! மோஹனா!!! சமைத்திட நான் உந்தன் கணவனா?

Shakthiprabha
25th December 2018, 02:38 AM
நீயே தான் எனக்கு மணவாட்டி../..சத்தியமாக எத்தனை பிறவி சேர்ந்து வாழ்ந்தோம் யாரறிவாரோ ?

priya32
25th December 2018, 09:34 AM
அவனுக்குத்தான் தெரியும்!
—- —- —- —-
விடிந்த பின்னால் அந்த விளக்கெதற்கு?

raagadevan
25th December 2018, 01:43 PM
விளக்கேற்றி வைக்கிறேன்
விடிய விடிய எரியட்டும்
நடக்கப் போகும் நாட்களெல்லாம்?

Shakthiprabha
27th December 2018, 03:36 AM
happy indru muthal happy......... () ... nadhi oduvathum kadal thEduvathum nammai parthathinaal thanE ?

raagadevan
30th December 2018, 08:55 PM
நாம் ஒருவரை ஒருவர்
சந்திப்போம் என
காதல் தேவதை சொன்னாள்
........................................

மனம் மையல் கொண்டதென்ன?

Shakthiprabha
6th January 2019, 04:32 PM
காதல் கவிதைகள் படித்திடும் நேரம்.... பண் பாடிடும் சந்தம் உன் நாவினில் சிந்தும் அது மழையொ? புனலோ? நதியோ? கலையழகோ?

priya32
7th January 2019, 11:22 AM
சிந்து பைரவியின் சிந்தும் பைங்கிளியின்
குரலில் ஒலிப்பதெல்லாம் பண்கள்!
—- —- —- —-
இந்திர லோகத்து சுந்தரி
ராத்திரி கனவினில் வந்தாளோ?

raagadevan
11th January 2019, 01:52 AM
என் கனவினில் வந்த காதலியே
கண் விழிப்பதற்குள்ளே வந்தாயே...

நீ... தினம் சிரிச்சா?

priya32
11th January 2019, 11:16 AM
பைத்தியம் புடிக்குது!
—- —- —- —-
என் கண்ணை வருடியதும்,
என் ஜீவன் பருகியதும்,
என் இதயத்தை திருடியதும்,
நீயா?

raagadevan
25th January 2019, 12:23 PM
நான் தான்... நான் தான்...
......................................

எந்தன் கைக் குட்டையை யார் எடுத்தது?

Madhu Sree
24th April 2019, 11:10 PM
Senorita senorita senorita senorita...
.....

Oru Mazhai Kaalathil Munbu Kudai Thedinen
Indru Unnai Thedi Thavikkindren yen solladi

priya32
29th April 2019, 07:28 AM
ஊட்டி குளிரு அம்மாடி போர்வையும் வாங்கவில்ல!
—- —- —-
நீ கேட்டு மாட்டேன்னு நான் சொன்னேனா?

Shakthiprabha
17th May 2019, 10:47 PM
சொல்லால் அடித்த சுந்தரி.மனம் சுட்டுவிட்ட மாயம் என்னடி?

raagadevan
19th May 2019, 04:43 AM
மாயம் செய்கிறாய் ஓ
ஏதோ மாயம் செய்கிறாய்...
.......................................

யாரோ நீ?

Shakthiprabha
19th June 2019, 11:31 PM
மின்னலை (https://twitter.com/hashtag/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%A E%B2%E0%AF%88?src=hash) பிடித்து மின்னலை பிடித்து ...மேகத்தை (https://twitter.com/hashtag/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%A E%A4%E0%AF%88?src=hash) துடைத்து பெண்ணென்று (https://twitter.com/hashtag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%A F%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81?src=hash) படைத்து (https://twitter.com/hashtag/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%A E%A4%E0%AF%81?src=hash) வீதியில் விட்டு விட்டான் (https://twitter.com/hashtag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%A E%BE%E0%AE%A9%E0%AF%8D?src=hash)....

..
அழகு என்பது ஆண்பாலா பெண்பாலா ?

raagadevan
5th August 2019, 08:05 AM
அழகோ அழகு அவள் கண்ணழகு
அவள் போல் இல்லை ஒரு பேரழகு
................................................

அந்தியிலே வானம்?

Shakthiprabha
17th September 2019, 02:21 PM
மஞ்சக் கலரு --- வெள்ளைக்காரி இங்க வந்தா ?

priya32
7th October 2019, 08:51 AM
விபத்துகள் ஆயிரம்!
--- --- --- ---
கிளியே நீ சொல்லு,
வசியம் வைத்தாயோ?

