PDA

View Full Version : 'Makkal Kalaignar' JAISHANKAR



Pages : [1] 2

saradhaa_sn
17th October 2009, 07:09 PM
"ஹாய்"

RAGHAVENDRA
17th October 2009, 07:31 PM
சகோதரி சாரதா அவர்களின் இந்தத் திரி இனிய மற்றும் இன்ப அதிர்ச்சி, தீபாவளி பரிசு. மக்கள் கலைஞர், வெள்ளிக்கிழமை ஹீரோ என்று விநியோகஸ்தர்கள் மத்தியில் அன்புடன் அழைக்கப்பட்ட ஜெய் சங்கர் அவர்களைப் பற்றி மேலும் மேலும் தெரிந்து கொள்ள ஆர்வத்தைத் தூண்டுகிறது. மனிதாபிமானம் என்றால் ஜெய்சங்கர் என்று அகராதியில் பொருள் எழுதி விடலாம். நடிகர் திலகத்திற்கு பி.ஏ. பெருமாள் போல் ஜெய்சங்கருக்கு ஜோசப் தளியத் எனலாம். அவருடைய இன்னொரு அறிமுகம் வாணிஸ்ரீ, படம் காதல் படுத்தும் பாடு. மலரும் நினைவுகளில் நம்மை மூழ்கழடிக்க இந்தத்திரி மலர்ந்திருக்கிறது.
மீண்டும் சாரதா அவர்களுக்குப் பாராட்டுக்கள்
ராகவேந்திரன்

Murali Srinivas
17th October 2009, 11:54 PM
சாரதா,

மக்கள் கலைஞர் ஜெய் அவர்களைப் பற்றிய திரிக்கும் செய்திகளுக்கும் நன்றி. பள்ளிப் பருவத்தில் நான் பார்த்த ஏராளமான ஜெய் படங்கள் நினைவிற்கு வருகின்றன.

சினிமாவில் எல்லோரையும் எல்லோரும் அண்ணே என்று அழைப்பதையே வழக்கமாக கொண்டிருந்ததை மாற்றி ஹாய் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியது ஜெய்தான் என்று சொல்லுவார்கள். மாடர்ன் தியேட்டர்ஸ் + ஜெய்சங்கர் என்ற காம்பினேஷன் படங்கள் ரசிகர்களுக்கு ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன என்றால் மிகையில்லை. அது போல் நகைச்சுவை படங்கள், action படங்கள், துப்பறியும் படங்கள் என்று தனக்கென ஒரு பாணி வைத்திருந்தார்.

டி.எம்.எஸ்.குரல் நிச்சயமாக இவருக்கும் பொருந்தியது. நீங்கள் சொன்னது போல் முதல் படத்திலேயே அது செட் ஆகி விட்டது. நலம் நலம்தானா முல்லை மலரே ஆகட்டும், காட்டு புறாக்கள் கூட்டுக்குள் பாடும் பாட்டுக்கு யார் துணை வேண்டும் ஆகட்டும், உன் கருங்கூந்தல் அலை பாய அவர் என்ன சொன்னார் ஆகட்டும், தொட்டு தொட்டு பாடவா ஆகட்டும், பார்த்து கொஞ்சம் பேச வந்தாள் எத்தனை கோபம், எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தார் போன்று மன்னிப்பு படத்தில் இடம் பெற்ற நீ எங்கே என் நினைவுகள் அங்கே பாடல் 1970 -ம் வருடம் வானொலியில் அதிக நேயர்களால் விரும்பி கேட்ட பாடலாக அமைந்தது. நீங்கள் குறிப்பிட்ட அத்தையா மாமியா படத்தில் கூட விலைவாசி மாறி போச்சு விஷம் போல ஏறிப் போச்சு வரிகளில் ஜெய் தான் தெரிவார், டி.எம்.எஸ். தெரிய மாட்டார்.

நமது நடிகர் திலகத்துடன் கூட முதலில் அவர் நடித்த இரண்டு படங்களான அன்பளிப்பு மற்றும் குலமா குணமா இரண்டும் குறிப்பிட தக்கவை.

தொடருங்கள்

அன்புடன்

RAGHAVENDRA
18th October 2009, 11:13 AM
மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்களின் பங்களிப்பு தமிழ்த்திரையுலகத்திற்கு ஒரு புத்துயிர் ஊட்டியது என்றால் அது மிகையல்ல. நுழைந்த வேகத்திலேயே கல்லூரி மாணவிகளிடம் தனி யிடம் பிடித்த கதாநாயகர் ஜெய்சங்கர். அவருடைய திருமணத்தின் போது நான் பள்ளி மாணவன். அப்போதைய சுவையான தகவல் நான் கேள்விப்பட்டது. தமிழ்த்திரையுலகில் முதன் முதலாக ஒரு கதாநாயகனின் திருமணம் செய்து கொண்டதற்கு பல மாணவிகள் மற்றும் இளம்பெண்கள் வருந்தி ஏக்கம் கொண்டது ஜெய்சங்கரின் திருமணத்தின்போது தான் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் அமர்ந்தவர் ஜெய்சங்கர். அது மட்டுமல்ல அது வரை பல நாயகர்களை வைத்து படம் எடுத்து வந்த மாடர்ன் தியேட்டர்ஸ் குறிப்பிட்ட ஒரு நடிகரை வைத்தே தொடர்ச்சியாக படம் எடுத்த பெருமையும் ஜெய்சங்கரையே சேரும். அதே போல காமிரா மேதை கர்ணன் பெரும்பாலும் ஜெய்சங்கருக்காகவே கதை உருவாக்கி அருமையான படங்களைக் கொடுத்துள்ளார், சில பல வேறுமாதிரியான காட்சிகளைத் தவிர்த்து. அதில் குறிப்பாக கங்கா தமிழ்த்திரையுலகில் தனி முத்திரை பதித்தது. கறுப்பு வெள்ளை படங்களிலேயே ஒளிப்பதிவில் அசுர சாதனை படைத்த கர்ணனின் இப்படத்தில் ஒரு காட்சியில் சாரட் வண்டியும் குதிரையும் ஒரே சமயத்தில் வேகமாக அதே சமயம் இணையாக பயணிக்கும் காட்சி இடம் பெறும். அக் காட்சியில் சாரட் வண்டியின் இரு சக்கரங்களுக்கு இடையில் தொலைவில் பயணிக்கும் குதிரை ஓடுவதைக் காண்பித்திருப்பார். இன்று வரை இக்காட்சியினைப் போல் இன்னொரு படத்தில் இடம் பெறவில்லை. இக்காட்சியில் ஜெய்சங்கர் முழுதும் டூப் இன்றி நடித்துள்ளார் என்றால் அவரின் தொழில் பக்தியை அறிந்து கொள்ளலாம்.
இது ஒரு உதாரணம் மட்டுமே.

ராகவேந்திரன்

P_R
18th October 2009, 11:22 AM
நான் பார்த்த கொஞ்சூண்டில் ரசித்தது அவர் நகைச்சுவைத் திறனை.

வீட்டுக்குவீடு

பலர் ஒரே சமயத்தில் பேசிக்குழப்பும் காட்சியில் மனைவி லக்ஷ்மிமைப் பார்த்து:

ஜெய்: (உரத்த குரலில்) என்ன நீ
ல: இப்பொ நீங்க "என்ன டீ" னு சொன்னீங்களா..."என்ன நீ"ன்னு சொன்னீங்களா 'ன்னு எனக்கு இப்பொவே தெரிஞ்சாகணும்
ஜெய்: (கனிவான குரலில்) மாலதி நான் உன்னை எப்போ கூப்பிட்டாலும் அது "என்ன நீ" தான்.."என்ன டீ" கிடையாது
ல்: ம்ம்
ஜெய்; (விட்ட இடத்திலிருந்து..உரத்த குரலில்): என்ன நீ

:rotfl:

கணவன் மனைவி நெருங்கும்போது மனைவியில் தோழிவந்துவிட
ல: என்ன கலா ? (காட்சியை விட்டு வெளியேறுகிறாள்)
ஜெய்: (கோபம் + இயலாமை கேலிக்குரலில்) கலா கலா கலா (தோளை ஒரு வெட்டு) :lol:


கலாவின் (வெ.ஆ. நிர்மலா) ஆணாதிக்கக் கணவன் (முத்துராமன்) பார்த்துக்கொண்டிருக்க நடக்கும் காட்சி. லக்ஷ்மி அலுவலகத்திலிருந்து களைப்போடு திரும்ப, வேலை கிடைக்காமல் வீட்டில் இரூக்கும் ஜெய் காஃபி குடுத்து உபசரிப்ப்பார். காலடியில் அமர்ந்து அன்று லக்ஷ்மியின் பிரதாபங்களை ரசித்துக் கேட்பார். அந்தக் காட்சியில் அவரது பாவனைகள் நடை எல்லாவற்றிலும் ஒரு பெண்மை :lol:

லக்ஷ்மி: அந்த மேனேஜருக்கும் apropos னா என்னன்னு தெரியல (சிரிப்பு)
ஜெய்: apropos தெரியலையா (உடன் சிரிப்பு...பின்பு நிறுத்தி)...ஆமாம் மாலதி apropos னா என்ன ? :lol:
லக்ஷ்மி: apropos னா with reference to னு மேனேஜர் கிட்ட தெளிவா சொல்லிட்டேன்
ஜெய்: (கையை தட்டி, வலக்கையை தாடையில் வைத்து) அசந்தி போயிருப்பாரே :rotfl3:

முத்துராமன் :banghead: :lol:

pammalar
19th October 2009, 09:06 PM
மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்களின் பெரும்புகழைப் போற்றும் வகையில், நடிகர் திலகத்தின் பக்தையான சகோதரி சாரதா அவர்கள் தொடங்கியுள்ள இத்திரி மாபெரும் வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துக்கள் !!!

அவரது இந்த பெருமுயற்சிக்கு எமது நன்றி கலந்த பாராட்டுக்கள் !!!

அன்புடன்,
பம்மலார்.

sivank
20th October 2009, 12:13 PM
Superb writing for a good deserving actor. Thanks saradha. I really eager to read more about this good hearted samaritan.

Irene Hastings
20th October 2009, 12:45 PM
மேடம். நிச்சயம் 100/100 பற்றி எழுதுங்கள். ஜெய்சங்கரின் மிகச்சிறந்த படம்.

groucho070
21st October 2009, 11:29 AM
:clap: Saradha madam. Excellent!!!!

My parents don't have internet access in the plantation they are living in. If not, my mom will be your favourite reader, as Jai is her fav actor...and was once her dream dude!! How she end up marrying a hardcore MGR fan and giving birth to hardcore NT fan is beyond me :?

sivank
21st October 2009, 08:03 PM
Superb writing for a good deserving actor. Thanks saradha. I really eager to read more about this good hearted samaritan.
Thanks Sivan.K
You also post your valuable reviews about Jaishankar movies, you have watched.

btw, why you often disappear from Hub...?.

kandippa seyyaren saradha. aana enakku avlo va vishayam theriyaadhu. therinja varaikkum ezhudharen :D

ippo ellaam munna maadhiri vara mudiyala. vandhaalum stories section la oru kadhai ezhudhittu poiduven. NT sectionla varathukku gnanam kidaiyaadhu. naan karai orama ninnu kaathu vaangittu pora gumbal la oruthan. neenga ellaam kadal la moozhghi muthu edukkuravanga :D

Plum
21st October 2009, 08:15 PM
:clap: Saradha madam. Excellent!!!!

My parents don't have internet access in the plantation they are living in. If not, my mom will be your favourite reader, as Jai is her fav actor...and was once her dream dude!! How she end up marrying a hardcore MGR fan and giving birth to hardcore NT fan is beyond me :?
நன்றி ராகேஷ்.

Is it...?.உங்கள் வீட்டில் மூன்று ரசிகர் மன்றம் இருந்ததா?. ஆச்சரியம்தான் :D . வழக்கமாக மூத்த தலைமுறையினர் நடிகர்திலகத்தின் ரசிகர்களாகவும், இளைய தலைமுறை எம்.ஜி.ஆர். அபிமானிகளாகவும் இருப்பார்கள். ஆனால் உங்க வீட்டில் உல்டாவாக இருந்திருக்கிறது. உங்க அம்மா ஜெய்சங்கரின் அபிமானி என்பதில் சந்தோஷம், ஆனால் இவற்றைப்படிக்க அவர்களால் முடியவில்லையே என்பதில் மிகுந்த வருத்தம்.

எங்கள் வீட்டில் அப்படியில்லை. Top to Bottom நடிகர்திலகத்தின் ரசிகர்கள்தான். அப்பா, அம்மா, கணவர், நான். இதெல்லாம் ஆச்சரியமில்லை, இன்றைய இளைய தலைமுறையைச்சேர்ந்த என்னுடைய 13 வயது மகனுக்குக்கூட 'சிவாஜி அங்கிள்' படம்தான் பிடிக்கிறது.

Indoctrinate paNNittIngannu sollunga :-).

Em poNNukku saarug gaan, atchai kumar dhaan pudikkudhu - oNyum paNNa mduiyala. Podi neeyum un atchai kumar pitchai kumarum-nu sonnA "apdillAm solla kUdadhu, atchai kumar ummAchi"-nu solludhu :banghead:

groucho070
22nd October 2009, 08:59 AM
:lol: Plum, ithanaalthan Bollywood meela romba kaduppoo?

Saradha mdm, another wonderful write up. That has been a film I wanted to see for some times...plus it has VA. Nirmala whom I still have a crush on :oops:

pammalar
22nd October 2009, 09:19 PM
சகோதரி சாரதா அவர்களுக்கு எமது கனிவான நன்றிகள் !

எம்மால் இயன்ற , எமக்குத் தெரிந்த தகவல்களை இத்திரியில் பதிக்க சித்தமாயிருக்கிறேன் !!

மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்களின் முதல் திரைப்படமான இரவும் பகலும் 14.1.1965 , பொங்கல் வெளியீடாக , வெள்ளித்திரையில் வலம் வந்தது. சென்னையில் கெயிட்டி, பிரபாத், சரஸ்வதி ஆகிய 3 திரையரங்குகளிலும் மற்றும் தென்னகமெங்கும் வெளியானது. கணிசமான திரையரங்குகளில் 8 வாரங்கள் (56 நாட்கள்) ஓடி ஒரு நல்ல வெற்றிப்படம் என்கின்ற அந்தஸ்தைப் பெற்றது.

"இரவும்" , "பகலும்" மூலம் "ஆக்ஷனும்" , "ஆக்டிங்கும்" கலந்த ஒரு புதுமை ஹீரோவாக தமிழ் திரைக்கு ஒரு புத்துணர்ச்சியை ஊட்டினார் ஜெய்சங்கர் என்றால் அது மிகையன்று.

இரவும் பகலும் வெளியான அதே பொங்கலன்று தான் , நடிகர் திலகத்தின் பழநி திரைப்படமும் , மக்கள் திலகத்தின் மெகா ஹிட் படமான எங்க வீட்டுப் பிள்ளை திரைப்படமும் வெளியானது என்பதும் இங்கே குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.

அன்புடன்,
பம்மலார்.

Murali Srinivas
22nd October 2009, 11:49 PM
சாரதா,

ஜெய் பற்றி பலருக்கும் தெரியாத விஷயங்களை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். ஜெய் ரசிகர் மன்ற கொடி பற்றிய உங்கள் தகவல்களை குறிப்பிடுகிறேன். மேலும் இது போன்ற அரிய தகவல்கள் வரும் என நம்புகிறேன்.

நீங்கள் சொன்ன இரண்டு விஷயங்களை பற்றிய அடிஷனல் செய்திகள். ஜெய், எம்.ஜி.ஆரோடு இணைந்து நடிக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் ஒரு படத்தில் அவர்கள் இணைந்தார்கள். ஆன் மிலோ சஜ்னா (?) ஹிந்தி படம் தமிழில் ஒரு தாய் மக்கள் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இரண்டாவது கதாநாயகனாக ஜெய் ஒப்பந்தம் செய்யப்பட்டார். முதல் நாள் படப்பிடிப்பு "பாடினாள் ஒரு பாட்டு" காட்சியோடு தொடங்கியது. ஆனால் காலையில் ஆரம்பிக்க வேண்டிய படப்பிடிப்பு மாலையில் தான் தொடங்கியது. எம்.ஜி.ஆர் படங்களைப் பொறுத்தவரை அவர் மாலையிலும் இரவிலும்தான் படப்பிடிப்பை வைத்துக் கொள்வார். ஆனால் ஜெய்க்கு அந்த நடைமுறை ஒத்து வரவில்லை. எனவே அவரே வாங்கிய அட்வான்சை திருப்பிக் கொடுத்து விட்டு விலகிக் கொண்டார். பிறகு அந்த வேடத்தில் முத்துராமன் நடித்தது அனைவருக்கும் தெரியும். இந்த் தகவலை ஜெய்யே ஒரு முறை பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

இரண்டாவது காயத்ரி - முரட்டுக் காளை சம்பந்தப்பட்டது. காயத்ரி வெளியானது 1977 -ம் வருடம் அக்டோபர் மாதம் 7-ம் தேதி. [நாம் பிறந்த மண்ணும் அன்று தான் வெளியானது]. அப்போது ஜெய் ஹீரோ -ரஜினி ஆன்டி ஹீரோ - வில்லன். ஆனால் ஜெய் அந்த படத்தில் கிட்டத்தட்ட ஒரு கெஸ்ட் ரோல் மாதிரி தான் பண்ணியிருப்பார். முரட்டுக் காளை வெளியானது -1980 -ம் வருடம் டிசம்பர் மாதம் 20-ம் தேதி. எனவே காயத்ரிக்கும் முரட்டுக் காளைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

அன்புடன்

sivank
23rd October 2009, 02:35 PM
[tscii:ec8f07f8d8]Nice wrting, saradha. Enjoyed it ver much. My two cents about Panjavarnakili. I saw this film in DD as I was 13 or 14 (79,80). Even though I was fascinated by the songs particularly Thamizhukkum amudhenru per and azhagan muruganidam aasai vaiththen. (The prelude of this song is simply superb. even today it is un beatable. simply the voice of suseela ammaa... for this song is absolutely great).

Coming to the prt of jai, he acted in a double role in this film. Hero and villain. I really resent that jai didn´t pursue in these type of roles. He remained me of Marudhu ( Bale Pandiya fame) in his negative role.

Altogether a great film, superb songs and very good artists. [/tscii:ec8f07f8d8]

abkhlabhi
23rd October 2009, 02:54 PM
some how i missed this thread. My Second brother was a great fan of Jai. In fact , during early 70's he written one story with dialogue (only three characters in that story) and sent to Jai for his approval and his interest in films. But Jai immediatly replied with his photo with signature and return the script and advised my brother to concentrate on studies. After that he stopped writing. he never missed Jai movies. Whenever I comes to B'lore, my brother used to see Jai.

After I shifted to B'lore (during 80's) my first job was in Jai Enterprises (I got this job through my brother only) . this firm was owned and financed by none other than Jai and run by his two brothers. I met only Jai's brothers and never met this Genius Man Jai.

groucho070
23rd October 2009, 02:54 PM
(அப்படியும் படத்தை ஓரளவு காப்பாற்றியது, இடையில் வந்து போன 'சாமுண்டிக்கிராமணி'தான்) :D 8-) Was that role in the book madam?

abkhlabhi
23rd October 2009, 03:07 PM
[tscii:e1ebb6f74f]By Randor Guy

One of the most popular and successful Tamil cinema stars of 1960s and later in many action-oriented, highly enjoyable, thrilling entertainers was Jai Shankar.? It is indeed regrettable that inspite of his many achievements and very rare qualities hardly seen in a dog- eat-its-own-tail world, he has been sidelined by not only the Tamil movie world to which he contributed so much for so little in return and also the mass media.

Above all he was an outstandingly excellent human being with a heart overflowing with the milk of human kindness and he did many good Samaritan-kind deeds without seeking publicity or trying to build up his image.

Subramaniam Shankar, to give his original name, was born on July 12, 1938 with his father being a judicial magistrate.?? He was a typical Mylaporean of the bygone decades going to the famous PS High School and then Vivekananda College, where he did his Honours degree.? Following the footsteps of his father he studied Law but gave it up after a year because of his interests in fine arts like theatre.

Bitten by the drama bug, he joined Cho's Viveka Fine Arts, which consisted mostly of Mylaporeans where he did insignificantly small roles.? Obviously not happy he moved out and the break came with Koothabiran's Kalki Fine Arts where he made a mark playing a lead role in Kalki's 'Amara Thaara'.

Expectedly he tried to break into films but found that it was not that easy.? He was rejected by many producers who thought his eyes were too small for a movie hero.? Somewhat disappointed he took up a job with the Simpson and Company group and was posted in Delhi where he worked for sometime.? But the movie bug continued to grow inside him and he came back to Madras where he again? acted on stage.? An excellent performance in a historical play brought him to the attention of the adventurous film producer from Trivandrum, Joseph Thaliath Junior (incidentally he was also the son of a judge) and the break came in Thaliath's 1965 production "Iravum Pagalum" in which he was christened Jai Shankar.? The low budget movie produced by Citadel Productions and directed by Thaliath JR. had a pretty new face, T. K. S. Vasantha.? The tautly told thriller turned out to be a surprise package scoring well at the box office.? A new slim intensely active movie star named Jai Shankar was born and he never looked back.

The same year saw him climbing the famed tree higher with another hit,? an AVM production "Kuzhandaiyum Deivamum" inspired by the Walt Disney hit "Parent Trap" with Jamuna as the female lead and Kutty Padmini playing a double role.

His charming manners, total absence of starry airs and ability to get on with all kinds of people endeared him to the movie world.? Consequently he began to get more films.? "Panjavarna Kili" directed by editor-turned-filmmaker K. Shankar and written by Valampuri Somanathan with Jai and K. R. Vijaya in lead roles was again a hit.

Rama Sundaram, T. R. Sundaram's son who took up production under the family banner Modern Theatres cast him in a number of films.? Ramappa (as he was affectionately known) was an engineering graduate and the two men of education and culture became close friends and found it easy to work together.? It resulted in Jai working in a number of interestingly narrated thrillers, "Iru Vallavargal" (1966)… "Vallavan Oruvan" (1966)… "Kaadalithaal Podhuma" (1967)… "Naangu Killadigal" (1969, a Modern Theatres production)… "CID Shankar" (1970)… "Karundhel Kannaayiram" (1972)… and others.?

The mention-worthy and hit films of Jai are too many and the long list includes "Pattanathil Bootham" (1967, directed by editor turned noted multilingual filmmaker M. V. Raman and written by Javert Seetharaman, it was a successful rehash of the Hollywood movie "The Brass Bottle".? It had K. R. Vijaya in the female lead and her appearance in a swimsuit thrilled moviegoers!)… "Nilagiri Express" (1968, written by Cho, it was a well done suspense thriller with Vijayanirmala the female lead.? Later this film was remade in Malayalam and other languages)… "Jeevanamsam" (1968, written and directed by Malliam Rajagopal, the film had besides Jai and Vijayakumari, a pretty and talented newcomer named Lakshmi (daughter of celebrated filmmaker of yester decades Y. V. Rao and actress Kumari Rukmini) who would go places as multilingual star actress and filmmaker…? "Nil-Gavani-Kaadhali" (1969, directed by C. V. Rajendran and written by Chitralaya Gopu, the film had Jai, pretty dancer L. Vijayalakshmi and multilingual star Bharathi.? A suspense thriller it had catchy music by M. S. Viswanathan and a couple of songs became hits)… "Poovaa Thalaiya" (1969, produced by politician film producer Rama Aranganal and written and directed by K. Balachandar, the film was an excellent domestic comedy of manners with Gemini Ganesh, Vennira Aadai Nirmala and Jai in a lead role with good music by M. S. Viswanathan)… "Nootruku Nooru" (1971, written and directed by K. Balachandar and inspired by a foreign movie, it had Lakshmi with Jai and proved successful)… "Ganga" (1972, a 'curry' western with Jai playing a cowboy hero, directed by noted cinematographer Karnan who also produced the film. Jai made similar westerns for Karnan like "Jambu",
"Jagamma" (1972), "Engal Paattan Sotthu" (1975), "Orey Thanthai" (1976) and others.

As a person he had such concern for others in genuine distress.? When producers gave cheques which came back like homing pigeons from the bank he never took any legal action.? Instead he preserved all the colourful cheques as mementoes.? (Another person of similar attitude was famed Tamil film comedian and character 'Thengai' Srinivasan who made a picturesque album of all the bounced cheques which he showed to his friends with glee!)

During 1976 a famous unit manufacturing silk sarees and similar goods organised a star show? in Erode and had invited a new star-actress on the horizon who made a splash in a musical hit which established Ilayaraja right on top.? She had been fixed to 'grace' the occasion by a noted Tamil scholar, writer and film producer.? Much to his shock she informed him in the last moment? that she would not be coming!? With his heart hammering hard against his ribs, the Tamil film producer took the train to the venue and travelling on the same train was Jai Shankar to whom he explained his plight and acute embarrassment.? Jai promised to be present at the show from Salem where he was shooting in about an hour or so.? True to his word he drove along with Asokan and other stars in the film and the restless crowds at the venue went mad seeing Jai coming up.? That was the man.

A friend wanted to purchase a tract of land owned by Jai Shankar and negotiated with him about the price and other factors.? Jai told the would be purchaser that the land had not yet been registered in his name due to some problems but he was sure of getting it eased out and offered to sell the land subject to that condition.? The buyer who knew Jai agreed and when the dispute was settled and when the land was registered in Jai's name, promptly he gave it to the buyer without a second thought or word.? That was Jai Shankar.

He was also a man of principles to which he stuck hell or high water.? One of his well wishers suggested that he should call on MGR and pay his respects to him, but Jai did not agree and said that he had no reason to do so though he had high respect and regard for the iconic superstar.

Successful stars come and go, fade in and fade out but great human beings like Jai Shankar are hard to find today especially in the phony world of lens and lights…

[/tscii:e1ebb6f74f]

abkhlabhi
23rd October 2009, 03:10 PM
[tscii:376b93754b]By Randor Guy

Memorable tamil movies-Iravum Pagalum(1965)

STAR CAST:

Jaishankar (debut)???? TKS Vasantha???? Asokan???? Kanthimathi???? Pandari Bai

Joseph Thaliath Junior, son of a high ranking Travancore judicial
officer bitten by the movie bug relocated to Madras to make movies.
To learn the ropes he worked as assistant director under veterans
under pioneers like S. Soundararajan (Tamil Nadu Talkies) and others
before he joined hands with noted art director, filmmaker and studio
owner F. Nagoor and promoted a production company Citadel Films.? Why
Citadel?? Thereby hangs a tale.? His favourite novel was A. J. Cronin
classic "The Citadel" which he wanted to film in Tamil.? A story of
the medical profession in London, Nagoor told his young friend that
such subjects in those days were risky, especially for the maiden
attempt and suggested a crime thriller which became "Iravum Pagalum".
Fond of the book Thaliath named his company after the book and later
when he built his studio in Kilpauk he called it Citadel Studios. The
studio has vanished but today only the cement-name board? 'CITADEL'
remains.

Planning a low budget movie he decided to cast new faces and looking
around he found a handsome, slim young man from theatre, Subramaniam
Shankar whom he cast as hero giving him the new name Jaishankar!

One of the most popular and successful Tamil Cinema stars of 1960s and
later in many action-oriented, highly enjoyable, thrilling
entertainers was Jai Shankar.? It is indeed regrettable that in spite
of his many achievements and very rare qualities hardly seen in a dog-
eat-its-own-tail world, he has been sidelined by not only the Tamil
movie world to which he contributed so much for so little in return
and also the mass media.

Above all he was an outstandingly excellent human being with a heart
overflowing with the milk of human kindness and he did many good
Samaritan-kind deeds without seeking publicity or trying to build up
his image.

Bitten by the drama bug, he joined Cho's Viveka Fine Arts, which
consisted mostly of Mylaporeans where he did insignificantly small
roles.? Obviously not happy he moved out and the break came with
Koothabiran's Kalki Fine Arts where he made a mark playing a lead role
in Kalki's 'Amara Thaara'.

Expectedly he tried to break into films but found that it was not that
easy.? He was rejected by many producers who thought his eyes were too
small for a movie hero.? Somewhat disappointed he took up a job with
the Simpson and Company group and was posted in Delhi where he worked
for sometime.? But the movie bug continued to grow inside him and he
came back to Madras where he again? acted on stage.? An excellent
performance in a historical play brought him to the attention of the
adventurous film producer from Trivandrum, Joseph Thaliath Junior
(incidentally he was also the son of a judge) and the break came in
Thaliath's? "Iravum Pagalum" in which he was christened Jaishankar.
The low budget movie produced by Citadel Productions . had a pretty
new face, TKS. Vasantha.

?The tautly told thriller turned out to be a surprise package scoring
well at the box office.? A new slim intensely active movie star named
Jaishankar was born and he never looked back…

It also had melodious music (T. R. Papa)? with some songs? 'Iravu
varum…' and 'Ullathin kadhuvugal….' becoming hits.

*-*-*-*-*-*-*-**

[/tscii:376b93754b]

pammalar
23rd October 2009, 08:09 PM
1965-ம் ஆண்டில் மக்கள் கலைஞர் ஜெய் 4 திரைப்படங்களில் நடித்திருந்தார். அவையாவன :
(திரைப்படம் - வெளியான தேதி - சென்னை அரங்குகள் என்கின்ற ஃபார்மெட்டில்)

1. இரவும் பகலும் - 14.1.1965 - கெயிட்டி, பிரபாத், சரஸ்வதி

2. பஞ்சவர்ணக்கிளி - 21.5.1965

3. நீ - 21.8.1965 - காஸினோ, பிராட்வே, மஹாலக்ஷ்மி

4. குழந்தையும் தெய்வமும் - 19.11.1965 - வெலிங்டன், ராக்ஸி, முருகன் (100 நாட்களுக்கு மேல் ஓடிய சூப்பர்ஹிட் திரைப்படம்)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
23rd October 2009, 08:34 PM
மக்கள் கலைஞரின் குழந்தையும் தெய்வமும் , 19.11.1965 அன்று, அவரது 4-வது திரைப்படமாக வெளியாகி , 100 நாட்களுக்கு மேல் ஓடி மாபெரும் வெற்றி பெற்றது.

இத்திரைப்படம் 100 நாள் ஓடிய திரையரங்குகள் : (3 ஊர்கள் / 5 அரங்குகள்)

1. சென்னை - வெலிங்டன்

2. சென்னை - ராக்ஸி ( 765 இருக்கைகள் )

3. சென்னை - முருகன் ( 808 இருக்கைகள் )

4. திருச்சி - பேலஸ் ( 1001 இருக்கைகள் )

5. கோவை - டிலைட்

அன்புடன்,
பம்மலார்.

pammalar
24th October 2009, 08:53 PM
சகோதரி சாரதா அவர்களுக்கு,

எம்மைப் பாராட்டிய தங்களுக்கு எனது இதயபூர்வமான நன்றி !

தாங்கள் எழுதியது போல் மக்கள் திலகத்தின் எங்க வீட்டுப் பிள்ளை பிராட்வே யில் 176 நாட்களும், மேகலா வில் 176 நாட்களும் ஓடியது. காஸினோ வில் மட்டும், ஒரு வாரம் குறைவாக, 211 நாட்கள் ஓடியது. அதே காஸினோ வில் , முந்தைய ஆண்டில், 210 நாட்கள் ஓடி சாதனை படைத்திருந்த காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் சாதனையை, 211 நாட்கள் ஓடி எங்க வீட்டுப் பிள்ளை முறியடித்தது.

அடுத்ததாக, மெல்லிசை மன்னர்கள் பிரிந்த பின், எம்.எஸ்.வி. அவர்கள் தனித்து இசையமைக்கத் தொடங்கிய முதல் படம் மக்கள் திலகத்தின் கலங்கரை விளக்கம். எனினும், அவர் தனித்து இசையமைத்த மக்கள் கலைஞரின் நீ , முதல் திரைப்படமாக வெளிவந்தது.

மற்றொன்று, முருகன் திரையரங்கைப் பற்றி தாங்கள் எழுதியது முற்றிலும் உண்மை. அதில் ஒரு கூடுதல் தகவல். நடிகர் திலகத்தின் நானே ராஜா திரைப்படம் தான் , அவரது திரைப்படங்களில், முருகன் திரையரங்கில் வெளியான முதல் திரைப்படம் (வெளியான தேதி : 25.1.1956). நடிகர் திலகத்தின் நானே ராஜா சென்னை மாநகரில் முதன்முதலில் 6 திரையரங்குகளில் வெளியாகி புதிய சாதனையை ஏற்படுத்தியது. அசோக், சன், முருகன், நூர்ஜஹான், கபாலி, பிரைட்டன் ஆகிய 6 திரையரங்குகளில் இந்தப்படம் வெளியானது.

