PDA

View Full Version : Vijay TV



Surya
14th August 2005, 12:24 AM
VJ TV's New Year Programs. (http://galatta.com/galattacontent/images/interview/tvpro/vijay/index.htm)

anbubk
17th April 2007, 03:46 AM
is it online now?

aanaa
17th April 2007, 07:39 PM
may i have any link pl

great
17th April 2007, 08:43 PM
2 years old thread-a revive panreengala :roll:

madhu
17th April 2007, 09:05 PM
greatu - uyir kAppAn thOzhan :mrgreen:

aanaa
9th June 2007, 07:38 PM
does anyone has access to Vijay TV?

looking for Vijay TV aiyappan serial song

could you please post the song?

aanaa
2nd April 2008, 06:28 PM
[tscii:8d464d1d63]

செமி பைனலில் விஜயின் இ.க்யூ.2

விஜய் சேனல் கடந்த நவம்பர் மாதம் முதல் ஒளிபரப்பி வரும் , கல்லுõரி மாணவ, மாணவிகளுக்கு இடையேயான பல்சுவை போட்டி நிகழ்ச்சி, இ.க்யூ.,2. இதில், பல கல்லுõரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் குழுக்களாக கலந்து கொண்டனர். செமி பைனலில், செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லுõரி, டாக்டர் எம்.ஜி.ஆர்., ஜானகி கல்லுõரி, சாஸ்த்ரா பல்கலைக்கழக குழு பங்கேற்றுள்ளன. நேற்று கலக்கியது போக, வரும் சனிக்கிழமை இந்த குழுக்கள் பட்டய கிளப்பும். அப்போது, பைனலுக்கு யார் என்பது தெரிந்து விடும். முதலில் வரும் குழுவுக்கு ரூ. 2 லட்சம், இரண்டாவதாக வரும் குழுவுக்கு ரூ. 1 லட்சம் பரிசு காத்திருக்கிறது. இரவு 7 மணிக்கு மறக்காதீங்க.


[/tscii:8d464d1d63]

aanaa
7th May 2008, 12:34 AM
விஜய் "டிவி'யில் கிராண்ட் மாஸ்டர் நிகழ்ச்சி பிரபலம்.

ஜி.எஸ்.பிரதீப் மெகா "டிவி'யில், வெள்ளி, சனி, ஞாயிறுகளில் இரவு 7.30க்கு நடத்தும் அறிவுசார்ந்த போட்டி நிகழ்ச்சி பஞ்ச தந்திரம். மூன்று சுற்றிலும் வெற்றி பெற்றால் பல மடங்கு பரிசு .

aanaa
16th May 2008, 09:47 PM
விஜய் டி.வி. தொடரில் நடிக்க...

பள்ளிப் பருவத்தையும் பால்ய காலத்தின் பசுமை நிறைந்த நினைவுகளையும் மீட்டெடுத்து நேயர்களை நெகிழ்ச்சியிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தி வரும் நிகழ்ச்சிகளுள் ஒன்று... விஜய் டி.வி.யின் "கனா காணும் காலங்கள்'. இந்தத் தொடரில் நடித்து வரும் பச்சை, பாண்டி, ராகவி, உன்னி, பாலா, வினீத் ஆகியோர் நேயர்கள் மத்தியில் வெகுவாகப் பிரபலமாகியுள்ளனர்.

கதைப்படி, தற்போது இவர்கள் 12-ம் வகுப்பை முடித்து மேற்படிப்பைத் தொடரவுள்ளனர். அதேபோல 11-ம் வகுப்பு படிக்கும் ராக்கி, கிரண், ப்ரியா, மிண்டு ஆகியோர் 12-ம் வகுப்பிற்கு முன்னேறுகிறார்கள்.

இதையடுத்து 11-ம் வகுப்பில் படிக்கும் மாணவ, மாணவியராக நடிப்பதற்கு விஜய் டி.வி. புதுமுகங்களைத் தேடி வருகிறது. இதில் நடிக்க விரும்புபவர்கள், திங்கள் முதல் வியாழன் வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் "கனா காணும் காலங்கள்' தொடரின் இடையே கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளித்து புகைப்படத்துடன் தங்களைப் பற்றிய விவரங்களை... "எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர், "கனா காணும் காலங்கள்', விஜய் டி.வி., எண்.15, ஜெகநாதன் ரோடு, நுங்கம்பாக்கம்; சென்னை-34.' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

சரியான பதில்களைக் கூறுபவர்கள், தமிழகத்தின் 5 முக்கிய நகரங்களில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும். அதில் வெற்றி பெறுபவர்கள் "கனா காணும் காலங்கள்' தொடரில் நடிக்கலாம்.

aanaa
22nd May 2008, 11:59 PM
வாழ்க்கையில் வெற்றி பெற்ற பிரபல முகங்களை நேயர்களுக்கு புதிய கோணத்தில் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி இது. இந்நிகழ்ச்சியை இதுவரை தொகுத்து வந்த சார்மிளாவிற்கு பதிலாக இதனை தொகுக்க வருகிறார் பிரபல நடிகையான சுவர்ணமால்யா. இந்நிகழ்ச்சியின் முதல் விருந்தாளியாக எழுத்தாளர் பா.விஜய் வந்திருந்தார். இவரை தொடர்ந்து வரும் 5-ந்தேதி (திங்கள்) பின்னணி இசைப்பாடகரான விஜய் ஏசுதாஸ் பங்கு பெறுகிறார். இவருடன் அவரது குருவான ராமமூர்த்தி ராவ் பங்கு பெறுகிறார்.விஜய் டி.வி.யில் திங்கள்-புதன் இரவு 10.30 மணிக்கு ஜில்லுன்னு ஒரு சந்திப்பை காணலாம்.

aanaa
23rd May 2008, 12:00 AM
[tscii:617323fb76]பள்ளி குழந்தைகளுக்கெல்லாம் கோடை விடுமுறை விட்டாச்சு! சம்மருக்கு ஏற்றார்ப் போல ஜில்லென்று வருகின்றனர் குட்டீஸ். விஜய் டி.வி.யின் இந்த வார திறந்திடு சீசேம் நிகழ்ச்சியில். குழந்தைகளை குதூகலப்படுத்தும் பரிசுகளான பொம்மைகள், புத்தகம், கீ போர்டு மற்றும் வீடியோ கேம்ஸ் ஆகியவை பரிசாக வழங்கப்படுகிறது. மேலும் பம்பர் பரிசாக ரூ. 35 ஆயிரம் வெல்லும் அரிய வாய்ப்பும் குழந்தைகளுக்கு அளிக்கப்படுகிறது.

விஜய் ஆதிராஜ×ம் குழந்தையோடு குழந்தையாக மாறி குட்டீஸுக்கு நிகராக செய்யும் லூட்டிகள் ரசிக்கும்படி அமைந்திருக்கும். இந்த ஸ்பெஷல் திறந்திடு சிசேம் நிகழ்ச்சியை நாளை (சனி) இரவு 7 மணிக்கு விஜய் டி.வி.யில் கண்டு மகிழுங்கள்.

[/tscii:617323fb76]

aanaa
23rd May 2008, 12:02 AM
கோடை விடுமுறை துவங்கி விட்ட இந்நிலையில், விட்டாச்சு லீவு என்ற தாரக மந்திரத்தை எல்லா வயது சிறுவர்களும் கூறுவது நம் காதில் விழுகிறது. குழந்தைகளுக்கு பிடித்தமான, அவர்களை குதூகலப்படுத்தும் வகையில் பல அனிமேஷன் திரைப்படங்களை வரும் 21 முதல் ஒளிபரப்ப விஜய் டி.வி. தயாராகி விட்டது.

குழந்தைகளை உற்சாகப்படுத்தும் வகையில், அவர்களை சிரிக்க, சிந்திக்க வைக்க ஹோம் ஏலோன், கிரீஷ், மைபிரண்டு கணேஷ், பால் கணேஷ், டார்க்மேன், பவர் ரேஞ்சர்ஸ் போன்ற சூப்பர் ஹிட் குழந்தைகளுக்கான திரைப்படங்கள் தமிழில் திங்கள்-வியாழன் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. குழந்தைகளுக்கு மகிழ்ச்சி ஊட்டும் மற்றுமொரு செய்தி, திரைப்படத்திற்கு இடையே கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியாக பதிலளிக்கும் அதிர்ஷ்டசாலி சிறுவர்களுக்கு தினம் ஒரு சைக்கிள் மற்றும் பிரம்மிப்பூட்டும் பல பரிசுகள் காத்துக்கொண்டிருக்கிறது.

aanaa
26th May 2008, 07:39 PM
விஜய் சேனலில், ஞாயிறுதோறும் காலை ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாகும், தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது


கடந்த வாரம் ஓவிய சுற்றில், நடுவராக வழக்கமாக வரும் நெல்லை கண்ணனுடன் நடிகரும் ஓவியருமான சிவகுமார் பங்கேற்றார். ஓவியச்சுற்றில் மருது, மனோ ஆகியோரின் ஓவியங்களை பார்த்து பேச்சாளர்கள் , தமிழில் கலக்கினர். இதில் பங்கேற்ற 26 பேச்சாளர்களும், இன்று நடக்கும் அரசியல் விவாத மேடையிலும் பங்கேற்கின்றனர். நடுவராக, இலக்கியவாதி நாஞ்சில் சம்பத்தும் சேர்கிறார். பேச்சாளர்களின் பேச்சை உன்னிப்பாக கேட்டு, பளீச் என தவறை சுட்டிக்காட்டுவதில் நெல்லை கண்ணனுக்கு நிகர் அவர் தான். தமிழகத்தில், தமிழில் பேசுவதே குறைந்து விட்டது ...என்று அலுத்துக்கொள்பவரா? முதலில் இந்த நிகழ்ச்சியை பாருங்கள்!

aanaa
1st June 2008, 06:43 PM
விஜய் அவார்ட்ஸ் 6, 13 தேதிகளில்

விஜய் அவார்ட்ஸ் விழா, சமீபத்தில் சென்னையில் நடந்தது. ரஜினிகாந்த், விஜய், ஏ.ஆர். ரகுமான், மணி ரத்னம் உட்பட பலர் தேர்வு செய்யப்பட்டு விருது அளிக்கப்பட்டது.

இந்த விழா காட்சிகள், வரும் 6,13 தேதிகளில் இரவு 7 மணிக்கு விஜய் "டிவி'யில்.

aanaa
21st June 2008, 06:43 PM
விஜய் டி.வி.யில் சூப்பர் சிங்கர்-2008 தமிழகத்தின் சிறந்த பாடகருக்கான குரல் தேடல் மீண்டும் பிரம்மாண்டமாக துவங்க உள்ளது. இதில் வெற்றி பெறும் அதிர்ஷ்டசாலிக்கு, இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜாவின் இசையில் பாடும் ஒரு அரிய வாய்ப்பு காத்துக் கொண்டிருக்கிறது.

முதற்கட்ட குரல் தேர்வு இரண்டு வாரங்களாக கோவை மற்றும் திருச்சியில் நடந்து முடிந்தது. கோவையில் 16 பேர் திருச்சியில் 15 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வரும் ஞாயிறு (ஜுன் 22) முதல் 26-ந்தேதி வரை சென்னையில் குரல் தேர்வு நடக்கிறது. இதில் பங்கேற்க விரும்பும் பாடகர்கள் பிரத்யேமாக அமைக்கப்பட்டிருக்கும் வீடியோ பூத்களுக்கு சென்று தங்களின் குரலை பதிவு செய்யலாம்.