Shakthiprabha
10th October 2019, 11:48 PM
mayakkama? kalakkama?

priya32
19th October 2019, 11:55 PM
மல்லிகை மேலே வண்டு
ஒரு மன்மத போதை கொண்டு
பாடிடும் பாடல் என்ன?
அதன் பாவனை தான் என்ன?

Shakthiprabha
7th November 2019, 09:50 PM
kuzhanthai paadum thaalattu.iravu nera bhoopalam.உறவுருவாள் என தானோ மனதை நான் கொடுத்தது?

priya32
11th November 2019, 07:26 AM
இதுங்க கிட்ட மாட்டிக்கினா
நின்னுடுண்டா உன் மூச்சி!
—- —- —- —-
துட்டு இருந்தா காஜா பீடி,
துட்டு இல்லாட்டி?

Shakthiprabha
11th November 2019, 02:36 PM
//How are u and ur kids priya? //போத்திக்கினு படுத்துகலாம்........

Shakthiprabha
11th November 2019, 02:37 PM
//How are u and ur kids priya? //...போத்திக்கினு படுத்துகலாம்........

Shakthiprabha
11th November 2019, 02:38 PM
sigh question not displayed....போத்திகினு படுத்துக்கலாம்.......பாவம் அந்த வயத்துக்கு பசிக்க சொல்லி தந்ததாரு?

priya32
12th November 2019, 05:44 AM
//How are u and ur kids priya? //

Hi SP: I’m doing well and so are my kids. They are grown...

I hope you and your folks are doing well! :)

Good to see you around in here.

priya32
12th November 2019, 05:46 AM
sigh question not displayed....போத்திகினு படுத்துக்கலாம்.......பாவம் அந்த வயத்துக்கு பசிக்க சொல்லி தந்ததாரு?

சிட்டுக்குருவி தொட்டுதழுவி
சொல்லித்தந்தது பாடம்!
—- —- —- —-
ஓராயிரம் கேள்விகள் கேட்பதென்ன?

Shakthiprabha
15th November 2019, 01:57 PM
Doing good priya (y) கேள்வி பிறந்தது அன்று, நல்ல பதில் கிடைத்தது இன்று.....---ஆண்டான் அடிமை மேலோர் கீழோர் என்பது மாறாதோ?

raagadevan
17th November 2019, 12:13 AM
சரித்திரம் மாறும்
கவிதையில் கூறும்
தேச எல்லை யாவும் போகும்...

கொடிமரம் சாய்வதுண்டு
மணி முடி?

Shakthiprabha
21st November 2019, 09:41 PM
நேற்று இல்லே நாளை இல்லே...எப்பவும் நான் ராஜா...நேற்று இல்லே நாளை இல்லே....அப்பவும் நான் ராஜா-----------------***வரவும் செலவும் இரண்டும் இன்றிவரவும் செலவும் உண்டு...உறவும் பகையும் உலகில் இன்றி??

madhu
1st December 2019, 05:26 PM
வாழ வைக்கும் காதலுக்கு ஜே
.........................
கள்ளோடும் முள்ளோடும் தள்ளாடும் செம்பூவை நீயும் அள்ள
அம்மம்மா என்னென்ன ரசிச்சே?

madhu
1st December 2019, 05:28 PM
பவர்... ஹப் திறந்து விட்டாச்சுன்னு சொல்லக் கூடதோ ? டிராமா போட்டு சதக் சதக் ...����

Madhu Sree
4th December 2019, 11:59 AM
paarthen paarthen suda suda rasithen rasithen
iru vizhi thavaNai murayil ennai kolludhe
....
devadhaiyum paerundhil varumaa?

madhu
4th December 2019, 12:31 PM
வரும் வரும்.. அது வரும் வரைன்கொஞசம் பொறும் பொறும்
........................
வெள்ளமும் வெள்ளமும் சேர்ந்து விட்டால் ?

Madhu Sree
6th December 2019, 02:24 AM
வரும் வரும்.. அது வரும் வரைன்கொஞசம் பொறும் பொறும்
........................
வெள்ளமும் வெள்ளமும் சேர்ந்து விட்டால் ?

:lol2:

ethir neechal adi....

Hey Who This Honey.
Hey Who Is This. Honey.
Hey Who Is This.
Who Is This. Who Is This. Honey
Hey Who Who Who...?? Who Is This.?

priya32
9th December 2019, 06:24 AM
காந்த கண்ணழகி!
—- —- —- —- —- —- —-
வெண்ணிலவில் லேண்ட் வாங்கி
மச்சு வீடு கட்டிக்கிட்டு
இன்டர்நெட் இல்லாமலே வாழலாமா?
பத்து புள்ள பெத்துக்கிட்டு
தமிழ் மட்டும் சொல்லித் தந்து
தினம் தினம் கதை சொல்ல கேக்கலாமா?