குழந்தையும் தெய்வமும் குறித்த ஒரு அபூர்வ தகவல் :

ஏவிஎம் தயாரிப்பில், மக்கள் கலைஞரின் ஹீரோ நடிப்பில், பெண் குழந்தை நட்சத்திரம் குட்டி பத்மினி இரு வேடங்களில் கலக்கிய குழந்தையும் தெய்வமும் , மதுரையில் உள்ள சந்திரா திரையரங்கில் 99 நாட்கள் ஓடி அமோக வெற்றி கண்டது. மதுரையில் உள்ள ஏனைய பெரிய அரங்குகளைப் போன்றே , மிகப் பெரிய திரையரங்கமான சந்திரா , 1550 இருக்கைகளைக் கொண்டது.

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
24th October 2009, 09:31 PM
சகோதரி சாரதா அவர்களுக்கு,
மக்கள் கலைஞர் அவர்களின் படைப்புக்களைப் பற்றி அலசும் இத்திரி மிக அருமையாக அமைந்து விறுவிறுப்பாக செல்கிறது. பாராட்டுக்கள். ஏற்கெனவே மிட்லண்ட்டில் பார்த்த விளையாட்டுப்பிள்ளை படத்தை மீண்டும் பார்க்க எண்ணி குறைந்த கட்டண வகுப்பிற்குப் போனால் டிக்கெட் கிடைக்கவில்லை, எனவே அங்கிருந்து சித்ரா திரையரங்கில் போய் தபால்காரன் படத்தைப் பார்த்தது நன்கு நினைவுள்ளது. நான்கு கில்லாடிகள் தெய்வமகன் வெளியான போது சில தினங்கள் கழித்து கெயிட்டியில் வெளியானது. இரண்டும் ஒரே நாளில் வெளியாகவில்லை. நான்கு கில்லாடிகள் படமும் சாந்தியில் (ஏற்கெனவே பார்த்தாகி விட்டது) தெய்வ மகன் டிக்கெட் கிடைக்காததால் போய்ப் பார்த்தது. இப்படி நான் மற்ற படங்களைப் பார்ப்தற்கும் நடிகர் திலகம் தான் மறைமுகமாக உத்தரவிட்டார். அவர் படத்திற்கு டிக்கெட் கிடைத்திருந்தால் இப்படி மற்ற நல்ல படங்களைப் பார்க்கும் வாய்ப்பை இழந்திருப்பேன்.

ராகவேந்திரன்

HonestRaj
24th October 2009, 09:53 PM
Nice & informative thread :clap:


முந்தைய ஆண்டில், 210 நாட்கள் ஓடி சாதனை படைத்திருந்த காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் சாதனையை, 211 நாட்கள் ஓடி எங்க வீட்டுப் பிள்ளை முறியடித்தது.


muriyadikka'pada vendum enbadharkkagave 1 naal adhigamaga Ottugirargala?

pammalar
25th October 2009, 10:46 AM
மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்களை , பேசும் படம் சினிமா மாத இதழ் , தனது பிப்ரவரி 1965 இதழில் , இம்மாத நக்ஷத்திரமாக கெளரவப்படுத்தியது. அதிலிருந்து :

"சிட்டாடல் பிலிம்ஸ் தயாரித்து வெளியிட்டுள்ள 'இரவும் பகலும்' படத்தில் புதுமுகம் ஜெய்சங்கர் அறிமுகமாகியிருக்கிறார். 1965 - ம் ஆண்டில் திரையுலகில் காலடி எடுத்து வைத்திருக்கும் இவர் ஒரு பண்பட்ட நாடக நடிகர். 'இரவும் பகலும்' இவரது முதல் படமாயினும் அந்தப் பண்பட்ட நடிப்பை இவரிடம் நாம் காண முடிகிறது.

இவருடன் பிரதம பாகத்தில் நடித்திருக்கும் நடிகை ஒரு புதுமுகமாக இருந்தாலும் , அதையும் தனக்கு ஒரு நல்ல வாய்ப்பாக எடுத்துக் கொண்டு காதல் காட்சிகளில் குழைந்து நடித்து சபாஷ் பெற்று விடுகிறார் ஜெய்சங்கர்.

காதல் காட்சிகளில் மட்டுமல்ல ; சண்டைக் காட்சிகளிலும் கூட இவர் கைகளில் காணப்படும் வேகத்தை இவரது உடலின் நெளிவுகளிலும் காண முடிகிறது. பந்தைப் போல் தாவிக் குதித்து , இவர் போடும் சண்டைக் காட்சிகள் , எதிர்காலத்தில் மக்கள் இதயத்தில் இவருக்கு நிரந்தரமான இடம் இருக்கும் என்பதைக் காட்டியிருக்கிறது.

சோகக் காட்சிகளிலும் ஜெய்சங்கர் சோடை போகாமல் நடித்திருக்கிறார்.

புதுமுகம் ஜெய்சங்கரை அவரது நடிப்புக்காக 'இம்மாத நக்ஷத்திரம்' என்று கெளரவித்து வரவேற்கிறோம்."

என்னே ஒரு தீர்க்க தரிசனமான கணிப்பு !

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
25th October 2009, 04:55 PM
சகோதரி சாரதா அவர்களுக்கு,
மக்கள் கலைஞர் படங்கள் நம் நெஞ்சை விட்டு என்றும் அகலாது. ராஜா வீட்டுப் பிள்ளை வெற்றிகரமாக ஓடியது. சென்னை ஸ்டார் திரையரங்கில் கடைசி நாள் வரை குறைந்த வகுப்பு டிக்கெட்டுகள் அனைத்தும் விற்ற பெருமை அப்படத்திற்கு உண்டு. தூர்தர்ஷனின் புண்ணியத்தில் அப்படம் பலமுறை திரையிடப்பட்டது. தற்போது ஒளிக்குறுந்தட்டில் வெளிவந்துள்ளது. பைத்தியக்காரன் பத்தும் சொல்வான் பாடல்மிகவும் பிரபலம்.
மற்றபடி ஜெய்சங்கர் கார் ஓட்டக்கற்றுக் கொடுக்கும் பாடல் புதுசு இது புதுசு, இப்பாடல் சபாஷ் தம்பி படத்தில் இடம் பெற்றதாகும். சபாஷ் தம்பி படம் சென்னை பாரகன் திரையரங்கில் பார்த்தது நன்கு நினைவுள்ளது. நாம் மூவர் காமதேனு திரையரங்கில் வெளியானது. மாடி வீட்டு மாப்பிள்ளை, அஞ்சல் பெட்டி 520 போல பல புதிய படங்களும் காமதேனு திரையரங்கில் வெளியாகின.
சபாஷ் தம்பி சற்றும் அலுப்புத் தட்டாத படம். ஆனால் அதற்குரிய வெற்றியை அப்படம் பெறவில்லை.
தாங்கள் கூறுவது போல் பாலன் பிக்சர்ஸ் தொடர்ந்து எடுத்த பல படங்களுக்கும் சுப்பையா நாயுடு தான் இசை. சக்கரம், பதிலுக்கு பதில் போன்ற படங்களும் அடங்கும்.
வாய்ப்புக்கு நன்றி.
ராகவேந்திரன்

pammalar
25th October 2009, 07:16 PM
நகைச்சுவை முலாம் பூசிய 'நான்கு கில்லாடிகள்' படமும், கே.எஸ்.ஜி.யின் சீரியஸ் படமான 'தபால்காரன் தங்கை'யும் ஒரே நாளில் ரிலீஸானதாகச்சொல்வார்கள்.

நான்கு கில்லாடிகள் வெளியான தேதி : 25.9.1969

தபால்காரன் தங்கை வெளியான தேதி : 13.3.1970

அன்புடன்,
பம்மலார்.

pammalar
25th October 2009, 08:12 PM
1966 - ம் ஆண்டில் மக்கள் கலைஞர் ஜெய் 6 திரைப்படங்களில் நடித்திருந்தார். அவை :
( திரைப்படம் - வெளியான தேதி - சென்னை அரங்குகள் என்ற ஃபார்மெட்டில் )

1. இரு வல்லவர்கள் - 11.3.1966 - காமதேனு, பாரத், லிபர்ட்டி

2. யார் நீ ? - 14.4.1966 - வெலிங்டன், பிரபாத், சரஸ்வதி

3. நாம் மூவர் - 5.8.1966 - காமதேனு, மஹாராஜா, மஹாலக்ஷ்மி, ஜெயராஜ்

4. காதல் படுத்தும் பாடு - 7.10.1966

5. கெளரி கல்யாணம் - 11.11.1966

6. வல்லவன் ஒருவன் - 11.11.1966

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
25th October 2009, 09:30 PM
The other song from Jeevanamsam:
Enakkulle Nee irukka, Unakkulle nan iruukka sung by TMS.

Kadhal Paduthum Paadu- Gaiety
Vallavan Oruvan - Globe

Raghavendran

pammalar
26th October 2009, 07:47 PM
அக்கா தங்கை திரைப்படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி அமோக வெற்றி கண்ட படம். குறைந்த செலவில் எடுக்கப்பட்டு , நிறைந்த வசூல் குவித்த படமும் கூட. தேவர் பிலிம்ஸ் தயாரிப்புகளிலேயே மிக மிக வித்தியாசமான படம்.

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
27th October 2009, 01:04 AM
Akka Thangai - really an unforgettable film. I am giving below the link for listening the song Aaduvadhu Vetrimayil.
http://www.jointscene.com/php/play.php?songid_list=27013

Shankar Ganesh had full potential for great compositions and creativity. This song is an ample proof. As Saradha said, this film withstood those giant movies and ran for 100 days. In this period, Shankar Ganesh gave such marvellous hits - Kalyana ramanukkum from Manavan, Poovinum melliya poongodi and nilavukku povom from Kannan Varuvan to name a few. If at all Aattukkara alamelu theme music did not click, they would have continued to give more melodies.

Manavan had Kamal Hassan in a small role and I dont find this film and Anbu Thangai in his list of films. In Anbu Thangai he would play the role of Buddha and Jayalalitha would dance before him!

Coming to Jaishankar, 1969 was a remarkable year. Penn Deivam was a roaring success and Gaiety Theatre saw full crowd till the end.

Thanks Saradha for the opportunity for sharing nostalgia

RAghavendran

groucho070
28th October 2009, 12:13 PM
Thanks again, Saradha madam. I shall bring forward some of the trivias to my mom. Great job. Too bad, I have not seen most of the titles on VCD or DVD. But our TV station is doing a good job airing some of them, only the timing is inconveniencing. Two big thank yous too to Raghavendra-sar and Pammalar-sar :D

P_R
28th October 2009, 01:52 PM
Once again comedy comes to the fore in Bommalaattam

The scene where he uses Jaggu (Cho's) inputs and exactly imitates him when making advances to JJ is hilarious :lol:

He ends us getting slapped :lol:

Plum
28th October 2009, 08:04 PM
Is this the movie where hero travels from Chennai to Chengalpet and on the way, passes through deserts, icy mountains, and a whole set of landscapes :lol:

groucho070
29th October 2009, 09:00 AM
I remember this film for wrong reason :oops:

pammalar
29th October 2009, 09:44 PM
1967-ம் ஆண்டில் மக்கள் கலைஞரின் சாதனைப் பட்டியல் :
(திரைப்படம் - வெளியான தேதி - சென்னை அரங்குகள் என்ற ஃபார்மெட்டில்)

1. பெண்ணே நீ வாழ்க ! - 14.1.1967 - சாந்தி, கிரெளன், புவனேஸ்வரி

2. சபாஷ் தம்பி - 10.2.1967 - பாரகன், மேகலா, பாரத், சீனிவாசா

3. உயிர் மேல் ஆசை - 10.3.1967 - பிளாசா, முருகன், மேகலா, ஜெயராஜ்

4. பட்டணத்தில் பூதம் - 14.4.4967 - பிளாசா, மேகலா, அகஸ்தியா, நூர்ஜஹான் (100 நாட்களைக் கடந்த பெரிய வெற்றிப்படம்)

5. ராஜா வீட்டுப் பிள்ளை - 21.7.1967 - ஸ்டார், மஹாராஜா, சீனிவாசா, அசோக்

6.காதல் பறவை - 28.7.1967 - பிளாசா, மேகலா, மஹாராணி, நூர்ஜஹான்

7. பவானி - 5.8.1967 - சித்ரா, ராம், முருகன், சரஸ்வதி

8. பொன்னான வாழ்வு - 9.9.1967

9. முகூர்த்த நாள் - 29.9.1967

10. காதலித்தால் போதுமா - 1.11.1967 - கெயிட்டி, கிரெளன், உமா, ஜெயராஜ்

11. செல்வமகள் - 24.11.1967 - பிளாசா, கிரெளன், சரஸ்வதி, சீனிவாசா

12. நான் யார் தெரியுமா ? - 8.12.1967 - மிட்லண்ட், பாரத், நட்ராஜ், லிபர்ட்டி

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
6th November 2009, 12:02 AM
எஸ்.பி.முத்துராமனை இயக்குனராக்கிய

"கனிமுத்துப் பாப்பா"



இசையமைத்தவர் வி.குமாரா அல்லது விஜயபாஸ்கரா என்று சந்தேகம் தட்டுகிறது. பாடல்கல் கேட்கும்படியாக இருந்தன. அந்தாஸ் படத்தில் வரும் 'ஜிந்தகி ஏக் ஸபர்' பாடலை நினைவுபடுத்துவதுபோல, 'காலங்களே காலங்களே' பாடல் அமைந்திருந்தது. ...
முத்துராமன் ஜெயா ஜோடியின் தேனிலவின்போது, ஜெயாவுக்காக பி.சுசீலா பாடிய "ராதையின் நெஞ்சமே, கண்ணனுக்கு சொந்தமே" என்ற பாடல் அப்போது விவித்பாரதி வானொலியில் ரொம்ப பாப்புலர். (மெட்டு இந்திப்படம் 'ஷர்மிலீ'யில் சுட்டது).

முத்துராமன் ஆபரேஷன் செய்துகொண்டிருக்கும்போது பேபி ஷ்ரீதேவி பாடும் 'ஏழுமலை வாசா, எமை ஆளும் சீனிவாசா' பாடல் இதமான மெட்டு, ஆனால் காட்சி ரொம்ப உணர்ச்சிப்பிரவாகம்.

ஜி.சுப்ரமணிய ரெட்டியாருடன் சேர்ந்து வி.சி.குகநாதன் தயாரித்த இப்படம், ஒரு நல்ல இயக்குனரைத் தந்ததோடு பெண்களுக்குப்பிடித்த படமாக அமைந்தது.

கனிமுத்துப்பாப்பா படத்துக்கு இசையமைத்திருந்தவர் டி.வி.ராஜு. இவர் ராணி யார் குழந்தை படத்துக்கும் இசையமைத்திருந்தார்.

ராகவேந்திரன்

pammalar
6th November 2009, 09:17 PM
சென்னைப் பட்டணத்தில் பட்டணத்தில் பூதம் :

மக்கள் கலைஞரின் பட்டணத்தில் பூதம் சென்னை பட்டணத்தில் 14.4.1967 அன்று , தமிழ் புத்தாண்டு வெளியீடாக , பிளாசா , மேகலா , அகஸ்தியா , நூர்ஜஹான் ஆகிய 4 தியேட்டர்களில் வெளியானது.

பிளாசா தியேட்டரில் 14.4.1967 லிருந்து 27.7.1967 வரை - அதாவது 28.7.1967 அன்று ஜெய்யின் திரைப்படமேயான காதல் பறவை வெளியாகும் வரை - 105 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது.

மேகலா தியேட்டரில் 14.4.1967 லிருந்து 22.6.1967 வரை 70 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. 23.6.1967 அன்று ஸ்டார், பிராட்வே , மேகலா, நூர்ஜஹான் ஆகிய 4 தியேட்டர்களிலும் மற்றும் தென்னகமெங்கும் காதல் மன்னன் ஜெமினி அவர்களின் 100வது திரைப்படமான சீதா வெளியானது.

பட்டணத்தில் பூதம் 50வது நாள் விளம்பரத்தில் (2.6.1967) , சென்னையில் வெளியான தியேட்டர்களான பிளாசா , மேகலா , அகஸ்தியா , நூர்ஜஹான் ஆகிய 4 தியேட்டர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. 10வது வார விளம்பரத்தில் (16.6.1967) , சென்னை தியேட்டர்களான , பிளாசா, மேகலா ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

ஆக, சென்னைப் பட்டணத்தில் பட்டணத்தில் பூதம் முறையே,

பிளாசா தியேட்டரில் 105 நாட்களும் ,

மேகலா தியேட்டரில் 70 நாட்களும் ,

அகஸ்தியா தியேட்டரில் 50 நாட்களும்,

நூர்ஜஹான் தியேட்டரில் 50 நாட்களும் வெற்றிகரமாக ஓடியுள்ளது.

மேலும் , பட்டணத்தில் பூதம் , பட்டணங்களில் மட்டுமின்றி , பட்டிக்காடுகளிலும் , நல்லதொரு வெற்றியைப் பெற்ற , சிறந்த வெற்றிப்படம்.

அன்புடன்,
பம்மலார்.

groucho070
10th November 2009, 12:01 PM
Good one again, Saradha mdm. Especially the mention of the shooting techniques that folks nowadays take for granted.

One query: Was Jai's name Shanker here? Appadinaa, I think it would not be too much to say that Jai must have done most roles with his own name. No?

groucho070
11th November 2009, 07:52 AM
ஜெய்சங்கருக்குத் தனியாகத் திறமையைக்காட்ட ஸ்கோப் எதுவும் இல்லாவிட்டாலும், சண்டைக்காட்சிகளிலும், காதல் காட்சிகளிலும் வழக்கம்போல நடித்திருந்தார். இந்த மாதிரியான கதைகளில் அவரால் இதற்கு மேல் என்ன செய்ய முடியும்?True, true. What else can he do with that very narrow scope? Even with limited talent he was able to dabble in comedy as per your earlier writeups (and PR's take on Veetukku Veedu), but what to do, fans preferred him in action roles.

When did this film come out, mdm? Looking at the cast (Vasu), I'd say mid 70s?

RAGHAVENDRA
11th November 2009, 08:24 AM
சகோதரி சாரதா அவர்களுக்கு நன்றி, மீண்டும் நினவு படுத்தியதற்காக. நான் ஏற்கெனவே கூறியிருந்தது போல், இப்படமும் நடிகர் திலகத்தின் தயவில் பார்த்தது தான். தேவி பாரடைஸில் ராஜா 5 அல்லது 6வது முறை பார்ப்பதற்காக கியூவில் நின்று டிக்கெட் கிடைக்காமல் பாரகன் வந்து இப்படம் பார்த்தேன். இசை ராகவா அல்லது ரமேஷ் நாயுடு . நாயுடு நினைவில் உள்ளது, ஆனால் ரமேஷா அல்லது ராகவா நினைவில் இல்லை. மனோரமாவும் சுசீலாவும் பாடும் ஒரு இனிமையான பாடல் இடம் பெற்றுள்ளது. காதல் என்றாலே பேரின்பமா.... காதலிக்க வாங்க... என்று போகும். மற்ற பாடல்கள் நினைவில் இல்லை. ஒரு டூயட் அருமையான மெட்டு ஆனால் பல்லவி நினைவுக்கு வரவில்லை. படம் பிப்ரவரி 25, 1972 அன்று வெளிவந்தது. இதற்கு இரண்டு மூன்று நாள் கழித்து ராஜா தொடர்ந்து அரங்கு நிறைந்த 100வது காட்சியைக் கடந்தது.
வாய்ப்புக்கு நன்றி.

ராகவேந்திரன்

RAGHAVENDRA
12th November 2009, 12:01 PM
...இதற்கு முந்தைய பக்கத்தில் 'நில் கவனி காதலி' பதிவு படித்தீர்களா?. மெல்லிசை மன்னரின் ரீரிக்கார்டிங் மற்றும் டைட்டில் மியூஸிக் நம்மை அசரவைத்தது உண்மைதானே...?. 1969-ல் அதையெல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியுமா..?.

சகோதரி சாரதா அவர்களுக்கு,
மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்களைப் பற்றிய தங்களின் பதிவுகள் ஒவ்வொன்றும் அசத்தலாக உள்ளன. தமிழ்த்திரையுலகில் நடிகர் திலகம், ஜெய்சங்கர், பணமா பாசமா போன்ற சில படங்களின் மூலம் ஜெமினி கணேசன் உட்பட பலரும் பல சந்தர்ப்பங்களில் வசூல் சாதனை படைத்த படங்களைத் தந்துள்ளனர். இப்படி அனைவரும் தங்கள் பங்கிற்கு தமிழ்ப்பட உலகை தரத்திலும் வியாபாரத்திலும் உயர்த்தி இருக்கும் போது, ஏதோ ஒருவர் மட்டுமே தனியாக தாங்கி நின்றதைப் போல் சித்தரிக்கப் பட்டது தான் ஏனென்று தெரியவில்லை. தனி மரம் தோப்பாகாது என்பதை இவர்களுக்கு யார் புரிய வைப்பார்கள். வெள்ளிக்கிழமை ஹீரோ என்ற பெயருடன் தயாரிப்பாளர்களின் வயிற்றில் பால் வார்த்த ஜெய்சங்கரை இருட்டடிப்பு செய்தது யார். குறைந்த முதலீ்ட்டில் அதிக லாபத்தை ஈட்டித் தந்த படங்களை அளித்த சாதனையாளர் அல்லவா ஜெய்சங்கர். அவரைப் பற்றிய தங்களின் குறிப்புகள் அனைத்தும் மிகவும் மெச்சத்தக்கவை.
குறிப்பாக நில் கவனி காதலி படத்தைப் பற்றிய தங்களின் கருத்துக்கள் பல விஷயங்களை எடுத்துரைக்கின்றன. மெல்லிசை மன்னரின் பிரமிப்பூட்டும் பின்னணி இசைக்கு இப்படம் மிகச் சரியான உதாரணம்.
இதே போன்று நான்கு சுவர்கள் படத்துலும் அவருடைய பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. பின்னணி இசை படம் முழுதும் அவர் பெயரைச் சொல்லும். அவலை நினைத்து உரலை இடித்த கதையாக படம் இருந்தாலும் அப்படத்திற்கு ஒரே பலம் இசை தான். அதற்கு அடுத்த படியாக ஒளிப்பதிவு. ஆனால் வாணிஸ்ரீயின் ஒப்பனைதான் கோரம். குறிப்பாக நினைத்தால் நான் வானம் சென்று என்ற அருமையான பாடலை எந்த அளவிற்கு கெடுக்க முடியுமோ அந்த அளவிற்குக் கெடுத்துவிட்டார்கள். இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்திருந்தால் அப்பாடல் காட்சி சிறப்பாக அமைந்திருக்கும். இத்தனைக்கும் இயக்கியவர் கே.பாலச்சந்தர்.
மேலும் தொடரலாம்.
வாய்ப்புக்கு நன்றி.

ராகவேந்திரன்

Waterloo
12th November 2009, 12:28 PM
Jaishankar's last movie with Sivaji was Anbulla Appa. Nice movie. Jai will be the family doctor

pammalar
13th November 2009, 08:54 PM
இசையமைப்பாளர் பெயர் சந்தேகமாக இருந்ததால்தான் நானும் குறிப்பிடவில்லை.


காதலிக்க வாங்க திரைப்படத்தின் இசையமைப்பாளர் ராகவா நாயுடு.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
14th November 2009, 09:48 PM
மக்கள் கலைஞரின் பட்டணத்தில் பூதம் , முதல் வெளியீட்டில் , மதுரையில் சென்ட்ரல் திரையரங்கில் வெளியாகி 10 வாரங்கள் (70 நாட்கள்) வெற்றிகரமாக ஓடியது.

அன்புடன்,
பம்மலார்.

groucho070
16th November 2009, 07:25 AM
:clap: Saradha Mdm,

One can only wish that these films are shown at conveninent time here in our TV. I do recall some of them being shown, but usually on weekdays at most inopportune time. :( .

Also, we used to have this excellent Indian Movie News magazine (they are still around, but with different editor and are not worth buying) that did not stop at big stars, but also featured Jai and his peers.Thunive Thunai got good coverage in the magazine at that time. That brings me to these questions, mdm:

1. What were the coverages like on media at that time on Jai's films, mdm?
2. Considering that the weight are not heavy on his own shoulders, plus the lightness of his films, were the critics kinder to him?

Sanjeevi
16th November 2009, 01:56 PM
Thunive Thunai - my fav movie :clap:

abkhlabhi
19th November 2009, 01:31 PM
Saradha Madam,

All your reviews of Jai films are very interesting. I am not gooooood in writing reviews, but I can talk so much about NT, MT, MK, Sivakumar. I like these four heros only.
though i liked few movies of Jai, the one I liked is very much is Kalyanamam Kalyanam , produced by Geetha Chitra films (I think so) (full lenght comedy) and Unnai Than Tambi. UTT was remade later during 80's with Super Star (with ittle changes in story) I expect the review of these film same from you

RAGHAVENDRA
20th November 2009, 06:13 AM
சகோதரி சாரதா அவர்களுக்கு,
மற்றுமொரு அருமையான படத்தை நினைவூட்டியுள்ளீர்கள். கல்யாணமாம் கல்யாணம் படத்திற்கு இசை விஜயபாஸ்கர் அவர்கள். மற்றொரு பிரபலமான பாடல், காலம் பொன்னானது, எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடியது. சென்னை பாரகனில் அரங்கு நிறைந்த காட்சிகளாக வெற்றி நடை போட்ட படம் கல்யாணமாம் கல்யாணம். சித்ர மகால் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வெற்றி பார்முலாவில் கலப்படப் பாடல் முக்கியமானதாகும். தேன்கிண்ணம், ஹலோ பார்ட்னர் போன்று இப்படத்திலும் ஒரு கலப்படப் பாடல் இடம் பெற்று திரையரங்கையே கலகலப்பாக்கி விட்டது. அதுவும் இந்தப் படத்தில் சரியான இடத்தில் சரியான பாடல் தேர்வுகளுடன் படத்துக்கு மிகவும் முக்கியத்துவத்தைக் கொடுத்தது. மறக்கமுடியாத பாடல்கள், நகைச்சுவைக் காட்சிகள், அனாயாசமான நடிப்பு, அனைத்தும் சேர்ந்து இப்படத்தை வெற்றிப் பட்டியலில் சேர்த்து விட்டன.
வாய்ப்புக்கு நன்றி
அன்புடன்
ராகவேந்திரன்

pammalar
20th November 2009, 04:37 PM
1968-ம் ஆண்டில் மக்கள் கலைஞரின் சாதனைப் பட்டியல் :
(திரைப்படம் - வெளியான தேதி - சென்னை அரங்குகள் என்கின்ற ஃபார்மெட்டில்)

1. அன்பு வழி - 11.1.1968 - கெயிட்டி, எமரால்டு, பிராட்வே, சயானி, ராம்

2. நீலகிரி எக்ஸ்பிரஸ் - 23.3.1968

3. டீச்சரம்மா - 12.4.1968 - வெலிங்டன், அகஸ்தியா, மேகலா, ஈராஸ்

4. பால்மனம் - 12.4.1968

5. தெய்வீக உறவு - 10.5.1968

6. பொம்மலாட்டம் - 31.5.1968 - கெயிட்டி, அகஸ்தியா, உமா, கிருஷ்ணவேணி

7. புத்திசாலிகள் - 14.6.1968

8. நேர் வழி - 28.6.1968

9. சிரித்த முகம் - 15.8.1968

10. முத்துச்சிப்பி - 6.9.1968

11. உயிரா மானமா - 21.10.1968 - பிளாசா, அகஸ்தியா, மேகலா, ராம்

12. ஜீவனாம்சம் - 21.10.1968 - வெலிங்டன், முருகன், சரஸ்வதி, தங்கம்

அன்புடன்,
பம்மலார்.

pammalar
21st November 2009, 06:55 PM
சகோதரி சாரதா அவர்களின் நூற்றுக்கு நூறு திரைப்படப் பதிவின் மூலம் நூறு வெற்றிகரமான பதிவுகளைக் கண்டுள்ள மக்கள் கலைஞர் ஜெய் அவர்களின் புகழ் பரப்பும் இத்திரி , மென்மேலும் ஜெயக்கொடிகளை நாட்ட வாழ்த்துக்கள் !

சாரதா அவர்களுக்கு எமது மனமார்ந்த பாராட்டுக்கள், நன்றிகள், வாழ்த்துக்கள் !!

இத்திரி, ஜெய் பற்றிய தகவல் களஞ்சியமாக விளங்குகிறது, விளங்கப் போகிறது என்பது திண்ணம் !!!

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
21st November 2009, 07:50 PM
நூற்றுக்கு நூறு அப்பழுக்கற்ற மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்களைப் பற்றிய இந்தத் திரி நூற்றுக்கு நூறு வரவேற்புப் பெற்றுள்ளது என்பதற்கு இந்த குறுகிய காலத்திற்குள்ளாக எண்ணிக்கை நூறைத் தாண்டியதே சான்று. மக்கள் கலைஞர் அவர்களின் படங்களைப் பற்றிய தகவல்களைத் தரும் தாங்களும், அப்படங்களின் சாதனை உள்ளிட்ட தகவல்களை பம்மலாறாகப் பெருக்கெடுத்து ஓடும் அளவிற்கு இங்கு உள்ளீடு செய்யும் பம்மலாரும் மேலும் மேலும் பல நூறுகளைப் பதிய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். வாழ்த்துக்கள்.
வாய்ப்புக்கு நன்றி.

ராகவேந்திரன்

pammalar
23rd November 2009, 07:51 PM
வெள்ளிக்கிழமை ஹீரோவின் 1969-ம் ஆண்டு வெள்ளித்திரைக் காவியப்பட்டியல் :
(திரைக்காவியம் - வெளியான தேதி - சென்னை அரங்குகள் என்கின்ற ஃபார்மெட்டில்)

1. அன்பளிப்பு - 1.1.1969 - சாந்தி, கிரெளன், புவனேஸ்வரி

2. அக்கா தங்கை - 28.2.1969 - பிளாசா, பிராட்வே, ராக்ஸி, நூர்ஜஹான் (100 நாட்கள் ஓடிய சூப்பர்ஹிட் படம்)

3. நில் கவனி காதலி - 7.3.1969 - மஹாராணி, கிருஷ்ணவேணி, சித்ரா (14.3.1969), சயானி(14.3.1969)

4. பூவா தலையா - 10.5.1969 (100 நாட்கள் ஓடிய நல்ல வெற்றிப்படம்)

5. ஆயிரம் பொய் - 11.7.1969 - கெயிட்டி, முருகன், சயானி, சீனிவாசா

6. மகனே நீ வாழ்க - 25.7.1969

7. பெண்ணை வாழ விடுங்கள் - 1.8.1969

8. கன்னிப்பெண் - 11.9.1969 - பாரகன், கிருஷ்ணா, மஹாலட்சுமி

9. நான்கு கில்லாடிகள் - 25.9.1969 - கெயிட்டி, அகஸ்தியா, நூர்ஜஹான்

10. பொண்ணு மாப்பிள்ளை - 26.9.1969 - சித்ரா, பிராட்வே, கிருஷ்ணவேணி, சரவணா

11. மனசாட்சி - 9.10.1969 - குளோப், ஜெயராஜ், மஹாலட்சுமி, மஹாராஜா

12. மன்னிப்பு - 28.11.1969

13. அத்தை மகள் - 11.12.1969

குறிப்பு :
1. அன்பளிப்பு, நடிகர் திலகத்துடன் மக்கள் கலைஞர் இணைந்த முதல் திரைப்படம்.

2. நில் கவனி காதலி திரைப்படம், 7.3.1969 அன்று மஹாராணியிலும், கிருஷ்ணவேணியிலும் வெளியானது. சித்ராவிலும், சயானியிலும், ஒரு வாரம் கழித்து 14.3.1969 அன்று வெளியானது.

அன்புடன்,
பம்மலார்.

RC
24th November 2009, 10:38 PM
சிறு வயதில் நான் பார்த்து ரசித்த சில படங்கள் ஜெய் நடித்தவை (துணிவே துணை, கல்யாணமாம் கல்யாணம், இது எப்படி இருக்கு, ஒரே வானம் ஒரே பூமி, enga paattan soththu போன்றவை).

பஞ்சு அவர்கள் தனது படங்களையே ரீமேக் செய்வதில் கில்லாடி. பிரபு, ராதிகா நடித்த மணமகளே வா படத்தை முதலில் பார்த்த போது இப்படத்தின் கதை முன்பே பார்த்தது போல தோன்றியது. மூளையை ரொம்ப கசக்கி பார்த்த போது (இது போன்ற விஷயங்களுக்கு நம்ம மூளை நன்றாகவே ஒத்துழைக்கும்) கல்யாணமாம் கல்யாணம் படத்தின் உல்டா என்பது புரிந்து போனது!