சென்னையில் வீடியோ பூத்கள் அமைக்கப்பட்டிருக்கும் இடங்கள்:

ஸ்பென்ஸர்ஸ்: ஜி.என். செட்டி ரோடு, தி. நகர்.

பாரதி ஏர்டெல் லிட்: அண்ணாநகர் கிழக்கு, அண்ணா நகர். (கே-4 போலீஸ் ஸ்டேஷன் அருகில்).

அபிராமி மெகா மால்: புரசைவாக்கம் ஹை ரோடு. அடையார் ஆனந்த பவன்: எம்.ஜி. ரோடு, சாஸ்திரி நகர்.

அடையாறு மொபைல் பூத்களும் சென்னை மாநகரத்தில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. இதிலும் குரலை பதிவு செய்யலாம். இந்த வீடியோ பூத் வாய்ப்பை பயன்படுத்தாதவர்கள், வரும் 27-ந்தேதி சென்னையில் காலை 8 மணி முதல் மேயர் ஸ்ரீராமநாத செட்டியார் சென்டர், 75/2 சாந்தோம் நெடுஞ் சாலை, ராஜா அண்ணாமலை புரம், சென்னை-600028 என்னும் இடத்தில் நடக்கவிருக்கும் நேர்முகத் தேர்விலும் பங்கு பெறலாம்.

சென்னை நேர்முகத் தேர்வில் தகுதி சுற்று நடுவர்களாக பின்னணி பாடகர்கள் பிரசாந்தி, ராஜலட்சுமி மற்றும் விநயா பங்கு பெறுகின்றனர்.

மேலும் உங்கள் குரலை முழு விவரங்களோடு (not clear) என்ற இணைய தளத்திலும் பதிவு செய்யலாம்.

இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி உங்களின் பாட்டு திறமையை உலகறிய செய்யுங்கள்!

aanaa
27th June 2008, 06:31 PM
விஜய் டிவியில், நான்கு மாதங்களாக சக்கை போடு போட்டு வரும் இசைக்குடும்பம் நிகழ்ச்சி, பைனலில் நுழைகிறது

பின்னணி பாடகர்கள் பென்னி, உஜ்ஜெய்னி, ராகுல், வினயா, அஸ்லாம், கிரி, மற்றும் சூப்பர் சிங்கர்கள் சவும்யா, கவுதம், ஜூனியர் சூப்பர் சிங்கர்ஸ் பால சாரங்கன், தன்யாஸ்ரீ, கவுசிக், மதுமிதா, சாய் சரண், அபர்ணா ஆகியோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் லட்சங்களை அள்ளப் போவது யார் என்பது இன்று தெரிந்து விடும். ரமேஷ் விநாயகம், இவர்களின் பாடல் திறனை மதிப்பிடுகிறார். பேசுகிறேன் படப்பாடல் பாடிய நேகாபசின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்

aanaa
27th June 2008, 06:32 PM
மனித வாழ்வில் இறை பக்தி எவ்வளவு முக்கியம்? ஆன்மிக பாதையின் அற்புதம் என்ன? இதை புரிய வைத்தார் தயானந்த சரஸ்வதி சுவாமிகள்.

விஜய் "டிவி'யின் "பக்தி திருவிழா'வை நேரடியாக துவக்கி வைத்து பேசிய அவர், "இந்த உலகில் வாழும் எல்லாரும் ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டிருக்கிறோம்; கொடுத்த வனும் அவனே; கொடுப்பவனும் அவனே' என்று சொன்னபோது அரங்கமே அதிர்ந்தது. சென்னையில் மூன்று நாட்கள் நடந்த பக்தி திருவிழாவில், ஆராமுதாச் சாரியார், முரளீதர சுவாமிகள், கருணாச் சாரியார், சரஸ்வதி ராமநாதன், நாகை முகுந்தன், அனந்த பத்மநாபாச்சாரியார் ஆகியோர் சொற்பொழிவும், நாத சங்கீர்த்தனமும் நடந்தது. விரைவில் இந்த நிகழ்ச்சிகள் "டிவி'யில் ஒளிபரப்பாகும்.

R.Latha
30th June 2008, 09:26 AM
நடனம் என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் ஒருவரின் நடனத் திறமையை நிரூபிக்கும் விதமாக தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் இதுவரை யாரும் செய்யாத ஒரு புதிய முயற்சிதான் விஜய் டி.வி.யில் விரைவில் வரவிருக்கும்`நடனத்தில் அடுத்த பிரபுதேவா' நிகழ்ச்சி.

நடனத்தில் விருப்பம் கொண்ட 16 முதல் 35 வயது நிரம்பியவர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம்.

சிறந்த நடனக் கலைஞர்களில் ஒருவரான பிரபுதேவா, இவர்களில் யார் அடுத்த நடனப் புயல் என தேர்ந்தெடுக்க உள்ளார்.

aanaa
1st July 2008, 08:34 PM
மனித வாழ்வில் இறை பக்தி எவ்வளவு முக்கியம்? ஆன்மிக பாதையின் அற்புதம் என்ன? இதை புரிய வைத்தார் தயானந்த சரஸ்வதி சுவாமிகள்.

விஜய் "டிவி'யின் "பக்தி திருவிழா'வை நேரடியாக துவக்கி வைத்து பேசிய அவர், "இந்த உலகில் வாழும் எல்லாரும் ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டிருக்கிறோம்; கொடுத்த வனும் அவனே; கொடுப்பவனும் அவனே' என்று சொன்னபோது அரங்கமே அதிர்ந்தது. சென்னையில் மூன்று நாட்கள் நடந்த பக்தி திருவிழாவில், ஆராமுதாச் சாரியார், முரளீதர சுவாமிகள், கருணாச் சாரியார், சரஸ்வதி ராமநாதன், நாகை முகுந்தன், அனந்த பத்மநாபாச்சாரியார் ஆகியோர் சொற்பொழிவும், நாத சங்கீர்த்தனமும் நடந்தது. விரைவில் இந்த நிகழ்ச்சிகள் "டிவி'யில் ஒளிபரப்பாகும்.

bingleguy
8th July 2008, 08:23 PM
Vijay TV's PAADUM OFFICE must have been reallly awesome i guess !!!

I saw Divya from Infy perform with the Isaiyil Thodangudhamma ..... wow simply amazing ...

The IT industry has a lot of other talents too hidden - Vijay TV has done a wonderful job to bring those hidden talents out to the public .... Kudos :clap:

clnarain
8th July 2008, 11:34 PM
I really appreciate the creative team behind every Vijay TV programme. Ippadikku Rose is one prime example. Who else would even of doing such a programme. Hats off to Vijay TV. Now almost every Vijay TV program is being copied by other channels. In fact now people are copying every aspect/feature of every single programme of Vijay TV.

Somehow I feel that the only area where Vijay TV did not succeed was in Mega Serials. But in any case I'm happy that such results would bring in a new paradigm to Chinna Thirai, to avoid such senseless efforts.

bingleguy
9th July 2008, 12:53 AM
Somehow I feel that the only area where Vijay TV did not succeed was in Mega Serials. But in any case I'm happy that such results would bring in a new paradigm to Chinna Thirai, to avoid such senseless efforts.

:lol: true .... atleast let one TV be free from soaps :-)

aanaa
11th July 2008, 06:58 PM
Kallakka povathu comedy Kings will be in direct war with Asatha povathu yaru as their timings will clash now. While APY is at 10-11 every Saturday Kallakka povathu will be at 10.30 - 11.30 every Saturday. Again Vijay is innovative and is combining the IPL Craze with Comedy. Eight teams comprising of the winners of KPY 3 and 4 will be participating. The Judges are Panyarajan and SS Chandran. Each Team has a supportive comedy Celebrity like Ramesh Kanna for Chennai, Delhi Ganesh for Salem, Pandu for pondicherry etc. The teams are Chennai Kings, Trichy Terrors, Salem Sidhars, Katpadi Cutbodies, Covai Killadies, Nellai naughties, Pondy De Fulls, Madurai Mannars

aanaa
11th July 2008, 07:00 PM
Ippadikku Rose will be on Vijay Tv every Friday at 10.00 pm . Today in it some hard core jail convicts on chat with Rose.

aanaa
11th July 2008, 07:10 PM
Kudos to Vijay Tv and James Vasanth for their successful AAchi Tamil pechhu engal moochu. They have proved that a well programmed and edited Tamil reality show can also be entertaining. More you see this program more you want to see. The selection of participants is their first success. The Judges are also very apt, they comment at apt times, give very apt and intelligent suggestions and advice- this is rocking. Some times the judges are harsh but that is typical of most Tamil teachers we have met in our life.

One of the rounds is when participants are asked to speak only in Tamil translating what is read loud in englisankritised Tamil which we often use. This also attracted kids who are hooked to pogo and Disney. And most participants did so well. This week, it was poetry recitation and again the participants were awesome. The one about credit card, bus and about a dead wife were very appealing. The other rounds are elocution, story narration, pattimandram, extempore speech etc.


The focus of the programme is to search of the best Tamil orator in the state. With more and more competent contestants the episodes move so vigorously that you can get a hang of those erstwhile used Tamil words and also the literature knowledge and sometimes even current social issues.

The winner of the contest would be crowned the best Tamil orator of Tamil Nadu and would also get prize money of Rs 5 lakh.

This is aired every Sunday in Vijay TV at 9.00 am and repeat telecast on Monday night at 10.00 pm.
:clap: :clap:

aanaa
25th July 2008, 08:33 PM
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம், ஆடி பெருக்கு, ஆடி வெள்ளி, ஆடி பூரம், வரலட்சுமி விரதம் ஆகிய பண்டிகைகள் தோன்றிய கதை, அம்பாளின் சிறப்பு, வழிப்படும் முறை ஆகியவற்றைப் பற்றிய ஒரு முழு நீள சொற்பொழிவை மஹாரண்யம் ஸ்ரீமுரளிதர சுவாமிஜி மேற்கொள்கிறார்.

இந்த சொற்பொழிவு விஜய் டி.வி.யில் திங்கள்- வியாழன், மாலை 6.30 மணிக்கு ஆடி மாதம் முழுவதும் ஒளிபரப்பாகும்.

aanaa
1st August 2008, 06:13 PM
விஜய் டிவி'யின் ஆடி மாத ஸ்பெஷல் இது.

ஆடிப்பெருக்கு, ஆடி வெள்ளி, வரலட்சுமி விரதம் போன்றவை பற்றி விளக்குகிறார் முரளீதர சுவாமிகள். திங்கள் முதல் வியாழன் தோறும், மாலை 6.30 க்கு இந்த நிகழ்ச்சி

aanaa
8th August 2008, 05:39 PM
ஜோடி நம்பர்-1ல் நடன நிகழ்ச்சி பிரமாண்டமாக கடந்த ஜுலை முதல் விஜய் டி.வி.யில் துவங்கியது. 8 பிரபல சின்னத்திரை ஜோடிகளான வெங்கட்-நிஷா,
கலைச்செல்வன் டிங்கு-சந்தோஷி,
சரத் சந்திரா-ப்ரீத்தி,
மஹேந்திரன்-ஹேமா,
நேத்ரன்-அருணாதேவி,
செஞ்செய்-பூஜா,
பூஜா-ரவீந்திரன்
மற்றும் சுகாசினி-ராஜேஷ்
ஆகியோர் தங்கள் நடனத் திறமையை நிரூபிக்க களமிறங்கினார்.