Shakthiprabha
16th December 2019, 10:08 PM
//Hey nice to see all of you back here in pp!...No I am not lucky yet, hub isn't working for me.....///// pathu pullaiya!!! haha lol ///Ninaithaal nenjukuzhi inikkum;; Adhu yenoo ?

Shakthiprabha
16th December 2019, 10:10 PM
Somehow try to segregate the post into questions, answers pp, general chat and come to conclusion :( I am helpeless.

Shakthiprabha
16th February 2020, 05:23 PM
முதல் கனவே முதல் கனவே --- மறுபடி ஏன் வந்தாய்?

priya32
24th February 2020, 06:12 AM
அடி ஏய் மனம் நில்லுன்னா நிக்காதடி!
—- —- —- —- —- —-
வெட்கம் என்னடி? துக்கம் என்னடி?
உத்தரவ சொன்ன பின்பும் தப்பு என்னடி?

pavalamani pragasam
9th January 2021, 06:08 PM
அடி ஏய் மனம் நில்லுன்னா நிக்காதடி!
—- —- —- —- —- —-
வெட்கம் என்னடி? துக்கம் என்னடி?
உத்தரவ சொன்ன பின்பும் தப்பு என்னடி?மேள சத்தம் கேட்கும் தேதி என்னவோ?

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

R.Latha
9th January 2021, 07:50 PM
என்னவோ என்னவோ என் வசம் நானில்லை
என்ன நான் சொல்வது?

pavalamani pragasam
9th January 2021, 08:01 PM
என்னவோ என்னவோ என் வசம் நானில்லை
என்ன நான் சொல்வது?

ஏ பி சி நீ வாசி எல்லாம் என் கைராசி சோ ஈசி

R.Latha
9th January 2021, 09:50 PM
எல்லாம் இன்ப மயம் புவிமேல் இயங்கும் எழில் வளம் (எல்லாம்)
அல்லாதவனவும் ஆவனமும் தெரிந்த நல்லோர் மனதில் நாடும்

pavalamani pragasam
9th January 2021, 09:53 PM
எல்லாம் இன்ப மயம் புவிமேல் இயங்கும் எழில் வளம் (எல்லாம்)
அல்லாதவனவும் ஆவனமும் தெரிந்த நல்லோர் மனதில் நாடும்

நான் என்ன சொல்லிவிட்டேன்?
நீ என் மயங்குகிறாய்?

R.Latha
9th January 2021, 09:56 PM
மயக்கமென்ன உந்தன் மொஉ
மௌனம் என்ன

pavalamani pragasam
9th January 2021, 10:17 PM
மயக்கமென்ன உந்தன் மொஉ
மௌனம் என்ன

சும்மா நிக்காதீங்க
நா சொல்லும்படி
வைக்காதீங்க சும்மா
நிக்காதீங்க நா
சொல்லும்படி வைக்காதீங்க
சின்ன வயசு தாங்காது
தன்னந்தனியா தூங்காது
பார்க் இருக்கு பீச் இருக்கு
பொண்ணு இருக்கு இன்னும்
என்ன வேணும்க

R.Latha
9th January 2021, 10:40 PM
வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணை தாண்டி வருவாயா

pavalamani pragasam
9th January 2021, 10:54 PM
வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணை தாண்டி வருவாயா

வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே
ஏனோ அவசரமே என்னை அழைக்கும் வானுலகே

R.Latha
10th January 2021, 05:45 AM
வானும் மண்ணும் கட்டிகொண்டதே மண்ணில் நீலம் ஒட்டிக்கொண்டதே
ஒரு மூங்கில் காடறியா சிறு பொறி ஒன்று போதும்
அந்த பொறி இன்று தோன்றியதே
காதல் இடம் பார்ப்பதில்லை அது நிறம் பார்ப்பதில்லை அது பொசுக்கொன்று
பூத்திடுதே ஒரு நீரோடை மீனுக்கு கரைமேல் ஆசை வந்தது இனி என்னென்ன நேர்ந்திடுமோ

pavalamani pragasam
10th January 2021, 08:22 AM
வானும் மண்ணும் கட்டிகொண்டதே மண்ணில் நீலம் ஒட்டிக்கொண்டதே
ஒரு மூங்கில் காடறியா சிறு பொறி ஒன்று போதும்
அந்த பொறி இன்று தோன்றியதே
காதல் இடம் பார்ப்பதில்லை அது நிறம் பார்ப்பதில்லை அது பொசுக்கொன்று
பூத்திடுதே ஒரு நீரோடை மீனுக்கு கரைமேல் ஆசை வந்தது இனி என்னென்ன நேர்ந்திடுமோ

ஆடிய ஆட்டம் என்ன பேசிய வார்த்தை என்ன?