ஜெய் பாத்திரத்தை ராதிகாவுக்கும் ஜெய்சித்ரா பாத்திரத்தை பிரபுவிற்க்கும் (பாத்திரத்தின் தன்மை சிறிது மாற்றப் பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன்) மாற்றி கொடுத்திருப்பார். அந்த படத்தின் சில பல நிகழ்வுகள் இதிலும் அப்படியே பார்த்ததாக ஞாபகம்.

RAGHAVENDRA
26th November 2009, 08:10 PM
சகோதரி சாரதா அவர்களுக்கு,
நல்ல படத்தை தேடிப் பிடித்து பக்ரீத் ஸ்பெஷலாக அளித்துள்ளீர்கள். பாராட்டுக்கள். கிழக்கும் மேற்கும் என்று தான் முதலில் பெயர் வைத்து பூஜை போட்டனர். ஆனால் என்ன காரணத்தாலோ சந்திக்கின்றன என்று சேர்த்து விட்டனர். சவாலே சமாளி படத்தைத் தொடர்ந்து மல்லியம் ராஜகோபால் அவர்கள் கிழக்கும் மேற்கும் என்ற பெயரில் நடிகர் திலகத்தை வைத்து பூஜை போட்டார். சவாலே சமாளி 150வது திரைப்பட மதி ஒளி மலரில் பின் அட்டையில் விளம்பரமும் வந்தது. அந்த படம் தொடரப்படாததால் அந்தத் தலைப்பினை இவர்கள் வைத்தனர். இப்படம் தேவி பேரடைஸில் நன்றாகப் போனது. வாணி ஜெயராமின் குரலில் சந்திர பிறை பார்த்தேன் பாடல் மிகப் பிரபலமானது. மக்கள் கலைஞர் ஜெய்சங்கரின் திரையுலக சரித்திரத்தில் இப்படத்திற்குத் தனியிடம் உண்டு. அருமையான படம். நினைவூட்டியமைக்கும் வாய்ப்புக்கும் நன்றி.

ராகவேந்திரன்

sivank
26th November 2009, 08:10 PM
[tscii:72a0c66d48]Thank you very much saradha for this review. Ofcourse I have heard about this film but didn´t had the oppurtunity to watch it. Seems like a very good movie. [/tscii:72a0c66d48]

Plum
27th November 2009, 12:36 PM
chandira pirai paarthen is a wonderful song

HonestRaj
30th November 2009, 07:47 PM
saradha madam..

review ezhudhuvadharkkaga meendum oru murai padam parkkireergala.. illai.. munbu parthadhin ninaivugalai veithu ezhudhugireergala?

anaithayum padaikka neram kidaippadhillai... irundhalum Jai & Ravi ... iru thirigal "to be readed" enru manadhukkul note panni veithirukkiren :)

rajeshkrv
11th December 2009, 04:55 AM
dear saradha,
nandrgal pala .. ennudaya viruppamana nadigar patriya thiri thuvangiyadharku..


Naangu killadigalil - Nenjukku nimmadhi paadalum migavum prabalamana paadal

Murali Srinivas
13th December 2009, 05:05 PM
சாரதா,

டாக்சி டிரைவர் படத்தில் சுகமான சிந்தனையில் இதமான உறவோடு என்ற அருமையான டூயட் பாடலை [எஸ்.பி.பி. - ஜானகி] மறந்து விட்டீர்களே !

அன்புடன்

pammalar
13th December 2009, 09:18 PM
மக்கள் கலைஞரின் 1970-ம் ஆண்டு சாதனைப் பட்டியல் :
(திரைப்படம் - வெளியான தேதி - சென்னை அரங்குகள் என்கின்ற ஃபார்மெட்டில்)

1. பெண் தெய்வம் - 22.1.1970 - கெயிட்டி, நட்ராஜ், மஹாராஜா, ராம்

2. எதிர்காலம் - 21.2.1970 - சித்ரா, மஹாலட்சுமி, முருகன், தங்கம், சீனிவாசா

3. நம்ம குழந்தைகள் - 27.2.1970 - சாந்தி, கிரெளன், புவனேஸ்வரி

4. காதல் ஜோதி - 14.4.1970

5. C.I.D. சங்கர் - 1.5.1970

6. வீட்டுக்கு வீடு - 29.5.1970 - சித்ரா, அகஸ்தியா, மஹாலட்சுமி

7. மாணவன் - 10.7.1970 - பிளாசா, அகஸ்தியா, சயானி

8. காலம் வெல்லும்- 11.9.1970

9. கண்ணன் வருவான் - 2.10.1970

10. நிலவே நீ சாட்சி - 4.12.1970

அன்புடன்,
பம்மலார்.

groucho070
14th December 2009, 08:25 AM
நடிகர்திலகத்துக்கு அடுத்து, முதல் படத்தில் துவங்கி 150 படங்கள் வரையில் கதாநாயகனாகவே நடித்த பெருமைக்குரிய இன்னொருவர் 'மக்கள் கலைஞர்' ஜெய்சங்கர். அவர் வில்லன் வேடங்களிலும், துணைக் கதாபாத்திரங்களிலும், குணசித்திர வேடங்களிலும் நடிக்கத்துவங்கியது 150 படங்களுக்குப்பின்னர்தான். அதுவரை கதாநாயகனாகவே கொடிகட்டிப்பறந்தார். In both of the NT films he was second hero right :lol:

Okay, just wanted to kid you. I am reading, madam, I am reading and have related some of the stuff here to my mom. She thanked you for the efforts :thumbsup: :clap:

Murali Srinivas
15th December 2009, 12:31 AM
சாரதா,

நான் தவறாமல் மூன்று திரிகளையும் படித்துக் கொண்டுதானிருக்கிறேன். நீங்கள் அனைத்து தகவல்களையும் மிக நேர்த்தியாக பதிந்து விடுவதால் மேலே சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. எனக்கும் பிடித்த நடிகர் ஜெய். அதை முதலிலேயே சொல்லியிருக்கிறேன். ரவிச்சந்திரனை பொறுத்த வரை அவர் நிறைய நடிகர் திலகத்தின் பாணியை நகலெடுப்பார். போதாதற்கு 1971- தேர்தல் நேரத்தில் அவர் தி.மு.க.வில் சேர்ந்து பிரசாரம் செய்ய, என் மனதுக்கு அந்நியமாகிப் போனார்.

கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன நான் பார்க்காத படம். உங்கள் விமர்சனத்தை படித்த பிறகு தான் அந்த படத்தின் கதை பற்றியே தெரிந்துக் கொண்டேன். 1979 வருடம் மார்ச் மாதம் வெளி வந்தது என்று நினைக்கிறேன். 1979-ல் திரிசூலம் வெளியான போது நடிகர் திலகத்தின் 200 -வது பட விழா மதுரையில் மார்ச் மாதம் 10,11 தேதிகளில் நடைப்பெற்றது. முதல் நாள் ஊர்வலத்தை மேல மாசி வீதி வடக்கு மாசி வீதி சந்திப்பில் நின்று நடிகர் திலகம் பார்வையிட்டார். அந்த விழா நிகழ்ச்சிகள் படமாக்கப்பட்டு திரிசூலம் படத்தோடு காண்பிக்கப்பட்டது. இப்போது அதை காணும் வாய்ப்பு கிடைத்தால் கவனியுங்கள். இந்த கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன படத்தின் போஸ்டர்கள் அந்த மேடைக்கு எதிரே ஒட்டியிருப்பதை பார்க்கலாம்.

வண்டிக்காரன் மகன் படத்தை பற்றிய அனைத்து தகவல்களும் நீங்களே சொல்லிவிட்டீர்கள். வெகு நாட்களுக்கு பிறகு மதுரையில் இந்த ஜெய் படம்தான் 53 நாட்கள் ஓடியது. உழைக்கும் இனமே உடன் பிறப்பே பாடலில் ஜெய் பழைய எம்.ஜி.ஆர் படப் பாணியில் சிவப்பு சட்டை கருப்பு பான்ட் அணிந்திருப்பார். இந்த படம் வெளியாகி நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் போது ஜெய் மதுரையில் படம் ஓடிய கல்பனா தியேட்டருக்கு வந்தார். இடை வேளையில் பேசும் போது, தான் அடுத்த சில நாட்களில் அமெரிக்கா போகப் போவதாக சொன்னவர், எதையும் படிக்க போகவில்லை, நடிக்கப் போகிறேன் என்றார் [ஒரே வானம் ஒரே பூமி ஷூட்டிங்]. அந்த சமயத்தில்தான் அப்போது தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். முதன் முறையாக அமெரிக்கா செல்கிறார். நிருபர்களிடம் பேசிய எம்.ஜி.ஆர். அமெரிக்காவின் முன்னேற்றத்தைப் பற்றி படிக்க போகிறேன் என்று சொல்லியிருந்தார். ஜெய் பேசியதற்கு கூடியிருந்த தி.மு.க. தொண்டர்களின் கைதட்டல் கிடைத்தது. இதற்கு சில காலம் முன்னர் வெளியான இது எப்படி இருக்கு படத்திலும் சார் நீங்க எங்க பக்கம் தானே என்று கேட்கும் தேங்காயிடம் இல்லைப்பா நான் அந்த பக்கம் என்று பதில் சொல்லும் ஜெய்யின் பதில் சலசலப்பை உண்டாகியிருந்தது.

ஆனால் அந்த ஒரு வெற்றி [வண்டிக்காரன் மகன்] மட்டும்தான் ஜெய்-க்கு கிடைத்தது. அதன் பிறகு கருணாநிதி எழுதி ஜெய் நடித்த அத்தனை படங்களும் தோல்வி அடைய நாயக ஸ்தானத்திலிருந்து அவர் சரிவு ஆரம்பமானது.

அன்புடன்

Plum
15th December 2009, 03:32 AM
saaradha-sn, I dont know about others but I follow these threads keenly. Interestingly, there is a personal connection here - as I said, my father along with his friends apparently financed Ravi's lodge days while Jaishankar was a paying guest in my mother's father's house in Delhi I believe hence my interest in these two.
Obviously, many of these films arent great shakes so you are obviously working with much more difficult material than Murali has for the NT thread :-) so extra credit for running these threads interestingly!

I am waiting for you to come to Veettukku Veedu, which as P_R noted before, is one of Jai's best comic acts.
Hope you would be covering it in due course of time

pammalar
17th December 2009, 09:36 PM
மக்கள் கலைஞரின் 1971-ம் ஆண்டு சாதனைப் பட்டியல்:
(திரைப்படம் - வெளியான தேதி - சென்னை அரங்குகள் என்கின்ற ஃபார்மெட்டில்)

1. நான்கு சுவர்கள் - 6.2.1971 - மிட்லண்ட், மஹாராணி, சயானி

2. நூற்றுக்கு நூறு - 18.3.1971 - கெயிட்டி, மேகலா, மஹாராஜா, சீனிவாசா

3. குலமா குணமா - 26.3.1971 - ஆனந்த்(பகல்), பிளாசா, மஹாராணி, சயானி, லிபர்ட்டி (100 நாட்களுக்கு மேல் ஓடிய சூப்பர்ஹிட் குடும்பக்காவியம்)

4. நீதி தேவன் - 7.5.1971

5. சூதாட்டம் - 12.6.1971 - வெலிங்டன், மஹாராஜா, ராக்ஸி, சீனிவாசா, பழனியப்பா

6. அன்புக்கு ஒரு அண்ணன் - 22.7.1971 - பிளாசா, பிராட்வே, சயானி, லிபர்ட்டி

7. தங்க கோபுரம் - 12.8.1971 - பாரகன், பாரத், பழனியப்பா, சயானி(19.8.1971)

8. புதிய வாழ்க்கை - 9.9.1971 - பிளாசா, அகஸ்தியா, ராக்ஸி, லிபர்ட்டி

9. வீட்டுக்கு ஒரு பிள்ளை - 18.10.1971 - மிட்லண்ட், மஹாராணி, மஹாலட்சுமி, நூர்ஜஹான்

10. கெட்டிக்காரன் - 19.11.1971 - கெயிட்டி, தங்கம், சரவணா, ஈராஸ், லிபர்ட்டி, பிரபாத்

குறிப்பு :
1. குலமா குணமா நடிகர் திலகத்துடன் ஜெய் இணைந்த இரண்டாவது படம்.

2. குலமா குணமா ஆனந்த் திரையரங்கில் மட்டும் பகல் காட்சியாக வெளியானது.

3. தங்க கோபுரம் சயானி திரையரங்கில் மட்டும் ஒரு வாரம் தள்ளி 19.8.1971 அன்று வெளியானது.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
18th December 2009, 02:13 AM
நடிகர் திலகத்துடன் மக்கள் கலைஞர் இணைந்த குலமா குணமா குடும்பக் காவியம் 100 நாட்களுக்கு மேல் ஓடி அமோக வெற்றி கண்ட திரை ஓவியம். இத்திரைப்படம் 100 நாள் விழாக் கொண்டாடிய திரையரங்குகள் :

1. சென்னை - பிளாசா (858 இருக்கைகள்)- 100 நாட்கள்

2. மதுரை - தேவி (1549 இருக்கைகள்) - 100 நாட்கள்

3. சேலம் - ஜெயா - 100 நாட்கள்

4. திருச்சி - ஜூபிடர் - 118 நாட்கள்

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
19th December 2009, 04:28 PM
சகோதரி சாரதா அவர்களுக்கு,
மற்றுமொரு சிறப்பான பதிவு. பாராட்டுக்கள். சினிமா பைத்தியம் குட்டி ஹிந்தி திரைப்படத்தின் தமிழாக்கம். ஹிந்தியில் ஜெயா பாதுரிக்கும் வாணி ஜெயராமுக்கும் திருப்புமுனையாக அமைந்த படம். குறிப்பாக வாணி ஜெயராமின் குரல் இப்படத்தின் பாடலில் மிகவும் சிறப்பாக அமைந்து லதா மங்கேஷ்கரையே திக்குமுக்காட வைத்ததாக அக்காலத்தில் கூறுவார்கள். இதுபற்றி அக்காலத்தில் பல கதைகளுண்டு. வாணி ஜெயராம், அனுராதா போட்வால் போன்ற பல பாடகிகள் மிகுந்த எதிர் நீச்சல் போட்டுத்தான் ஹிந்தித் திரையுலகில் நிலைக்க முடிந்தது. இது ஒரு காரணமாகவோ என்னவோ, அவர்கள் தமிழ்த்திரையுலகில் நுழைந்தார்கள். அவர்களைத் தமிழ்த்திரையுலகில் அழைத்து வந்த பெருமை சங்கர் கணேஷ் இரட்டையர்களையே சாரும். வீட்டுக்கு வந்த மருமகள் படத்தில் ஓரிடம் ஓரிடம் என்ற பாடலை டி.எம்.எஸ். ஸுடன் பாடி தமிழில் நுழைந்தார். சங்கர் கணேஷ் இரட்டையர்கள் இப்படத்திற்கு இசையமைத்திருந்தனர். ஹிந்தியில் இடம்பெற்ற போலெரே பப்பி ஹரா பாடலின் மெட்டைக் கிட்டத்தட்ட அப்படியே பயன்படுத்தி என்னுள்ளம் அழகான வெள்ளித்திரை என்ற பாடலைப் பாடவைத்தனர். தமிழிலும் இப்பாடல் மிகப் பிரபலமானது. சென்னையில் தேவி பாரடைஸில் வெளியானது. மற்றொரு பாடல் நானறிந்த மட்டில் இந்த நாட்டிலுள்ள பைத்தியங்கள் என்று துவங்கும் பாடல், டி.எம்.எஸ். அவர்கள் பாடியிருந்தார். வாஞ்சிநாதனாக நடிகர் திலகத்தின் தோற்றம் - அப்படியே அவரைக்கண் முன் நிறுத்தியது. தற்போது இப்படம் ஒளிக்குறுந்தகடாகவும் வெளிவந்துள்ளது.
தமிழில் வாணி ஜெயராம் பாடிய என்னுள்ளம் அழகான வெள்ளித்திரை பாடலை இதுவரை கேட்டிராதவர்களுக்காக அதற்கான இணைப்பைக் கீழே தருகிறேன்.
http://music.cooltoad.com/music/download.php?id=191236
மேலும் படக்காட்சியும் இணையத்தில் இடம் பெற்றுள்ளது.
http://www.rajshritamil.com/Movie/Cinema-Paithiyam
ஜெய்சித்ராவின் சிறந்த நடிப்பிற்கு இப்படம் ஒரு சான்றாக விளங்கும்.

ராகவேந்திரன்

pammalar
19th December 2009, 07:07 PM
மக்கள் கலைஞரின் மதுரை மாநகர சாதனைப் புள்ளி விவரங்கள் :

1. அக்கா தங்கை திரைப்படம், 1549 இருக்கைகள் கொண்ட தேவி திரையரங்கில் வெளியானது. அங்கே 84 நாட்கள் ஓடி அமோக வெற்றி கண்டது.

2. நூற்றுக்கு நூறு திரைப்படம், 1637 இருக்கைகள் கொண்ட கல்பனா திரையரங்கில் வெளியாகி , நல்ல வரவேற்புடன் 49 நாட்கள் ஓடியது.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
19th December 2009, 10:21 PM
பேசும் படம் ஏப்ரல் மலர் 1971 இதழில் , கேள்வி - பதில் பகுதியில், வெளியான ஒரு கேள்வி பதில் :

கேள்வி : குறுகிய காலத்தில் நிறைய படங்களிலும் அதே சமயம் அதிக வெற்றிப் படங்களிலும் நடித்த கதாநாயகன் யார் ? (வி. ஆர். நடராஜன், திருச்சி - 2)

பதில் : முதலாவது சிவாஜி. இரண்டாவது ஜெய்சங்கர்.

நடிகர் திலகமும் , மக்கள் கலைஞரும் படமெடுக்கும் தயாரிப்பாளர்களை முதலாளிகளாக மதித்தனர் என்பதும் இங்கே குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. பல சாமானியர்களை, திரைப்படத் தயாரிப்பில் ஈடுபடச் செய்து, அவர்களை செல்வந்தர்களாக உயர்த்திய பெருமை, நல்லவர்களான இந்த இரு வல்லவர்களையும் சாரும்.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
20th December 2009, 01:20 AM
விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ள புத்தகம் "தமிழ் சினிமாவில் நகைச்சுவை கலைஞர்கள்". இதன் ஆசிரியர் சினிமா எக்ஸ்பிரஸ் வி. ராமமூர்த்தி. நகைச்சுவை நடிகர்கள் பற்றிய சுவையான கட்டுரைகள் அடங்கிய இப்புத்தகத்தில், நடிகர் கே.ஏ. தங்கவேலு அவர்களைப் பற்றிய கட்டுரையிலிருந்து சில வரிகள் :

"தங்கவேலுவுக்கு சினிமாவில் ஆத்மார்த்தமான நண்பர்கள் ஏராளம். அவர்களுள் ஒருவர் ஜெய்சங்கர். குடும்ப நிகழ்ச்சி எதுவாக இருந்தாலும் அல்லது தனிப்பட்ட விஷயம் எதுவாயினும் அவர் முதலில் யோசனை கேட்பது, ஜெய்சங்கரிடம் தான்!"

தங்கமான கலைஞரான தங்கவேலு, தங்கமனசுக்காரரான ஜெய்யிடம், அனைத்து விஷயங்களையும் முதன்முதலில் பகிர்ந்து கொள்வது இயற்கை தானே !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
20th December 2009, 12:48 PM
மக்கள் கலைஞரின் 1972-ம் ஆண்டு சாதனைப் பட்டியல்:
(திரைப்படம் - வெளியான தேதி - சென்னை அரங்குகள் என்கின்ற ஃபார்மெட்டில்)

1. ராணி யார் குழந்தை - 14.1.1972 - குளோப், பிரபாத், சரஸ்வதி, லிபர்ட்டி

2. கங்கா - 15.1.1972 - பாரகன், நூர்ஜஹான், முருகன், பழனியப்பா

3. சவாலுக்கு சவால் - 18.2.1972

4. காதலிக்க வாங்க - 25.2.1972

5. நவாப் நாற்காலி - 3.3.1972

6. பொன்மகள் வந்தாள் - 13.4.1972

7. கருந்தேள் கண்ணாயிரம் - 17.5.1972 - குளோப், பத்மநாபா, உமா, லிபர்ட்டி

8. கனிமுத்துப் பாப்பா - 26.5.1972 - ஓடியன், பிராட்வே, கிருஷ்ணவேணி, சயானி

9. அவசர கல்யாணம் - 29.6.1972 - சித்ரா, முருகன், சயானி, கமலா

10. டெல்லி டு மெட்ராஸ் - 4.8.1972

11. வரவேற்பு - 25.8.1972 - கெயிட்டி, கிரெளன், புவனேஸ்வரி, பழனியப்பா

12. ஜக்கம்மா - 14.9.1972

13. உனக்கும் எனக்கும் - 1.10.1972

14. மாப்பிள்ளை அழைப்பு - 17.11.1972

15. தாய்க்கு ஒரு பிள்ளை - 5.12.1972

16. ஆசீர்வாதம் - 22.12.1972

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
20th December 2009, 01:25 PM
அண்ணா சாலை திரையரங்குகள் நினைவுள்ளவரை எழுதியுள்ளேன்

1. ராணி யார் குழந்தை - 14.1.1972 - குளோப், பிரபாத், சரஸ்வதி, லிபர்ட்டி

2. கங்கா - 15.1.1972 - பாரகன், நூர்ஜஹான், முருகன், பழனியப்பா

3. சவாலுக்கு சவால் - 18.2.1972 - பிளாசா

4. காதலிக்க வாங்க - 25.2.1972 - பாரகன்

5. நவாப் நாற்காலி - 3.3.1972 - குளோப்

6. பொன்மகள் வந்தாள் - 13.4.1972 - சாந்தி கிரௌன் புவனேஸ்வரி

7. கருந்தேள் கண்ணாயிரம் - 17.5.1972 - குளோப், பத்மநாபா, உமா, லிபர்ட்டி

8. கனிமுத்துப் பாப்பா - 26.5.1972 - ஓடியன், பிராட்வே, கிருஷ்ணவேணி, சயானி

9. அவசர கல்யாணம் - 29.6.1972 - சித்ரா, முருகன், சயானி, கமலா

10. டெல்லி டு மெட்ராஸ் - 4.8.1972

11. வரவேற்பு - 25.8.1972 - கெயிட்டி, கிரெளன், புவனேஸ்வரி, பழனியப்பா

12. ஜக்கம்மா - 14.9.1972 - கெயிட்டி

13. உனக்கும் எனக்கும் - 1.10.1972 - பாரகன்

14. மாப்பிள்ளை அழைப்பு - 17.11.1972 - பிளாசா

15. தாய்க்கு ஒரு பிள்ளை - 5.12.1972 - வெலிங்டன் அ மிட்லண்ட்

16. ஆசீர்வாதம் - 22.12.1972 - பிளாசா

ராகவேந்திரன்

pammalar
21st December 2009, 12:54 AM
நடிகர் அசோகனின் மறைவின் போது, நட்பு ரீதியாக, ஜெய் ஆற்றிய உதவிகள் (இறுதிப் பணிகள்) போற்றுதலுக்குரியவை. பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. இந்த அரிய தகவலை அளித்த சகோதரி சாரதா அவர்களுக்கு எமது நயமிகு நன்றிகள் !

ஜெய் அவர்களின் 1972-ம் ஆண்டு சாதனைப் பட்டியலில், சென்னை அரங்குகள் விடுபட்டிருந்த திரைப்படங்களுக்கு, சென்னை அண்ணா சாலை அரங்குகளை அன்போடு அளித்த திரு. ராகவேந்திரன் அவர்களுக்கு எமது பணிவான நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

groucho070
21st December 2009, 09:34 AM
Ma'am, thanks for the recall of Asokan's funeral. What a great friend to have, this wonderful man called Jai Shankar.


ஒரே ஆண்டில் 16 படங்கள்.....!!!!!!! :omg: , அத்தனையிலும் கதாநாயகன் :clap: . இது இந்திய அளவில் சாதனையாக இருக்க வேண்டும் :clap: . :shock: Could it be?

'ஏண்டா, சாந்தி தியேட்டரை எனக்கே காட்டறியா?' :lol: :lol: Unforgettable scene :lol:

Aghori
21st December 2009, 07:25 PM
Jai shankar at times looked like MGR :oops:

pammalar
21st December 2009, 09:12 PM
Thanks a lot, Mr. Karthik !!!

Regards,
Pammalar.

pammalar
22nd December 2009, 01:39 PM
நடிகர் திலகம் பற்றி மக்கள் கலைஞர் :
(1.10.1967 அன்று வெளியான பத்மஸ்ரீ சிவாஜி கணேசன் 40வது பிறந்த நாள் மலரிலிருந்து)

"பத்மஸ்ரீ திரு. சிவாஜி கணேசன் அவர்கள் தமிழக திரையுலகுக்கு ஓர் துருவ நட்சத்திரம். நடிப்புலகில் இருப்போர்க்கு ஓர் பவநந்தி. பலருக்கு, "வாழ வைத்த தெய்வமாக" இருந்து வரும் இனியர். திரு. சிவாஜி அவர்கள் பல காலம் கலையுலகுக்கு கலங்கரை விளக்கமாக இருந்து வருவார்."

பவநந்தி - இவர் 13-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஓர் மகா பண்டிதர். நன்னூல் என்னும் தமிழ் இலக்கண நூலை படைத்த பேரறிஞர். சமண சமயத்தைச் சார்ந்தவர்.

சிவாஜியை பவநந்தியோடு ஒப்பிட்டிருக்கிறார் ஜெய். இது மிக மிகப் பொருத்தமானதாகும். தமிழுக்கு இலக்கண நூலை வகுத்தவர் பவநந்தி. நடிப்புக்கு இலக்கணமாகத் திகழ்பவர் நம் சிவாஜி.

அன்புடன்,
பம்மலார்.

bingleguy
24th December 2009, 08:49 PM
"makkaL kalaigyar" endra sollukku unmaiyAna iLakkaNam koduthavarAga ivar vAzhkkaiyil thigazhndhu irukkirAr endru sonnal adhu midhaiyAgAdhu .....

Jai ivvalavu oru makkal manidhanAga vAzhndhu vandhar nnu ennoda friend solli kettirukken ... but ivvalavu detail aa avar seidha narpanigal matrum avar vAzhndhu vandha vidham ellam kekkardhukku romba sandhoshamaa irukku ....

selfish aa irukkira indha ulagathula ... thanakku endra vArthaiyai odhikku ... pirarkku endru vAzhdhu vandha Jai kku en idhayam kanindha nandrigaL .... he was a very good friend of my friend's family .... but i never got a chance to meet this wonderful person ... still he always lingers in the hearts of ppl who have benefited his good works ... n those who hear em !!!

Thanks a TON Saradha nga ... i am getting to know more about this great person .... thanks to you on starting up this thread .... please continue and try giving us more facts on Jai uncle (even though i have not seen him personally - my friend and me used to call him this way when we were young - my friend used to meet and mingle with Jai a lot ...). Thanks a TON to our friend Pammalar too who has been contributing a lot of unheard facts in Jai uncle's life .....

rajeshkrv
24th December 2009, 11:35 PM
chakaravarthyil heroine saradha
vaa valliyammai kanava - suseelavin kuralil prabalamana paadal

Murali Srinivas
25th December 2009, 06:30 PM
சாரதா,

ஜெய் ஆதரவளித்த மெர்சி ஹோம் போன்ற இங்கே பலருக்கும் தெரியாத விஷயங்களை பதிவிடுவது மிக மிக நல்ல விஷயம்.

நான் முன்னர் எழுதியிருந்த ஜெய்யின் மீது பூசப்பட்ட அரசியல் சாயம் பற்றி நீங்கள் தவறாக புரிந்துக் கொண்டீர்கள் என நினைக்கிறேன். மு.க.வசனம் எழுதிய படங்களில் நடித்ததாலும் அவர் கட்சி சார்பான சில கருத்துகளை சொல்ல நேர்ந்ததாலும் அவர் மீது தி.மு.க. முத்திரை குத்தப்பட்டது. மேலும் அவரின் சில படங்கள் சரியாக போகாமல் அவரின் கதாநாயக ஸ்தானத்திற்கு பாதிப்பு ஏற்பட்டது என்பதையே சொல்லியிருந்தேன். மு.க.சம்மந்தப்படாத படங்களில் தி.மு.க. சார்பு வசனங்கள் பேசியது அவர் தவறு என்றால் அதை எம்.ஜி.ஆருக்கு எதிராக செயல்படுகிறார் என்பதை போன்று சித்தரித்தது மீடியாவின் உபயம். இதே ஜெய் அவர்கள் 1973-ல் வெளியான உன்னைத்தான் தம்பி படத்தில் கணக்கு கேட்டவர்களுக்கு ஆதரவாக வசனம் பேசியபோது அவர் எம்.ஜி.ஆர் ஆதரவாளர் என்று யாரும் சொல்லவில்லை. அவ்வளவு ஏன், தி.மு.க. ஆட்சி 1976-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30ந் தேதி கலைக்கப்பட்டது. பிப்ரவரி 13ந் தேதி வெளியான பணக்கார பெண் படத்தில் [ஜெய்-ஜெயசித்ரா நடித்தது. நாள் நல்ல நாள் உன் இதழில் கவிதை எழுதும் தேன் சிந்தும் நாள் என்ற டி.எம்.எஸ்.- வாணி ஜெயராம் பாடிய ஹிட் பாடல் இடம் பெற்ற படம்] தேங்காய், மு.க.போன்றே மேக்கப் அணிந்து ஒரு அரசியல்வாதியாக வருவார். படத்தில் ஒரு பூஜை காட்சி இடம் பெறும். அதில் கலந்துக் கொண்டு ஜெய் பாடுவதாக வரும் டி.எம்.எஸ். பாடல் நினைவிருக்கிறதா?

ஜானகியின் நாயகனே ராமச்சந்திரா; ஸ்ரீராமச்சந்திரா
தர்மம் ஜெயிக்கும் என்று சொன்னவனே ராமச்சந்திரா; ஸ்ரீராமச்சந்திரா!
நீ நாடாள வரவேண்டும் இந்த நாளிலே; நெடுங்
காடாள போனவனே அந்த நாளிலே!

இந்த பாடல் அரசியல் கலப்பு காரணமாக வானொலியில் ஒலிப்பரப்படவில்லை. இப்படி வெளிப்படையாக ஆதரித்து பாடிய போது விழாத அரசியல் சாயம் பின்னாளில் அவருக்கு வலுக்கட்டாயமாக பூசப்பட்டது என்றால் 78-க்கு பிறகு அதிகரித்த மீடியாக்களின் வரவே அதற்கு காரணம்.

அன்புடன்

ஒரு சின்ன திருத்தம்.பாலபிஷேகம் வெற்றிகரமாக ஓடியது ஜூன்,ஜூலை 1977-ல். அதற்கு பிறகுதானே ஜெய் மு.க.படத்தில் ஒப்பந்தமானார்

RAGHAVENDRA
8th January 2010, 08:54 PM
மக்கள் கலைஞரின் மிகவும் அபூர்வமான படங்களின் வரிசையில் குறிப்பிடத்தக்கது, ஸ்ரீ ஸ்ரீ ஃபிலிம்ஸின் காதல் பறவை. கிட்டத்தட்ட குமரிப் பெண் படத்தில் ரவிச்சந்திரன் வரும் கிராமத்தான் கெட்டப்பில் ஜெய்சங்கர் வருவார். ஜெய்சங்கருக்காக நிச்சயிக்கப் பட்ட பெண்ணாக பாரதி (மறைந்த விஷ்ணுவர்த்தன் அவர்களின் மனைவி) நடித்திருந்தார். நாகரீகத்தின் உச்சியில் திளைக்க விரும்பும் பாரதி, ஜெய்சங்கரை வெறுப்பார். அவருடைய நாகரீக மோகமே அவருடைய பெண்மைக்கு சவாலாக மாறி அதனின்று அவரால் எப்படி மீள முடிகிறது என்பதே கதை. ஆர் எஸ் மனோகர், மேஜர் சுந்தர்ராஜன் - இப்படத்திலும் அவர் மேஜராக வருவார் என்று நினைவு, மற்றும் டி.ஆர்.ராமச்சந்திரன், ரேணுகா, பாரதி, சுந்தரிபாய், மனோரமா, தேங்காய் சீனிவாசன் மற்றும் பலர் நடித்திருந்தனர். ஏ.எல்.நாராயணன் வசனம், வேதா இசை, இயக்கம் ஏ.வி.எஸ்.ராவ்.