சென்ற வாரம் முதல் சுற்று என்பதால் ஜோடிகளுக்கு பிடித்த நடனமுறையை கையாண்டனர். கோலாகலத்துடன் துவங்கிய இந்த மூன்றாவது சீசனின் நடுவர்களும் சிறப்பம்சம் வாய்ந்தவர்கள். நடிகர் ஜீவா, சீசன் 3யின் ஒரு நடுவர். ராம், டிஷ்யும் பொறி, கற்றது தமிழ் ஆகிய திரைப்படங்களில் நடித்து, இளம் கதாநாயகர்களின் பட்டியலில் முன்னோடியாக திகழ்கிறார். நடனத்திலும் தனக்கென தனி ஒரு சிம் மாசனம் அமைத்திருக்கிறார்.

இவரோடு இணைந்து சீசன் 3க்கு முற்றிலும் மாறுபட்ட கோணத்தை தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் வருகிறார். இன்றும், நாளையும் இரவு 8 மணிக்கு விஜய் டி.வி.யில் மீண்டும் ஜோடிகளின் கலக்கல் ஆட்டத்தை காணலாம்.

aanaa
8th August 2008, 05:43 PM
[tscii:d9ff03ac1f]

விஜய் டி.வி.யின் லொள்ளு சபா நிகழ்ச்சிக்கு எப்போதுமே தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. நகைச் சுவையை மட்டுமே மையமாகக் கொண்டு பிரபல திரைப்படங்களை உல்டாவாக்கி சிரிக்க வைப்பது மட்டுமே எங்களின் குறிக்கோள் என லொள்ளு சபா சகாக்கள் மார்தட்டி வருகின்றனர். அதன் வரிசையில் இந்த வாரம் எம்.ஜி.ஆர்.

நடித்த அன்பே வா திரைப்படத்தை உல்டா வாக்கி அம்பே வா என பெயர் வைத்து நேயர்களை கவர வருகின்றனர். சுவாமிநாதன் எம்.ஜி.ஆர். ஆகவும், ஸ்வேதா சரோஜா தேவி ஆகவும் நடித்துள்ளனர். ராஜாவின் பார்வை கனவு பாடல் மிகவும் நகைச்சுவையாக படமெடுக்கப்பட்டுள்ளது.

இவர்களோடு இந்திரஜித் (திரைப்படத்தில் அசோகன் கதாபாத்திரம்) வில்லனாக வந்து ஒரு மிரட்டல் நடிப்பை தருகிறார் நகைச் சுவைக்கே நகைச்சுவை தந்தால் எப்படி இருக்கும்ப ஈஸ்ëடர் நாகேஷின் கதாபாத்திரத்தில் பட்டையை கிளப்பி இருக்கிறார். நாளை மறுநாள் (ஞாயிறு) இரவு 8 மணிக்கு விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகும் லொள்ளு சபா அம்பே வா நிகழ்ச்சியை பார்த்து வயிறு குலுங்க சிரியுங்கள்.

[/tscii:d9ff03ac1f]

aanaa
13th August 2008, 06:36 PM
லொள்ளு சபாவில் அன்பே வா





விஜய் "டிவி'யில் லொள்ளு சபா நிகழ்ச்சியில், எம்.ஜி.ஆர்.,நடித்த அன்பே வா படத்தை உல்டா வாக்கி, அம்பே வா என்ற பெயரில் கலாய்க்கும் வகையில் மாற்றியமைக்கப் பட்டுள்ளது.

எம்.ஜி.ஆராக சுவாமிநாதன், சரோஜாதேவியாக ஸ்வேதா, அசோ கனாக இந்திரஜித், நாகேஷ் கேரக் டரில் ஈஸ்டர் ஆகியோர் நடிக்கின்றனர். இன்று இரவு எட்டு மணிக்கு பாருங்கள்.

aanaa
13th August 2008, 06:44 PM
கோவையில் சமீபத்தில் விஜய் "டிவி' பிரம்மாண்ட கலை நிகழ்ச்சியை நடத்தியது. இதில், ஜோடி நெம்பர் 1 மற்றும் ..

சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற கலைஞர்கள் கலக்கியுள்ளனர் .இதன் தொகுப்பு, இன்று மாலை 4.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

aanaa
17th August 2008, 12:17 AM
சிறந்த டான்சர் யார்?




நடனத்தில் தேர்ந்தவர்களை வெளிப்படுத்தும் விதத்தில் விஜய் டிவி வழங்கும் புதிய நிகழ்ச்சி, `உங்களில் யார்அடுத்த பிரபுதேவா?'

இந்த நிகழ்ச்சிக்காக முதற்கட்ட தேர்வு திருச்சி, கோவை, மதுரை நகரங்களில் நடந்து முடிந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக சென்னையில் நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது. 16 முதல் 35 வயது நிரம்பிய இருபாலரும் விண்ணப்பிக்கலாம். போட்டிகளில் வெற்றி பெறும் திறமையாளருக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும்.

வரும் வியாழன், வெள்ளி இரவு 9 மணிக்கு விஜய் டி.வி.யில் `உங்களில் யார் அடுத்த பிரபுதேவா' நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

aanaa
23rd August 2008, 07:46 AM
விஜய் டிவியில் இன்று இரவு 8-30 மணிக்கு ஒளிபரப்பாகும் `காபி வித் அனு' நிகழ்ச்சியில் இந்த வாரம் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரின் மனைவி சவுமியா இருவரும் கலந்து கொள்கிறார்கள்.

அரசியல் அல்லாத இது போன்ற நிகழ்ச்சியில் பங்கு கொள்வது இவருக்கு இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது. தனது பள்ளிக் கால பருவங்கள் பற்றிய பல சுவாரஸ்ய கதைகளை நேயர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். சிறு வயது முதலே இவருக்கு விளையாட்டுத் துறையில் மிகுந்த நாட்டம் இருந்து வந்துள்ளது பற்றியும் கூறுகிறார்.

மேலும் தனக்கு திருமணம் நிச்சயமான பின் நடந்த பல சுவாரஸ்ய சம்பவங்களை சிரிப்பூட்டும் வகையில் இவர் அனுஹாசனுடன் பகிர்ந்து கொள்கிறார்.

directhit
11th September 2008, 06:57 AM
jus read this

டி.ஆர்.பி. ரேட்டிங் - முந்துவது சன்னா? கலைஞரா? - ஒவ்வொரு சேனலுக்கான ஒட்டுமொத்த பார்வையாளர் விகிதத்தை பார்த்தோமானால் சன் (30%), கலைஞர் (21%), சன் மியூசிக் (4%), விஜய் (3%), இசையருவி (2%), ஜெயா (2%), ஜெயா மேக்ஸ் (1%), சன் நியூஸ் (1%), ராஜ் (1%), மெகா (1%) என்று பெற்றிருக்கிறது (எல்லா சேனல்களையும் குறிப்பிடவில்லை).

http://madippakkam.blogspot.com/2008/09/blog-post_10.html

Is vijay tv jus 3% :shock: or again as usual politics? - only channel which has interesting and new programs :thumbsup:

joe
11th September 2008, 07:16 AM
Is vijay tv jus 3% :shock:

I expressed the same in that blog ..But he says Vijay TV is popular only in Cities and villagers still addicted to cinema oriented programmes ,and Rural audience didn't know much about Vijay TV :( :oops:

directhit
11th September 2008, 07:19 AM
oh, quite possible and thts why perhaps they came up with serials like madurai and KKK - thought that atleast wud have popularised them. anyways enga veetula amongst sun and vijay its 95% vijay and 5% sun :P

joe
11th September 2008, 07:32 AM
enga veetula amongst sun and vijay its 95% vijay and 5% sun :P

Enga veetulayum thaan :)

Sanguine Sridhar
11th September 2008, 09:58 AM
jus read this

டி.ஆர்.பி. ரேட்டிங் - முந்துவது சன்னா? கலைஞரா? - ஒவ்வொரு சேனலுக்கான ஒட்டுமொத்த பார்வையாளர் விகிதத்தை பார்த்தோமானால் சன் (30%), கலைஞர் (21%), சன் மியூசிக் (4%), விஜய் (3%), இசையருவி (2%), ஜெயா (2%), ஜெயா மேக்ஸ் (1%), சன் நியூஸ் (1%), ராஜ் (1%), மெகா (1%) என்று பெற்றிருக்கிறது (எல்லா சேனல்களையும் குறிப்பிடவில்லை).

http://madippakkam.blogspot.com/2008/09/blog-post_10.html

Is vijay tv jus 3% :shock: or again as usual politics? - only channel which has interesting and new programs :thumbsup:

Thats because Sun TV dominate the prime time [after 6 P.M] with their mega, giga serials. Almost all the serials after 8 P.M are 4 to 5 years old. People watch these serials every day though they know that they are dragging without any reason, in other words it has become a habit, kashtam thaan :sigh2:

sarna_blr
11th September 2008, 10:07 AM
jus read this

டி.ஆர்.பி. ரேட்டிங் - முந்துவது சன்னா? கலைஞரா? - ஒவ்வொரு சேனலுக்கான ஒட்டுமொத்த பார்வையாளர் விகிதத்தை பார்த்தோமானால் சன் (30%), கலைஞர் (21%), சன் மியூசிக் (4%), விஜய் (3%), இசையருவி (2%), ஜெயா (2%), ஜெயா மேக்ஸ் (1%), சன் நியூஸ் (1%), ராஜ் (1%), மெகா (1%) என்று பெற்றிருக்கிறது (எல்லா சேனல்களையும் குறிப்பிடவில்லை).

http://madippakkam.blogspot.com/2008/09/blog-post_10.html

Is vijay tv jus 3% :shock: or again as usual politics? - only channel which has interesting and new programs :thumbsup:

Thats because Sun TV dominate the prime time [after 6 P.M] with their mega, giga serials. Almost all the serials after 8 P.M are 4 to 5 years old. People watch these serials every day though they know that they are dragging without any reason, in other words it has become a habit, kashtam thaan :sigh2:

Cricket'la India thOththudum'nu therinjum last ball varaikkum ukkaandu paakkura namma cricker resigargal maadhiriyaa :lol2: :yessir:

aanaa
30th September 2008, 10:35 PM
விஜய் டி.வி.யின் மற்றுமொரு புதிய தொடர் "காக்கி'. விறுவிறுப்பான ஓர் ஆக்க்ஷன் திரைப்படத்துக்குரிய அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தொடர், காவல்துறை அதிகாரிகளைப் பற்றியது.

directhit
3rd October 2008, 02:07 PM
நடனத்தில் தேர்ந்தவர்களை வெளிப்படுத்தும் விதத்தில் விஜய் டிவி வழங்கும் புதிய நிகழ்ச்சி, `உங்களில் யார்அடுத்த பிரபுதேவா?' strangely i liked the way sridhar was giving his judgement and the rude way in which he was giving it to the contestants who werent serious enuf - after watching dhool (singapore reality dance show) and so you think you can dance etc i was hoping for some judges to atleast be a bit strict
andha vagaila paatha sridhar strictu strictu strictu :P (ponnunga thaan konja easy a select aananganu feeling esp when goutham was a part of the judges)

aanaa
3rd October 2008, 10:50 PM
[tscii:558aaaba1d]


விஜய் டிவியில் வரும் திங்கள் முதல் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடர் காக்கி. இது நேர்மை தவறாத போலீஸ் அதிகாரிகளைப் பற்றிய கதை.