R.Latha
10th January 2021, 10:05 AM
என்ன என்ன வார்த்தைகளோ சின்ன விழி பார்வையிலே சொல்லி சொல்லி முடித்துவிட்டேன் சொன்ன கதை புரியவில்லை என்ன என்ன வார்த்தைகளோ?

pavalamani pragasam
10th January 2021, 10:29 AM
நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று அதை நான் உனக்கு சொல்லட்டுமா

R.Latha
10th January 2021, 11:11 AM
சொல்லித்தரவா சொல்லித்தரவா சொல்லித்தரவா ஒண்ணு ஒண்ணா சொல்லித்தரவா

pavalamani pragasam
10th January 2021, 11:26 AM
அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையா –உந்தன் அருள் வடிவைக் காண்பதுதான் எப்பய்யா?

R.Latha
10th January 2021, 01:29 PM
கண்ணானக்கண்ணே கண்ணானக்கண்ணே
என் மீது சாயவா புன்னான நெஞ்சை பொன்னான கையால் பூப்போல நீவவா
நான் காத்து நின்றேன் காலங்கள் தோறும் என் ஏக்கம் தீருமா

pavalamani pragasam
11th January 2021, 05:46 PM
கோழி ஒரு
கூட்டிலே சேவல் ஒரு
கூட்டிலே கோழி குஞ்சு
ரெண்டும் இப்போ
அன்பில்லாத காட்டிலே

பசுவை தேடி
கன்னுகுட்டி பால்
குடிக்க ஓடுது

பறவை கூட
இரை எடுத்து
பிள்ளைக்கெல்லாம்
ஊட்டுது

தாத்தா தெரியுமா
பார்த்தா புரியுமா

R.Latha
11th January 2021, 11:26 PM
பார்த்தா பசுமரம் படுத்து விட்டா நெடுமரம்
சேர்த்தா விறகுக்காகுமா ஞானதங்கமே தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா........

pavalamani pragasam
12th January 2021, 01:21 AM
காடு வெளைஞ்சென்ன மச்சான் நமக்கு கையுங் காலுந்தானே மிச்சம்?

R.Latha
15th January 2021, 09:51 AM
போனால் போகட்டும் போடா இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?

Shakthiprabha
20th January 2021, 01:21 AM
நீயா? இல்லை நானா?

pavalamani pragasam
20th January 2021, 01:36 AM
யார் சொல்வதோ யார் சொல்வதோ
பதில் யார் சொல்வதோ?

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

R.Latha
25th January 2021, 03:08 PM
நான் யார் நான் யார் நீ யார் நாளும் தெரிந்தவர் யார் யார்?

pavalamani pragasam
25th January 2021, 09:48 PM
உன்னை, நான் அறிவேன்! என்னையன்றி யாரரிவார்?

R.Latha
26th January 2021, 05:53 PM
நானொரு சிந்து காவடி சிந்து ராகம் புரியவில்லை
இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ?

pavalamani pragasam
26th January 2021, 06:37 PM
தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

R.Latha
28th January 2021, 05:51 AM
கல்யாண்ந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா?

pavalamani pragasam
28th January 2021, 09:39 AM
கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே பார்க்கவும் முடியலையா

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

R.Latha
28th January 2021, 02:39 PM
நானே நானா யாரோதானா மெல்ல மெல்ல மாறினேனா

pavalamani pragasam
28th January 2021, 02:46 PM
நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் ஏதோ சொன்னது
இதுதான் காதல் என்பதா?