கவியரசர் கண்ணதாசன் பாடல்களில், அந்தக் காலத்தில் ஹிட்டான பாடல் வேத கால பிராணியைப் பாரு என்பதாகும். பி.சுசீலாவின் குரலில், படத்தில் ஜெய்யைக் கிண்டல் செய்து பாரதி பாடுவதாகவும், மற்றொரு முறை ஜெய்சங்கர் பாடுவதாகவும், குரல் டி.எம்.ஏஸ். இடம் பெற்றிருக்கும். மற்றொரு இனிமையான பாடல் பட்டுப்பூச்சி பட்டுப்பூச்சி பாப்பா, கொட்டிப்போட்ட கட்டுக்கூந்தல் டோப்பா, என்ற பாடல் டி.எம்.எஸ்.சின் குரலில் அருமையாக இருக்கும். அது மட்டுமன்றி எல்.ஆர்.ஈஸ்வரி மற்றும் ஜிக்கியின் குரலில் ஓஹோ இளைஞனே பார் பார் எனத் துவங்கும் பாடலும் இடம் பெற்றுள்ளது. இவையாவற்றுயும் விட காதல் பறவைகளே கானம் பாடுங்கள் என்ற மென்மையான மெட்டில் அமைந்த பாடலே அனைவரையும் முதலிலேயே ஈர்த்து விடும்.

சராசரியான ஒட்டம். இனிமையான பாடல்கள்.
காதல் பறவை ஒரு முறையேனும் பார்க்க வேண்டிய படம்.

ராகவேந்திரன்

RC
9th January 2010, 08:41 PM
Side note:
மனோகர் ஜெய் நடித்த இரு வல்லவர்கள் படமே ஆண்டுகள் பல கடந்து சவால் -ஆக வெளி வந்தது. மனோகர் நடித்த வேடத்தில் ஜெய்-யும் ஜெய் நடித்த வேடத்தில் கமலும் நடித்தது குறிப்பிடத்ததக்கது.

pammalar
12th January 2010, 06:17 PM
மக்கள் கலைஞர் ஜெய் அவர்களின் 1973-ம் ஆண்டு சாதனைப் பட்டியல்:
(திரைப்படம் - வெளியான தேதி - சென்னை அரங்குகள் என்கின்ற ஃபார்மெட்டில்)

1. விஜயா - 2.2.1973

2. வந்தாளே மகராசி - 16.3.1973

3. வாயாடி - 13.4.1973

4. அம்மன் அருள் - 27.4.1973

5. அன்புச் சகோதரர்கள் - 5.5.1973 - சித்ரா, பிராட்வே, மேகலா, கமலா

6. தேடி வந்த லக்ஷ்மி - 24.5.1973 - வெலிங்டன், பாரத், சரவணா, சீனிவாசா

7. இறைவன் இருக்கின்றான் - 26.6.1973

8. பொன்வண்டு - 29.6.1973 - சித்ரா, பிராட்வே, புவனேஸ்வரி, ராஜகுமாரி

9. வாக்குறுதி - 7.9.1973

10. தெய்வக் குழந்தை - 14.9.1973

குறிப்பு:
சகோதரி சாரதா அவர்கள் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல, திரைப்பட நடிகர் ஜெய்சங்கராகவே கெளரவ வேடத்தில் ஜெய் தோன்றிய அரங்கேற்றம், 9.2.1973 அன்று சென்னை மற்றும் தென்னகமெங்கும் வெளியானது. சென்னையில் பைலட், பாரத், மேகலா, கிருஷ்ணவேணி ஆகிய 4 அரங்குகளில் வெளியானது. 100 நாட்கள் ஓடிய வெற்றிப்படமாக அமைந்தது.

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
13th January 2010, 06:45 PM
சகோதரி சாரதாவின் எழுத்துக்களில் மக்கள் கலைஞரின் ஜெய்சங்கரின் திரைப்படங்களைப் பற்றிய கருத்தாய்வு மிகவும் பயனுள்ளதாய் அமைந்துள்ளது. தற்காலத் தலைமுறையினர் ஜெய்சங்கரின் படங்களைப் பற்றி அறிந்து கொள்ள மிகவும் உபயோகமாய் இருக்கும். பாராட்டுக்கள்.

எதிர்காலம் படத்தில் ராகினியும் நடித்திருந்தார் என நினைவு. பாடல்கள் மனதில் நின்ற அளவிற்கு படம் நினைவில்லை. நாகேஷ் பேசும் ஒரு வசனம் மட்டும் நெஞ்சில் பசுமரத்தாணி போல் நின்று விடும். எனக்கு பாக்கெட்டும் இல்லே, இதயமும் இல்லே என்று சொல்வார் என நினைவு. இப்படம் ஜெமினி, ஜெய் இருவரைவிடவும் நாகேஷின் நடிப்பு கண்களைக் குளமாக்கும். ஜெய்சங்கருக்கு ஒரு டூயட் உண்டு பொண்ணு ஏன் தானே சிரிக்கிறா என்ற இனிமையான பாடல், டி.எம்.எஸ். பி.சுசீலா குரலில் கேட்டுக் கொண்டே இருக்கலாம். ஆனால் பாடல் ஹிட்டாகவில்லை. ஜெமினி ஜெய் இருவரின் மனஸ்தாபத்திற்குப் பின் ஜெய் பாடுவதாக வரும் கல்லுக்கு நீதி சொல்ல முடியாது பாடல் டி.எம்.எஸ்.ஸின் குரலில் நெஞ்சை உருக்கி விடும்.

புத்திசாலிகள் படம் தமிழ்நாட்டில் ஏதோ ஒரு தியேட்டரில் ஒரே ஒரு நாள் மட்டுமே ஒடியதாக கேள்விப்பட்டிருக்கிறேன். அது எந்த தியேட்டர் என நினைவில்லை. சென்னை திருவல்லிக்கேணி ஸ்டார் திரையரங்கில் வெளியானது.

இதே போல் ஒரு நாள் மட்டுமே ஓடிய இன்னொரு படமும் ஜெய்சங்கர் நடித்தது தான். தெய்வம் தந்த வீடு என பெயர் மாற்றப்பட்ட மிட்டாய் மம்மி படம். அருமையான பாடலை வி.குமார் படைத்திருந்தார். திருக்கோவில் தேடி ரதி தேவி வந்தார் என்ற பாடல்.

வாய்ப்புக்கு நன்றி.

ராகவேந்திரன்

RC
18th January 2010, 08:20 AM
For your viewing pleasure....
aayiram poi - http://www.rajshritamil.com/Movie/Aayiram-Poi
aththaiyaa maamiyaa - http://www.rajshritamil.com/Movie/Athaya-Maamiya
CID Shankar - http://www.rajshritamil.com/Movie/CID-Shankar-with-English-subtitles
deivIga URavu - http://www.rajshritamil.com/Movie/Daiveega-Uravu
enga paattan soththu - http://www.rajshritamil.com/Movie/Enga-Paatan-Sothu
gangaa - http://www.rajshritamil.com/Movie/Ganga-with-English-subtitles
iru vallavargaL - http://www.rajshritamil.com/Movie/Iru-Vallavargal
jakkammaa - http://www.rajshritamil.com/Movie/Jakkamma-with-English-subtitles
kaalam vellum - http://www.rajshritamil.com/Movie/Kaalam-Vellum
kaathaliththaal pOdhumaa - http://www.rajshritamil.com/Movie/Kadalithal-Pothuma
kannippeN - http://www.rajshritamil.com/Movie/Kannipen
karunthEL kaNNaayiram - http://www.rajshritamil.com/Movie/Karunthel-Kannayiram
maayaaNdi - http://www.rajshritamil.com/Movie/Mayandi
naangu killaadigaL - http://www.rajshritamil.com/Movie/Nangu-Killadigal
nURRukku nURu - http://www.rajshritamil.com/Movie/Nootrukku-Nooru
pandhaattam - http://www.rajshritamil.com/Movie/Pandhattam
pattanaththil bUtham - http://www.rajshritamil.com/Movie/Pattanathil-Bhootham
piLLai selvam - http://www.rajshritamil.com/Movie/Pillai-Selvam
pUvaa thalaiyaa - http://www.rajshritamil.com/Movie/Poova-Thalaiya-with-English-subtitles
thEdi vandha lakshmi - http://www.rajshritamil.com/Movie/Thedi-Vanda-Lakshmi
vaayaadi - http://www.rajshritamil.com/Movie/Vayadi
vallavan oruvan - http://www.rajshritamil.com/Movie/Vallavan-Oruvan
vandhaaLE maharaasi - http://www.rajshritamil.com/Movie/Vanthale-Maharasi
Yaar nI- http://www.rajshritamil.com/Movie/Yaar-Nee

RC
18th January 2010, 08:57 PM
Dear RC,
I sumbmit my sincere thanks, for your valuable efforts for providing the links.

But unfortunately the links are not opening in my PC. So, viewers, who get the oppertunity to watch them, please share about the contents and your thoughts, here.

thanks again.

You are welcome, Saradhaa! This is nothing compared to what you have been contributing to many threads.

I'm sure you know this and assume you have PC restrictions in viewing them. But still I would state the obvious...There is a View Free button all the way down in these pages that will let you watch the movies...

abkhlabhi
19th January 2010, 10:09 AM
Malathi and Kannan varuran (i think) more or less similary storyline and released during same period. I still remember first I saw Ravi movie and then Jai movie. When I have seen Jai movie i remembered Ravi movie story only.

pammalar
21st January 2010, 08:35 PM
மக்கள் கலைஞர் ஜெய் அவர்களின் 1974-ம் ஆண்டு சாதனைப் பட்டியல்: (பாகம் 1)
(திரைப்படம் - வெளியான தேதி - சென்னை அரங்குகள் என்கின்ற ஃபார்மெட்டில்)

1. கல்யாணமாம் கல்யாணம் - 12.1.1974

2. பிள்ளைச் செல்வம் - 14.1.1974

3. திருடி - 29.3.1974

4. வைரம் - 24.5.1974

5. உங்கள் விருப்பம் - 5.7.1974

6. பிராயச்சித்தம் - 25.7.1974 - கெயிட்டி, பாரத், சரவணா, நூர்ஜஹான்

7. இதயம் பார்க்கிறது - 9.8.1974 (மக்கள் கலைஞரின் 100வது படம்)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
21st January 2010, 09:11 PM
1965-ல் திரையுலகுக்கு அறிமுகமான மக்கள் கலைஞர் ஜெய் அவர்கள், தமது முதல் திரைப்படத்திலிருந்தே கதாநாயகனாக நடித்து வந்தவர். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளில் 100 படங்களை கதாநாயக அந்தஸ்திலேயே நடித்து முடித்த அசுர சாதனையாளர். அவர் ஒவ்வொரு ஆண்டும் நடித்த திரைப்படங்கள் (படங்களின் எண்ணிக்கை மட்டும்) ஆண்டுவாரியாக - அவரது 100வது படம் வரை - கீழ்க்காணும் பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ளது.
(ஆண்டு - படங்களின் எண்ணிக்கை என்கின்ற ஃபார்மெட்டில்)

1965 - 4 படங்கள்

1966 - 6 படங்கள்

1967 - 12 படங்கள்

1968 - 12 படங்கள்

1969 - 13 படங்கள்

1970 - 10 படங்கள்

1971 - 10 படங்கள்

1972 - 16 படங்கள்

1973 - 10 படங்கள்

1974 - 7 படங்கள் (100வது படம் வெளியான 9.8.1974 வரை)

ஆக மொத்தம் 10 ஆண்டுகள் - 100 திரைப்படங்கள்

அன்புடன்,
பம்மலார்.

pammalar
21st January 2010, 11:19 PM
மக்கள் கலைஞர் ஜெய் அவர்களின் 1974-ம் ஆண்டு சாதனைப் பட்டியல்: (பாகம் 2)
(திரைப்படம் - வெளியான தேதி - சென்னை அரங்குகள் என்கின்ற ஃபார்மெட்டில்)

8. அத்தையா மாமியா - 15.8.1974

9. உன்னைத்தான் தம்பி - 30.8.1974

10. அக்கரை பச்சை - 19.9.1974 - ஓடியன், உமா, ராம், பத்மநாபா

11. தங்க வளையல் - 11.10.1974

12. கலியுக கண்ணன் - 13.11.1974

13. பந்தாட்டம் - 13.11.1974

14. புதிய மனிதன் - 13.12.1974

1974-ம் ஆண்டில் மட்டும் 14 படங்களில் ஜெய் அவர்கள் நடித்துள்ளார். ஆக, 10 ஆண்டுகளில் மொத்தம் 107 திரைப்படங்களில் நடித்துள்ளார். இது மிகப் பெரிய சாதனை.

நடிகர் திலகத்திற்கு அடுத்த படியாக, குறுகிய காலத்தில் அதிக திரைப்படங்களிலும், வெற்றிப்படங்களிலும் நடித்து திரையுலகை வாழ வைத்த பெருமைக்குரியவர் மக்கள் கலைஞர் என்று கூறினால் அது மிகையன்று.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
22nd January 2010, 10:06 AM
மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்களின் 1975-ம் ஆண்டு சாதனைப் பட்டியல்:
(திரைப்படம் - வெளியான தேதி - சென்னை அரங்குகள் என்கின்ற ஃபார்மெட்டில்)

1. தொட்டதெல்லாம் பொன்னாகும் - 10.1.1975 - பாரகன், பாண்டியன், சயானி, ராம்

2. எங்க பாட்டன் சொத்து - 24.1.1975 - சாந்தி, கிரெளன், புவனேஸ்வரி

3. சினிமா பைத்தியம் - 31.1.1975 - தேவிபாரடைஸ், அகஸ்தியா, சரவணா

4. யாருக்கு மாப்பிள்ளை யாரோ - 7.3.1975

5. சொந்தங்கள் வாழ்க - 21.3.1975 - பிளாசா, செலக்ட், சயானி, கிருஷ்ணவேணி

6. பிஞ்சு மனம் - 21.3.1975

7. எங்களுக்கும் காதல் வரும் - 29.8.1975

8. எடுப்பார் கைப்பிள்ளை - 19.9.1975

9. தாய் வீட்டு சீதனம் - 3.11.1975

10. ஹோட்டல் சொர்க்கம் - 12.12.1975

குறிப்பு:
சினிமா பைத்தியம் திரைப்படத்தில், வாஞ்சிநாதனாக, கெளரவ வேடத்தில், நடிகர் திலகம் தோன்றி நடித்தார் என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.

அன்புடன்,
பம்மலார்.

Murali Srinivas
22nd January 2010, 11:54 PM
வைரம் படத்தில் எஸ்.பி.பி., ஜெயலலிதா குரல்களில் ஒலித்த "இது மாங்கனி போல் இதழோரம் ஏங்குது மோகம்" மிகவும் பிரபலமான பாடல்.

அக்கரை பச்சை போல் ஒரு சில ஜெய் படங்கள் பற்றியும் நீங்கள் எழுத வேண்டும். "தொட்டதெல்லாம் பொன்னாகும்". ஜெய்யும் அவர் பிசினஸ் பார்ட்னரும் கீதசித்ரா கம்பைன்ஸ் சார்பில் தயாரித்த இந்த படம்தான் பஞ்சு அருணாச்சலத்தை பிரபலமாக்கியது. "ஆவணி மலரே ஐப்பசி மழையே" மற்றும் 'பனிமலை மேகங்கள் பொழிகின்ற குளிரினில் திருக்குறள் படிக்கட்டுமா" என்று இரண்டு சூப்பர் ஹிட் பாடல்கள் இந்த படத்தில் இடம் பெற்றது.

அது போல் ஜெய் குணசித்திர வேடத்திற்கு மாறிய பிறகு வெளி வந்த மௌலியின் "ஒரு வாரிசு உருவாகிறது" பற்றியும் எழுதுங்கள்.

அன்புடன்

pammalar
25th January 2010, 02:15 PM
சகோதரி சாரதா அவர்களுக்கு,

நடிகர் திலகத்தின் திரியில், தங்களது பதிவுகளை தொடக்கத்திலிருந்தே, எல்லோரையும் போல் படித்து வருபவன் நான். இன்னும் பற்பல திரிகளில், தங்களின் பல நல்ல, சிறந்த பதிவுகளை வாசித்து வியந்திருக்கிறேன், வியந்து கொண்டுமிருக்கிறேன். தங்களின் பேனா சேவை பாராட்டுக்குரியவை. எல்லாவற்றுக்கும் மேலாக, 2009-ல் தாங்கள் மக்கள் கலைஞர், கலை நிலவு, தேசிய நடிகர் ஆகியோருக்கு திரிகளைத் தொடங்கி, அத்திரிகளில் சிரத்தையோடு சிறப்பான பல பதிவுகளை (திரைப்படக் கண்ணோட்டங்கள் / திறனாய்வுகள் / விமர்சனங்கள் என்ன, இக்கலைஞர்களைப் பற்றிய சுவையான அரிய தகவல்கள் என்ன - எதைச் சொல்வது, எதை விடுவது - எல்லாமே பிரமாதமாயிற்றே) செய்து வருவது, தமிழ் சினிமாவிற்குத் தாங்கள் செய்யும் ஈடு, இணையற்ற தொண்டு. கிட்டத்தட்ட மறக்கப்படும் சூழ்நிலைகளில் உள்ள இந்த சிறந்த கலைஞர்களை, தங்களின் திரிகளும், அதில் தாங்கள் வெளியிடும் பதிவுகளும், அவர்களை என்றென்றும் நினைவில் நிறுத்தும் வண்ணம் உள்ளன. இத்தகைய சிறந்த சேவைகளை மனதிற் கொண்டு, தங்களுக்கு "தமிழ் சினிமாவின் சிகர ரசிகை" என்கின்ற பட்டத்தினை, இந்த எளியேன் வாழ்த்துக்களோடு வழங்குகின்றேன். இதைத் தாங்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்ள வேண்டும். எனது கூற்றை, இங்குள்ள அனைவருமே ஆமோதிப்பார்கள் என்பது உறுதி.

தமிழ் சினிமாவின் சிகர ரசிகை சகோதரி சாரதா அவர்களின் மேலான சேவை எங்களுக்கும், தமிழ் சினிமா உலகிற்கும் அவசியம் தேவை.

சிகர ரசிகைக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், நன்றிகள் என்றென்றும்!!!

அன்புடன்,
பம்மலார்.

groucho070
4th February 2010, 08:46 AM
Just read Vairam review, mdm. I have the VCD, and I thought the two Js did a good job, especially as I am very fond of JJ of that period (great chemistry with NT). All the same, I felt Asohan and MRR Vasu ruined it with ridiculous "komalitanam". The film didn't work for me, and no thanks, to use your word, these two's "dominat"ion. Otherwise, keep writing ma'am :clap:

groucho070
4th February 2010, 01:02 PM
Is it me or do you folks feel that who feel that MRR>>>>>>>>>>MRRR>>MRRV? Okay, forget about MRR, that man is an incomparable genius. MRR Vasu is definitely lesser in talent, resorting purely to dad's style. Radha Ravi managed to rid of Dad's mighty shadow and managed to be on his own. But then what do I know :?

Sorry for the digression, madam.

rajeshkrv
4th February 2010, 10:09 PM
Radha ravi always tried to be different and had individual mannerisms in each character. he was good at comedy as well right from guru sishyan , chinna mapillai etc .


it's Radha, Radharavi and Vasu .. that should be the order. Vasu was irritating in few movies.

groucho070
5th February 2010, 11:48 AM
I agree, it depends on the role. Vasu was good in Sorgam (and you got to give same credit to Sachu there). Radha Ravi could've done more comedic roles, he was awesome in Chinna Mappilai. Okay, end of digression, sorry again Saradha mdm. :)

Bhoori
21st February 2010, 02:47 AM
சாரதா புண்ணியத்தில் இந்த thread-ஐ பார்க்க முடிந்தது. முன்னாலேயே பார்த்திருந்தால் நானும் ஏதாவது எழுதி இருப்பேன்.

எங்கள் தளத்தில் சில ஜெய்ஷங்கர் பட விமர்சனங்கள்:

ஆயிரம் பொய் (Aayiram Poi) (http://awardakodukkaranga.wordpress.com/2008/08/20/ஆயிரம்-பொய்-aayiram-poi/)
காயத்ரி (Gayatri) (http://awardakodukkaranga.wordpress.com/2009/01/30/காயத்ரி-gayatri/)
கன்னிப் பெண் (Kannip Penn) (http://awardakodukkaranga.wordpress.com/2008/08/07/கன்னிப்-பெண்/)
பாலாபிஷேகம் (Palabishekam) (http://awardakodukkaranga.wordpress.com/2008/10/08/பாலபிஷேகம்-paalabishekam/)
வந்தாளே மகராசி (Vanthale Maharasi) (http://awardakodukkaranga.wordpress.com/2008/09/26/வந்தாளே-மகராசி-vanthale-maharasi/)

Bhoori
6th March 2010, 08:58 AM
பட்டணத்தில் பூதம் விமரிசனத்தை இங்கே மீள்பதிவு செய்திருக்கிறேன். நன்றி, சாரதா!
http://awardakodukkaranga.wordpress.com/2010/03/06/பட்டணத்தில்-பூதம்-சாரதா/

நானும் விமர்சனம் எழுதலாம் என்று இருக்கிறேன். விகடன் பொக்கிஷத்தில் வந்த விமர்சனத்தையும் மீள்பதிவு செய்ய நினைத்திருக்கிறேன். ராண்டார்கை ஏதாவது எழுதி இருக்கிறாரா என்று தேடித் பார்க்க வேண்டும்.

Bhoori
8th March 2010, 08:28 AM
பட்டணத்தில் பூதம் விகடன் விமரிசனத்தை இங்கே மீள்பதிவு செய்திருக்கிறேன். http://awardakodukkaranga.wordpress.com/2010/03/06/பட்டணத்தில்-பூதம்-நன்றி/

Bhoori
10th March 2010, 10:13 PM
இன்னும் இரன்டு படஙளைப் பற்றி - காயத்ரி, இது எப்படி இருக்கு - உப்பிலி ஸ்ரேனிவாஸ் எழுதி இருக்கிறார். சுஜாதாவின் அனுபவனகளைப் பற்றீதான் அதிகம் எழுதி இருக்கிறார், ஜெய் பற்றி அல்ல.

காயத்ரி (http://awardakodukkaranga.wordpress.com/2010/03/08/கனவுத்-தொழிற்சாலை-சுஜாத/)

இது எப்படி இருக்கு (http://awardakodukkaranga.wordpress.com/2010/03/10/கனவுத்-தொழிற்சாலை-சுஜாத-2/)

Bhoori
11th March 2010, 10:57 PM
பட்டணத்தில் பூதம் படத்துக்கு நானும் ஒரு விமர்சனம் (http://awardakodukkaranga.wordpress.com/2010/03/11/பட்டணத்தில்-பூதம்/) எழுதி இருக்கிறேன். சிவகாமி மகன் பாட்டு காமராஜருக்கு விட்ட தூது என்பது யாரோ விட்ட கதை என்றுதான் எனக்கு தோன்றுகிறது. இதைப் பற்றி கவிஞரோ, இசை அமைப்பாளர் கோவர்த்தனமோ, காமராஜுக்கு நெருக்கமான யாராவதோ சொல்லி இருக்கிறார்களா?

Bhoori
11th March 2010, 11:27 PM
சினிமா பைத்தியம் - விகடன் பொக்கிஷத்தில் மீள்பதிவு செய்யப்பட்டிருக்கும் ஒரிஜினல் விமர்சனம் கீழே:

ஜெயசித்ரா ஒரு சினிமாப் பைத்தியம். சினிமா நடிகர் ஜெய் சங்கரின் விசிறி, ரசிகை, மன்றத் தலைவி எல்லாமே! ஜெய்சங்கரின் மீதுள்ள மோகத்தால் தன் முறைப் பையனான கமலஹாசனைக் கை கழுவிவிட்டு, ''மணந்தால் ஜெய் யைத்தான் மணப்பேன்'' என்று பிடிவாதம் பிடிக்கிறார். சௌகார் ஜானகி, வி.கே.ராமசாமி, ஜெய் சங்கர் மூவரும் சேர்ந்து ஜெய சித்ராவின் பைத்தியத்துக்கு வைத் தியம் செய்கிறார்கள்.



ஸ்கூலுக்கு லேட்டாக வந்த தற்கு 'இவளே டீச்சரி'டம் 'அண்ணி கர்ப்பம்' என்று சொல்லி ஜெயசித்ரா தப்பிக்கும் சாமர்த்தியம்; கிளாஸ் கட் பண்ணிவிட்டு மாட்னி பார்க்கும் தந்திரம்; 'ப்ராக்ஸி' கொடுத்து பத்து பைசா கமிஷன் அடிக்கும் சச்சு; 'இவளே டீச்சர்' வரலட்சுமி, சௌகாரை 'கர்ப்பம்' விசாரிக்க வரும்போது ஏற்படும் கலகலப்பு; ஜெய்சங்கருக்கு மாடியில் வர வேற்பு நடந்துகொண்டு இருக்க, சினிமாவையே வெறுக்கும் மேஜர் கீழே இருக்க, மேஜரை மாடிக்குப் போகவிடாமல் பேசியே சமாளிக் கும் சௌகாரின் சாகசம்...

ஆக, எல்லாமே விறுவிறுப்பு!

ஜெயசித்ராவின் பைத்தியம் தெளிய, ஸ்டூடியோக்களுக்கு அழைத்துச் சென்று ஷூட்டிங் பார்க்க வைக்கிறார்கள்! அதன் பலன்?

ராணி மங்கம்மாவாக, ஜெய லலிதா மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க வசனத்தை ஒப்பிக்கிறார்!



சிவாஜி, வாஞ்சிநாதனாக வந்து கர்ஜனை செய்துவிட்டுப் போகிறார். சிறிது நேரமே வந்தா லும் சிந்தையில் பதிகிறார்.

ஏ.சகுந்தலா காபரே ஆடுகி றார்!

படத்தின் பின்பாதியை ஆளுக் கொரு கை கொடுத்து கௌரவ மாகத் தாங்கியிருக்கிறார்கள்.

'சிபாரிசு' சிதம்பரமாக வரும் வி.கே.ஆரின் நடிப்புக்கு சிபாரிசே தேவையில்லை! ஜெய்யின் செக ரட்டரியாக வரும் சோ, டிரான் சிஸ்டரும் கையுமாக இருக்கி றார்.

''கோடம்பாக்கம் ஏரியாவிலே வந்து நில்லு'' என்று மனோரமா வலை விரிக்கும்போது, அசல் கோடம்பாக்கம் குழைவு!

முறைப் பையனாக வரும் கமலஹாசன் கொஞ்சம் விறைப் பாகவே இருக்கிறார்.

ஜெய்சங்கர்தான் ஹீரோ! அவர் அடிக்கடி சினிமாவைப் பற்றி விளக்கி 'லெக்சர்' கொடுத்தா லும், இந்தப் படத்தில் அவருக்கு நல்ல 'பப்ளிசிடி'!

வசனம் - ஏ.எஸ்.பிரகாசம். மிகச் சிறப்பாக எழுதி இருக்கிறார். அடுக்கு மொழி வார்த்தைகளைப் போட்டு அலங்காரம் பண்ணி யிருக்கிறார்.

சினிமா மோகத்தை ஒழிக்க வேண்டும் என்று பிரசாரம் செய்துகொண்டிருந்த தந்தை பெரியாரையும், சமுதாயத்திற் கேற்ற நல்ல கருத்துக்களை அளிக்கவல்ல சாதனமாக சினிமா வைப் பயன்படுத்துவதில் தவ றில்லை என்று அறிஞர் அண்ணா கூறுவது போலவும் சந்தர்ப்பத் திற்குத் தகுந்தபடி பயன்படுத்திக் கொண்டிருப்பது, டைரக்டருக்கு ஒரு 'சபாஷ்' போட வைக்கிறது!

'இயக்குநர் செம்மல்' என்ற பட்டம் வாங்கிய சீனிவாசன், பட்டத்தைக் காப்பாற்றிக் கொண் டதோடு, படத்தையும் காப்பாற்றி யிருக்கிறார்!

Bhoori
15th March 2010, 07:35 AM
நண்பர் நல்லதந்தி சிறு வயதில் ஜெய்ஷங்கர் விசிறி ஆக இருந்ததைப் பற்றி இங்கே எழுதி இருக்கிறார்.

http://awardakodukkaranga.wordpress.com/2010/03/12/நல்லதந்தியின்-ஜெய்ஷங்கர/

அவர் அதை ஃபோரம்ஹப்பில் எழுத நினைத்தாராம், ஆனால் ரெஜிஸ்ட்ரேஷன் என்றதும் கொஞ்சம் பயந்துவிட்டார் :-)

Bhoori
1st April 2010, 10:16 AM
எங்க பாட்டன் சொத்து படம் வந்த போது விகடனில் வந்த விமர்சனம். விகடன் பொக்கிஷத்தில் மறூபதிவு செய்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் கதாநாயகன் ஜெய்சங்கராக இருந்தாலும், 'ஹீரோ' என்னமோ கர்ணன்தான்!

திரைக்கதை, தயாரிப்பு, காமிரா, டைரக்ஷன் என்று ஊர்ப்பட்ட பொறுப்புக்களைத் தன் தலையில் சுமந்திருக்கிறார்.

கர்ணனின் சொத்து காமிரா. காமிராவைப் பொறுத்தவரை கண்ணில் ஒத்திக் கொள்ளலாம். எந்தெந்தக் கோணத்திலோ காமிராவை வைத்து மனுஷன் 'புகுந்து' விளையாடியிருக்கிறார்.

திரைக்கதையை நினைத்தால் காட்சிக்குக் காட்சி நகைச்சுவைதான். முதல் காட்சியில், ஜெய்சங்கர் சென்னையில் இருக்கிறார். அடுத்த காட்சியில், சிம்லா பனிக்கட்டி மலையில் 'ஃபைட்டிங்'! அதற்கு அடுத்த காட்சியில், கிராமத்தில் மாரியம்மன் திருவிழாவில் ஒரு 'மர்டர்'! கொலையைச் செய்துவிட்டுத் திடீரென்று ஒரு காட்டுக்குள் ஒளிகிறார். அங்கே ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கிறார் ராஜ்கோகிலா. இந்தக் குளியல் விஷயத்தில் சென்சார் கண்டுகொள்ளவே இல்லை.

ஸ்டன்ட் விஷயத்தில் கர்ணன் கஞ்சத்தனத் தைக் காட்டவே இல்லை! தாராளமாக இருந்திருக் கிறார்! மோட்டார்பைக் சண்டை, கார் சண்டை, ஒட்டகச் சண்டை, குதிரைச் சவாரி சண்டை, 'டிஷூ... டிஷூ' துப்பாக்கிச் சண்டை, சிங்கத்தோடு சண்டை, புலியோடு சண்டை, கையோடு சண்டை, காலோடு சண்டை... அப்பப்பா! சாந்தி தியேட்டர் சவுண்ட் பாக்ஸே கிழிந்துவிடும் போலிருக்கிறது!

காமிராவை மூலதனமாகக் கொண்டு கவர்ச்சி, ஸ்டன்ட் என்ற இரு சொத்துக்களையும் வைத்து, ஒரு வெற்றிப்படம் எடுக்க முயற்சித்திருக்கிறார்.