மதியழகன், தமயந்தி, அர்ஜ×ன், ராகவன், ஞானவேல், அன்புச்செல்வன் ஆகியோர் காவல்துறை உயர் அதிகாரிகளாக நடித்துள்ளனர். இவர்களுக்கு நிஜ போலீஸ் அதிகாரிகளே பயிற்சி கொடுத்துள்ளனர்.

சினிமா படங்களுக்கு நிகரான பிரமாண்டத்தை இந்தத் தொடரில் விஜய் டிவி கொண்டு வந்துள்ளது. இந்தத் தொடரில் ஆக்ஷன் காட்சிகளுடன் போலீசாரின் வாழ்க்கை, குடும்பம், மற்றும் அவர்களது உள் உணர்வுகள் படமாக்கப்பட்டுள்ளது. சின்னத்திரை வரலாற்றில் இதுவரை எந்த சானலும் செய்யாத ஒரு புதிய முயற்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.

[/tscii:558aaaba1d]

aanaa
5th October 2008, 02:24 AM
அமெரிக்கச் சிரிப்பு



திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 7 மணிக்கு விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகவிருப்பது `அமெரிக்காஸ் பன்னியஸ்ட் வீடியோஸ்' நிகழ்ச்சி. அமெரிக்காவின் புகழ்பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்றான இந்நிகழ்ச்சி முதன்முறையாக விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி, இனி ரசிகர்களின் வார நாட்களை சிரிப்பு மையமாக மாற்றப்போகிறது.

நம் அன்றாடவாழ்வின் நகைச்சுவை நிகழ்வுகளை குடும்பத்திடமும், நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்வது இயல்பு.

சில நிகழ்ச்சிகளை நாம் விவரிக்கும்போதே சொல்லக்கூட முடியாத அளவிற்கு நாம் சிரிப்பதும் உண்டு. அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை `அடடா... நீ பார்க்காமல் போய்விட்டாயே' என்று நம் குடும்பத்தில் சொல்லி வருந்துகிறோம். அத்தகைய நகைச்சுவை நிகழ்வுகளை ரசிகர்களுக்காக வழங்குவதுதான் `அமெரிக்காஸ் பன்னியஸ்ட் வீடியோஸ்' நிகழ்ச்சியின் குறிக்கோள்.

மூன்று நிமிடங்கள் தொடர்ந்து சிரித்தாலே நம் தசைகள் எல்லாம் புத்துணர்ச்சி பெறும். உங்களை முப்பது நிமிடங்கள் சிரிக்கவைக்க வருகிறது இந்த அமெரிக்காஸ் பன்னியஸ்ட் வீடியோஸ். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செய்த குறும்பான, நகைச்சுவையான, எதேச்சையான வேடிக்கை நிகழ்ச்சிகளின் தொகுப்புகள் இதில் ஒளிபரப்பாகும்.

திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 7 மணிக்கு விஜய் டி.வி.யில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

தொகுத்து வழங்குபவர்கள் `ரீல் பாதி ரியல் பாதி' ஜெகன் மற்றும் `திறந்திடு சீசேம்' பாபுஜி.

aanaa
19th October 2008, 04:53 AM
தேவி தரிசனம்




விஜய் டிவியில் வரும் திங்கள் முதல் ஒளி பரப்பாகவிருக்கும் புதிய பக்தித் தொடர், தேவி தரிசனம். அன்னை பராசக்தியின் கதையையும், அவளின் பிற அவதார கதைகளையும், அதோடு அவள் பெருமைகளையும் இந்த தொடரில் விவரிக்கிறார்கள்.

திங்கள் முதல் வியாழன் வரை தினமும் மாலை 6.30 மணிக்கு இந்த தொடர் ஒளிபரப்பாகிறது.

aanaa
19th October 2008, 05:05 AM
[tscii:f176e84227]காக்கி


விஜய் டிவியில் வரும் திங்கள் முதல் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடர் காக்கி. இது நேர்மை தவறாத போலீஸ் அதிகாரிகளைப் பற்றிய கதை.

மதியழகன், தமயந்தி, அர்ஜ×ன், ராகவன், ஞானவேல், அன்புச்செல்வன் ஆகியோர் காவல்துறை உயர் அதிகாரிகளாக நடித்துள்ளனர். இவர்களுக்கு நிஜ போலீஸ் அதிகாரிகளே பயிற்சி கொடுத்துள்ளனர்.

சினிமா படங்களுக்கு நிகரான பிரமாண்டத்தை இந்தத் தொடரில் விஜய் டிவி கொண்டு வந்துள்ளது. இந்தத் தொடரில் ஆக்ஷன் காட்சிகளுடன் போலீசாரின் வாழ்க்கை, குடும்பம், மற்றும் அவர்களது உள் உணர்வுகள் படமாக்கப்பட்டுள்ளது. சின்னத்திரை வரலாற்றில் இதுவரை எந்த சானலும் செய்யாத ஒரு புதிய முயற்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.


[/tscii:f176e84227]

aanaa
1st November 2008, 07:55 PM
காக்கி'


காவல் துறை அதிகாரிகளின் வாழ்க்கை பின்னணியை சித்தரிக்கும் தொடர்தான் `காக்கி'.

மதியழகன், தமயந்தி, அர்ஜுன், ராகவன், ஞானவேல், அன்புச் செல்வன் ஆகிய நேர்மை தவறாத அதிகாரிகளை தழுவி கதை செல்கிறது. இதனால் ஆக்ஷன் காட்சிகளுக்கும் பஞ்சமில்லை. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிகுந்த இந்த போலீஸ் அதிகாரிகளின் லட்சியம் எல்லாம் ஒருவரை பிடிப்பதில்தான் உள்ளது.

அந்த நபர்தான் நாராயணன். கடத்தல், கொள்ளை, சூதாட்டம் என சமூக விரோத செயலில் ஈடுபடும் நாராயணன் போலீஸ் வலைவீசும் நபர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறான். போலீஸ் அதிகாரிகளின் தேடல் வெற்றி பெற்றதா? அல்லது குற்றவாளியின் சாதுரியம் வெற்றி பெற்றதா? தொடரும் காட்சிகளில் காணலாம்.

விஜய் டி.வி. இந்த தொடரை ஒளிபரப்புகிறது.

aanaa
1st November 2008, 07:56 PM
பாம்பு மோகம்



ராஜ் டிவியில் பாம்புகள் பின்னணியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர், நாகம்மா. சன் டிவியிலும் நாகவல்லி என்ற பாம்புகள் தொடரொன்று ஒளிபரப்பாகி வருகிறது. இப்போது கலைஞர் டிவியில் உமா ரியாஸ்கான் நடிக்கும் `சூப்பர் சுந்தரி' தொடரிலும் பாம்புகள் பற்றிய எபிசோடுகள்தான் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன.

பாம்புகளுக்கு சேனல்களில் கிடைத்திருக்கும் திடீர் மரியாதை, மற்ற சேனல்காரர்களுக்கும் பாம்புத் தொடர்கள் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

aanaa
1st November 2008, 07:57 PM
ராஜ் டிவியில் இல்லத்தரசிகளுக்கென்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட நிகழ்ச்சி, `பரிசு பத்தாயிரம்.'

நிகழ்ச்சியின் ஒவ்வொரு சுற்றிலும் பரிசுமழை பொழிவதுடன், ஒவ்வொரு போட்டியாளருக்கும் நிச்சயப்பரிசு என்ற நிலையையும் இந்த நிகழ்ச்சி ஏற்படுத்திஇருக்கிறது.

திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் முற்பகல் 11.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது இந்த நிகழ்ச்சி.

aanaa
8th November 2008, 08:26 PM
[tscii:d115394716]



http://www.hindu.com/fr/2008/11/07/stories/2008110750210400.htm


isai Kudumbam

(Vijay TV, Sunday, 7 p.m.)

A new season of the music show, Gold Winner Isai Kudumbam, will start this Sunday. The show which had brought together singers and corporates in the first two seasons, is now bringing together TV stars. Each family, as a team is referred to, will comprise three members of the television industry. Popular TV stars including Raghav, Preetha, Deepa Venkat, Kamalesh, Santhoshi, Vishwa, Bharath Kalyan, Sairam, Uma Padmanabhan, Bhuvana and Alex are participating. The competition will have rounds such as ‘Comedy round’, ‘Duet special’ and ‘Adaludan Paadalai Kaettu’. The family that has the maximum entertainment quotient will get loads of surprise gifts. Muhammed Aslam, the voice of ’Kaatrin Mozhi,’ is the judge this season.
[/tscii:d115394716]

great
9th November 2008, 08:32 PM
What happened to Madhan`s thirai paarvai? Are they still telecasting this show. If so at what time and on which day?

aanaa
10th November 2008, 09:59 PM
[tscii:33b0d54386]check here pl for VIjay TV schedule
as on 10-1-2008
Vijay TV schedule

00:03 • Aarokkiya Neram

01:00 • Vijay Talkies

01:30 • Mettukal Pudusu

02:00 • Ninaithale Inikkum

02:30 • Ninaivirukkum Varai

03:00 • Star Hits

03:30 • Sirippo Sirippu

04:00 • Ninaithale Inikkum

04:30 • Ninaivirukkum Varai

05:00 • Dharisanam Special

05:30 • Bakthi - Aanmeega Arangam

06:00 • Nambikai Neram

06:30 • Enjoying Everyday Life

07:00 • Global Tele Mall

07:30 • Muthu Charam

08:00 • Telebuy

08:30 • Gold Times In Peaceful Life

09:00 • Vazhkai Chithiram

09:30 • Nalamaria Aval

10:00 • Tele Mart

10:30 • Kpj Win Kal Illai Kadavul

11:00 • Telebuy

11:30 • Devi Dharisanam

12:00 • Kana Kaanum Kaalangal
,
12:30 • Madurai

13:00 • Super Singer 2008

14:00 • Kutti Padam

15:00 • Dhik Dhik Dhik

15:30 • Ninaithale Inikkum

16:00 • Star Hits

16:30 • Vijay Talkies

17:00 • Mettukal Pudusu

17:30 • Sirippo Sirippu

18:00 • Bakthi - Aanmeega Arangam

18:30 • Devi Dharisanam

19:00 • Americas Funniest Videos

19:30 • Khakka Khakka

20:00 • Kana Kaanum Kaalangal


20:30 • Madurai

21:00 • Super Singer 2008

22:00 Nadanthadu Enna-kutramum Pinan

22:30 • Americas Funniest Videos

23:00 • Sirippo Sirippu

23:30 • Nalvazhi Kalanjiyam[/tscii:33b0d54386]

aanaa
15th November 2008, 06:50 AM
பூனையை மீட்ட எலி


விஜய் டிவியில் நாளை காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகும் ஹாலிவுட் படம் `ஸ்டுவர்ட் லிட்டில்-3.' தமிழில் மொழிமாற்றம் செய்து ஒளிபரப்பப்படும் இந்தப் படத்தில் லிட்டில் ஸ்டுவர்ட் என்ற சிறு எலியின் சாதுரியங்கள் வேடிக்கையாக படமாக்கப் பட்டிருக்கிறது.