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

R.Latha
5th February 2021, 10:12 PM
மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னி பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா?

pavalamani pragasam
5th February 2021, 10:57 PM
இன்பம் தொலைந்தது எப்போ?
கல்யாணம் முடிந்ததே அப்போ!*

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

Shakthiprabha
22nd March 2022, 02:29 PM
பாதைய காட்டுற பொண்ணே
பரிசத்த போடுறேன் முன்னே
..
செம்மறி ஆடே செய்வது சரியா சொல்?

pavalamani pragasam
22nd March 2022, 04:00 PM
அட என்னாத்த
சொல்வேணுங்கோ வடு
மாங்கா ஊறுதுங்கோ

Sent from my CPH2371 using Tapatalk

priya32
23rd October 2022, 08:42 AM
மல்லியப்பூ மணம்!
——- ——- ——-
நெத்தியில உன்னை எண்ணி
ஆசையில வச்ச பொட்டு
சொல்லலையா ஆசைகளை?

pavalamani pragasam
4th January 2023, 03:56 PM
வண்ணக்கொடியே வண்டாடும் மலரே
எண்ணம் இருந்தும் நாணமா

Shakthiprabha
14th February 2023, 11:21 PM
அது தலை முறையாய எங்கள் தாய் தந்த சீதனம்
...
கொண்ட மயக்கத்திலே கன்னம் சிவப்பது ஏனடி?

pavalamani pragasam
15th February 2023, 08:58 AM
எந்தன் எண்ணத்துக்கும் அந்தக் கன்னத்துக்கும் ஒரு இணை இல்லை அறிவாயா
நிலவே ..உனக்கா தெரியாது

pavalamani pragasam
29th December 2023, 08:01 AM
சிட்டு போல பெண்ணிருந்தா வட்டமிட்டு சுத்தி சுத்தி கிட்ட கிட்ட ஓடிவந்து தொடலாமா?... தாலி கட்டுமுன்னே கையி மேல படலாமா?.

pavalamani pragasam
29th December 2023, 11:42 AM
மோகம் வந்து தாகம் வந்து என்னை அழைக்க அச்சம் வந்து வெட்கம் வந்து என்னை தடுக்க தவிப்பதா துடிப்பதா கொதிப்பதா சிலிர்ப்பதா

pavalamani pragasam
29th December 2023, 03:19 PM
இதுதானா இதுதானா…
எதிா்பாா்த்த அந்நாளும் இதுதானா…
இவன்தானா இவன்தானா…
மலா் சூட்டும் மணவாளன் இவன்தானா

pavalamani pragasam
29th December 2023, 09:14 PM
நானே வருவேன் இங்கும் அங்கும்
யாரென்று யாரறிவார்

pavalamani pragasam
30th December 2023, 07:59 AM
பூந்தோட்ட காவல்காரா
பூப்பறிக்க இத்தனை நாளா

pavalamani pragasam
30th December 2023, 11:03 AM
(lol)

இன்னும் வாசல் திறக்காத அரண்மனையோ
கண்ணன் வந்து துயிலாத ஆலிலையோ
புத்தம் புது புத்தகமோ

pavalamani pragasam
31st December 2023, 03:10 PM
இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது
இந்த பார்வைக்குத் தானா பெண்ணானது

pavalamani pragasam
8th January 2024, 01:22 PM
என் பேராசை நூறாசை கேட்கையில்…
அடி தேன் மல்லி நீ என்ன நெனச்சடி

pavalamani pragasam
10th January 2024, 08:08 PM
விரலின்றி வெறும் வீணை ஒலி காணுமோ மழையின்றியே பயிர் வாழுமா

pavalamani pragasam
30th January 2024, 08:30 AM
வாராதிருப்பானோ
வண்ண மலர்க் கண்ணன் அவன்
சேராதிருப்பானோ
சித்திரப் பூம் பாவை தன்னை

pavalamani pragasam
30th January 2024, 01:11 PM
சக்கரை இனிக்கிற சக்கரை அதில் எறும்புக்கு என்ன அக்கறை

pavalamani pragasam
31st January 2024, 12:44 PM
இன்னும் என்ன தோழா, எத்தனையோ நாளா?
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே!
நம்ப முடியாதா? நம்மால் முடியாதா?

pavalamani pragasam
1st February 2024, 08:21 AM
மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா நான் சொல்லவா
என் மடியில் உள்ள கதை அல்லவா

pavalamani pragasam
1st February 2024, 03:19 PM
யார் மனதில் யார் இருப்பார் யார் அறிவார் உலகிலே

pavalamani pragasam
2nd February 2024, 11:38 AM
பொட்டு வைத்த முகமோ கட்டி வைத்த குழலோ பொன்மணிச் சரமோ அந்தி மஞ்சள் நிறமோ

pavalamani pragasam
2nd February 2024, 01:45 PM
என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை

pavalamani pragasam
3rd February 2024, 10:58 AM
வாழ்வினிலே வாழ்வினிலே இந்நாள் இனி வருமா
வசந்தமுடன் தென்றலுமே