ஆனால் பாவம், ஒரு சத்தான கதையைத் தேர்ந்தெடுக்காமல் விட்டுவிட்டாரே!

tfmlover
11th April 2010, 08:09 AM
அபிமான* ந*டிக*ருக்கு திரி எடுத்து
அழ*காக* எழுதிக் கொண்டு வ*ரும் அன்ப*ர்க*ளுக்கு ந*ன்றி
உங்க*ளைப் போல் எழுதும் திற*மை இல்லையென்றாலும்
என் ப*ங்குக்கு ஒரு சின்ன* முயற்சியாக *
நான் பார்த்த ஒரு கட்டுரையை மெல்ல மெல்ல பார்த்து டைப் செய்து
போஸ்ட் செய்கிறேன் மக்கள் கலைஞர் மீது கொண்ட அபிமானத்தின் பேரில்
(எழுத்துப் பிழை இருக்கும் )

from : ஜெய்சங்கருக்கு நான் பட்ட கடன் - Thiru Veeraiya's Thuglak article

மக்கள் கலைஞர் தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட்
எனது அருமைச் சகோதரர் ஜெய்சங்கர் மறைவினால்
ஏற்பட்ட துன்பத்திலிருந்து முழுமையாக
இன்னும் மீளாத நிலையில் இதை எழுதுகிறேன்
ஹாய் ! என்ற சப்தம் கேட்டுத் திரும்பினால் அங்கு ஜெய்சங்கர் இருப்பார்
ஓட்டமான நடை அவருடைய ஸ்டைல்
காரை விட்டு இறங்கி மேக்கப் ரூமுக்குள் நுழைவதற்குள் பலபேருக்கு ஹாய் !
அந்த சப்தத்துடன் நண்பர்களின் பெயர்கள்
யாருடைய பெயரையும் மறக்க மாட்டார்
எளிமையாக இனிமையாக பேசிப் பழகுப*வர்
அவருடைய மறைவினால் வேதனைப் பட்டுக்கொண்டிருக்கிற*
ஆயிரக்கணக்கான நண்பர்களில் நானும் ஒருவன்

நடுத்தரபடத் தயாரிப்பாளர்களுக்கு அவர் மிகவும் உதவியாக இருந்தவர்
திரைப்படம் தயாரிக்க வேண்டும் என்று வருபவர்களுக்கு
ஓகே சொல்வாரே தவிர மறுப்பதேயில்லை
பணத்திலே கண்டிப்பாக இருக்க மாட்டார்
எத்தனையோ பட அதிபர்களுக்கு
எவ்வளவோ பணத்தையெல்லாம் விட்டுக்கொடுத்து இருக்கிறார்
அந்த எத்தனையோ பேர்களின் லிஸ்ட்டில் நானும் ஒருவன்
ஏ எல் எஸ் புரொட*க்க்ஷன் கம்பெனியில் ஜெய் ஸார் சில படங்கள் செய்து இருக்கிறார்
அதில் சினிமா பைத்தியம் ' என்ற படத்தில் நான் வேலை செய்தேன்
அந்த சமயத்தில் காலையில் கொஞ்சம் தாமதமாக வரவேண்டிய நிர்பந்த்தம்
ஆனால் வேலை செய்யும் போது
அந்த நேரத்தையும் ஈடுகட்டி விடுவார் அவ்வளவு சுறுசுறுப்பு !
அதிக டேக்குகள் வாங்காத நடிகர்
டேக்குகள் வாங்காமலேயே சரி செய்து விடும் தன்மை
பல புரொடக்க்ஷன் மனேஜர்களை தயாரிப்பாளர்களாக்கிய* பெருமை
மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்களுக்கு உண்டு
அப்படிப்பட்ட உதவியினால் பலர் பெரும் வெற்றி பெற்றனர்
சிலருக்கு தோல்வி !
தோல்வியடைந்தவர்களில் நானும் ஒருவன்
சினிமா பைத்தியம் திரைப்படத்தில் வேலை செய்யும் போது தான்
எனக்கும் மக்கள் கலைஞருக்கும் நெருங்கிய* தொடர்ப்பு ஏற்பட்டது
அப்போது நான் ஏ எல் எஸ் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு இருந்தேன்
சில மாதங்கள் கழித்து திரு ஏ எல் எஸ் அவர்கள்
உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டு
வெளி நாடுகளில் சிகிச்சை பெற்றும்கூட பயனளிக்காமல்
சென்னை திரும்பி வந்து இரண்டொரு மாதங்களில்
இறந்து போய் விட்டார் !
திரு ஏ எல் எஸ் அவர்கள் இறந்து மாதங்களாகியும்
என்ன செய்வது என்று தெரியாமல் புரியாமல்
குழம்பி தவித்துக் கொண்டிருந்தேன்
கண்ணதாச*ன் அவர்களும் திரைப்படம் தயாரிப்பதை
நிறுத்தி விட்டார்
ஏ எல் எஸ் ஸ்தாபனத்தில் அடுத்து என்ன செய்ய போகிறார்கள் என்பதும் தெரியவில்லை
பல மாதங்கள் வருமானமும் இல்லை
என்ன செய்வது யாரிடம் வேலை கேட்பது
யார் கொடுப்பார்கள்
யாரிடம் நிலைமையை சொல்ல ?
ஒன்றுமே புரியவில்லை

ஒரு நாள் வெளியில் சென்று வீடு திரும்பிய போது ஜெய்சங்கர் ஃபோன் செய்த்ததாகவும்
மறு நாள் காலை வீட்டுக்கு வந்து சந்திக்கும்படி
கூறியதாகவும் செய்தி
திடீரென்று மக்கள் கலைஞர் ஏன் அழைக்கிறார் என்று அனுமானிக்க முடியவில்லை
மறு நாள் ரெடியாகி ஜெய்சங்கர் வீட்டுக்கு போய் சேர்ந்தேன்
என்னசெய்ய போகிறாய் ? என்றார்
அதுதான் ஒன்றும் புரியவில்லை
விழித்துக் கொண்டிருக்கிறேன் ! என்றேன்
நீ யாரிடமும் வேலைக்கு போக வேண்டாம்
ஏ எல் எஸிடம் உனக்கிருந்த மரியாதையும் சுதந்திரமும் கௌரவமும்
உனக்கு வேறெங்கும் கிடைக்காது
பேசாமல் தய்யாரிப்பாளராக முயற்றி செய்
என்னால் முடித்த உதவிகளை செய்கிறேன்
அடுத்த வாரம் வந்து பார் மற்றவற்றை யோசிப்போம் என்றார்
திடீர் தயாரிப்பாளர் ஆகும் வாய்ப்புடன் வீடு வந்து சேர்ந்தேன்

இரண்டு நாள் கழித்து எனது குடும்ப நண்பரும்
தாயாரிப்பாளரும் தங்க நகை விற்பனையாளருமான வெங்கட்ராமன் என்பவரிடம்
நான் ஜெய்சங்கரை சந்தித்த விபரங்களைப் பற்றி சொன்னேன்
அந்த நண்பரும் முடிந்த அளவு உதவி செய்கிறேன்
என்று சொல்ல
ஜெய்சங்கரிடம் விபரம் சொல்லி அவரையும் கூடவே அழைத்துக் கொண்டு
இருவரும் ஜெய்சங்கர் வீட்டுக்கு போனோம்
வெங்கட்ராமனும் ஒரு தொகையை
திரைப்படத்திற்கு பைனான்ஸ் செய்ய ஒப்புக்கொண்டார்
ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை
பைனான்ஸ் செய்யும் தொகைக்கு ஜெய்சங்கரை
ஜாமீன் கையெழுத்து போட்டுத் தரும்படி கூறினார்
ஜெய்சங்கருக்கு கோபம் வந்து விட்டது
என் மீதும் வீரய்யா மீதும் நம்பிக்கை இல்லாமல்
கையெழுத்து கேட்கிறீர்கள்
வேண்டாம் பணம்
நானே முழுக்க முழுக்க பைனான்ஸ் செய்கிறேன்
நீங்கள் போகலாம் என்று அனுப்பி விட்டார்
அத்துடன் நிற்காமல் உடனே
ஜெய்சங்கரின் நண்பரும்
பிரபல திரைப்பட தயாரிப்பாளருமாகிய
திரு கே பாலாஜி அவர்களுக்கு போன் செய்து
அவரது அலுவலகத்திலுள்ள இந்தியன் ஓவர்ஸீஸ் பாங்க் கிளையில்
என் பேரில் ஒரு கணக்கு துவங்க
ஏற்பாடு செய்து என் பெயருக்கு ஒரு பெரும் தொகையை
ஒரு செக் போட்டு கட்டிவிட்டு வரும்படி அனுப்பினார்
ஜெய்சங்கரும் துக்ளக் ஆசிரியர் சோ அவர்களும்
நெருங்கிய நண்பர்கள்
சோ அவர்களின் கோவாடிஸ் என்ற நாடகம்
நூறு நாட்களுக்கு மேல் நடத்தப்பட்டு
நல்ல பெயர் வாங்கி இருந்தது
அந்தக் கதையையே படமாக்கலாம் என்று ஜெய்சங்கர் சொல்லவே
முழுக்க முழுக்க அரசியல் கலப்பில்லத கதையை தேர்வு செய்யலாமே என்று
என் கருத்தை சொன்னேன்
ஜெய்சங்கரோ கோவாடிஸ் கதையைத்தான் படம் எடுக்க வேண்டுமென்று உறுதியாக இருந்தார்
நானும் சம்மதித்து
கதை வசனம் சோ அவர்களை வைத்துக் கொண்டு
டைரெக்க்ஷன் பொறுப்பை வேறு யாருக்காவது கொடுக்கலாமே என்று யோசித்தபோது
மக்கள் கலைஞரோ டைரெக்க்ஷனும் சோ தான் என்று
முடிவாக சொல்லி விட்டார்

ஏ வி எம் ராஜன் வி கே ராமஸாமி அசோகன்
வி கோபாலககிருஷ்ணன் சுதர்ஸன்
வெண்ணிற ஆடை மூர்த்தி ஹெரான் ராமஸாமி
மனோரமா ஜெய்சித்ரா
ராதிகா சுகுமாரி சச்சு சி ஐ டி சகுந்தலா
என ஒரே நட்சத்திர கூட்டம் கூடி நடிக்க ஏற்பாடாகியது
கோவாடிஸ் 'பாருக்குள்ளே நல்ல நாடு
என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு
ஷூட்டிங்க் அமர்களமாக ஆரம்பமாகி
நடந்து கொண்டிருந்தது
அது சமயம் எம் ஜி ஆர் முதலமைச்சராக இருந்தார்
அரசியல் சம்பத்தப்பட்ட கதையாகவும்
இதில் சோ சம்பத்தப்பட்டிருப்பதாலும்
அரசின் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு குறைவில்லை
இதுவும் எங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது
அரசாங்கத்துக்கு எதிரான காட்சியமைப்புகள்
வசனங்கள் இருப்பதாலும்
அவை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும்
அதனால் இந்த முயற்சியை கைவிடும்படி
நண்பர்களும் உடன் இருந்தவர்களும் சொல்ல
நானும் குழப்பமான நிலையில் இருந்தேன்
சோவும் ஜெய்சங்கரும் தெளிவாக இருந்தார்கள்
அதனால் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது
திடீரென்று அசோக*னுக்கு ப*ட*ப்பிடிப்பில் ஹாட் ஹ*ட்டாக் வந்து
ப*ட*ப்பிடிப்பில் தேக்க* நிலை ஏற்பாட்டு விட்ட*து
அடுத்து வ*ரும் ஸீன்க**ளுக்கு அசோக*ன் தேவைப்ப*ட்டார்
குண*ம*டையாத* நிலையில்
அவ*ர் கலந்துகொள்ள* முடியாம*ல் போக*வே
அசோக*னுக்கு ப*திலாக* வேறு ஒரு ந*டிக*ரை போட்டு எடுக்க*லாம் என்று ப*ல*ரும் சொல்ல*
இல்லை இல்லை அசோக*ன் என் நெருங்கிய*
ந*ண்ப*ர் நாமே அப்ப*டி செய்வ*து முறை*ய*ல்ல*
நாமே அவ்வாறு செய்தால் ம*ற்ற*வ*ர்க*ளும்
இதை எளிதாக பின்ப*ற்றுவார்க*ள்
அவ*ர் வ*ரும்வ*ரை காத்திருப்போம் என்று ஜெய்ச*ங்க*ர் தீர்மான*மாக* சொல்லி விட்டார்
கால*தாம*த*மாகிக் கொண்டே வ*ருவ*தால்
இடையில் அவுட்டோர் சென்று வ*ர*லாமென* முடிவு செய்து
அசோக*ன் இல்லாம*லேயே
ஜெய்ப்பூர் செல்ல* முடிவெடுத்தோம்
ம*ற்ற* ந*டிக* ந*டிகைய*ர்க*ளுட*ன்
ஜெய்ப்பூரில் பாருக்குள்ளே ந*ல்ல* நாடு சம்பந்தப்ப*ட்ட* காட்சிக*ளை எடுத்தோம்
மூன்று பாட*ல்க*ள் ப*ட*மாக்க*ப்ப*ட்ட*ன*
ப*ழ*மையான* அர*ண்ம*னைக*ள் ம*ண்ட*ப*ங்க*ள்
என் சிற*ப்பான* முறையில் காட்சிக*ள் அமைந்த*ன*

ஒரு வ*ழியாக* வியாபார*த்திற்காக*
வினியோக*ஸ்த்ர்க*ளுக்கு புரொஜக்க்ஷ*ன் ஏற்பாடு செய்து
ப*ட*ம் போட்டுக் காட்டினேன்
ப*ல* புரொஜக்க்ஷ*ன் போட்டுக் காட்டியும் ப*ல*னில்லை
படத்தைப் பார்த்த பல வினியோக*ஸ்த்ர்கள்
அர*சிய*ல் விஷ*ய*ங்க*ள் அதிக*ம்
இது சென்ஸார் ஆவ*து க*ஷ்ட*ம் என*க் கூறி விட்ட*ன*ர்
இன்னும் சில*ர் சென்ஸார் செய்யுங்க*ள் பிற*கு பார்க்கலாம் என்று ந*ழுவி விட்ட*ன*ர்
தொட*ர்ந்து விடாப்பிடியாக* ஜெய்ச*ங்க*ரின் உத*வியுட*ன் ப*ட*ப்பிடிப்பு ந*ட*த்தி வந்தேன்
திடீரென* அசோக*ன் அவ*ர்க*ளின் ம*றைவு
அவ*ர் கால*மாகிய*து ம*ட்டும*ல்ல* தொட*ராக* வ*ந்த* வியாபாரத்தேக்க*ம்
எல்லாமே ப*ய*ங்க*ர* நெருக்க*டி த*ர* ப*ட*ப்பிடிப்பிலே ம*ந்த*ம்
ப*ட*த்தை முடிக்கவில்லை
முடிக்காம*ல் வியாபார*ம் செய்ய* முடியாம*ல்
நிர*ம்ப*வும் க*ஷ்ட*ப்ப*ட்டு விட்டேன்
பிழைப்புக்காக* நான் வெளிப் ப*ட*ங்க*ளில் வேலை செய்ய* வேண்டிய* சூழ்நிலை

அப்போது மேஜ*ர் சுந்த*ர்ராஜ*னின் க*ல்தூண் ப*ட*த்தின்
த*யாரிப்பு நிர்வாகியான* ந*ண்ப*ர் வேணு
இடையில் கால*மாகிப் போக*வே
மேஜ*ர் என்னை அழைத்து அப்பொறுப்பில் ப*ணிபுரிய*ச் சொன்னார்
தொட*ர்ந்து அவ*ருடைய* ப*ட*ங்க*ளில்
நான் தான் தாயாரிப்பு நிர்வாகியாக* ப*ணியாற்றினேன்
மேலும் சில* த*யாரிப்பாள*ர்க*ளின் ப*ட*ங்க*ளிலும்
வேலை செய்தேன்

இக்கால கட்டங்களில் அடிக்கடி ஜெய்சங்கரை நான் சந்திப்பேன்
'ஒரு நாளவது எனது தாயாரிப்பில் முடங்கிய தனது பணத்தைப்பற்றி அவர் பேசியதே கிடையாது !
அந்த பேச்சையே எடுப்பதில்லை
கடைசிவரை அதைப் பற்றி அவர் கவலைப்படவேயில்லை !
என்னால் அவருக்கு ஏற்பட்ட கஷ்டங்களை நினைத்து நான் தான் வெகுவாக வருத்தப்பட்டேன்
அந்தக் கவலை இன்னும் என்னை வாட்டுகிறது

அவரின் மரணத்தை கேட்டு அதிர்ந்து போய்
ஹாய் ! என்ற சப்தமில்லாத உடலைப் பார்த்து
கண்ணிர் விட்டேன்
ஜெய்சங்கர் இறப்தற்கு சில மாதங்களுக்கு முன்பு
கோவாடிஸ் கதையை டிவி ஸீரியலாக செய்யலாம் என நினைத்து அணுகியபோது
அது உன்னுடைய இஷ்டம் உன்னிஷ்டம் போல் செய்து கொள் என்று சொன்னாரே தவிர
'ஏதாவது செய்து பணத்தை திருப்பிக் கொடு என்று கேட்கவில்லை
எனக்கு ஏதாவது வழி பிறந்து
சிறு தொகையாவது திருப்பக் கொடுக்க மாட்டோமோ
என்ற ஏக்கத்துடன் திரும்பினேன் !

Thanks

Regards

tfmlover
12th April 2010, 10:03 AM
டியர் tfmlover...

மக்கள் கலைஞர் ஜெய்சங்கரின் தயாள மனதைக்காட்டும் உங்கள் பதிவு மனதை மிகவும் உருக்கியது. ஏற்கெனவே அவருடைய தாராள குணத்தையும், நண்பர்களுக்கு உதவும் மனப்பான்மை பற்றியும், சிறு சிறு தயாரிப்பாளர்களை அவர் உருவாக்கிய விதம் பற்றியும் முந்தைய பக்கங்களில் இடம்பெற்ற, 'நட்புக்கொரு ஜெய்சங்கர்' போன்ற பதிவுகளில் குறிப்பிட்டுள்ளோம்.

அதை மேலும் தெளிவாக நிரூபிக்கும்வண்ணம் உங்கள் பதிவு அமைந்துள்ளது. மக்கள் கலைஞரின் தூய உள்ளத்தையும், தியாக மனப்பான்மையையும், பணத்தை பெரிதென மதிக்காத பண்பையும் விவரிக்கும் உங்கள் அற்புத (தேடிப்பிடித்து கொணர்ந்த) பதிவுக்கு மிக்க நன்றி.

தொடர்ந்து உங்களின் இதுபோன்ற சிறந்த பதிவுகளை எதிர்நோக்குகிறோம்.

:) will try

Regards

tfmlover
12th April 2010, 10:04 AM
அந்தக் காலத்தில் வானொலி நிகழ்ச்சிகளின் கிரீடமாக விளங்கியவை
ஒவ்வோர் ஆண்டும் வானொலி நாடக விழாவின் போது இடம்பெற்ற நாடகங்கள் தான்
அந்த நாடகங்களைக் கேட்டு மகிழாத தமிழ்க்குடும்பங்களே இல்லை எனலாம்
கோவை மதுரை திருநெல்வேலி நிலையங்கள் தொடக்கப்படாத காலம் காலம் அது
நாடகங்களில் திரையுலக கலைஞர்களை பங்கேற்ற வைக்கும் முயற்சியியை செயல்படுத்தும் வகையில்
இரண்டாம் நிலை தயாரிப்பாளராக இருந்த என்னிடம் பொறுப்பு தரப்பட்டது
திருச்சி வானொலி நாடகக் கலைஞராக மிகவும் பிரபலமாக இருந்த டி வி கிருஷ்ணமூர்த்தி மூலமாக
சென்னையில் கே வி ஸ்ரீநிவாஸன் அறுமுகம் கிடைத்தது
ஒரு திறமைக் களஞ்சியம் கே வி ஸ்ரீநிவாஸன்
அன்னையின் ஆணை திரைப்படத்தில் சாம்ராட் அசோகன் *புத்த பிட்சுவுக்கும் இடையே நடக்கும்
உரையாடல் பாடல்காட்சி இன்னும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் நினைவில் பசுமையாக தங்கிப்போன ஒன்று
அந்தக் காட்சியில் சிவாஜிக்கு ஈடுதந்து புத்த பிட்சுவாக வெழுத்து வாங்கியவர்தான் இந்த ஸ்ரீநிவாஸன்
அவரை சந்தித்தது பின்னாளில் முத்துராம்ன் வி கோபாலகிருஷ்ணன் மனோரமா தேங்காய் ஸ்ரீநிவாஸன்
ஜி சகுந்தலா போன்ற பலர் நாடக விழாவில் கலந்து கொள்ள காரணமாக உதவியாக இருந்தது

குறிப்பாக ஜெய்சங்கரை சொல்ல வேண்டும் !
மிக நெருங்கிய நண்பராகி விட்டார்
மிகவும் எளிமாய இனிமையாக பழகும் தன்மை
உங்களுக்கு என்ன தேதி வசதியோ அப்போது ஒலிப்பதிவை வைத்துக் கொள்கிறேன் ஜெய் 'என்பேன்
உங்களுக்கு என்ன தேதி வசதியோ அதை சொல்லுங்க ஸார் நான் அட்ஜஸ்ட் செய்து கொள்கிறேன் 'என்பார்
மிகவும் பிஸியாக அவர் வலம் வந்து கொண்டிருந்த நேரம்
ஆனால் சொன்னபடியே வந்து நல்ல ஒத்துழைப்புடன் செய்து கொடுத்துவிட்டு போவார்
அந்த ஆண்டு ஜெய் நடித்த நாடகம் தான் நாடக விழாவில் சிறந்த நாடகமாகத் தேர்வு பெற்றது

சென்னை வானொலி நிலையத்தில் நான் பணி புரிந்த நாட்களில்
ஒருமுறை நண்பர் டாக்டர் எஸ் விஸ்வநாத்
எழுதிய நூல் வெளியீட்டு விழா பாரதிய வித்யா பவனில் நடை பெற்றது
நூலை ஜெய்சங்கர் வெளியிட நான் பெற்றுக் கொண்டேன்
..' ஸார் எபனக்கு அதிகம் பேச வராது நீங்களே பேசிவிடுங்கள் என்று என் காதில் கிசுகிசுத்தார்
நானும் பேசிவிட்டு அமர்ந்ததும் ஜெய் மைக்கைப் பிடித்தார்
மடை திறந்த வெள்ளம் போல் அவரது உரை பெருக்கெடுத்து ஓடியது
அசந்து போனேன்
என் காதில் கிசுகிசுத்தது ஜெய்யின் விளையாட்டு
அசத்தி விட்டார்
உங்கள் நடிப்பை இதுவரை பார்த்து மகிழ்ந்து இருக்கிறேன்
இன்று உங்கள் மேடைப் பேச்சு அடேயப்பா !
என்று கரங்களைப் பிடித்தேன் தழுவிக் கொண்டார்

என்னுடைய மகன் திருமணத்திற்கு எப்படியோ ஜெய்க்கு அழைப்பு அனுப்பாமல் விடுபட்டு விட்டது !
வரவேற்வின் போது டாக்டர் ஜெ விஸ்வநாத் வந்திறங்கினார்
பக்கத்தில் கூடவே ஜெய் !
மணமக்களை இருவரும் வாழ்த்தும்போது மேடையின் நானும் இருந்தேன்
டாக்டர் ஜெ.வி ..; என்ன ஸார் ஜெய்க்கு இன்விடேஷன் அனுப்ப மறந்துட்டீங்க போல இருக்கு என்று ரகசியமாக சொன்னதும்
..தவறை உணர்ந்து ஜெய்யிடம் மன்னிப்பு கேட்க
..'நடராஜன் அங்கே பாருங்க கவர்னர் வாரார் போய் அவரை கவனியுங்க 'என்றாரே பார்க்கலாம்
சிலிர்த்துப் போனேன்
நட்புக்கும் பெருந்தன்மைக்கும் இதை விடவா ஒரு சான்று !

-சென்னைத் தொலைக்காட்சி நிலைய முன்னாள் இயக்குநர்
ஏ நடராஜன்

Thanks
Regards

Murali Srinivas
20th April 2010, 12:06 AM
மக்கள் கலைஞரின் மகனும் பிரபல கண் மருத்துவருமான Dr.விஜயசங்கர் இன்று ஜெயா தொலைக்காட்சியில் சிறப்பு தேன் கிண்ணம் நிகழ்ச்சியை வழங்கினார். ஜெய் போன்றே உடல் மொழி, குரல் அந்தளவிற்கு இல்லாவிட்டாலும் கூட பேசும் போது ஜெய் பேசும் அதே ஸ்டைல் இவற்றை காண முடிந்தது.

தன் தந்தையின் முதலிரண்டு படங்களின் பாடல்களை ஒளிப்பரப்பியவர் பின் ஒவ்வொரு நடிகருக்கும் ஒவ்வொரு பாடலை ஒளிப்பரப்பினார். நடிகர் திலகத்திற்கு மலர்ந்தும் மலராத.

சாரதா விளக்கமாக எழுதுவார். முடிவில் கண் தானத்தை வலியுறுத்தி நிகழ்ச்சியை நிறைவு செய்தது நிறைவாக இருந்தது.

மக்கள் கலைஞரின் இரண்டாவது மகன் சஞ்சய் பற்றி எந்த செய்தியும் கேள்விப்படுவதில்லை. ஏனோ?

அன்புடன்

gkrishna
21st April 2010, 02:00 PM
சாரதா பிரகாஷ் அவர்கள் தந்த விஜய் ஷங்கர் தேன் கிண்ணம் நிகழ்சியை பார்த்தது போல் இருந்தது மிக்க நன்றி tfmlover எழுதிய நிகழ்ச்சி கண்ணில் நீரை வரவழைத்து விட்டது

gkrishna
23rd April 2010, 01:51 PM
திரு முரளி மற்றும் சாரதா madem அவர்கள் கவனத்திற்கு

வீட்டுகொரு பிள்ளை விமர்சனம் எங்காவது உண்டா ராமண்ணாவின் மிக சிறந்த பொழுது போக்கு சித்ரம்

நட்புடன் GK

gkrishna
27th April 2010, 05:32 PM
திரு ஜெய்ஷங்கர் அவர்களை பற்றி திரு ரஜினிகாந்த் அவர்கள் நடிகர் சங்கத்தில் ஜெய்ஷங்கர் பட திறப்பு விழாவில் வெளியிட்ட செய்தி இவ்வளுவு சீக்கிரம் ஜெய் மறைவுக்கு காரணம் நாம் எல்லோருமே அவருக்கு 90 கால கட்டங்களில் நாம் எந்த திரை படத்திலும் உபயோகபடுத்தவில்லை அப்படி உபயோகபடுத்தி இருந்தால் நிச்சயமாக இவ்வளுவு சீக்கிரம் நம்மை விட்டு பிரிந்து இருக்க மாட்டார்

RC
8th May 2010, 08:19 AM
விகடன் பொக்கிஷம்
யார் பெயரை முதலில் போடுவது?
ஜெய்சங்கர் பேட்டி (28.1.1973)

டைட்டிலில் யார் பெயரை முதலில் போடுவது என்று சமீ பத்தில் ஒரு பிரச்னை கிளம்பியி ருக்கிறதே..?

'ஆசீர்வாதம்' படத்தில் என்னுடன் திரு.எஸ்.வி.சுப்பையாவும் நடித்திருக்கிறார். திரு.சுப்பையா ஒரு பெரிய குணச்சித்திர நடிகர். அப்படிப்பட்டவர் எனக்குப் பின்னால் தனது பெயர் காட்டப்பட்டதை மறுக்கவில்லை; பிரச்னையாக்கவும் விடவில்லை!

ஒரு படத்தில் கதாநாயகனின் பெயரைக் காட்டுவது மக்களி டையே ஒரு சென்ஸேஷனை ஏற் படுத்துவதற்காகத்தான்! நான் எம்.ஜி.ஆருடனோ, சிவாஜியுடனோ நடித்தால் அவர்கள் பெயர்தான் முதலில் வரவேண்டும்.ஏனெனில், அது அவர்கள் படம். தந்தையாகவோ வேறு ஏதாவது ஒரு வேடத்திலோ நடிப் பவர்கள் தங்கள் புகழைத்தான் எதிர்பார்க்கவேண்டுமே ஒழிய, டைட்டிலை அல்ல!

புதிய இளம் தலைமுறையினர் யாரையும் இப்போது படவுலகில் பார்க்கமுடியவில்லையே, ஏன்?

பட முதலாளிகளுக்குத் தைரியமில்லாததுதான் காரணம். 'பழை யன கழிதலும், புதியன புகுதலும்' என்பது எப்போதுமே எதிர்பார்க்க வேண்டிய விஷயம்தான். திரு. ஜோசப் தளியத் தன்னை அதிக விளம்பரம் செய்துகொள்ளாமல் படத்தில் என்னைப் பிரபலப்படுத்தி, அறிமுகப்படுத்தினார். அதைப்போல பேசாமல் சாதனை செய்பவர்கள் இண்டஸ்ட்ரியில் மிகக் குறைவு!

RC
27th May 2010, 03:17 AM
http://cinema.dinamalar.com/tamil-news/2148/cinema/Kollywood/Jaisanker-birthday-programe-in-Vijay-TV.htm

ஜெய்சங்கரின் புகழை பறைசாற்றப் போகிறது விஜய் டிவி

இரவும் பகலும் என்ற படத்தின் மூலம் 1965ம் ஆண்டு தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் ஜெய்சங்கர். 200க்கும் அதிகமான படங்களில் நடித்து முடித்திருக்கும் ஜெய்சங்கர் பெரும்பாலான படங்களில் துப்பாக்கியுடன் நடித்ததால் தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் என ரசிகர்கள் அழைத்தனர். இவர் பல திரைப்படங்களில் குறைந்த இடைவெளிகளில் தொடர்ந்து நடித்ததால், இவரது படங்கள் வாரம் ஒன்றென வெளிவந்த வண்ணம் இருந்ததால் ஜெய்சங்கருக்கு வெள்ளிக்கிழமை நாயகர் என்ற பட்டமும் உண்டு. அந்தக்கால தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்த ***ஜெய்சங்கர் 2000-ம் ஆண்டு ஜூன் 3ம்*தேதி காலமானார். அவரது மறைவு தமிழ் திரையுலகிற்கு மட்டுமல்ல அவரது ரசிகர்களுக்கும் பேரிழப்பாகத்தான் இருக்கிறது.

*மறைந்த நட்சத்திரங்களுக்கு மரியாதை செய்யும் வகையில் பழைய திரைப்படங்கள், முன்னாள் நாயகர்கள் பற்றிய நிகழ்ச்சிகளை வெளியிட்டு ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றி வரும் விஜய் டி.வி., ஜெய்சங்கர் பிறந்த நாளையொட்டி சிறப்பு நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளது. வருகிற ஜூலை 15ம்*தேதி ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜெய்சங்கரின் இரண்டாவது மகன் சஞ்சய் சங்கர் செய்து வருகிறார். நிகழ்ச்சியின்போது ஜெய்சங்கருடன் பணியாற்றிய தயாரிப்பாளர்கள், நடிகர் - நடிகைகள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என பலரும் தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்ளவிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி ஜெய்சங்கரின் புகழுக்கு மேலும் புகழ் சேர்க்கும் விதத்தில் இருக்கும் என்கிறார் சஞ்சய் சங்கர்.

gkrishna
1st June 2010, 01:18 PM
சமீபத்தில் மக்கள் கலைஞர் நடித்த எல்லாம் இன்ப மயம்,சவால்,படிக்காதவன்,காதல் பரிசு போன்ற படங்கள் பார்க்க நேரிட்டது

கிட்டத்தட்ட எல்லாவற்றிலும் வில்லன் வேடம்
ஏநோ தெரியவில்லை ஜெய் அவர்களை வில்லனாக பார்க்க மனம் மறுக்கிறது
திரு சிவகுமார் அவர்கள் கடைசி வரை வில்லனாக நடிக்கவில்லை. புவனா ஒரு கேள்விகுறி படத்தில் வில்லன் தோற்றம் மாதிரி தெரியும் .பழைய பேட்டி ஒன்றில் திரு சிவகுமார் அவர்கள் இதை பற்றி குறிப்பிட்டு இருந்தார்கள்
S P முத்துராமன்/பஞ்சு அருணாசலம்/ஏவிஎம் மூவரும் சேர்ந்து தான் ஜெய் அவர்களை வில்லன் ஆக்கினார்கள் அதே போல் நடிகர் முத்துராமன் அவர்களை போக்கிரி ராஜா படத்தில் வில்லன் ஆக மாற்றினார்கள் (முத்துராமன் முன்னர் சில படத்தில் வில்லன் ஆக நடித்து இருந்தாலும்) . ஆனால் S P முத்துராமன்/பஞ்சு அருணாசலம் முன்னேறுவதற்கு ஜெய்/முத்துராமன் நடித்த கணிமுத்து பாப்பா திரைபடம் தான் ஆரம்பம்

நட்புடன் Gk

gkrishna
3rd June 2010, 03:48 PM
உண்மை திருமதி சாரதா madem அவர்களே

தாய வீடு/மலையூர் மம்பட்டியான்/பாயும் புலி போன்ற படங்களில் ஹீரோவுக்கு இணை ஆக வருவார் ஆனால் திடீர் என்று heroine க்கு அப்பா ஆக மாற்றி விட்டார்கள்

சிங்காரவேலன் (குஷ்பூ பாதர்) மற்றும் அபூர்வ சகோதரர்கள் (கௌதமி பாதர்) படத்தில் அவருடைய மேக் உப் எடுபடவே இல்லை .