கோடைகால விடுமுறையைக் கொண்டாட காட்டுப் பின்னணியில் அமைந்த ஒரு அழகான அருவிக்கு செல்கிறது, லிட்டிலின் குடும்பம். அந்தக் காட்டில் இருக்கும் ஒரு சிங்கம் அத்தனை மிருகங்களையும் தந்திரமாக தனது பிடியில் வைத்திருக்கிறது. இந்த சிங்கத்திடம் சுற்றுலாவுக்கு லிட்டிலுடன் சென்ற ஸ்னோபெல் என்ற பூனை மாட்டிக்கொண்டு விடுகிறது. கதையின் நாயகனான லிட்டில் எலி, தனது பூனை நண்பனை எப்படி சிங்கத்திடம் இருந்து மீட்டு வருகிறது என்பது கதை.

aanaa
19th November 2008, 12:51 AM
இசைக் குடும்பத்தில் டி.வி. ஸ்டார்ஸ்



விஜய் டி.வி.யில் நேயர்களின் வெகுவான வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சிகளுள் ஒன்று "இசைக் குடும்பம்'. இதில் பிரபல இசைக் கலைஞர்களை வைத்து இரண்டு குடும்பங்களாகக் குழு அமைத்து இசைப் போட்டி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

இதையடுத்து அலுவலகங்களுக்கிடையே இந்தப் போட்டி நடைபெற்றது. நல்ல குரல் வளம் படைத்த பார்வையாளர்களும் இதில் பங்கேற்க வாய்ப்பளிக்கப்பட்டது. அந்த வரிசையில் இனி வரும் வாரங்களில், டி.வி.தொடர்களில் நடித்து வரும் பிரபலங்கள், குடும்பங்களாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள்.

டி.வி.பிரபலங்கள் ராகவ், ப்ரீத்தா, தீபா வெங்கட், உமா பத்மனாபன், சந்தோஷி, கமலேஷ், சாய்ராம், விஷ்வா, பரத் கல்யாண், அலெக்ஸ், அர்ச்சனா, வேல்முருகன் ஆகியோர் தங்களுக்குள் குடும்பங்களை ஏற்படுத்தி நடுவர் முன் பாடுகிறார்கள்.

இதில் காமெடி, டூயட், ஆடலுடன் பாடல் என மூன்று சுற்றுகள் இடம்பெறுகின்றன. கடந்த முறை போட்டியாளராகப் பங்கேற்று அசத்திய முகமது அஸ்லாம், இந்த முறை நடுவராகப் பங்கேற்கிறார். யுகேந்திரன்-ஹேமமாலினி தம்பதியர் தொகுத்து வழங்க டி.வி. ஸ்டார்ஸ் பங்கேற்கும் புதிய இசைக் குடும்பம் நிகழ்ச்சி, ஞாயிற்றுக்கிழமை (நவ.9) இரவு 7 மணிக்கு விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகிறது.

aanaa
21st November 2008, 08:33 PM
விஜய் டிவியின் "மாயலோகம்"

*விஜ*ய் டி*வி*யி*ல் ஒ*ளிபர*ப்பா*கி வரு*ம் மாயலோக*ம் தொட*ரி*ல் கி*ன்னஸ் சாதனையாளர் முனைவ*ர் அலெக்ஸ்சாண்டரின் மாயாஜாலங்கள் இட*ம்பெறு*கி*ன்றன.

மாயலோகம் எனும் ஒரு வானுலகத்தை 'ராஜா நாக்கிமுக்கி' எனும் அரசர் ஆண்டு வருகிறார். அவரின் ராணி மின்னல் இடையாள், தன்னை யாராவது சிரிக்க வைத்துக் கொண்டு இருக்க வேண்டும் எனும் விருப்பத்தை அரசரிடம் கோறுகிறாள்.

அரசவையில் 'குள்ள' மந்திரிகள் அரசியை எவ்வளவே சிரிக்க வைக்க முயன்றும் அவர்களால் முடியவில்லை.அவளுடைய விருப்பத்துக்*கிணங்க, அப்சரா எனும் மாயக்கண்ணி பூலோகத்திலிருந்து தலை சிறந்த மாயாஜால கலைஞர்களைக் கடத்திக் கொண்டுவந்து அவர்களை மாயலோகத்தில் மாயாஜாலங்களை செய்ய வைக்கிறாள். ராணி மின்னடிடையாளின் விருப்பத்திற்கேற்ப பலவிதமான மாயாஜாலங்களும் அந்த தர்பாரில் நடைபெறுகிறது.


இதை நகைச்சுவையுடன் வழங்குவதுதான் *விஜய் டிவியில் ஞாயிறு தோறும் காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரு*ம் மாயலோக*ம்.

பிரம்மிக்க வைக்கும் மாஜிக் வித்தைகளில் அசாத்திய சாதனை புரிந்த இந்தியாவின் பல்வேறு இடங்களிலிருந்து வந்த தலை சிறந்த மேஜிக் கலைஞர்களை விஜய் டிவியின் மாயலோகம் நிகழ்ச்சி அறிமுகப்படுத்தி வருகிறது.

இந்தியாவின் தலை சிறந்த மேஜிக் கலைஞர்கள் தங்களின் திறமைகளை நிரூபிக்க விஜய் டிவி ஏற்படுத்திய ஒரு பாலம் தான் இந்த மாயலோகம் நிகழ்ச்சி.

பிரஹலாத ஆச்சாரியா, சுஹானிஷா, ஹாசிம், சாம்ராஜ், மித்ரா, ஜம்மு, அன்சாரி போன்ற புது கலைஞர்களின் மேஜிக் சாகசங்கள் இதில் இடம்பெற்று வருகிறது. அந்த வகையில் வரும் ஞாயிறு முதல் கி*ன்னஸ் சாதையாளர் அலெக்ஸ்சாண்டரின் மாஜிக் சாகசங்கள் இடம்பெறவிருக்கிறது.

2005ஆம் ஆண்டில் 24 மணி நேரம் தொடர்ச்சியாக மாஜிக் செய்ததில் இவர் பெயர் கி*ன்னஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பெற்றுள்ளது.

மேலும் 12 மணி நேரம் தொடர்ந்து மெண்ட்டல் மாஜிக் செய்ததால், இவரது பெயர் லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸிலும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மெண்ட்டல் மாஜிக் என்பது, ஒருவரின் மனதில் நினைத்திருப்பதை சரியாக யூகித்துச் சொல்வதாகும்.

வரும் ஞாயிறு ஒளிபரப்பாகும் மாயலோகம் நிகழ்ச்சியில், மேடையில் குதிரை, யானை, கார், பைக் ஆகியவை மறைந்து மீண்டும் தோன்றும் மாயஜால*த்தை செய்யவிருக்கிறார். மேலும் ஒரு பெண்ணின் உடலை இரண்டாகப் பிளந்து மீண்டும் அதனை ஒன்றாக்கும் மாயஜாலமும் இதில் இடம்பெறுகிறது *எ*ன்பது நினை*விரு*க்க*ட்டு*ம்.

aanaa
22nd November 2008, 07:42 PM
ஜோடி நம்பர் ஒன்


விஜய் டி.வி.யில் ஜோடி நம்பர் ஒன் சீசன்-3, சிறந்த ஜோடிகள், சிறந்த நடுவர்கள் என கோலாகலமாக கடந்த ஜுலை மாதம் 8 ஜோடிகளுடன் துவங்கியது. வாரம் தோறும் புதுமையான சுற்றுகளுடன், பிரம்மாண்ட அரங்கத்தில் ஜோடிகளின் நடனம் அரங்கேறி வருகிறது. 8 ஜோடிகளுடன் துவங்கிய இப்போட்டியில், 3 ஜோடிகளான மைக்கேல்-ஹேமா, சஞ்சய்- பூஜா, டிங்கு- சந்தோஷி ஆகியோர் நேராக இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

மீதமுள்ள 5 ஜோடிகளான ராஜேஷ்- சுஹாசினி, சரத்-ப்ரீத்தி, நேத்ரன்- அருணாதேவி, வெங்கட்-நிஷா மற்றும் ரவீந்திரன் - பூஜா இந்த `வைல்டுகார்டு' சுற்றுக்கு கடும் பயிற்சி எடுத்துக் கொண்டு கலக்கல் நடனமென்றை தர தயாராக உள்ளனர். ஜோடிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள இறுதி வாய்ப்பு என்பதால் இவர்கள் தங்களின் நடனத்தை மெருகேற்ற இது ஒரு வாய்ப்பாகி இருக்கிறது.

இந்த சுற்றில் நடனமாடும் 5 ஜோடிகளின் நடனத்தை பார்த்து இவர்கள்தான் இறுதிப் போட்டிக்கு தகுதியானவர்கள் என்று நேயர்கள் முடிவு செய்து வாக்களிக்க வேண்டும். அதிக வாக்குகளை பெற்று எந்த ஜோடி வெற்றி பெறுகின்றனரோ, அவர்களே இறுதி சுற்றுக்குள் நுழைய முடியும்.

இம்முறை ஜோடிகளுக்கு பலத்த போட்டி இருக்க வாய்ப்பு உள்ளது. இரண்டு வைல்டு கார்டு சுற்றுகள் உண்டு. நேயர்கள் வாக்களிப்பதற்காக ஒன்றும், நடுவர்களுக்காக ஒன்றும் நடைபெற உள்ளது. இரண்டு சுற்றுகளிலிருந்தும் எந்த ஜோடி வெற்றி பெறுகிறதோ, அந்த ஜோடி மட்டும் இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.

வைல்டு கார்டு சுற்றுக்கு நடுவர்களாக உள்ள சங்கீதா, ஐஸ்வரியா தனுஷுடன் `வாரணம் ஆயிரம்' திரைப்பட நாயகிகளான திவ்யா மற்றும் சமீரா ரெட்டி ஆகியோர் சிறப்பு நடுவர்களாக பங்கேற்கின்றனர்.

இன்று இரவு 8 மணிக்கு ஜோடிகளின் நடன நிகழ்ச்சியை காணலாம்.

aanaa
24th November 2008, 08:41 PM
விஜய் டி.வி. நிகழ்ச்சியால் விடிவு!




உண்மைச் சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்டு விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி "நடந்தது என்ன? -குற்றமும் பின்னணியும்'. இதில் நாட்டில் அன்றாடம் நடைபெறும் குற்றங்கள், அதன் பின்னணி போன்றவை இடம்பெறுகின்றன.

சிறு வயதில் சின்ன சின்ன திருட்டுக்கள் செய்ததால் சுமார் 27 ஆண்டுகளாக சங்கிலியால் பிணைக்கப்பட்டு மனநலம் பாதித்த நெல்லையைச் சேர்ந்த "சங்கிலி' முருகன் என்பவரைப் பற்றிய நிகழ்ச்சி அண்மையில் விஜய் டி.வி.யில் ஒளிபரப்பானது. இதையறிந்த நெல்லை மாவட்ட ஆட்சியர் கோ.பிரகாஷ், உடனடியாக முருகனின் சங்கிலிகளை நீக்கி அவரை விடுவித்து, அவருக்கு மருத்துவ உதவி செய்ய நடவடிக்கை எடுத்தார். தற்போது "சங்கிலி' முருகன் நல்ல மனநிலையுடன் மகிழ்ச்சியாக இருக்கிறார்.

இதே போல நெல்லையைச் சேர்ந்த குரங்கு போன்ற தோற்றமுடைய அதிசய சகோதரர்களைப் பற்றியும் அவர்களுடைய பரிதாப நிலை பற்றியும் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இதையறிந்த மாவட்ட ஆட்சியர், அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும் ஊனமுற்றோருக்கான உதவித்தொகையாக மாதம் ரூ.400 வழங்கவும் உத்தரவிட்டு நடவடிக்கை எடுத்தார். "பாதிக்கப்பட்ட மக்களுக்கு விடிவு ஏற்படுத்தித் தருவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம். தொடர்ந்து "குப்பைத் தொட்டியில் வீசப்படும் குழந்தைகள்', "மாடலிங் உலகின் பிரச்னைகள்', "மூடப்படும் இணையதள நிறுவனங்கள்' என பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகவுள்ளன. எங்கள் குழுவினரின் உதவியுடன் அலசி ஆராய்ந்து தக்க ஆதாரங்களுடன் மட்டுமே இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறோம்'' என விஜய் டி.வி.யின் நிகழ்ச்சித் தலைவர் பிரதீப் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சி, திங்கள் முதல் வியாழன் வரை இரவு 10 மணிக்கு விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகிறது.

aanaa
14th December 2008, 02:00 AM
மாயாஜாலம்


விஜய் டிவியில் ஞாயிறு தோறும் காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் "மாயாஜாலம்'' தொடர், ரசிகர்களை பெருமளவில் கவர்ந்திருக்கிறது. மேடையில் யானையை தோன்ற வைப்பது, அதே வேகத்தில் மறைய வைப்பது, மேடையில் 4 குதிரைகளை ஒரே நேரத்தில் வரவைப்பது, அடுத்த சில வினாடிகளில் மறைய வைப்பது போன்ற மாயாஜாலங்கள், இதுவரை மேடை நிகழ்ச்சிகளில்கூட காணக்கிடைக்காதவை என்பதால், சின்னத்திரை ரசிகர்கள் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேரத்தை தங்கள் `ஆச்சரிய' நேரமாக ஒதுக்கி விடுகிறார்கள்.

இந்த ஆச்சரியங்கள் மட்டுமின்றி, தோன்றி மறையும் புத்தம் புது கார், `மோட்டார் பைக்' மறைந்த வேகத்தில் 2 பெண்களாக மாறுவது என தொடரும் ஆச்சரியங்கள், தொடரின் சிறப்புக்களாகியிருக்கின்றன.

ஒரு புறாவை பெண்ணாக்கி, அந்த பெண்ணை மீண்டும் கூண்டில் மறைக்கும்போது `நாய்' வருகிறது. இப்படி ஒரு நிகழ்ச்சி மீது தொடர்ச்சியான மாயாஜால மாற்றங்கள் இந்த தொடரில் சகஜமாகியிருக்கிறது.

அமெரிக்காவின் புகழ் பெற்ற சுதந்திரதேவி சிலையை மேடையில் நிறுத்தி, ஒரு போர்வை மறைத்த வினாடிக்குள் அது மறையும் விதமும் "இது நிஜந்தானா'' என்ற ஆச்சரியத்தில் கண்களை கசக்க வைத்து விடுகிறது.

மாயாஜால நிகழ்ச்சியின் நாயகன் டாக்டர் அலெக்சாண்டரிடம், "கொல்கத்தாவில் இருந்து தமிழகம் வரும் மாயாஜால நிபுணர்கள் கூட இந்த மாதிரியான மாயாஜாலங்களை தரவில்லையே'' என்று கேட்டோம்.

24 மணி நேரத்தில் 3442 மாயாஜால நிகழ்ச்சிகள் நடத்துவது, அதுவும் வேகவேகமாக நடத்துவது என் ஸ்டைல். அதுதான் கின்னஸ் சாதனைக்கும் வழிவகுத்தது. சின்னத்திரை ரசிகர்கள் இப்போது நிகழ்ச்சி பார்த்து இமைக்கவும் மறந்து பிரமிப்பைத் தொடர, இந்த வேகமான உத்திகள்தான் காரணம். ஆயிரக்கணக்கானவர்கள் கூடியிருந்த அரசு விழாவில் முதல்வர் கலைஞர் முன்னிலையில் மேடைக்கே "கண்ணகி சிலை''யை கொண்டு வந்தேன். அப்போது கலைஞர் முகத்தில் ஏற்பட்ட மலர்ச்சி இப்போதும் என் கண்ணுக்குள் இருக்கிறது. `மேஜிக்' கலைஞர்களுக்கு அதுவரை வழங்கப்படாத `கலைமாமணி' விருது, முதன் முதலாக முதல்வரால் எனக்கு வழங்கப்படவும் `கண்ணகி சிலை' காரணமாக அமைந்தது. இப்போது விஜய் டிவி மூலம் என் மாயாஜால ரசிகர்கள் எண்ணிக்கை இன்னும் அதிகமாகி இருக்கிறது. மேஜிக்கில் யானை வரும்காட்சி பிரசாத் ஸ்டூடியோவில் படமாக்கப்பட்டபோது மேடையில் திடுமென யானையை எதிர்பாராத கேமராமேன்கள் கேமராவை விட்டுவிட்டு ஒட்டம் பிடித்தது நிகழ்ச்சிக்கு கிடைத்த இன்னொரு வெற்றி என்றார், மகிழ்ச்சிக் குரலில்.

aanaa
20th December 2008, 04:32 AM
சின்ன சின்ன ஆசை


கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை விஜய் டி.வி. ஒளிபரப்புகிறது.

வரும் புதன் மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாகும் `ஜிங்கில் பெல்ஸ்' நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், நடிகர் லிவிங்ஸ்டன் ஆகியோர் தங்கள் இல்லத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் பற்றி பகிர்ந்து கொள்கிறார்கள்.

மாலை 6 மணிக்கு நடிகை நமீதா பங்குபெறும் `சின்ன சின்ன ஆசை' நிகழ்ச்சி இடம்பெறும். இதில் மூன்று சிறப்பு நேயர்களுக்கு நமீதாவை சந்திக்கும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது. ஆட்டம், கொண்டாட்டம் இந்த நிகழ்ச்சியில் பிரதானம்.

aanaa
20th December 2008, 04:41 AM
More laughs in Vijay
From this Saturday,Siva Karthikeyan will team with Swaminathan to tickle you in Amman try's Kodambakkam Iskool in Vijay TV . Every Saturday at 7.00 PM in Vijay TV.

The Finals winner of Jodi number one will be announced this weekend. Actor Surya will be the special judge and will announce the winner. The winner is no secret in Vijay TV forums. As per, it is Michael and Hema followed by Sanjay-Pooja. Any way the promo's show only these two pairs along with Surya just before he makes the announcement. Could be true.

Vijay TV has made it public that Jodi number one will not have one more season, at least for now. Sangeetha is getting married and the dance is also getting monotonous. The break will do good.

R.Latha
9th January 2009, 12:32 PM
[tscii:7a49323edf]சூப்பர் சிங்கர்

விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் ‘சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சி யில் ஒவ்வொரு வாரமும் ஒரு வித்தியாசமான சுற்று இடம்பெற்று வருகிறது. இதுவரை டூயட், பிறமொழி ஹீரோ என பல சுற்றுகள் முடிந்துள்ளன. வரும் வாரம் பின்னணிப் பாடகர், பாடகியர் சுற்று நடைபெறுகிறது

இதில் பிரபல பின்னணிப் பாடகர்கள் மனோ, சித்ரா ஆகியோரு டன் பாட போட்டியாளர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. அஜிஷ், விஜய், நாராயண், ரோஹித், பிரசன்னா, ரவி, ராகிணிஸ்ரீ, ரஞ்சனி, ரேணு ஆகிய 8 போட்டியாளர்கள் பங்கேற்கிறார்கள். ஸ்ரீனிவாஸ், சுஜாதா ஆகியோர் நடுவர்களாகப் பொறுப்பேற்கிறார்கள்

இந்தச் சுற்றிலும் ‘எலிமினேஷன்' இருப்பதால் போட்டியாளர் களுக்கிடையே கடும் போட்டி இருக்கும் என நம்பலாம். இசைப் பிரியர்களை ஈர்த்து வரும் இந்த நிகழ்ச்சி, ஜன. 6, 7 ஆகிய தேதிக ளில் இரவு 9 மணிக்கு விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகிறது.

Dinamani 9.1.09[/tscii:7a49323edf]

aanaa
11th January 2009, 11:54 PM
[tscii:d973d2a1dc]

'Vijay' for Tamil
The best Tamil contest show ever, is coming to an end today. Vijay TV's Tamil pechu engal moochu is the one we are mentioning about,. Every Sunday at 9.00 am, this program was not only an inspiration for the Tamil lovers but was also equally an entertaining and informative program for the people with Tamil as their mother tongue. Among Channels run by people who claim to be the guardians of Tamil, Vijay TV, Nellai Kannan and James Vasant have not only proved that Tamil can be a TRP earner, but also that it is a channel with a difference which believes in results and ingenuity.


In the audition stage, the participants were made to choose from a Tamil " letter", " word", or "sentence" who spoke extempore. Renowned Tamil scholars, 'Thamizh Kadal' Nellai Kannan and Arivumathi judged the competition. From the 6 zones, over 200 best orators were selected and they were put to task at various levels of competition. Post elimination , 30 final contestants were chosen and they were put to test in many rounds varying from Story Narration, Poetry recital, Pattimandram, Elocution etc.



Innovative rounds like ‘Kaaviya Surukkum’ (novels); where the participants need to narrate any great epic like the ‘Silapadikkaram’, ‘Manimegalai’, ‘Kundalakesi’ in 3 minutes, ‘Vaadham Vivadam’ (debate),“Vannangalum Varnanaigalum”, “Arasiyal Vivadha Medai”, “Pazamozhi Kuttikathai”, “Makkal Suttru” and many more rounds were a part of this successful television show that showcased the spirit of Tamil language.


The Finals of the show was held on December 20th in Anna Auditorium. Nellai Kannan was the Judge. Nellai jeyantha , Sivakumar, Nanjil Sampath, Nakeeran Gopal , Vasanthi stanley and Malaiswamy were special Judges.


The Finals was in front of a packed auditorium full of renowned Tamil scholars and patrons. Among those present were Kundara Kudi Ponambala Adigalar, Dr. Nannan, Former Director Thamizh Development Commission, Government of Tamilnadu and Dr. Thamizh Annal, Former Head of Madurai Kamaraj University, Dr. Thiruvasagam, Vice Chancellor Bharathiyar University - Coimbatore, Dr. Rajenderan Vice Chancellor Thamizh University - Thanjavur, Dr.Ponnaivaikko Vice Chancellor Bharathidhasan University - Trichy and Dr. Palanisamy Vice Chancellor Tamilnadu Open university


Vijayan, Arul selvan and Abhirami were the Finalists. In the first elimination round, they were asked to speak for 15 minutes on 'Tamilan, Yesterday, today and Tomorrow'. Arul came first followed by Vijayan. They went to the second round where they were asked to speak on "Where is the nation Going?"


The choice of the winner in both rounds was by Ballot , voted by the audience in the hall. VIJAYAN, the lad from Thanjavur was judged the Winner and crowned the 'Best Tamil Orator of Tamilnadu'. He was awarded a prize money of five lakhs. Vijayan who has Political Interests promised to spend the prize money for the upliftment of the downtrodden in Villages.


Vijayan and Vijay along with Tamil have won. The final telecast is today at 9.00 AM in Vijay TV.

chennai television[/tscii:d973d2a1dc]

aanaa
17th January 2009, 09:48 PM
நடிகர் சந்திரசேகர் - "நம்ம வீட்டு கல்யாணம்''



"நம்ம வீட்டு கல்யாணம்''



இன்று இரவு 7 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி "நம்ம வீட்டு கல்யாணம்.''