80 க்கு பிறகு அவர் நடித்த படங்களின் பட்டியல் கிடைக்குமா

இறுதி நாட்களில் அவர் குடிக்கு அடிமை ஆகி விட்டார் என்று கேள்விபட்டேன் என்னால் அதை நம்ப முடியவில்லை ஏன் என்றல் திரு அசோகன் அவர்கள் குடிக்கு அடிமை ஆன போது அவருக்கு ஆறுதல் கூறியவர் திரு ஜெய் அவர்கள் என்று கேள்விபட்டேன் . நான் வேலை பார்க்கும் அலுவலகத்தில் திரு ஜெய் அவர்களின் நெருங்கிய உறவினர் ஒருவர் என்னுடைய மேல் அதிகாரி ஆக உள்ளார் அவர் கூறிய தகவல் இதனால் அவருக்கும் அவர் மனைவிக்கும் சற்று மன தாங்கல் ஏற்பட்டது என்று அறிந்தேன்

நட்புடன் GK

tamizharasan
3rd June 2010, 11:31 PM
சமீபத்தில் மக்கள் கலைஞர் நடித்த எல்லாம் இன்ப மயம்,சவால்,படிக்காதவன்,காதல் பரிசு போன்ற படங்கள் பார்க்க நேரிட்டது

கிட்டத்தட்ட எல்லாவற்றிலும் வில்லன் வேடம்
ஏநோ தெரியவில்லை ஜெய் அவர்களை வில்லனாக பார்க்க மனம் மறுக்கிறது
திரு சிவகுமார் அவர்கள் கடைசி வரை வில்லனாக நடிக்கவில்லை. புவனா ஒரு கேள்விகுறி படத்தில் வில்லன் தோற்றம் மாதிரி தெரியும் .பழைய பேட்டி ஒன்றில் திரு சிவகுமார் அவர்கள் இதை பற்றி குறிப்பிட்டு இருந்தார்கள்
S P முத்துராமன்/பஞ்சு அருணாசலம்/ஏவிஎம் மூவரும் சேர்ந்து தான் ஜெய் அவர்களை வில்லன் ஆக்கினார்கள் அதே போல் நடிகர் முத்துராமன் அவர்களை போக்கிரி ராஜா படத்தில் வில்லன் ஆக மாற்றினார்கள் (முத்துராமன் முன்னர் சில படத்தில் வில்லன் ஆக நடித்து இருந்தாலும்) . ஆனால் S P முத்துராமன்/பஞ்சு அருணாசலம் முன்னேறுவதற்கு ஜெய்/முத்துராமன் நடித்த கணிமுத்து பாப்பா திரைபடம் தான் ஆரம்பம்

நட்புடன் Gk
கிருஷ்ணாஜி...

உங்களைப்போலவே பல்வேறு ரசிகர்களின் எண்ணமும் அதுதான். மக்க்ள் கலைஞரை வில்லனாகப் பார்க்க பெரும்பாலோர் விரும்பவில்லை. அவருடைய கதாநாயகன் ரோலில் சிறிது தேக்க நிலை ஏற்பட்டபோது, அவர் எப்படியாவது திரையுலகில் நிலைநிற்க வேண்டும் என்று நினைத்த நண்பர்கள் / தயாரிப்பாளர்கள் / இயக்குனர்களின் யோசனைப்படி வில்லன் ரோல்களில் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் ரசிகர்களுக்கு ஒப்பவில்லை.

வில்லனாக நடிக்கத்துவங்கியபிறகு பின்னர் பல்வேறு படங்களில் குணசித்திர வேடங்களிலும் நடித்தார். அது மக்களுக்குப் பிடித்திருந்தது. கதாநாயகன் அந்தஸ்திலிருந்து (வில்லனாக மாறாமல்) அவர் நேராக குணசித்திர ரோல்களுக்கு மாறியிருக்கலாம் என்பதே ரசிகர்கள் பெரும்பாலோரின் விருப்பமாக இருந்தது.

அவர் குணசித்திர ரோலில் நடித்தவற்றுள் கீழ்வானம் சிவக்கும், பந்தம், மருமகள், இரண்டில் ஒன்று, தீர்ப்பு, எழுதாத சட்டங்கள், சாவி, ஊமை விழிகள் உள்பட பல படங்கள் அடங்கும்.

Saaradha madam

In one movie jaishankar did a character role and get killed also. Sivaji was the hero in that movie. Can you please name that movie? (Theerppu???)I saw this movie as a kid but remembered this scene even now vividly.

app_engine
4th June 2010, 01:21 AM
அவர் குணசித்திர ரோலில் நடித்தவற்றுள் கீழ்வானம் சிவக்கும், பந்தம், மருமகள், இரண்டில் ஒன்று, தீர்ப்பு, எழுதாத சட்டங்கள், சாவி, ஊமை விழிகள் உள்பட பல படங்கள் அடங்கும்.

He did an arrogant lawyer's role, very competently, in K Balaji's "vidhi" (I think remake of Telugu movie "nyAyam kAvAli").

His performance was one of the main reasons for the commercial success of that movie. (I guess that was the last Thamizh movie whose olichchiththiram was widely heard, before TV channels took over)

mr_karthik
4th June 2010, 01:54 PM
Krishna sir,

Better not to discuss about their personal life. If you go deep, NO ARTISTS WILL ESCAPE from such blames.

and about relatives of actors and actresses...... they want to grab money or wealth or properties as much as possible from the artists, andd if the artists not allow them to do it, then they will spread the bad news about the artists in public (which are mostly not true).

but the public will believe those blames with the comments 'சொந்தக்காரரே சொல்லும்போது இல்லாமலா இருக்கும்?' like that.

and that will be advantage for the blamers, but the truth ? God only knows.

gkrishna
5th June 2010, 03:57 PM
sorry mr.karthik
my intention is not to blame jai share my sorrow only
கருணை இல்லத்தை திரை உலகுக்கு அறிமுகம் செய்த கருணை உள்ளம் திரு ஜெய் அவர்கள்

gkrishna
25th August 2010, 01:46 PM
dear saradha madem,

In mudisuda mannan there is one beautiful song sung by spb/ps "Thodangum thodarum pudu uravu, mayangum " music by satyam. those days it was popular in ceylon radio. hope u remember

gkrishna
25th August 2010, 01:48 PM
dear saradha madem

expect something from your views about jai in "Avar enekke sondam" along with srividya and beautiful song of ilayaraja "Devan thiruchabai malargele vedam olikindre manigale" and "thenil aadum roja"

Murali Srinivas
26th August 2010, 12:02 AM
<Dig>

Krishna,

Enge namma NT thread pakkam aalaiye kaanom?

<end Dig>

Regards

gkrishna
27th August 2010, 03:50 PM
dear murali sir,
there is some problem in my system not able to access tamil films but able to access tamil classics in forum hub. I am checking up with my technical person. A day or two it will be rectified. also came to know that part vii NT has been started all the best

RAGHAVENDRA
22nd September 2010, 11:10 AM
Dear friends,
82nd Birth Day of Nadigar Thilagam Sivaji Ganesan is to be celebrated on 01.10.2010. Sivaji Prabhu Charities Trust brings out a Special Cover on Makkal Kalaignar Jai Shankar to be released by Tmt. Shanthi Nair, Chief Post Master General, Tamil Nadu Circle. Dr. Sivaji Ganesan Memorial Awards to be presented to Thiru M. Peethambaram, Makeup Artiste-Producer, Thiru Pandian, Makeup Artiste-Actor, Tmt. C. Rajasulochana, Actor-Dancer, Thiru A.L. Raghavan, Musician-Actor, by Hon'ble Thiru G.K. Vasan, Union Minister for Shipping, Govt. of India. Thiru V.C. Guganathan, President, FEFSI, delivers special address.
Time: 5.45 p.m.
Venue: Kamaraj Hall, Anna Salai, Chennai - 6.

our website www.nadigarthilagam, pays its tribute to Jai Shankar in this youtube video:
http://www.youtube.com/watch?v=v26VqUE3qOU

Raghavendran[/code]

disk.box
18th October 2010, 02:33 AM
மக்கள் கலைஞரின் திரிக்கு "பிறந்த நாள் நல்வாழ்த்துகள்" :)

மக்கள் கலைஞரின் திரைக்காவியங்கள் குறித்த ஏராள செய்திகளை அறிய இத்திரி உதவிபுரிந்தது மதிப்பிற்குரிய saradhaa_sn அவர்களே!

நன்றி மற்றும் நன்றி .

Bhoori
21st October 2010, 06:42 AM
Some photos from Jaishankar's marriage album (Thanks to Kumudam) at http://awardakodukkaranga.wordpress.com/2010/10/21/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B7%E0%A E%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9% E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%A E%A3-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA/

sankara70
25th October 2010, 06:34 PM
For those who grew in 70s, Jai is known for his unique face which is a basic requirement for a hero.
Each hero had a tag attached to them. Jai was known as Jamesbond of south
I have seen Thunive Thunai which I remember for the thrilling scenes. Kuzanthaiyum Theivamum is another film to remember.
His face was attractive.

rajeshkrv
2nd November 2010, 07:51 AM
Jai's Unakkum Enakkum Link

http://www.youtube.com/watch?v=OwdZiS9W6XE

tfmlover
9th November 2010, 11:03 PM
song sequence with tiny succeeding
Raja Veettu Pillai with Jayalalitha

http://s775.photobucket.com/albums/yy40/TFML/L%20R%20Easwari/

Regards

tfmlover
11th November 2010, 09:19 AM
தண்டாயுதபாணி பிலிம்ஸ் அளிக்கும்

தேவரின் மாணவன்

http://s775.photobucket.com/albums/yy40/TFML/Jaishankar/

டைரக்க்ஷன் M.A திருமுகம்
தாயாரிப்பு சாண்டோ M.M.A சின்னப்பா தேவர்

சென்னை பிளாசா அகஸ்தியா சயானி ராம் மற்றும் தென்னாடெங்கும்

Regards

tfmlover
12th November 2010, 09:37 AM
தேவரின் மாணவன் திரைப்படத்திற்கு
கவிஞர் வாலி டூயட் எழுத
தேவர் வாங்கிப் பார்த்துவிட்டு
என்னப்பா நான் என்ன MGR பாட்டா கேட்டேன்
ஒங்க பாட்டுக்கு ராமன் ஜானகின்னு...னு .. :?
'நம்ம முருகனை பத்தி போடக் கூடாதா என்றாராம்
தாள்களை தேவர் கையிலிருந்து உடனே பிடுங்கிய வாலி
ஒரே நொடியில் இடையே இருக்கும் *வரிகளை மாற்றி எழுதிக் கொடுத்தாராம்
தேவருக்கு :D தங்கப்பல்லாகி விட்டதாம்


மின்னுகின்ற கண்ணிரண்டும் வேலாயுதம்
மன்னனுக்கு மங்கை மனம் மயில் வாகனம்

Neat, huh?

idaan andha paadal ,to watch , PS SPB for Jai & Luckshmi
Shankar Ganesh composed
http://s775.photobucket.com/albums/yy40/TFML/Jaishankar/


Regards

rajeshkrv
7th December 2010, 11:41 PM
Mr karthik, neenga vanitha fan aayiteengala.. avatar ellam balama irukke

tfmlover
8th December 2010, 03:07 AM
தண்டாயுதபாணி பிலிம்ஸ் அளிக்கும்

தேவரின் மாணவன்

http://s775.photobucket.com/albums/yy40/TFML/Jaishankar/

டைரக்க்ஷன் M.A திருமுகம்
தாயாரிப்பு சாண்டோ M.M.A சின்னப்பா தேவர்

சென்னை பிளாசா அகஸ்தியா சயானி ராம் மற்றும் தென்னாடெங்கும்

Regards
Good one tfml sir, thank you.

If possible please publish 'Pattanathil Bootham', especially its 100th Day ads.

agappattaal nichayamaaaga upload pannugirEn mr_karthik :)
for now : http://ca.movieposter.com/poster/MPW-55049/Brass_Bottle.html
Pattanathil Bhootham 14.04.1967 veliyaanadhu illaiyaa ?
vEndumaanaal ,adhE naalil veliyaana ' pEsum Deivam irukkiradhu

Regards

Cinemarasigan
10th December 2010, 03:54 PM
பத்துநாட்களுக்கு முன் 'எங்க பாட்டன் சொத்து' படம் (மீண்டும்) டி.வி.டி.யில் பார்த்தேன்.

கதை வழக்கம்போல ஒண்ணுக்கும் ஆகாது என்றாலும் மெய்சிலிர்க்க வைக்கும் adventurous சீன்கள் படமாக்கப்பட்ட விதம் பிரமிக்க வைத்தது. கௌபாய் படங்களுக்கேயுரிய சாகசங்கள் அருமையாக கையாளப்பட்டிருந்தன.

ஒரே நேரத்தில் பெரிய முரட்டு புலியுடனும், பெரிய சிங்கத்துடனும் ஜெய்சங்கர் மோதும் காட்சிகள் அருமை. அதுவும் திறந்தவெளி ஏரிக்கரையில். ஒரே நேரத்தில் புலியும் சிங்கமும் அவர்மீது பாயும்போது, பாரம் தாங்காமல் பெண்டாகி கீழே விழுவார்.

உண்மையான 'கௌபாய் கிங்' ஜெய் மட்டும்தான்.

Indha padam DVD-la kidaikkudhaa!! in chennai?

RAGHAVENDRA
13th December 2010, 10:09 PM
நேற்று, 12.12.2010 மாலை வாக்கில் தற்செயலாக நான் மயிலை செல்ல நேர்ந்தது. அப்போது தெற்கு மாட வீதி, குளத்தையொட்டிய பகுதியில் வசந்த பவன் உணவகம் அருகில் ஒரு சிடி கடையில் எங்க பாட்டன் சொத்து திரைப்படம் உள்ளதைப் பார்த்தேன். மூன்று படங்கள் துணிவே துணை, பட்டணத்தில் பூதம், எங்க பாட்டன் சொத்து படங்கள் உள்ளன. தாங்கள் சென்னையில் இருந்தால் அல்லது சென்னையில் யாராவது தங்களுக்கு அனுப்ப முடியுமென்றால் வாங்கிக் கொள்ளலாம். மோசர் பேர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அன்புடன்
ராகவேந்திரன்

rajeshkrv
13th January 2011, 10:24 PM
asusual nice writeup about Melathalangal

thanks saradha

RAGHAVENDRA
13th January 2011, 11:56 PM
அன்பு சகோதரி சாரதா அவர்களின் மேள தாளங்கள் நினைவூட்டல் அந்தக் காலத்தை நெஞ்சில் நிழலாடச் செய்தது. இரண்டு பாடல்கள் ஞாபகம் உள்ளது. ஆனந்த வீணை தேன் சிந்தும் நேரம் பாடல் எஸ்.பி.பி. எஸ்.ஜானகி பாடியது. மற்றொரு பாடல் செந்தூரப் பொட்டு வெச்ச பாடல். இசை ரமேஷ் நாயுடு.
இனிமையான ஆனந்த வீணை (http://www.jointscene.com/php/play.php?songid_list=51073) பாடலை கேளுங்கள்
அன்புடன்

RAGHAVENDRA
15th January 2011, 10:56 PM
மக்கள் கலைஞரின் குழந்தையைத் தேடி படத்தை நினைவூட்டிய சகோதரி சாரதா அவர்களுக்கு நன்றி. ஒரு விடுகதை ஒரு தொடர் கதை படப் பாடல்கள், கரை கடந்த குறத்தி, பின்னர் தணிக்கையில் ஒருத்தி என பெயர் பெற்ற படம், இவற்றில் கங்கை அமரன் புகழ் பெற்ற அதே காலகட்டத்தில் வெளியான படம் தான் குழந்தையைத் தேடி. தாங்கள் குறிப்பிட்ட அந்தப் பாடல் நான் ஒரு பாடகன் நல்லிசை காதலன் என துவங்கும் பாடலாகும். எஸ்.பி.பி. அவர்கள் மிகச்சிறப்பாகப் பாடியிருப்பார். வெகு நாட்கள் என் நினைவில் அப்பாடல் இருந்து கொண்டே இருந்தது. தற்போது தாங்கள் அதை மீண்டும் கேட்கும் விருப்பத்தை உண்டாக்கி விட்டீர்கள். இந்தப் பாடலை பெரும்பான்மையோர் கேட்டிருக்க மாட்டார்கள். தங்களுக்காகவும் அவர்களுக்காகவும் இதோ அந்தப் பாடல் இணையத்தில் கிடைத்த இணைப்பு.
நான் ஒரு பாடகன் (http://www.esnips.com/CreateWidgetAction.ns?type=0&objectid=4add28cf-8482-4082-b146-7060e8c92247)

இயக்கம் பட்டாபிராமன்

அதே போல் மேள தாளங்கள் படத்திலிருந்து சில பாடல்கள்

1. சுசீலாவின் குரலில் எனது விலாசம் என்கின்ற பாடல். படத்தில் இப்பாடலுக்கு முன்னோட்டமாக வரும் வசனத்துடன் இடம் பெற்றுள்ளது.
எனது விலாசம் (http://www.esnips.com/doc/3307b4d0-abb9-4af3-945e-5a38f47cb44e/EnaduVilasam-PSusila-MelaThalangal)

2. பளபளக்குது எனத் துவங்கும் வாணி ஜெயராம் பாடல்
பளபளக்குது (http://www.esnips.com/doc/9af502d8-35e9-44a2-ac4b-ab2b7d68d1ee/Palapalakkudu-VaniJayaram-Melathalangal)

3. செந்தூரப் பொட்டு வெச்ச - எஸ்.ஜானகி மலேசியா வாசுதேவன்
செந்தூரப் பொட்டு வெச்ச (http://www.esnips.com/doc/81358d4b-c078-40fc-aac2-da09a21240ef/Senthurapottuvecha-SJanakiMVasudevan-Melathalangal)

RAGHAVENDRA
16th January 2011, 02:37 PM
அன்பு சகோதரி சாரதா,
தங்களின் பாராட்டுக்களுக்கு என் நன்றிகள். உண்மையில் தங்களுக்குத் தான் அவை சேர வேண்டும். பல அரிதான படங்களை மக்களுக்கு அறிமுகப் படுத்தும் சிறந்த தொண்டாற்றுகிறீர்கள். தாங்கள் கூறியது போல் மேளதாளங்கள் படத்தை ஓடியனில் பார்த்த பிறகு, சமீபத்தில் ஒளித்தகட்டில் பார்த்தேன். அதே சமயத்தில் தாங்களும் அப்படத்தினைப் பற்றி எழுதியிருந்தீர்கள்.

மேளதாளங்கள் ஒளித்தகடு உரையின் படம்
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/melathalangalvcdcover1.jpg

rajeshkrv
26th March 2011, 11:55 AM
Here is another full length comedy movie Avasara kalyanam


http://www.tamilflix.net/2011/03/26/avasara-kalyanam-tamil-movie-watch-online/

rajeshkrv
20th May 2011, 09:17 AM
Here is another jai starrer Selvamagal

http://www.bigflix.com/home/movies/selvamagal/446

RC
21st May 2011, 06:24 PM
anbu sagOtharargaL *-ing JaiShankar, Rangarao, AVM Rajan (muththukku muthaaga paattai thiraiyil paarththuvida vENdum enRa enadhu nINda naaL aasai...)
http://www.youtube.com/watch?v=fEsScuosP8s&feature=feedu

adiram
31st May 2011, 04:58 PM
This is very informative thread about the actor Jaishankar.

very interesting to read the reviews.

rajeshkrv
2nd July 2011, 03:43 AM
Another full length comedy movie Veetukku Veedu

JAi funny in every scene.

http://www.youtube.com/watch?v=H3XuML7uhx8

rajeshkrv
6th July 2011, 03:04 AM
Marakka Mudiyuma -Kalaingar TV programme on Legendary artists features Makkal kalaingar

http://www.techsatish.net/2011/06/kalaingar-tv-marakka-mudiyuma-19-06-11.html

http://www.techsatish.net/2011/06/kalaingar-tv-marakka-mudiyuma-26-06-11.html

http://www.techsatish.net/2011/07/kalaigar-tv-marakka-mudiyuma-03-07-11.html

pammalar
20th September 2011, 03:46 AM
மக்கள் கலைஞரின் மகத்தான ஆவணங்கள் : 1

அட்டைப்படம் : பொம்மை : ஆகஸ்ட் 1975
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/BommaiJai1-1.jpg

தொடரும்...

அன்புடன்,
பம்மலார்.

pammalar
20th September 2011, 04:09 AM
மக்கள் கலைஞரின் மகத்தான ஆவணங்கள் : 2

பட விளம்பரம் : பேசும் படம் : ஜனவரி 1965
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4625-1.jpg

தொடரும்...

அன்புடன்,
பம்மலார்.

pammalar
20th September 2011, 04:37 AM
மக்கள் கலைஞரின் மகத்தான ஆவணங்கள் : 3

"இம்மாத நக்ஷத்திரம்" : பேசும் படம் : பிப்ரவரி 1965
[ஜெய் அவர்களின் முதல் திரைப்படமான "இரவும் பகலும்" வெளியான சமயம் 'இம்மாத நக்ஷத்திரம்' பகுதியில் வெளிவந்த மிக அரிய தகவல்]
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4624-1-1-1.jpg

தொடரும்...

அன்புடன்,
பம்மலார்.

pammalar
20th September 2011, 04:46 AM
மக்கள் கலைஞரின் மகத்தான ஆவணங்கள் : 4

ஒரு பக்கக் கட்டுரை : வெண்திரை : ஜூன் 1965
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4623-1.jpg

தொடரும்...

அன்புடன்,
பம்மலார்.

vasudevan31355
16th October 2011, 10:41 AM
THIS IS MY FIRST POST IN THIS THREAD.

நட்புக்கு இலக்கணம் மக்கள் கலைஞர்.

http://www.cinefundas.com/wp-content/uploads/2011/07/Jaishankar.jpg

http://im.rediff.com/movies/2011/apr/07slid3.jpg

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/AvasaraKalyanam0011.jpg

http://4.bp.blogspot.com/_jo1xsRVxX7o/SmvREKMqsWI/AAAAAAAAB2o/rSjgDxSNS-M/s400/Avar+Enakke+Sontham.jpg

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
16th October 2011, 10:56 AM
'துணிவே துணை' ஸ்டில்ஸ்.

http://www.shotpix.com/images/85518325561944576355.png

http://www.shotpix.com/images/62648566360901892046.png

http://www.shotpix.com/images/34371910888942274440.png

http://www.tamilcreation.com/forum/redirector.php?url=http%3A%2F%2Fwww.shotpix.com%2F

http://www.shotpix.com/images/22587475235440325692.png

http://www.shotpix.com/images/85518325561944576355.png


அன்புடன்,
வாசுதேவன்.

RAGHAVENDRA
19th October 2011, 09:44 PM
நீண்ட இடைவேளைக்குப் பிறகு மிக அரிதான பாடல், அக்கரைப் பச்சை திரைப்படத்தில் இடம் பெற்ற அரசனைப் பாத்த பொண்ணுக்கு பாடல்,


http://www.youtube.com/watch?v=lN6QtoRushg

RAGHAVENDRA
19th October 2011, 09:47 PM
இதே போல் மற்றொரு அபூர்வமான பாடல்

சிட்டாடலின் காதல் படுத்தும் பாடு திரைப்படத்தில், சௌந்தர்ராஜன்-சுசீலா குரல்களில், டி.ஆர்.பாப்பா இசையமைப்பில் மிகப் பிரபலமான பாடல்

இவளொரு அழகிய பூஞ்சிட்டு


http://youtu.be/u-DcDKA8PDY

RAGHAVENDRA
19th October 2011, 09:49 PM
இலைவிட்டு மலர் விட்டு என்ற பாடல், சொந்தங்கள் வாழ்க திரைப்படத்திலிருந்து


http://youtu.be/Ng_LAwfLrPs

RAGHAVENDRA
23rd October 2011, 06:44 PM
இந்தத் திரியில் பெரும்பாலானோர் அதிகம் அறிந்திருக்க முடியாத அல்லது பார்த்திருக்க முடியாத அபூர்வமான பாடல். மெல்லிசை மன்னரின் இசையில் எஸ்.பி.பாலாவின் குரலில் சொக்கவைக்கும் பாடல்

படம் - நிலவே நீ சாட்சி
பாடல் - பொன்னென்றும் பூவென்றும்


http://youtu.be/5vBjEyAqPSc

ARRAJAR
25th October 2011, 10:24 PM
Pretty Nice Thread about Makkal Kalaingnar.. A Great tribute to a great soul.

Thanks for all

RAGHAVENDRA
26th December 2011, 09:49 PM
நீண்ட நாட்களுக்குப் பின் அருமையான கருத்தாழ மிக்க பாடல் காட்சியாக

பாடல் - அரசனைப் பாத்த பொண்ணுக்கு
குரல் - டி.எம்.எஸ்., பி.சுசீலா
இசை - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
படம் - அக்கரைப் பச்சை


http://youtu.be/lN6QtoRushg

RAGHAVENDRA
26th December 2011, 09:54 PM
அடுத்த பாடலும் அபூர்வமான ஒன்று

படம் - உங்கள் விருப்பம்
பாடல் - என்ன மகராஜன்
குரல்கள் - எஸ்.பி.பாலா, வாணி ஜெயராம்
இசை - விஜய பாஸ்கர்


http://youtu.be/7MvQvU8ryzY

RAGHAVENDRA
26th December 2011, 10:15 PM
பாடல் - முத்துக்கள் சிந்தி தித்திக்கும் உயிரில்
படம் - யாருக்கு மாப்பிள்ளை யாரோ
குரல்கள் - எஸ்.பி.பாலா, பி.சுசீலா
இசை - விஜயபாஸ்கர்


http://youtu.be/6FfKL0c6GKg

RAGHAVENDRA
26th December 2011, 10:21 PM
படம் - அன்புச் சகோதரர்கள்
பாடல் - எதிர்பார்த்தேன்
குரல்கள் - எஸ்.பி.பாலா, பி.சுசீலா
இசை - கே.வி.மகாதேவன்


http://youtu.be/UgMjtSNdwEo

RAGHAVENDRA
8th June 2012, 11:10 PM
மிக மிக நீண்ட நாட்களுக்குப் பின்னர் உயிர் மேல் ஆசை படப் பாடல் இணையத்தில். ... மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மிகவும் பரபரப்பாக ஓடிய படம். 100 நாட்கள் வெற்றிப் படம். சஸ்பென்ஸ் த்ரில்லர். ஒரு தேங்காய்க்குள் வெடிகுண்டு இருக்கும். அது எங்கே எப்போது யார் உடைப்பார் எப்போது வெடிக்கும்... யாருக்கும் தெரியாது. அதுவும் கே.பி.எஸ். அவர்களிடம் அந்தத் தேங்காய் சென்றடையும் போது இருக்கையின் நுனிக்கு வராதவர்களே இல்லை. கே.பி.எஸ். அவர்களின் பாடல், கேளு பாப்பா ஆசையின் கதையை என்கிற சூப்பர் பாடல் பிரமாதமான மெட்டும் கருத்தும். இப்பாடலைத் தரவேற்றியவர்க்கு மிக்க நன்றி. டி.எம்.எஸ். சுசீலா வின் சிறந்த டூயட்பாடல்களில் இதுவும் ஒன்று.


http://youtu.be/vyLCrECPWfg

ScottAlise
25th July 2012, 11:10 PM
Can anyone post review of Jai sir's Ponvandu, Kadai Kadai am karanamam, Kadhalikalam vaanga, uyira manama etc

ScottAlise
25th July 2012, 11:11 PM
Many Jai movies are available but could not decide whether 2 buy or not could any one pl guide

vasudevan31355
27th July 2012, 12:57 PM
பொன்வண்டு திரைப்படத்தில் பட்டை கிளப்பும் வெவேறு ட்யூன்களில் குமாரின் நெருங்க முடியாத காந்தர்வ இசை அமைப்பில் உருவான வாடியம்மா... பாடல்.

http://www.buycinemovies.com/images/detailed/0293-vcd-40.jpg

http://i.ytimg.com/vi/MRUniZrlHK0/0.jpg


http://www.youtube.com/watch?v=MRUniZrlHK0&feature=player_detailpage

vasudevan31355
27th July 2012, 01:06 PM
டியர் ராகவேந்திரன் சார்,

பிரமாதம். உயிர் மேல் ஆசை படத்தின் அபூர்வ பாடல் அளித்தமைக்கு உயிரான நன்றிகள். இது போன்ற அபூர்வ பாடல்கள் என்றாலே மனம் சிறகடித்து விடும் எனக்கு. இது போன்ற அருமையான திரியில் ஏன் யாரும் சரிவர கலந்து கொள்வதில்லை?

vasudevan31355
27th July 2012, 01:17 PM
kelu paappaa...

http://www.inbaminge.com/t/u/Uyir%20Mel%20Aasai/

RAGHAVENDRA
11th August 2012, 11:12 PM
மிக மிக மிக மிக நீண்ட.................நாட்களுக்குப் பின் இணையத்தில் ...

இந்த நிலவை நான் பார்த்தால் - அது
எனக்கென வந்தது போலிருக்கும் ....


http://youtu.be/MbK-y-zdYMs

படம் - பவானி
இசை - வேறெ யாரு ... இதுக்கெல்லாம் எம் எஸ் வியை விட்டா வேறே யாரு ...
பாடல் - அதே அதே ... இதுக்கெல்லாம் கண்ணதாசனை விட்டால் வேறெ யாரு ...
குரல்கள் ... டி.எம்.எஸ். பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, பி.பி.ஸ்ரீநிவாஸ்
நடிப்பு - ஜெய்சங்கர், எல் விஜயலட்சுமி, வாணிஸ்ரீ, அசோகன், விஜயகுமாரி

Murali Srinivas
15th August 2012, 11:17 PM
வெகு நாட்களுக்கு பின் மக்கள் கலைஞர் அவர்களின் புகழ் பாடும் இந்த திரியில் பங்கு பெறுகின்றேன் என்றால் அதற்கு காரணம் இருக்கிறது. நமது அன்பு நண்பர் சுப்ரமணியன் [நமது ஹப்பில் பாரிஸ்டர் ரஜினிகாந்த்] அவர்கள் முயற்சியால் மக்கள் கலைஞர் அவர்களின் இளைய புதல்வர் திரு சஞ்சய் சங்கர் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நானும் ராகவேந்தர் சாரும், சுப்ரமணி அவர்களும் சென்றிருந்தோம். Down to earth என்பார்களே அது போன்ற ஒரு எளிமை நட்புடன் பழகும் தன்மை அனைத்தும் அவர் தந்தையாரை நினைவுப்படுத்தியது.

நமது ஹப்பில் இருக்கக்கூடிய ஜெய் பற்றிய திரியை பற்றி அறிந்ததோடு மட்டுமல்லாமல் அதை படித்துப் பார்த்திருக்கிறார், மகிழ்ந்திருக்கிறார். இந்த திரியில் வந்த அனைத்து பதிவுகளுக்கும் நன்றி தெரிவித்தார்.

கார்த்திக்,

உங்கள் பெயரை குறிப்பிட்டு உங்கள் நலம் விசாரித்தார்.

சாரதா,

வெகு நாட்களாக வருகை தராமல் இருக்கும் மக்கள கலைஞரின் தீவிர அபிமானியான உங்களை குறிப்பிட்டு கேட்டார். எனக்கு தெரிந்த விவரங்களை அவரிடம் பகிர்ந்து கொண்டேன்.

அது போன்றே அரிய புகைப்படங்களை அளித்த வாசு மற்றும் சுவாமி பற்றிய தகவலகளையும் அவரிடம் சொன்னோம்.

ஜெய் கோலோச்சிக் கொண்டிருந்த காலக் கட்டத்தில் சென்னையில் குறிப்பாக திருவல்லிக்கேணி பகுதி ஜெய் ரசிகர்களைப் பற்றி ராகவேந்தர் சார் அவரிடம் விவரித்தார்.

ஜெய்யின் பழைய சுவாரஸ்யமான படங்களைப் பற்றி மற்றும் பல சுவையான நிகழ்வுகளைப் பற்றி அவரிடம் பேசிக் கொண்டிருந்தோம். இன்றைய மாலை எங்களுக்கு உணமையிலே ஒரு பொன் மாலைப் பொழுதாக அமைந்தது.

நன்றி சஞ்சய் சார்!

நன்றி சுப்பு!

அன்புடன்

RAGHAVENDRA
16th August 2012, 12:25 AM
முரளி சார் கூறியது போல் இன்றைய நாள் ஒரு இனிய நாள். நல்ல நாள். மக்கள் கலைஞரின் வாரிசு சஞ்சய் அவர்களுடன் உரையாடி அந்த காலத்தைய ஜெய்சங்கர் படத்தின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டது மனதுக்கு இதமாக இருந்தது. நம் நண்பர்கள் வாசுதேவன் பம்மலார் ஆகியோரைப் பற்றியும் மற்றும் சாரதா கார்த்திக் ஆகியோரைப் பற்றியும் நாங்கள் கூறியதை மிகவும் ஆவலுடன் கேட்டுத் தெரிந்து கொண்டார். ஜெய்யின் படங்களை திரையிட முயற்சி எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தோம்.
இனிமையான இன்றைய மாலைப் பொழுதையும் அவருடன் உரையாடிய கணங்களையும் அசை போட்ட வாறே வீட்டிற்கு வந்து சேர்ந்த போது, நெஞ்சில் நிழலாடியது ஜெய்சங்கர் நடித்த இந்த பாடல் தான்.
நன்றி முரளி, மற்றும் சுப்பு அவர்களே, மற்றும் சஞ்சய் அவர்களே.


http://youtu.be/CrsdL4e8Fmk

RAGHAVENDRA
16th August 2012, 08:14 AM
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/misc/SANJAIMURALISUBBU.jpg

மக்கள் கலைஞர் ஜெய்சங்கரின் இளைய புதல்வர் சஞ்ஜய் அவர்களுடன் நம்முடைய முதன்மை ஹப்பர் முரளி சாரும் பாரிஸ்டர் சுப்ரமணியம் சாரும்.