பிரபல நட்சத்திரங்களின் திருமணங்கள் எப்படி நடைபெறுகிறது? அதற்கான முன்னேற்பாடுகள், அவை நடந்த முறை, சாஸ்திர சம்பிரதாயங்கள் முதல், திருமணத்திற்கு பிறகு நடக்கும் சம்பிரதாயங்கள் என அனைத்து நிகழ்வுகளையும் நேயர்களுக்காக பிரத்யேகமாக சேகரித்து வழங்குகின்றது விஜய் டிவி.

இந்த வாரம் நடிகர் சந்திரசேகர் தன்னுடைய திருமண வைபவத்தைப் பற்றி நேயர்களிடம் பகிர்ந்து கொள்கிறார்.

R.Latha
23rd January 2009, 12:32 PM
[tscii:9888a363c6]பாய்ஸ் vs கேள்ஸ்

விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகும் புதிய நடன நிகழ்ச்சி ‘பாய்ஸ் vs கேள்ஸ்' (Boys vs Girls). சின்னத்திரை நட்சத்திரங்களாலும் திறமையாக நடனமாட முடியும் என நிரூபித்த ‘ஜோடி நம்பர் ஒன்' தொடர் நடன நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்திய விஜய் டி.வி. இதில் மேலும் பல புதுமுகங்களை நேயர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.

இதுவரை ஒளிபரப்பான அனைத்து ஜோடி சீசன் நிகழ்ச்சிகளையும் ரசித்த ரசிகர்களுக்கு இது ஒரு மாறுபட்ட நிகழ்ச்சி.

இதில் ஆண்கள் ஓர் அணியாகவும் பெண்கள் ஓர் அணியாகவும் போட்டியிடுகிறார்கள். ‘பாய்ஸ்' குழுவில் சிவகார்த்திகேயன், மைக்கேல், கமலேஷ், தேவ், ஜார்ஜ், குணா, மாஸ்டர் ரின்சன் ஆகியோரும் ‘கேள்ஸ்' குழுவில் பேபி அபிநயா, பிரியதர்ஷினி, வந்தனா, பிருந்தாதாஸ், ஐஸ்வர்யா, தேவிப்ரியா, அர்ச்சனா ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.

இந்த நடனப் போட்டி நிகழ்ச்சிக்கு திரையுலக நட்சத்திரங்கள் நடுவர்களாக பங்கேற்கிறார்கள். பல புதுமையான சுற்றுகள் கொண்ட இந்த நிகழ்ச்சியை தீபக் மற்றும் திவ்யதர்ஷினி ஆகியோர் தொகுத்து வழங்குகிறார்கள்.

இந்தப் புதிய நிகழ்ச்சி, ஜன.23-ம் தேதி முதல் வெள்ளி மற்றும் சனிக்கிழமை இரவு 8 மணிக்கு விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகிறது.

http://www.dinamani.com/Cinema/cineItems.asp?ID=DNC20090122125853&Title=Cinema&lTitle=%A3%B2U%F4&Topic=0

[/tscii:9888a363c6]

aanaa
24th January 2009, 09:50 PM
போட்டி புதுசு!



விஜய் டிவியின் புதிய நடன நிகழ்ச்சி `பாய்ஸ் - கேர்ள்ஸ்' இது சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்குபெறும் ஒரு மாபெரும் நடனப்போட்டி. எதற்கும் அஞ்சாத ஆண்கள், எல்லாவற்றுக்கும் துணிந்த பெண்கள் என இவர்களிடையே மோதல் ஆரம்பமாகிவிட்டது! 16 சின்னத்திரை நட்சத்திரங்கள், ஆண்கள் பெண்களாக பிரிந்து நேற்று முதல் இந்த நடன யுத்தத்தை தொடங்கி விட்டார்கள்.

தேவ், ஜார்ஜ், குணா, கமலேஷ், சிவகார்த்திகேயன், மைக்கேல், ரின்சன் என ஆண்கள் பட்டாளமும், தேவிப்பிரியா, பிருந்தாதாஸ், ப்ரியதர்ஷினி, வந்தனா, ஐஸ்வரியா, அர்ச்சனா, அபிநயா என பெண்கள் பட்டாளமும் பங்குபெறும் இந்தப்போட்டியின் ஹைலைட்டான விஷயம், ஆண்கள் தரப்பில் ரின்சன், பெண்கள் தரப்பில் அபிநயா இருவரும் சிறுவர்கள் என்பதே ஆகும். இவர்களில் அபிநயா சென்ற சீசனில் ஆடிய நேத்ரனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று இரவு 8 மணிக்கு இந்த நிகழ்ச்சியை காணலாம்.


நன்றி -- தினதந்தி

aanaa
24th January 2009, 09:50 PM
கிங்மேக்கர்



விஜய் டிவியில் குடியரசு தினத்தை முன்னிட்டு திங்கட்கிழமை காலை 10 மணிக்கு பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றின் முக்கிய சம்பவங்களை விவரிக்கும் `கிங் மேக்கர்' படம் ஒளிபரப்பாகிறது.

பெருந்தலைவரின் பள்ளிப் பருவ காலம், தலைவர் சத்யமூர்த்தி காமராஜரின் வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கம், மற்றும் அவரின் அரசியல் வாழ்க்கை, ஜெயிலில் பட்ட கஷ்டங்கள் என எல்லாமும் இத்திரைப்படத்தில் இடம்பெறும்.

காங்கிரஸ் தலைவராக பதவியேற்றபின் அவர் செய்த தொண்டுகள், முதலமைச்சராக இருந்த போது தமிழ்நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் செய்த சேவைகள் என எல்லாம் படத்தில் உண்டு.

ரிச்சர்டு மதுரத்தின் நடிப்பில், பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தை குடியரசு தினத்தன்று காலை 10 மணிக்கு விஜய் டிவியில் காணலாம்.




நன்றி -- தினதந்தி

aanaa
24th January 2009, 10:02 PM
[tscii:24637aec74] Republic Day Specials

Vijay TV has several interesting programmes for Republic Day. The day starts with ‘Vetri Vaasal’ at 8 a.m., where Suki Sivam, Bharathi Baskar and Gopinath talk about how to be a success in life. It is followed by ‘Sirappu Aachi Thamizh Pechu Engal Muchu’ at 9 a.m. The Thamizh pechu speakers express their views on the nation’s progress and what is in store for Young India. Subbu Veerapandi will be the judge. The Republic Day special feature film at 10 a.m. is ‘Kamaraj.’ Shot in documentary style, the film spans 60 years of Kamaraj’s life, chronicling not only the incidents and people that helped mould Kamaraj but also touching upon the important events in Indian history. Watch ‘En Desame’ at 7 p.m., a show featuring Indians who have done the nation proud. M. Annadurai, project director, Chandraayan I & II, chess champion Viswanathan Anand, and squash player Deepika Pallikal share their experiences and their vision for India.

At 7 p.m., in ‘Golden Rahman’, watch A.R. Rahman’s press interaction during the audio launch of “Slumdog Millionaire” and the film industry’s take on him.

At 9 p.m., Airtel Super Singer 2008 contestants will pay tribute to A.R. Rahman by singing his compositions. The contestants will get a chance to ask the music director questions and the best singer of this round will be gifted a guitar autographed by Rahman.

In connection with Republic Day, Kalaignar TV has lined up several special programmes. The day begins at 6 a.m. with patriotic songs by various groups. At 8 a.m., Republic Day Special Parade will be telecast followed by V4 Popular Awards at 9 a.m. An interview with Golden Globe winning music director A.R. Rahman is scheduled at 9.30 a.m. At 4.30 p.m., you can watch an interview with music director Devi Sri Prasad. At 5 p.m., learn about the making of the soon-to-be released ‘Naan Kadavul’ from its director Bala. At 9.30 p.m., it will be time for ‘Saroja Vetri Vizha’ celebrations.

thanks - Hindu[/tscii:24637aec74]

aanaa
31st January 2009, 06:17 AM
நம்ம வீட்டு கல்யாணம்



விஜய் டிவியின் ``நம்ம வீட்டு கல்யாணம்'' நிகழ்ச்சியில் இந்த வாரம் நடிகரும் இயக்குனருமான பாண்டியராஜனின் திருமண நிகழ்வுகள் இடம் பெறுகிறது. பாண்டியராஜனும் அவரின் மனைவி, வாசுகியும் தங்கள் வாழ்வில் மறக்க முடியாத மணநாளை நினைவுபடுத்தி பல பசுமையான நினைவுகளை நேயர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர்.

இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர்., நேரில் வந்து வாழ்த்தினார். திருமண வரவேற்பிற்கு வந்திருந்த அவர், பாண்டியராஜனின் `டை' சரியான முறையில் கட்டப்படவில்லை என்பதை தெரிந்து கொண்டு அதை அவரே நேர் செய்தார் என்றும் பாண்டியராஜன் இந்த நிகழ்ச்சியில் நெகிழ்ச்சிமயமாக குறிப்பிடுகிறார்.

இன்று இரவு 7.30 மணிக்கு இந்த நிகழ்ச்சியை காணலாம்.


நன்றி - தினதந்தி

aanaa
7th February 2009, 06:20 AM
நடன நடுவர்கள் ஸ்ரீகாந்த்-நமீதா


கோலாகலத்துடன் துவங்கிய விஜய் டிவியின் புதிய ரியாலிட்டி நிகழ்ச்சியான, "ஆச்சி பாய்ஸ் - கேல்ஸ்'' நிகழ்ச்சியில் ஆண்கள் பெண்கள் அணி தங்களின் நடனத்திறமையை நிரூபித்து வருகின்றனர்.

இவர்களின் நடனத்தை மதிப்பீடு செய்ய நடுவர்களாக நடிகர் ஸ்ரீகாந்த்தும், நடிகை நமீதாவும் நடுவர்களாக பொறுப்பேற்றுள்ளனர்.

நடுவர்களின் மதிப்பெண் அடிப்படையில், எந்த அணி முன்னிலையில் உள்ளனரோ அவர்கள் அடுத்த அணியினை சேலஞ்ச் செய்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று இரவு 8 மணிக்கு விஜய் டிவியில் இந்த நடனயுத்தம் காணலாம்.


நன்றி: தினதந்தி

aanaa
7th February 2009, 06:21 AM
சூப்பர் கிங்ஸ் ஜுனியர்ஸ்



இதுவரை எத்தனையோ ரியாலிட்டி ஷோக்களை நடத்திய விஜய் டிவி இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் டீமுடன் இணைந்து ``சென்னை சூப்பர் கிங்ஸ் ஜுனியர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ச்சியர் லீடர்ஸ்'' நிகழ்ச்சியை அறிமுகப்படுத்துகிறது. இதற்கென ஜுனியர் கிரிக்கெட் வீரர்களையும், சென்னையில் நடைபெறவிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர்களை ஊக்குவிக்கும் `ச்சியர் கேல்ஸ் பாய்ஸ்'களையும் தேர்வு செய்கிறது. இதற்கான நிகழ்ச்சியின்போது இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி கலந்து கொண்டு உற்சாகப்படுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் தோனியுடன் இணைந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சார்ந்தவர்களான வி.பி.சந்திரசேகர், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், எல்.பாலாஜி மற்றும் `டிரம்ஸ்' சிவமணி ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் ஜுனியர்ஸ்களுக்கான தேர்வு வரும் 20-ம் தேதியில் இருந்து தொடங்கி 20 பகுதிகளாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும். இதற்கான தேர்வு சென்னை, கோவை, திருச்சியில் நடைபெறுகிறது. 8-12 வயதிற்குற்பட்டோர் இந்த தேர்வில் பங்கேற்கலாம். போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் 11 குழந்தைகள் சென்னை சூப்பர் கிங் ஜுனியர்களாக அறிவிக்கப்படுவர். பிப்ரவரி 21-ல் இருந்து ஒரு மணி நேர நிகழ்ச்சியாக சனி மற்றும் ஞாயிறு இரவு 7 மணிக்கு இது ஒளிபரப்பாகும்.