Richardsof
16th August 2012, 09:13 AM
DEAR RAGHAVENDRAN SIR

I AM ALSO MAKKAL KALAIGNAR FAN. I HAVE SEEN MOST OF HIS FLIMS DURING 1965-1977. AN EXCELLENT MANIDHA NAEYA NADIGAR. YOUR ARTICLE, PICS AND VIDEOS ARE EXCELLENT. FROM MY FILE. MGR AND JAI PIC . DURING KANNI PENN SHOOTING 1969.
http://i47.tinypic.com/rw72hc.png

Richardsof
16th August 2012, 09:26 AM
http://i49.tinypic.com/2ykdt8k.jpg

Richardsof
16th August 2012, 09:28 AM
http://i47.tinypic.com/166xelu.jpg

vasudevan31355
16th August 2012, 08:22 PM
டியர் ராகவேந்திரன் சார், மற்றும் முரளி சார்

சற்று நீண்ட இடைவெளிக்குப் பிறகு மக்கள் கலைஞர் திரியில் தங்கள் இருவரின் பதிவுகளைப் பார்த்து அற்புதமான இன்றைய நிகழ்வுகளை அறிந்து கொண்டேன். தங்கள் இருவருக்கும் என் அன்பு நன்றிகளைக் காணிக்கை ஆக்குகிறேன். ஒரு மனித நேயம் மிக்க நல்ல மனிதரின் பிள்ளைகள் எப்படி இருப்பார்கள் என்று நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மக்கள் கலைஞர் அவர்களின் இளைய புதல்வர் திரு சஞ்சய் சங்கர் அவர்களை நீங்கள் மூவரும் சந்தித்து உரையாடி மகிழ்ந்ததை எண்ணி நாங்களும் மகிழ்ச்சி கொள்கிறோம். என்னைப் பற்றியும், அன்பு பம்மலார் மற்றும் அன்பு கார்த்திக் சார், சாரதா மேடம் ஆகியோரைப் பற்றியும் மறக்காமல் திரு சஞ்சய் சாரிடம் தெரிவித்ததற்கு தங்கள் மூவருக்கும் என் தலையாய நன்றிகள்.

டியர் பாரிஸ்டர் சார்,

மக்கள் கலைஞர் அவர்களின் குடும்பத்தாருடன் சந்திப்புக்கு எற்பாடு செய்து ராகவேந்திரன் சார், மற்றும் முரளி சார் இருவரையும் அறிமுகப் படுத்தி எங்களைப் பற்றியும் திரு.சஞ்சய் சாரிடம் கூறியதற்கு தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். அடுத்த முறை சஞ்சய் சாரை சந்திக்கையில் கண்டிப்பாக மக்கள் கலைஞர் திரியை விடாமல் பார்க்கச் சொல்லுங்கள். கண்டிப்பாக திரியில் பெரும் மாறுதல்களைக் காணலாம்.

vasudevan31355
17th August 2012, 11:11 AM
மக்கள் கலைஞரின் 'வல்லவன் ஒருவன்'

'தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்' ஜெய்சங்கர் கலக்கும்

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2011/VallavanOruvan00001.jpg

Vallavan.Oruvan.1966.

http://1.bp.blogspot.com/__vnK9wWtIw0/SJjwDmrwBaI/AAAAAAAABWA/JGVNUe3WvLI/s400/Vallavan-Oruvan_tamiltubevidcom.jpg

Cast - Jaishankar, L Vijayalakshmi, Thengai Srinivasan, RS Manohar, Sheela, Pushpalatha, Vijayalalitha
Director - TR Sundaram
Producer - Modern Theatres
Music - Vedha

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2011/VallavanOruvan00004.jpghttp://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2011/VallavanOruvan00006.jpg
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2011/VallavanOruvan00008.jpghttp://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2011/VallavanOruvan00009.jpg
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2011/VallavanOruvan00010.jpghttp://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2011/VallavanOruvan00011.jpg

vasudevan31355
17th August 2012, 11:22 AM
http://ttsnapshot.com/out.php/i18081_vlcsnap-2012-07-31-07h43m33s204.png

http://ttsnapshot.com/out.php/i18085_vlcsnap-2012-07-31-07h44m15s109.png

http://ttsnapshot.com/out.php/i18082_vlcsnap-2012-07-31-07h44m25s212.png

http://ttsnapshot.com/out.php/i18083_vlcsnap-2012-07-31-07h43m31s184.png

http://ttsnapshot.com/out.php/i18084_vlcsnap-2012-07-31-07h43m10s232.png

vasudevan31355
17th August 2012, 11:25 AM
super hit song from 'vallavan oruvan'

'Palinginaal oru maaligai'


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=5MDOr0gq0-8

'Innum Paarthu Kondirunthaal ennaavathu'


http://www.youtube.com/watch?v=Pks0hdwRX9I&feature=player_detailpage

vasudevan31355
18th August 2012, 11:19 PM
Yaar nee (1966) A thiller movie

யார் நீ?

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/YaarNee0001.jpg

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/YaarNee0008.jpg

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/YaarNee0002.jpg

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/YaarNee0003.jpg

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/YaarNee0004.jpg

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/YaarNee0006.jpg

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/YaarNee0007.jpg

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/YaarNee0009.jpg

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/YaarNee0010.jpg

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/YaarNee0011.jpg

vasudevan31355
18th August 2012, 11:23 PM
http://i3.ytimg.com/vi/jJ2BoghEENw/movieposter.jpg?v=4fd59002

http://i55.tinypic.com/1e1iqh.jpghttp://i55.tinypic.com/2vvrsyr.jpghttp://i53.tinypic.com/2r466bn.jpg
http://i52.tinypic.com/2efmhhs.jpghttp://i52.tinypic.com/fx8jnb.jpghttp://i53.tinypic.com/x1mxdz.jpg

vasudevan31355
18th August 2012, 11:24 PM
http://lulzimg.com/i13/c838d2.jpg

http://www.buycinemovies.com/images/detailed/0471-yaar%20nee%20_%20ethiregal%20jakirathai.jpg

vasudevan31355
18th August 2012, 11:35 PM
http://shakthi.fm/album-covers/ta/d778ced7/cover_m.jpg

http://static2.dmcdn.net/static/video/608/781/47187806:jpeg_preview_large.jpg?20120711083906

http://i.ytimg.com/vi/DOks2BzWm2k/0.jpg

http://i.ytimg.com/vi/DQorDbcR40k/0.jpg

http://i.ytimg.com/vi/sn3SgjUqWmI/0.jpg

http://sim.in.com/36f2b3261930eadad9963171f0945124_ls_t.jpg

vasudevan31355
18th August 2012, 11:41 PM
Naane Varuven Ingum Angum - Yaar Nee


http://www.youtube.com/watch?v=KM_ir39M4Fc&feature=player_detailpage

Paarvai Ondre Pothume - Yaar Nee


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=DQorDbcR40k

En Vedhanaiyil - Yaar Nee


http://www.youtube.com/watch?v=yyLNSzPWlnk&feature=player_detailpage

Yaar Nee - Jai shankar, Jayalalitha - Ponmeni thazhuvaamal


http://www.youtube.com/watch?v=DOks2BzWm2k&feature=player_detailpage

Mullil Roja - Yaar Nee


http://www.youtube.com/watch?v=sn3SgjUqWmI&feature=player_detailpage

Kannukkenna Summa - Yaar Nee


http://www.youtube.com/watch?v=UWoZlQxY_dA&feature=player_detailpage

Yaar Nee - Tikkirikki Tikkirikki Tattada


http://www.youtube.com/watch?v=-syWskayMug&feature=player_detailpage

pammalar
19th August 2012, 02:31 AM
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/misc/SANJAIMURALISUBBU.jpg

மக்கள் கலைஞர் ஜெய்சங்கரின் இளைய புதல்வர் சஞ்ஜய் அவர்களுடன் நம்முடைய முதன்மை ஹப்பர் முரளி சாரும் பாரிஸ்டர் சுப்ரமணியம் சாரும்.

டியர் பாரிஸ்டர் சார், ராகவேந்திரன் சார் & முரளி சார்,

மனிதாபிமானமும், மனித நேயமும் மிக்க மிகச் சிறந்த மனிதரான மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்களின் இளைய புதல்வர் திரு. சஞ்சய் அவர்களை சுதந்திரத் திருநாளின் பொன்மாலைப்பொழுதில் சந்தித்து மகிழ்ந்த பொன்னான அனுபவத்தை இங்கே பகிர்ந்து கொண்டமைக்காக தங்களுக்கு எனது இதயம் நிறைந்த நன்றிகள்..! இந்த எளியவனைப் பற்றியும் அவரிடம் தெரிவித்தமைக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்..!

தமது தந்தையாரின் திரியைப் பார்த்து பரவசப்பட்டு பாராட்டியதோடு மட்டுமல்லாமல், அதில் பங்களிப்புகளை நல்கிய ஒவ்வொருவருக்கும் தமது இனிய நன்றிகளையும் தெரிவித்த உயர்ந்த உள்ளம் கொண்ட பெருமகனார் திரு.சஞ்சய் அவர்களுக்கு நமது நெஞ்சார்ந்த நன்றிகள்..!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
19th August 2012, 02:46 AM
டியர் வாசுதேவன் சார்,

நடிகர் திலகம் திரி, மக்கள் திலகம் திரி, மக்கள் கலைஞர் திரி என தங்களின் திரிப்பணி விரிந்து பரந்து பிரகாசித்து வருகிறது. பாராட்டுக்களுடன் கூடிய வாழ்த்துக்கள்..!

[திகில் படமான 'யார் நீ' ஸ்டில்ஸ் மற்றும் வீடியோஸ், நிஜமாகவே காண்போருக்கு 'கிலி' கொடுக்கும்..பாராட்டுக்கள்..! தென்னகத்து ஜேம்ஸ்பாண்டோடு நீங்களும் "வல்லவன் ஒருவன்(1966)", "யார் நீ(1966)" என பாண்டு ரேஞ்சுக்கு இறங்கியுள்ளீர்களே..! சிஐடி வேலையாய் யாரைப் பற்றியாவது துப்பு துலக்குகிறீர்களோ..?! அது சரி, இந்த வரிசையில் அடுத்தது என்ன "cid சங்கர்(1970)" ஆல்பங்களா..!]

ஜாலியாக,
பம்மலார்.

vasudevan31355
19th August 2012, 08:55 AM
"ராணி யார் குழந்தை'

http://shakthi.fm/album-covers/ta/f592dc45/cover_m.jpg

கதாசிரியர் வி.சி.குகநாதன் அவர்களின் அனுபவம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/KANI1.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/kani2-1.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/kani3.jpg

vasudevan31355
19th August 2012, 09:07 AM
'ராணி யார் குழந்தை' திரைப்படத்தில ஷங்கர் கணேஷ் இசையமைப்பில் SPB அவர்களின் இனிய குரலில் 'மக்கள் கலைஞர்' கலக்கும்
'On A Hot Summer Morning' தூள் கிளப்பும்

அந்தக்கால இளவட்டங்களை சுண்டியிழுத்த பாடல்.

காரணம் மக்கள் கலைஞர் மற்றும் SPB


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=5ZP2aD-eyrQ

vasudevan31355
19th August 2012, 09:14 AM
டியர் பம்மலார் சார்,

தங்கள் மடை திறந்த வெள்ளம் போன்ற பாராட்டுதல்களுக்கு நன்றி! துப்பறிவதில் புகழ் பெற்றவரல்லவா மக்கள் கலைஞர்! விறுவிறுப்புக்கும், சுறுசுறுப்புக்கும் அவர் படத்தில் பஞ்சமா என்ன! சும்மா புகுந்து விளையாடலாம். தங்கள் ஆதரவும், ராகவேந்திரன், வினோத் சார் இருக்கையில் மக்கள் கலைஞர் திரியை எங்கோ கொண்டு சென்று விடலாம். தாங்கள் மட்டும் சளைத்தவரா?... பம்மலார் பதிவுகள் என்றால் இணையமெங்கும் பிரசித்தம் ஆயிற்றே!

Richardsof
19th August 2012, 11:23 AM
http://i48.tinypic.com/14ka346.jpg

pammalar
20th August 2012, 07:15 PM
அனைவருக்கும் ரம்ஜான் பெருநாள் நல்வாழ்த்துக்கள் !

'சந்திரபிறைப் பார்த்தேன்' பாடல்
"கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன(1979)" திரைப்படத்திலிருந்து...


http://www.youtube.com/watch?v=zTsuVHasifs

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
25th August 2012, 11:50 PM
JAI JOY

ஜெய் என்றாலே ஜாய் - அதாவது சந்தோஷம் - என்பதை உணர்த்தும் விதமாக ஜெய்சங்கர் அவர்கள் புகழ் பாடும் அமைப்பின் சார்பில் முதல் நிகழ்ச்சி வரும் செப்டம்பர் 9 ஞாயிற்றுக் கிழமை மாலை சென்னை ஆழ்வார்பேட்டை கஸ்தூரி ரங்கா சாலையில் உள்ள ருஷ்யக் கலாச்சார மய்ய அரங்கில் நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் ஜெய் அவர்களின் சூப்பர் ஹிட் படம் திரையிடப் பட உள்ளது. விவரம் வெகு விரைவில் ...

http://www.shotpix.com/images/62648566360901892046.png

Thomasstemy
26th August 2012, 04:59 PM
Dear Murali Sir, Raghavendran Sir, Pammalar Sir, Vasudevan Sir, Karthik Sir matrum Nadigar Thilagam Thiri Thozhargals,

Thank you very much from my end and from the Family Members of Sri.JaiShankar, especially Mr.Sanjay Shankar for your extensive and exhaustive support and motivation in finalizing the date and venue for "Jai Joy".

I hope most of us know there was an event conducted time and again by Manidharil Manickyam Sri.Jaishankar named "Jai Joy Night". When Mr.Sanjay, (with whom i have studied in the 11th and 12th Standard) expressed his desire of starting something for his father and continuously doing it year on year, I could not think of anything else other than reviving the "Jai Joy".

Obviously, my mind and heart advised me to speak to Raghavendran Sir, Murali Sir as I know their Magnanimity and liking for Sri.Jai Shankar also. Needless to say, things caught up fire, immediately on all 4 of us meeting on August 15th Evening. Unfortunately, last minute change, Mr.Pammalar was not able to come.

This has taken a concrete shape now and as stated by Raghavendran Sir, the date and venue has been fixed - 9th September & Russian Cultural. Honestly, it goes without saying, the inspiration is NTFANS events.

Thanks once again to Murali Sir, Raghavendran Sir, Pammalar Sir and all......A Formal invitation is on the cards shortly through this thread and I would humbly request all your good wishes with your gracious presence.
:smokesmile:

Richardsof
27th August 2012, 04:03 PM
A RARE STILL FROM NET

http://i48.tinypic.com/2ywtn4m.jpg

RAGHAVENDRA
27th August 2012, 04:15 PM
டியர் வாசுதேவன் சார்,
ஒரு காலத்தில் தமிழ் நாட்டையே புரட்டிப் போட்ட பாடலான On a Hot Summer Morning பாடலைத் தரவேற்றி மலரும் நினைவுகளைக் கிளறி விட்டீர்கள். நன்றியும் பாராட்டுக்களும்.
அன்புடன்
ராகவேந்திரன்

RAGHAVENDRA
27th August 2012, 04:16 PM
டியர் வினோத் சார்,
ஜெய்யுடன் ரஜினிகாந்த் இருக்கும் இந்த நிழற்படம் மிகவும் அபூர்வமானது. பாராட்டுக்கள்.
அன்புடன்

vasudevan31355
28th August 2012, 12:51 PM
மக்கள் கலைஞரின் மாபெரும் வெற்றிப்படமான 'துணிவே துணை' படத்தின் அற்புத நிழற்படங்கள்.

Cast:'Thennagathu James Bond' Jaishankar,Jayaprabha,S.A. Ashokan

Music:M.S.Viswanathan

Director:S.P.Muthuraman

http://www.shotpix.com/images/62648566360901892046.pnghttp://www.shotpix.com/images/01479388700213089015.png
http://www.shotpix.com/images/34371910888942274440.pnghttp://www.shotpix.com/images/15999635605370709073.pnghttp://www.shotpix.com/images/85518325561944576355.pnghttp://www.shotpix.com/images/22587475235440325692.png

vasudevan31355
28th August 2012, 12:55 PM
http://i31.tinypic.com/34g5a44.jpghttp://i29.tinypic.com/20t5abm.jpg
http://i28.tinypic.com/2yk1h54.jpghttp://i26.tinypic.com/2lvelfm.jpg
http://i29.tinypic.com/2814umt.jpghttp://i25.tinypic.com/1gr58x.jpg
http://i30.tinypic.com/rh0ajc.jpghttp://i31.tinypic.com/2ll26xl.jpg

vasudevan31355
28th August 2012, 01:04 PM
அனைவரையும் குலை நடுங்க வாய்த்த 'ஆகாயத்தில் தொட்டில் கட்டி' பாடல் மற்றும் 'துணிவே துணை' டிரைலர்.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=1URQltcGnoE

"அச்சம் என்னை நெருங்காது' இரு வேடங்களில் மக்கள் கலைஞரின் மகத்தான பாடல்.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=zu7WfXwtDMI

vasudevan31355
28th August 2012, 01:14 PM
அன்பு பம்மலார் சார்,

ரம்ஜான் பெருநாளன்று மிகப் பொருத்தமாக தாங்கள் அளித்துள்ள "கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன" திரைப்படத்திலிருந்து வாணி ஜெயராம் அவர்களின் வளமான குரலில் ஒலிக்கும் 'சந்திரபிறைப் பார்த்தேன்' பாடல் கேட்டு கிறங்கிப் போனேன். சரியான பாடலை சரியான நேரத்தில் பதிவிட்ட தங்கள் புத்தி சாதுர்யத்திற்கு ஒரு சபாஷ்.

vasudevan31355
28th August 2012, 01:15 PM
டியர் ராகவேந்திரன் சார்,

தங்கள் அன்புப் பாராட்டிற்கு நன்றி!

vasudevan31355
28th August 2012, 01:22 PM
டியர் பாரிஸ்டர் சார்,

மிக்க நன்றி! "Jai Joy".ஜெயக்கொடி நாட்ட என் மனமார்ந்த வாழ்த்துக்கள். அதற்காக பெரு முயற்சி எடுக்கும் திரு.சஞ்சய் சார் அவர்களுக்கும், தங்களுக்கும், மற்றும் அன்பு ராகவேந்திரன் சார், அன்பு பம்மலார் சார், முரளி சார் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். துணிவே துணை! வாழ்க மக்கள் கலைஞர் அவர்களின் புகழ்.

RAGHAVENDRA
28th August 2012, 11:30 PM
டியர் வாசுதேவன் சார்,
துணிவே துணை .... சூப்பரோ சூப்பர் .... ஸ்டில்ஸ் என்ன பாடல் காட்சிகளென்ன என்று அதகளப் படுத்தி விட்டீர்கள். பாராட்டுக்கள்.

RAGHAVENDRA
28th August 2012, 11:33 PM
வாசுதேவன் சார் கிட்டத் தட்ட நிகழ்ச்சியினை அறிவித்து விட்டார்.

வரும் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு ஜெய்ஜாய் துவக்கம் மற்றும் அதனையொட்டி துணிவே துணை திரைப்படம் திரையிடல் நடைபெற உள்ளது. ஜெய்சங்கர் ரசிகர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து தங்களுடைய நட்பினை புதுப்பித்துக் கொள்ள இது மிகவும் சிறந்த வாய்ப்பு மட்டுமல்லாமல் அதனைத் தொடர்ந்து இதனை நடத்தவும் முடியும்.

மறக்காமல் வரவும். நிகழ்ச்சியின் மேலதிக விவரங்கள் இங்கே விரைவில் தரப்படும்.

மக்கள் கலைஞர் ஜெய்சங்கருக்கென்று பிரத்யேகமாக FACEBOOK-இல் ஒரு பக்கம் உருவாக்கப் பட்டுள்ளது.
அதற்கான இணைப்பு

http://www.facebook.com/JamesbondJaishankar

baroque
31st August 2012, 04:23 AM
http://www.youtube.com/watch?v=Lu8FNldHluA

innum parthukondirundhal....

angam pudhu....

http://www.youtube.com/watch?v=JqD6SRwLHuE

RAGHAVENDRA
3rd September 2012, 10:09 PM
மக்கள் கலைஞரின் பொதுத் தொண்டு மற்றும் அவருடைய புகழ் பாடும் அமைப்பான ஜெய் ஜாய் புதுப் பொலிவுடன் மீண்டும் இயங்க உள்ளது. இதன் தொடக்க விழா வரும் செப்டம்பர் 9ம் தேதி ஞாயிற்றுக் கிழமை நடைபெற உள்ளது. அதற்கான அழைப்பிதழின் நிழற்படம் கீழே தரப்பட்டுள்ளது.

அனைவரும் வருக

http://a4.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash3/576991_494347043926155_1240483803_n.jpg

pammalar
9th September 2012, 03:44 AM
மக்கள் கலைஞரின் பொதுத் தொண்டு மற்றும் அவருடைய புகழ் பாடும் அமைப்பான ஜெய் ஜாய் புதுப் பொலிவுடன் மீண்டும் இயங்க உள்ளது. இதன் தொடக்க விழா வரும் செப்டம்பர் 9ம் தேதி ஞாயிற்றுக் கிழமை நடைபெற உள்ளது. அதற்கான அழைப்பிதழின் நிழற்படம் கீழே தரப்பட்டுள்ளது.

அனைவரும் வருக

http://a4.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash3/576991_494347043926155_1240483803_n.jpg

"துணிவே துணை" எனக் கொண்டு, இன்று [9.9.2012] துவங்கி, மீண்டும் வெற்றி பவனி வர இருக்கும் 'ஜெய்ஜாய்' அமைப்பிற்கு, இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்..!

"துணிவே துணை"யின் ஆவணப் பொக்கிஷம் 'பேசும் படம்' ஏப்ரல் 1976 இதழிலிருந்து....

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6605-1.jpg

"துணிவே துணை" முதன்முதலில் வெளியான தேதி : 13.4.1976.

Richardsof
9th September 2012, 09:45 AM
Makkal kalaingar jai programme - jai joy


makkal thilagam mgr fans wishes this programme a grand success today

our gift-to jai fans.

http://i46.tinypic.com/28vggpi.jpg


makkal thilagam - jai at kannaipenn shooting spot
http://i47.tinypic.com/343kgih.png

Thomasstemy
9th September 2012, 11:16 PM
SUCCESS...SUCCESS....!!! This dialogue has so many significance in the industry, The Time at which this dialogue was uttered, gave Tamizhnadu, rather to the World Cinema, a valuable treasure named "Ganesan", who later on, was known as Nadigar Thilagam, Sivaji Ganesan. Similarly, a graduate gentleman of Mylapore, named Shankar Subramaniyan had his launch in the year 1965 with a title JAI,meaning "Win" added to his name, JAISHANKAR who was loved by one and all. Today, September 9th, the once popular socio-cultural event JAI JOY .

As a friend of Mr.Sanjay Shankar, I take this opportunity to all those who have attended and graced the occasion with their august presence. My special thanks to Raghavendran Sir, Murali Sir, ML Khan Sir, Pammalar Sir, and ofcourse, Mohanraman sir.

JAI JOY = NT's JOY

1736

:smokesmile:

RAGHAVENDRA
10th September 2012, 12:06 AM
இன்று மாலை ஜெய் ரசிகர்களுக்குப் பொன்னான மாலை. அவர் துவக்கி நடத்தி வந்த ஜெய் ஜாய், இன்று மீண்டும் புத்துயிர் பெற்றது. மக்கள் கலைஞரின் நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் திரளான அளவில் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தது பாராட்டிற்குரிய விஷயம். நிகழ்ச்சியினைப் பற்றிய மேலதிக விவரங்கள் வர விருக்கும் பதிவுகள் கூறும். நிகழ்ச்சியில் நேரமின்மை காரணமாக முழுமையாக ஒளிபரப்ப முடியாமல் போன, ஜெய்சங்கரின் நினைவைப் போற்றும் காணொளி இணையத்தில் முதன் முறையாக இங்கே நம் பார்வைக்கு. இந்தக் காணொளியில் இடம் பெற்றிருக்கும் பின்னணி இசை பல இதயங்களை சுண்டி இழுப்பது மட்டுமின்றி அந்த நாளைக்கே இட்டுச் செல்லும் என்பது திண்ணம். இந்த பின்னணி இசை மெல்லிசை மன்னர் இசையமைத்து அந்நாளில் சூப்பர் ஹிட் என்பது பலர் அறிந்த விஷயமே.


http://youtu.be/mXpzOhtv_XI

hattori_hanzo
12th September 2012, 12:10 AM
Found the event's Photo Gallery in Sulekha....

http://movies.sulekha.com/sachu_actor-event-photos_actor-jaishankar-at-jai-jai-night-event_picture-gallery
http://movies.sulekha.com/sachu_actor-event-photos_actor-jaishankar-at-jai-jai-night-event_picture-gallery_2
http://movies.sulekha.com/sachu_actor-event-photos_actor-jaishankar-at-jai-jai-night-event_picture-gallery_3


http://tamilmovieusa.bizland.com/store/media/CIDShankar.jpg

RAGHAVENDRA
26th September 2012, 08:14 PM
70களின் மத்தியில் மிகவும் பிரபலமான, விஜயபாஸ்கரின் இனிய இசையில் உருவான பாடல்


http://www.youtube.com/watch?v=daJdDy_-ZxE&feature=share&list=UUHZ9TIXjklcLpnIKC2q3h3A

vasudevan31355
6th June 2013, 11:40 AM
கார்த்திக் சார்,

நன்றி!உங்களுக்காக.

http://i.ytimg.com/vi/YagqvwMw_Bo/0.jpg


Pattanathil Bhootham is a Tamil film directed by M.V. Raman, shot in Eastman Colour released in 1967 a romantic comedy twist, written by 'Javart' Sitaraman. Directed by M.V. Raman Produced by Sharada Productions Written by Javar Sitaraman. Starring Jaishankar, K.R. Vijaya, Nagesh, Javar Sitaraman, V.K. Ramaswamy. Music by Govardhanam

http://padamhosting.com/out.php/i32718_pattanathilbhootham1967ttjeni01-1.jpg

http://padamhosting.com/out.php/i32719_pattanathilbhootham1967ttjeni02-200.jpg

vasudevan31355
6th June 2013, 12:03 PM
'பட்டணத்தில் பூதம்' நிழற்படங்கள்

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/PattanathilBootham0001.jpghttp://i1098.photobucket.com/albums/g364/albertjraj/PattanathilBootham0002.jpg
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/PattanathilBootham0003.jpghttp://i1098.photobucket.com/albums/g364/albertjraj/PattanathilBootham0004.jpg
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/PattanathilBootham0005.jpghttp://i1098.photobucket.com/albums/g364/albertjraj/PattanathilBootham0006.jpg
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/PattanathilBootham0007.jpghttp://i1098.photobucket.com/albums/g364/albertjraj/PattanathilBootham0008.jpg
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/PattanathilBootham0009.jpghttp://i1098.photobucket.com/albums/g364/albertjraj/PattanathilBootham0010.jpg

vasudevan31355
6th June 2013, 12:10 PM
எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/PattanathilBootham0004.jpg

நான் யார் யாரென்று சொல்லவில்லை..
நீ யார் யார் என்று கேட்க வில்லை


http://www.youtube.com/watch?v=aIYR6y-l1Iw&feature=player_detailpage

கண்ணில் கண்டதெல்லாம்


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=UEzAckEYcMY

அந்த சிவகாமி மகனிடம்


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=rm0jGFq1z3Y

உலகத்தில் சிறந்தது எது?


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=8QBbNeXE2_c

இதழை விரித்தது ரோஜா


http://www.youtube.com/watch?v=uSlqdZjEK_g&feature=player_detailpage

iufegolarev
6th June 2013, 01:06 PM
திரைத்துறையில் தயாரிபாளர்களுக்கு நடிகர் திலகத்தை போல ஒரு உற்ற நண்பன் இருந்தார் என்றால் அது மக்கள் கலைஞர் ஜெய்ஷங்கர் என்பது இன்றளவும் அனைவராலும் ஒத்துகொள்ளபட்ட விஷயம் (ஒரு சில நடுநிலையற்ற தாழ்புனற்சிகொண்டவர்களை தவிர) !

ஒரு நடிகனின் வாழ்வு மற்றும் நட்சத்திர அந்தஸ்து தயாரிப்பாளர்களை துன்புறுத்துவதில் அல்ல ! அவர்களை கடனாளியாக்காமல் கடைசிவரை செல்வந்தராகவே வைத்திருப்பதில்தான் ! அப்படி ஒரு நட்சத்திர நடிகர் இருந்தால் என்றால் அவர் நடிகர் திலகத்தை போல திரு.ஜெய்ஷங்கர் ஒருவர்தான் !
மிக பிரபலமாக பேசப்பட்டு வெற்றிகரமாக வசூலில் சாதனை இன்றளவும் புரிகின்ற துணிவே துணை மொத்த செலவே ஐந்து லட்சம் தான் என்றால் யாரும் நம்புவது சற்றுகடினம் தான் ..அதிலும் தயாரிப்பாளர் பண பிரச்சனையால் அவதிப்பட்டபோது ..தனக்கு வரவேண்டிய பாக்கியை கேட்டு மேலும் தொந்தரவு செய்யாமல்..படம் வெளிவர ஆவன செய்ததோடு மட்டும் அல்லாமல் தயாரிப்பாளருக்கு பணம் வந்த பிறகு பெற்றுக்கொள்ள இசைந்து பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து அதை பெற்றுக்கொண்ட அந்த மனப்பாங்கு எந்த கலையின் நிலவுகளுக்கும் சூரியங்களுக்கும் வராது !

படம் தயாரிக்கவேண்டும் அதில் கொஞ்சம் சம்பாதிக்கவேண்டும் என்ற எண்ணம்கொண்டு வருபவரை படம் வெளியாகும்வரை காப்பாற்றும் தன்மை மக்கள் கலைஞர் ஒருவருக்கு தான் உண்டு...!
தூத்துக்குடி திரைஅரங்கு வளாகம் தீகிரயானபோது...அப்போதைய முதல்வர் திரு.m g r அவர்களிடம் ருபாய் பத்தாயிரதிர்கான காசோலையை அடுத்தநாளே தன் சிறிய மகளுடன் சென்று வழங்கிவிட்டு வந்தார். ! நிலவுகள் இந்த செயலை செய்ததா என்று நாம் பார்தால்...நிலவு ...மேகத்திற்கு பின்னால் மறைந்துதான் சென்றது ! அதே போல புயல் வெள்ள நிவாரணமாக...10,000 உணவு பொட்டலங்களை உடனடியாக ஸ்டாண்டர்ட் வேனில் கொடுதனுபியதும் முதலில் இதே மக்கள் கலைஞர் தான்...ஆனால்...அன்றைய முதல்வரின் தாழ்புனற்சியால் அந்த உணவுபொட்டலங்கள் அனைத்தும் விநியோகம் செய்யப்பட விடாமல் ரோடு முழுவதும் கொட்டப்பட்ட கதை இந்த நாடறியும். ! நிலவு அப்போதும் மறைந்துதான் இருந்தாது..! மனிதரில் மாணிக்யம் என்று இன்றளவும் போற்றப்படும் நட்சத்திர நடிகர் மக்கள் கலைஞர் ஒருவரே !

Richardsof
8th June 2013, 03:18 PM
MY ALL TIME http://youtu.be/DQorDbcR40kSONG

Richardsof
8th June 2013, 06:45 PM
தமிழக "ஜேம்ஸ்பாண்ட்" ஜெய்சங்கர்


மேல்நாட்டு "ஜேம்ஸ்பாண்ட்" பாணி படங்களில் சிறப்பாக நடித்ததால், "தமிழ்நாட்டின் ஜேம்ஸ்பாண்ட்" என்று அழைக்கப்பட்டவர் ஜெய்சங்கர். குறுகிய காலத்தில் 300-க்கு மேற்பட்ட படங்களில் நடித்தார்.

சென்னையைச் சேர்ந்த ஜெய்சங்கர், விவேகானந்தா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது கல்லூரி யூனியன் செயலாளராக இருந்தார். அப்போது கல்லூரியில் கலை நிகழ்ச்சி, கரகாட்டம் போன்றவைகளுக்கு ஏற்பாடு செய்து திறம்பட நடத்தினார். பின்னர் முதன் முதலாக `மேக்-அப்' போட்டு "காதலுக்கு மருந்து" என்ற நாடகத்தின் மூலம் மேடை ஏறினார். இது எழும்பூர் மியூசியம் தியேட்டரில் நடைபெற்றது.

அந்த காலகட்டத்தில் டைரக்டர் ஜோசப் தளியத் தன்னுடைய புதிய படத்திற்காக புது முகங்களை தேடிக்கொண்டிருந்தார். இசை அமைப்பாளர் டி.ஆர்.பாப்பா. இவரை (ஜெய்சங்கர்) தளியத்திடம் அறிமுகம் செய்து வைத்தார். அவர் எடுத்த எடுப்பிலேயே ஜெய்சங்கருக்கு கதாநாயகன் வேடம் கொடுத்தார். "இரவும் பகலும்" என்ற படத்தின் மூலம் ஜெய்சங்கர் திரை உலகில் அறிமுகம் ஆனார். இந்தப் படம் 1965-ம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளிவந்தது.

ஜெய்சங்கர் ஜோடி வசந்தா. முதல் படமே ஜெய்சங்கருக்கு பெயர் சொல்லும்படி அமைந்தது. இரவும் பகலும் படத்தை தொடர்ந்து "நீ", "எங்க வீட்டுப் பெண்", "பஞ்சவர்ணக்கிளி" (இதில் ஜெய்சங்கர் இரு வேடங்களில் நடித்தார்). "குழந்தையும் தெய்வமும்" ஆகிய படங்கள் வெளிவந்தன. "நீ" படத்தில் ஜெயலலிதாவும், "குழந்தையும் தெய்வமும்" படத்தில் ஜமுனாவும் கதாநாயகிகள். ஏவி.எம். நிறுவனம் தயாரித்த "குழந்தையும் தெய்வமும்" 100 நாட்களுக்கு மேல் ஓடிய வெற்றிப்படம்.

திரை உலகில் காலடி எடுத்து வைத்த முதல் ஆண்டிலேயே ஜெய்சங்கருக்கு அதிர்ஷ்ட சக்கரம் சுழல ஆரம்பித்தது. மேல் நாட்டில் தயாரிக்கப்பட்ட ஜேம்ஸ்பாண்ட் படங்களின் பாணியில், 1966-ல் "மாடர்ன் தியேட்டர்ஸ்" தயாரித்த "இரு வல்லவர்கள்", "வல்லவன் ஒருவன்" ஆகிய படங்களில் ஜெய்சங்கர் சிறப்பாக நடித்தார். அதனால், தமிழ்நாட்டு ஜேம்ஸ்பாண்ட் என்று அழைக்கப்பட்டார். இதே ஆண்டில், "காதல் படுத்தும் பாடு", "கவுரி கல்யாணம்", "நாம் மூவர்", "யார் நீ" (பி.எஸ்.வீரப்பா தயாரித்தது) ஆகிய படங்களிலும் ஜெய்சங்கர் நடித்தார்.

அதற்கு அடுத்த ஆண்டில், ஜெய்சங்கர் நடித்து 9 படங்கள் வெளிவந்தன. "காதலித்தால் போதுமா", "சபாஷ் தம்பி", "நான் யார் தெரியுமா?", "பட்டணத்தில் பூதம்", "பவானி", "பெண்ணே நீ வாழ்க", "பேசும் தெய்வம்", "பொன்னான வாழ்வு", "முகூர்த்த நாள்" ஆகியவை அவை. ஜெய்சங்கருடன் கே.ஆர்.விஜயா இணைந்து நடித்த "பட்டணத்தில் பூதம்" பெரிய வெற்றி படமாகும்.

ஜாவர் சீதாராமன் இப்படத்திற்கு வசனம் எழுதியதுடன் "பூதம்" வேடத்திலும் தோன்றினார். 1968-ம் ஆண்டில் "அன்புவழி", "உயிரா மானமா", "சிரித்த முகம்", "டீச்சரம்மா", "தெய்வீக உறவு", "நீலகிரி எக்ஸ்பிரஸ்", "நேர்வழி", "பால்மனம்", "புத்திசாலிகள்", "பொம்மலாட்டம்", "முத்துசிப்பி", "ஜீவனாம்சம்" ஆகிய 12 படங்கள் ஜெய்சங்கர் நடித்து வெளிவந்தன.

தொடர்ந்து சில ஆண்டுகள் வருடத்துக்கு முக்கால் டஜன் படங்களை தந்த ஜெய்சங்கர் 1972-ம் ஆண்டில் மட்டும் 15 படங்களில் நடித்து சாதனை படைத்தார். குறுகிய காலத்திலேயே நூறு படங்களை கடந்தார். சிவாஜிகணேசனுடன் ஜெய்சங்கர் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். எம்.ஜி.ஆருடனும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு மலர்ந்தது. ஆனால் அந்த படம் வளரவில்லை. நூறு படங்களுக்கும் மேல் தொடர்ந்து கதாநாயகனாகவே நடித்த ஜெய்சங்கர் பிறகு வில்லன் வேடத்தையும் ஏற்று அதனை சிறப்பாக செய்தார்.

அந்த வேடத்தில் தோன்றிய முதல் படம் "முரட்டுக்காளை". குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த "முரட்டுக்காளை", "பாயும்புலி", "துடிக்கும் கரங்கள்" போன்ற படங்களில் ஜெய்சங்கர் வில்லன் வேடம் ஏற்றார். ஏராளமான படங்களில் குணசித்திர வேடங்களை ஏற்றும் நடித்தார். மொத்தத்தில் 300-க்கும் அதிகமான படங்களில் நடித்தவர் ஜெய்சங்கர்.

courtesy- malaimalar

Richardsof
8th June 2013, 06:55 PM
http://i44.tinypic.com/uvku0.jpg

Richardsof
8th June 2013, 06:57 PM
http://i43.tinypic.com/50r4om.jpg

Richardsof
8th June 2013, 07:04 PM
PLEASE WATCH FROM 23RD MINUTES .........

JANAKIYIN NAYAGANE SRI RAMACHANDRA .... SUPERB SONG

http://youtu.be/CJGeGac6LgE

vasudevan31355
9th June 2013, 07:20 AM
கருந்தேள் கண்ணாயிரம்

http://i.minus.com/i0VnSYfZup5I4.jpg

http://i3.ytimg.com/vi/rDBEv9Hit-8/movieposter.jpg

http://img546.imageshack.us/img546/4049/karunthelkannayiramtami.jpg

http://padamhosting.com/out.php/i55401_karunthel-kannayiram-01.pnghttp://padamhosting.com/out.php/i55402_karunthel-kannayiram-02.png

http://padamhosting.com/out.php/i55404_karunthel-kannayiram-04.png

http://padamhosting.com/out.php/i55403_karunthel-kannayiram-03.png

http://103.imagebam.com/download/YchRjgxbNpx-0N0ig4WL_g/21803/218021654/Karunthel%20Kannayiram%20%281972%29%20Download%20C lassic%20Tamil%20Movie%20-%201CD%20-%20DVDRip%20-%20600MB%20-%20Team%20TR%20_s.jpg

Richardsof
9th June 2013, 07:50 AM
என்ன ஆச்சு ... கோபால்

கடந்த கால சம்பவங்கள் உங்களை மிகவும் யோசிக்க வைக்கிறது

என்றே நினைக்கிறேன் .எல்லோரும் நல்லவரே .

இறைவன் படைப்பில் பேதமில்லை .கவலையை விடுங்கள் .

யாருக்கு என்னென்ன கிடைக்குமோ அது கிடைத்தே தீரும்

கிடக்கவில்லை என்பதற்காக ........................






நீங்கள் குறை கூறுவதால் ஜெய் புகழ் குறைய போவதில்லை .

ரசியுங்கள் - நடிப்பை .... யாராக இருந்தாலும் ..

.

vasudevan31355
9th June 2013, 07:56 AM
http://padamhosting.com/out.php/i55400_karunthel-kannayiram-00.jpg

My favorite SPB song: நேற்று வரை விண்ணில் இருந்தாளோ...

கிணற்று தண்ணீர் போல் குளிர் காலத்தில் வெப்பமாக இருக்கிறாள் கோடையில் குளிருகிறாள்..

மழை துளிகள் முத்து முத்தாக விழுவதை போன்ற சிரிப்பு என் கவிதையின் வடிவம் அவளே..


http://www.youtube.com/watch?v=hmfxYnRCcNE&feature=player_detailpage

அந்தக் காலத்தில் மிகவும் புகழ் பெற்ற பாடல். இதை பாடாத வாயும் உண்டோ!


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=nZ3pEwAG5Jk

Richardsof
9th June 2013, 08:00 AM
http://youtu.be/zKamtr2CNMc

vasudevan31355
9th June 2013, 08:00 AM
உங்க கல்யாணத்தில் பொய்க்குதிரை (very rare song)


http://www.youtube.com/watch?v=_upPTjz7lqQ&feature=player_detailpage

Richardsof
9th June 2013, 08:01 AM
http://youtu.be/Nmbx3CADL8I

iufegolarev
9th June 2013, 10:08 AM
திரு ஜெய்ஷங்கர் - இவரை சந்திப்பேன் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை. சென்னை சித்ரா திரைஅரங்கில் முதன்முதலாக இரவும் பகலும் திரைப்படம் எனது தாயாருடன் சென்ற ஞாபகம் இன்றும் பசுமையாக நினைவிருக்கிறது.

பதினோராம் வகுப்பில் முதல் நாள் பள்ளி திறந்தவுடன், Assemblyil எங்களுடைய பள்ளி முதல்வர், பேசுகையில்.." இன்று நம் பள்ளியில் ஒரு பிரபலமான மனிதாபிமானம் உள்ள மிகபெரிய நட்சத்திரத்தின் மகன் First Group (Maths Physics Chemistry Computer ) பிரிவில் சேர்ந்துள்ளார். அவரை உங்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறி திரு.சஞ்சய் அவர்களை அறிமுகபடுத்துகிறார்.

எங்கள் அனைவர்க்கும் ஒரே ஆச்சர்யம்..கிட்டத்தட்ட பாயும் புலி திரைப்படத்தில் வரும் ஜெய் போல ஒரு Miniature வடிவில் ஒருவர் மேடையில் சென்று அந்த ஜெய் யின் அக்மார்க் சிரிப்புடன் ...Hi ...am sanjay ...i did my schooling upto 10 standard in Don Bosco ..am happy to be part of all of you here என்று எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் வெகுளியாக பேசியவிதம் ஆச்சர்யமாக இருந்தது. !

அவருடன் போக போக நட்புகொண்டு பின்பு ஆழமான ஒரு பந்தம் உருவானது இன்றளவும் மறக்க முடியாத ஒன்று..

திரு.ஜெய்ஷங்கர் அவர்களை ஜூலை மாதம் 1989 (அவருடைய பிறந்தநாள்) சஞ்சய் அழைத்ததன் பேரில் காலேஜ் ரோடு "ஜெய் வில்லா" விற்கு முதன்முறையாக சென்றேன்.

பிறந்தநாள் என்பதால் நல்ல கூட்டம்...திரு.SA Chandrasekar along with Vijay (small boy), Mr.Arjun, Mr.A.V.M Saravanan, Mrs. Lakshmi, Mr.T.P.Gajendran, Makeupman Mr.Manickyam மற்றும் சிலர் வந்திருந்தனர்.

என்னை சஞ்சயுடன் பார்த்ததில் அவருக்கு சிறு குழப்பமா கேள்விய என்று தெரியவில்லை...யார் இந்த பய்யன் புதுசா இருக்கானே என்ற கேள்விமட்டும் கண்களில் தெரிந்தது..!

முன்னரே எனக்கு அவருக்கு பிறந்தநாள் என்று தெரியாததால் ஒன்றும் கொண்டு செல்லவில்லை. அவரையே பார்த்துகொண்டிருந்ததில் சற்று என்னை மறந்த நிலையில், "வாப்பா" என்று கணீர் குரல்..!

தயங்கி தயங்கி சென்று என்ன பேசுவது என்று தெரியாமல் முழித்துக்கொண்டு நின்றேன்..! ஒருவித வழிந்த சிரிப்பு தான் என் முகத்தில் படர்ந்து இருந்தது !

உடனயே சஞ்சய் அவர்கள்...அப்பா..! இதுதான் சுப்பிரமணி commerce group 11th C section என் close friend என்று என்னை அவரிடம் மற்றவர்கள் முன்னால் அறிமுகபடுத்தியபோது எனக்கு பெருமை தாங்கவில்லை.

அப்டியா ? என்று கேள்வியுடன் "வாப்பா சுப்புணி" warm welcome to our home ! என்று வரவேற்று சட்டென்று என் தோள்மேல் கையிட்டு..இன்னிக்கு தான் நான் பொறந்தேனாம் ! என்றார் !

என்னுடைய சங்கோஜத்தை புரிந்துகொண்டு என்னை சகஜநிலைக்கு கொண்டு வந்த அந்த பாங்கு அவருக்கு கை வந்த கலை என்று நினைகிறேன்.

சட்டென்று நான் என்னுடைய பேனாவை எடுத்து அவரிடம் கொடுத்து "ஹாப்பி பர்த்டே சார் " என்றேன் உடனயே "சார் இல்லப்பா Unclenu கூப்பிடு ! என்றார் !

என்னுடைய Hero Pen ஐ சிரித்தபடியே வாங்கி...oh ..so nice ! தேங்க்ஸ் போர் தி beautiful gift ! என்றார் !
பின்பு..ஜெயராஜ் (அவருடைய காரியதரிசி) என்று அழைத்து அங்கிருந்த ஸ்டில் போடோக்ராபரை அழைத்துவர செய்து ..என் தோள்மீது அன்புடன் கைவைத்து புகைப்படம் எடுக்க செய்தார்..!

மதிய உணவு அருந்துகையில்...அவரே எனக்கு பரிமாறினார் என் வாழ்நாளில் மறக்க முடியாத முதல் அனுபவம் !

உணவு அருந்துகையில் அந்த எதிர்பாராத சம்பவம் நடந்தது..! என் நண்பர் சஞ்சய், நான், மக்கள் கலைஞர், அவர் துணைவியார், சஞ்சய் அவர்களின் தமக்கையார், அண்ணன் விஜய் அனைவரும் உணவருந்தி கொண்டு இருந்த நேரம் ....என் நண்பர் சஞ்சய் .."அப்பா ..சுப்பு பயங்கர சிவாஜி fan என்று ஒரு போடு போட்டாரே பார்க்கலாம் ! எனக்கு சர்வமும் அடங்கியது போல ஒரு அதிர்ச்சி !

இதை கேட்டவுடன்..சிரித்துகொண்டே திரு ஜெய் அவர்கள் என்னை திரும்பி பார்த்து "அப்போ என் படம் உனக்கு புடிக்காதா சுப்புணி ? என்று கேட்க ..

நான் அவசரம் அவசரமாக...ஐயோ uncle அப்புடி இல்ல ..உங்க படம் fights எல்லாம் எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும் ..நான் பட்டணத்தில் பூதம், துணிவே துணை, வல்லவன் ஒருவன், இரவும் பகலும் என்று கூரிகொண்டிருக்கும்போதே என்னையும் அறியாமல் "அன்பளிப்பு" என்றும் கூற ....

உடனே, அதுல உன்னோட favourite ஹீரோ ரொம்ப handsome எ இருப்பாருப்பா ! என்றாரே பாருங்கள்...!

ஹ்ம்ம்...! அப்படி தொடர்ந்த அந்த பந்தம்.எனது திருமணத்திற்கு (பிப் 24 2000) அவர் வந்து ஆசிர்வதித்து பின்னர் அதே வருடம் ஜூன் 3 2000 அன்று விடியற் காலை 2-45am நானும் அவருடைய மகன் திரு.சஞ்சயும் அப்போல்லோவில் சென்று அவருடைய உயிரற்ற உடலை ஆம்புலன்ஸ் மூலம் அவருடைய அடையார் இல்லம் கொண்டு சென்றதுவரை தொடர்ந்தது..!

வாழும் வரையில் உண்மையான ஒரு பரோபகாரியாக இருந்தார் அந்த மனிதருள் மாணிக்யம் திரு.ஜெய்ஷங்கர் அவர்கள் !

நினைக்கும்போது என் தொண்டைக்குழியில் இப்பொழுதும் ஒரு அடைப்பு !!

vasudevan31355
9th June 2013, 11:44 AM
Subbu Sir.

நெஞ்சைப் பிழியும் நினைவுகள்

http://i494.photobucket.com/albums/rr309/purplerita/Performance%20Lifting/motivate/motivate-excellent.gif

eehaiupehazij
11th June 2013, 09:05 PM
Jai Shankar remains unique for his titile Thennagaththu James Bond since he is the perfect tamil equivalent to Sean Connery's James Bond image. His Bond pattern movies Vallavan Oruvan, Nilgiri Express, Nil Gavani Kadhali, CID Shankar.. thunivae thunai...are sheer entertainment on par with Bond movies. He was also a perfect fit for the cowboy genre to as equivalent for Clint eastwood. Films like Nootrukku Nooru paraded his acting skills. He lives in our hearts as a philanthropist without a tomtom.

iufegolarev
3rd July 2013, 11:06 AM
MANY MORE HAPPY RETURNS OF THE DAY TO illaya Makkal Kalaignar Sanjai Shankar

http://www.youtube.com/watch?v=i-jlk4dEFLY

raagadevan
14th July 2013, 05:24 AM
James Bond of Tamil cinema

By Malathi Rangarajan - The Hindu; July 13, 2013

http://www.thehindu.com/features/cinema/james-bond-of-tamil-cinema/article4911904.ece?homepage=true

ScottAlise
5th August 2013, 08:30 PM
Hai Hubbers,

I have been reading all these posts & ended watching many Jai Sir's movies planning to write about the movies I watched apart from the one already reviewed by Saradha Mam

I promise to update atleast one movie for a week, hope the thread becomes more active

ScottAlise
5th August 2013, 08:31 PM
Hai Hubbers,

I have been reading all these posts & ended watching many Jai Sir's movies planning to write about the movies I watched apart from the one already reviewed by Saradha Mam

I promise to update atleast one movie for a week, hope the thread becomes more active

ScottAlise
5th August 2013, 10:14 PM
DELHI TO MADRAS

The movie begins with a cabaret dance . It is as usual a CID James bond type flick from Jai sir but with a dose of sentiment , friendship mixed cleverly by IS Murthy.
The movie begins with Balaji , a CID officer placing an order with Manohar, a factory owner manufacturing illegal arms , but in a fight he is killed .
The next scene shifts to Delhi where Jai is introduced in a fight sequence and the case is transferred to Jai to investigate the case. Jai comes to Chennai where he meets his friend Muthuraman . Jai lies to him that he is jobless and they live together. Muthuraman works for Manohar and is imprisoned while he is carrying a consignment . Muthuraman’s mother (varalakshmi ) and sister ( Sri Vidya) comes to Muthuraman’s house . Jai finds out that muthuraman is jailed . Jai lies to Muthuraman’s Mother that Muthuraman has gone out of station.
Meanwhile Jai joins Manohar’s gang . Sri vidya loves jai. Muthuraman escapes from Jail and warns Jai as he does not like Jai marrying his sister
Jai finds the hideout of Muthuraman. In a fight Jai is presumed dead .
How come Jai busts the gang forms the climax.

The movie is really fast with many twists and turns. Only speed breaker is Nagesh’s comedy. Fights as usual too good especially first fight of Balaji.
This movie can be watched for sure

ScottAlise
5th August 2013, 10:15 PM
Movie link

http://www.youtube.com/watch?v=zJpU3Zipjsg&feature=mv_sr

ScottAlise
11th August 2013, 07:25 PM
வரவேற்பு


இதுவும் ஜெய் சாரின் ஒரு அக்ஷன் படம் தான் . அதுவும் டெல்லி டு மெட்ராஸ் படத்தின் டைரக்டர் i s முர்த்தி உடன் மீண்டும் கூட்டணி
இந்த படத்தின் கதாநாயகி ஜெயா கௌசல்யா இவர் யார் என்று தெரியாதவர்களுக்கு கெளரவம் படத்தில் மேஜர் யை இரண்டாவது கல்யாணம் செய்து கொள்ள முற்படும் பொது இறந்து போவரே அவரே தான்

இந்த படம் அரம்பம் முதலே ஒரே விறுவிறுப்பு தான்
ஆரம்பத்தில் ஜெஸ்டின் யை தேங்காய் ஸ்ரீனிவாசன் சுட்டு கொன்று விடுகிறார் . ஜெஸ்டின் கையில் ஒரு வாக்கிங் ஸ்டிக் இருக்கு . அதில் ஒரு புதையல்க்கான குறிப்பு உள்ளது . அதை அடைய மனோகர் தலைமையில் தேங்காய் யும் இன்னும் ஒரு புறம் ஜெய் யும் முயற்சி செய்கிறார்கள்

அடுத்த காட்சியில் அந்த வாக்கிங் ஸ்டிக் யை ஏலத்தில் எடுக்கிறார் ஜெய் . தொடர்ந்து வில்லன்கள் உடன் சண்டை . அந்த ஸ்டிக்கில் உள்ள குறிப்பை அறிந்து கொண்டு புதயலை அடைய 2 மாதமே இருப்பதாய் அறிந்து கொண்டு செயல்படுகிறார் .
அந்த புதயல் யை அடையும் பொது ஒரு ட்விஸ்ட்
இன்னும் ஒரு ஜெய் அங்கே வந்து அந்த புதையலை அடைகிறார் பிறகு தான் தெரிகிறது அவர் வில்லனின் கை ஆள் என்று
புதயலை ஜெய் மீண்டும் கைபற்றினாரா உண்மையில் ஜெய் யார் என்ற கேள்விக்கு இந்த வரவேற்பு படம் விடை சொல்லும்
ஜெய் சார் படங்களுக்கு உண்டான விறுவிறுப்பு சற்றும் குறையாமல் ஏக பட்ட ட்விஸ்ட் , ஆச்சர்யம் ,சண்டை காட்சிகள் நிறைந்த படம்
ஜெய் வழக்கம் போலே கலக்கி இருப்பார்

ScottAlise
11th August 2013, 07:26 PM
Movie Link:

http://www.youtube.com/watch?v=I1HWVWfJ6_w

ScottAlise
11th August 2013, 07:27 PM
Next movie update very soon

ScottAlise
11th August 2013, 07:28 PM
Waiting for comments whether it can be continued or not

mr_karthik
12th August 2013, 02:20 PM
வரவேற்பு


இதுவும் ஜெய் சாரின் ஒரு அக்ஷன் படம் தான் . இந்த படத்தின் கதாநாயகி ஜெயா கௌசல்யா இவர் யார் என்று தெரியாதவர்களுக்கு கெளரவம் படத்தில் மேஜர் யை இரண்டாவது கல்யாணம் செய்து கொள்ள முற்படும் பொது இறந்து போவரே அவரே தான்

அன்புள்ள ராகுல்ராம் சார்,

தங்களின் 'வரவேற்பு' பட விமர்சனம் வரவேற்கத்தக்கதாக அமைந்துள்ளது. தமிழில் பதித்தமைக்கு பாராட்டுக்கள். அப்படத்தில் சங்கர் - கணேஷ் இசையமைத்திருந்தனர். அவர்களின் வேகமான இசையில் 'பொன்வண்ண மாலையில் நீ தொடும்போது எண்ணத்தில் என்ன சுகமோ' என்ற பாடல் மிகவும் பிரபலம்.

சின்ன திருத்தம் இப்படத்தின் நாயகி ஜெயகௌசல்யா 'கௌரவம்' படத்தில் நடித்தவர் அல்ல. கௌரவத்தில் மேஜர் விரும்பும் நாட்டியக்காரியாக நடித்தவர் ஜெயகுமாரி.

ஜெயகௌசல்யா துவக்கத்தில் சாந்தி நிலையம், எங்க மாமா படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். பின்னர் நீதியில் நடிகர்திலகத்தின் தங்கையாக (லாரி விபத்தில் இறந்த விவசாயியின் தங்கையாக) நடித்தவர். வித்தியாசமான அழகான குரலுக்குச் சொந்தக்காரர். 'தோரஹா' இந்திப்படத்தை எடுத்த ராம்தயாள் தனது 'பிரபாத்' இந்திப்படத்தின் நாயகியாக நடிக்க வைக்க பம்பாய் அழைத்துச்சென்றார். அப்படத்தில் நடித்தபின் வேறு சரியான வாய்ப்புக்கள் கிடைக்கததால் அங்கேயே "தப்பான" தொழில் பக்கம் போய்விட்டதாக பின்னர் செய்தித்தாள்களில் இவர் பெயர் அடிபட்டது.

'வரவேற்பு' மற்றும் 'டெல்லி டு மெராஸ்' பட விமர்சனங்களுக்கு நன்றி...

ScottAlise
15th August 2013, 09:07 AM
முடி சூடா மன்னன்

என்னக்கு தெரிந்து ஜெய் சார் நடித்த ஒரே ராஜா ராணி கதை அம்சம் கொண்ட படம் இதுவாக தான் இருக்கும் . இந்த படத்தின் தயாரிப்பு மற்றும் இயக்கம் : R விட்டால்

இந்த படத்தின் கதை : நாட்டின் ராஜா சதா அந்தபுரதில் இருப்பார் . ஏழை மக்கள் படும் துன்பங்களை பற்றி அறியாதவராக இருப்பார் . ராணி தன் மகனை (ஜெய் ) வேலைகாரி (MN ராஜம் ) விடம் கொடுத்து வளர்க சொல்வார் . MN ராஜம் யின் மகளை வாரிசு என்று சொல்லி அரண்மனையில் வளர்கிறார்கள் . இந்த திட்டம் தெரிந்த ராணி இறந்து விடுகிறார். ராஜகுரு நம்பியார் , மற்றும் mn ராஜம் 25 வருடம் கழித்து மீண்டும் சந்தித்து இளவரசனை அரியணையில் அமர வைப்பது என்று முடிவு செய்கிறார்கள்

ஜெய் மரம் வெட்டும் தொழிலை செய்கிறார் . அசோகன் அவர் தந்தை .
பக்கத்துக்கு நாட்டு இளவரசி (தீபா) ஆன் வேடத்தில் நகர உலா வரும் பொது ஜெய் வீட்டில் தங்குகிறார் . ஜெய் யை காதலிக்கிறார்
mn ராஜம் அரண்மனையில் வேலை செய்கிறார் . அவர் மகள் தான் (Y விஜயா) இப்போ ராணி . ஆனால் திமிர் பிடித்த சர்வாதிகாரி . இதை எதிர்த்து கேள்வி கேட்கும் ஜெய் நாடு கடத்த படுகிறார் . போகும் வழியில் தப்பி ஒரு நாடோடி கூடத்தில் சேர்கிறார் . அங்கே அவர் தற்காப்பு கலையில் தேர்ச்சி அடைகிறார் .
தீபா வின் தந்தை தீபாவுக்கு கல்யாண ஏற்பாடு செய்யும் பொது தீபா ஜெய் யின் படத்தை கொடுத்து அவர் யை மணக்க விரும்பும் ஆசையை வெளியிடுகிறார் . அரண்மனை காவலர்கள் ஜெய் யை தேடி அலைந்து ஜெய் யை தீபா முன்பு கொண்டு வருகிறார்கள் .

தீபா ஜெய் யின் முயற்சிக்கு உதவுகிறார்கள் (Y விஜயா & சரத்பாபு (தளபதி யை பழிவாங்கும் முயற்சிக்கு) )
ஆனால் ஜெய் சரத்பாபு வின் வாள் வீச்சு முன்பு தோல்வி அடைகிறார் . இந்த கலையில் தேர்ச்சி பெற்ற ராஜகுரு நாடுகடத்த பட்ட இருபது தெரிந்து அவரை தேடி கண்டுபிடிக்கிறார் .mn நம்பியார் தான் சரத்பாபு வின் தந்தை என்பதை தெரிந்து கொள்கிறார் . mn நம்பியார் ஜெய் க்கு வித்தையை கற்பிக்கிறார் .
தீபா தன் காதலை ஜெய் விடம் சொல்லும் பொது ஜெய் தான் ஸ்ரீதேவி யை காதலிப்பதை சொல்லலி விடுகிறார் .
அசோகன் சொல்லி ராணி (y விஜயா வுக்கு ) தான் ராணி அல்ல என்று தெரிந்து விடுகிறது . ஜெய் தான் ராஜா என்ற ஆதாரத்தை அழிக்க எண்ணுகிறார் . ஆனால் அதை அழிக்காமல் எடுத்து வந்து விடுகிறார் . தன் தாய் யை கத்தியால் குத்தி விடுகிறார் .
25 ம் வருடம் வந்த உடன் , ஜெய் , mn நம்பியார், அடி பட்ட mn ராஜம் ,ஸ்ரீதேவி , தீபா அனைவரும் ஜெய் யின் நாட்டுக்கு , அரண்மனைக்கு வந்து ஜெய் தான் ராஜா என்பதை நிரூபிக்க முயல்கிறார்கள் . ஆனால் ஆதாரம் y விஜயா விடம் இருக்கிறது , அவர் அமைதியாக இருக்கிறார் . பிறகு தான் தெரிய வருகிறது அவரை சரத்பாபு கொன்று விட்டார் என்று . y விஜயா கையில் ஆதாரம் இருக்கிறது . அதை காட்டி தான் ராஜா என்பதை நிருபித்து சிம்மாசனத்தில் அமர்கிறார் , ஸ்ரீ தேவி யை கை பிடிக்கிறார் ஜெய்

இந்த மாதிரி சரித்திர படங்களுக்கு செலவு அதிகம் பிடிக்கும் . அதுவும் இந்த படம் வந்த நேரம் கலர் சினிமா புழக்கத்தில் இருந்த யுகம் . பொதுவாக ஜெய் படங்கள் medium budget படங்கள் தான் . ஆனால் இந்த படம் செலவு செய்து எடுத்து இருக்கிறார்கள் . கோட்டை(பெங்களூர்) , அந்தபுரம் செட் , பாலைவனம் போன்ற இடங்கள் பிரமாண்டம்

இந்த படத்தில் 3 கதாநாயகிகள். y விஜயா வில்லி, தீபா , ஸ்ரீ தேவி கதாநாயகி . ஒரு மறுத்தல் சரத்பாபு வில்லன்

ஜெய் யின் உடை கொஞ்சம் அடிமை பெண் MGR , கொஞ்சம் 1000 தில் ஒருவன் MGR உடை யின் தாக்கம் .
ராஜா ராணி படத்துக்கு உண்டான விறுவிறு கத்தி சண்டை , துரத்தல் காட்சிகள் இருக்கிறது

நல்ல பொழுது போக்கு படம்

ScottAlise
15th August 2013, 09:08 AM
Movie Link:

http://www.youtube.com/watch?v=_m4S1HLeTbI

Richardsof
15th August 2013, 04:25 PM
RARE STILL

http://i43.tinypic.com/2rf30xy.jpg

Richardsof
15th August 2013, 06:45 PM
http://i40.tinypic.com/2dkcytx.jpg

Richardsof
16th August 2013, 09:59 AM
1970 - PONGAL DAY

BANGALORE

JAI IN MAGANE NEE VAZHGA

http://i40.tinypic.com/2w53i8l.jpg

gkrishna
30th August 2013, 11:50 AM
Dear raghu sir,

In mudi sooda mannan music by satyam - telugu music director -one beautiful melody song by (spb/susila) "Thodangum thodarum pudu uravu" just remembered

Thanks

Gkrishna

gkrishna
30th August 2013, 12:11 PM
dear ragu sir,

pon magal vandal - one movie by jai/lakshmi/muthuraman/srikanth. some small memory about that movie is as usual jai is jamesbond. Muthuraman's father was the villan. one beautiful song "endan deviyin padal enna adhil engum ekkam enna nenjam poopandai thullatho"

Like that one movie "kannan varuvan" - some songs - "poovinum melliya poongodi ponniram kattum paingili" - separately by TMS and Susila. and also "nillavukku povem "

Regards

Gk

gkrishna
30th August 2013, 12:13 PM
thiru karthik sir

Hope you remember jaya kausalya also acted in our beloved "Moondru theivangal" as blind sister.

regards

Gk

gkrishna
30th August 2013, 12:16 PM
Dear raghu/karthik sir

jay in "kalyanamam kalyanam- good song "ilamai nattiya salai","kalam ponnanadhu",
"kanimuthu pappa - "Kalangele Kalangele kadhal isai padengalen"
"karunthel kanniyaram - poonthamalliyle oru ponnu pinnale"

lot of sweet memories while reading this thread sir

Regards

Gk

mahendra raj
30th August 2013, 08:42 PM
dear ragu sir,

pon magal vandal - one movie by jai/lakshmi/muthuraman/srikanth. some small memory about that movie is as usual jai is jamesbond. Muthuraman's father was the villan. one beautiful song "endan deviyin padal enna adhil engum ekkam enna nenjam poopandai thullatho"

Like that one movie "kannan varuvan" - some songs - "poovinum melliya poongodi ponniram kattum paingili" - separately by TMS and Susila. and also "nillavukku povem "

Regards

Gk

Thanks for evoking memories of the 'Endhan Deviyin Paadal Enna' song. SP Balasubramaniam modulated his voice to that of Kishore Kumar especially the yodeling. In 'Kannan Varuvaan' there is also another socialist song by Kaviarasu Kannadhasan 'Bhoomiya padaithathu Saamiya Illai Saamiyai Padaithathu Bhoomiya?'.