நன்றி: தினதந்தி

aanaa
7th February 2009, 06:55 AM
பாய்ஸ் Vs கேள்ஸ்...!
விதவிதமாக கேம் ஷோக்கள் தற்போது அனைத்து தொலைக்காட்சிளையும் கலக்கிக் கொண்டிருக்கிறது. நடனம், பாட்டு என்று ஒரே பரிசு மழைதான்... சின்னத்திரை நட்சத்திரங்கள், பெரிய திரை நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் என்று அனைத்து தரப்பினரும் கலக்கும் கேம் ஷோக்கள்தான் இன்று மெகா தொடர்களைவிட அதிகம் கவர்ந்திழுக்கும் சமாச்சாரமாகும்.

வித்தியாசமான நிகழ்ச்சிகளை ரசிகர்களுக்கு வழங்குவதில் விஜய் தொலைக்காட்சி எப்போதுமே தனிகவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது 'பாய்ஸ் Vs கேள்ஸ்' என்ற புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ளது.

பிரபல சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் இந்நிகழ்ச்சியில் பாய்ஸ் பக்கம் மைக்கேல், கார்த்திகேயன், குணா, மாஸ்டர் ரின்சன் என்று கலக்க, மகளிர் அணி பக்கம் 'ஆனந்தம்' புகழ் பிருந்தாதாஸ், பிரியதர்ஷினி, வந்தனா, ஐஸ்வர்யா என்று கலக்க நிகழ்ச்சி ரொம்பவும் தான் களைக்கட்டியுள்ளது.

இனி வெள்ளி, சனி ஆகிய இரு தினங்களில் இரவு 8மணிக்கு இந்த கலக்கல் நிகழ்ச்சியை ரசிகர்கள் கண்டு களிக்கலாம்.

சபாஷ் சரியான போட்டி... தொடரட்டும்... இந்த கலக்கல் நிகழ்ச்சி...

aanaa
15th February 2009, 05:37 AM
இளம் பேச்சாளர்கள்



விஜய் டிவி நடத்திய தமிழகத்தின் சிறந்த பேச்சாளருக்கான `ஆச்சி தமிழ் பேச்சு எங்கள் மூச்சு' போட்டியில் விஜயன் `சிறந்த பேச்சாளருக்கான பட்டத்தையும், 5 லட்சம் பரிசுத் தொகையையும் தட்டிச் சென்றார். மீண்டும் சிறந்த தமிழ் பேச்சாளருக்கான தேடலை கொண்டு வர தயாராகி விட்டது, விஜய் டிவி.

இம்முறை 8 முதல் 15 வயது வரை உள்ள சிறுவர்களுக்காக, `ஆச்சி தமிழ் பேச்சு எங்கள் மூச்சு' ஜுனியர்ஸ் நிகழ்ச்சியை நடத்துகிறது, விஜ ய்டிவி.

சேலம், கோவை, மதுரை, திருச்சி, நெல்லை மற்றும் சென்னை ஆகிய 6 இடங்களில் சிறந்த தமிழ் பேச்சாளருக்கான வலை வீசப்பட உள்ளது.

இதன் முதற்கட்ட தேர்வு சென்ற வாரங்களில் சேலம், கோவையில் நடைபெற்று முடிந்தது. ஆர்வமுள்ள இளம் பேச்சாளர்கள் தங்களின் திறமையை நிரூபித்து தேர்வாகியுள்ளனர்.

அடுத்தகட்ட போட்டிக்கான தேர்வு இன்று சென்னை டோல்கேட் ஜமால் முகமது கல்லூரியில் நடக்கிறது. முன்பதிவு செய்யாதவர்களும் நேர்முகத் தேர்வு நடைபெறும் இடத்தில் வந்து போட்டியில் பங்கேற்கலாம்.

தமிழ் அறிஞர்கள் மற்றும் சான்றோர்கள் சிறுவர்களின் பேச்சுத் திறனை மதிப்பிட உள்ளனர்.


நன்றி: தினதந்தி

R.Latha
19th February 2009, 12:15 PM
விஜய் டி.வி. பாரு -
டோனி
சென்னை சூப்பர் கிங்ஸ் ஜூனி
யர்ஸ் மற்றும் சென்னை சூப்பர்
கிங்ஸ் ச்சியர் லீடர்ஸ் நிகழ்ச்சிக்
காக இந்திய கிரிக்கெட் அணி
கேப்டன் எம்.எஸ்.டோனி
சென்னை வந்தார். விஜய் டி.வி.
ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்
சியில் கலந்துகொண்ட அவர்,
""சென்னை சூப்பர் கிங்ஸ் ஜூனி
யர் யாரு? நம்ம விஜய் டி.வி.
பாரு'' என்று தமிழில் பேசினார்.
சென்னையில் நடைபெறவிருக்
கும் சென்னை சூப்பர் கிங்ஸ்
போட்டியில் வீரர்களை ஊக்கு
விக்கும் ச்சியர் கேள்ஸ், பாய்ஸ்க
ளையும் டோனி உற்சாகப்படுத்தி
னார். இந்த நிகழ்ச்சியில்
சென்னை சூப்பர் கிங்ஸ்
அணியை சேர்ந்தவர்களான
வி.பி.சந்திரசேகர், கிருஷ்ணமாச்
சாரி, ஸ்ரீகாந்த், எல்.பாலாஜி மற்
றும் "டிரம்ஸ்' சிவமணி ஆகியோ
ரும் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியின் தொகுப்பு
பிப்ரவரி 20-ஆம் தேதி முதல்
வெள்ளி தோறும் இரவு 10
மணிக்கு விஜய் டி.வி.யில் ஒளிப
ரப்பாகவுள்ளது. இது பற்றி
விஜய் டி.வி.யின் ஜெனரல்
மேனேஜர் கே.ஸ்ரீராம் கூறு
கையில்,
""எங்கள் முழு ஈடுபாட்டை
யும் இந்த நிகழ்ச்சியில்
செலுத்தி கிரிக்கெட் ரசிகர்
கள் மற்றும் தொலைக்காட்சி
நேயர்கள் அனைவரையும்
திருப்திப்படுத்தும் வகையில்
நடத்த இருக்கிறோம். குழந்
தைகளின் கிரிக்கெட் திறமை
மட்டுமின்றி இதில் பெற்றோர்
களின் பங்களிப்பும் இருப்ப
தால் இந்நிகழ்ச்சி அனைவரை
யும் கவரும்'' என்றார்.

aanaa
22nd February 2009, 03:53 AM
விஜய் டிவியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய தொடர் `ரோஜாக்கூட்டம்'

ஐந்து பெண்கள். அவர்களுக்கென்று தனித்தனி வாழ்க்கை. ஒவ்வொரு பெண்ணின் வாழ்வுக்குள்ளும் ஏதேனுமொரு ரகசியம். ஒரேயடியாய் அதை கொன்றுவிட முடியாமலும் அதன் ஆதிக்கத்திலிருந்து விடுபட முடியாமலும் திணறும் இந்தப் பெண்களின் போராட்டத்தை சொல்லிச் செல்கிறது ரோஜாக்கூட்டம்.

திருமணமானவர்கள், குழந்தைகள், கணவன், மாமனார், மைத்துனர் என்று ஒவ்வொருவருக்கும் ஒரு வாழ்க்கை வட்டம் உள்ளது போல், இந்த ஐந்து பெண்களுக்கும் இருக்கிறது. திருமணம் ஆகிவிட்டதாலேயே அவர்களுக்கு பிரச்சினை இருக்கிறது என்றோ, இல்லை என்றோ சொல்ல முடியாது ஆனால் இந்த பெண்கள் தங்கள் வாழ்க்கையையும், பிரச்சினைகளையும் கையாளும் முறையே ரோஜாக்கூட்டம்.

ஜனனி, ராதிகா, மானஸா, சாருலதா, லீனா ஐவரும் படித்த, புத்திசாலியான பெண்கள்.

கணவனை விட்டு பிரிந்து வாழும், தன்னம்பிக்கையுடைய பெண் சாருலதா, கொடுமைக்கார கணவனிடமிருந்து விவாகரத்து வாங்கி, தன் மகன் நரேஷுடன் தனியாய் வாழ்பவள். ஆண்களையே வெறுக்கும் அவளது வாழ்வில் என்ன போராட்டம் என்பது விரைவில் தெரிய வரும்.

ஒரு பெரிய நிறுவனத்தில் பெரும் பொறுப்பில் இருப்பவள் ராதிகா. கணவன் கார்த்திக் ஒரு சாதாரணமான அரசு அலுவலக ஊழியன். இரண்டு பெண் குழந்தைகள். வருமான வித்தியாசம் தங்கள் உறவை பாதிக்கவே இல்லை என்றே அவர்கள் நினைத்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால், ராதிகாவின் வேலைப் பளு கூடக் கூட, அவள் தன்னிடமிருந்து விலகிச் செல்வதாக உணரத் தொடங்குகிறான் கார்த்திக். வேலையா, குடும்பமா எனும் பெரும் கேள்வியோடு ஒரு பெரிய இடைவெளி அவர்களுக்குள் ஏற்படுகிறது.

மானசா எதற்கும் அஞ்சாதவள். தமிழகத்தின் முன்னணி மாடல்களில் ஒருத்தி! அபார்ட்மெண்டில் தனியாக வசிப்பவள். தைரியசாலி! எந்நிலையிலும் தனது சுதந்திரத்தையும், சுயமரியாதையையும் விட்டுத் தராதவள்! ஒற்றையாய் வாழும் பெண்கள் இச்சமூகத்தில் சந்திக்கும் பிரச்சினைகள் இவளுக்கும் உண்டு. அனைத்தையும் லாவகமாய் கையாளும் திறமையும் இவளிடம் உண்டு.

ஜனனிக்கு உலகமே வீடுதான். படிக்கும் காலத்தில் சுதந்திரப் பறவையாய் சுற்றித்திரிந்தவளுக்கு, திருமண வடிவில் தடை வருகிறது. குடும்பத் தலைவியாக வீட்டோடு மட்டும் இரு என்கிறார்கள்.

சஞ்சய்-லீனா தம்பதிகளின் அன்னியோன்யத்தை பார்த்து வியக்காத, பொறாமைப்படாத ஆட்களில்லை! இந்த தம்பதியின் வாழ்வில் மறைந்திருக்கும் ஒரு பூகம்ப ரகசியம் லீனாவின் கடந்த காலம் பற்றியது.

இந்த ஐந்து கதாநாயகிகளும் ஒரு அபார்ட்மெண்டில் வாழ்கிறார்கள். ஒருவருக்கொருவர் ஆதரவாகவும், பிரச்சினைகளுக்கு தோள் கொடுப்பவர்களாகவும் இருக்கும் இந்த ஐந்து பெண்களும் தங்கள் வாழ்க்கையில் சுற்றிச்சுழலும் பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது கதை.

நன்றி: தினதந்தி

aanaa
22nd February 2009, 03:59 AM
இன்று இரவு 7.30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ``நம்ம வீட்டு கல்யாணம்'' நிகழ்ச்சியில் இயக்குனர் பாக்கியராஜ்-பூர்ணிமா திருமண நிகழ்வுகள் இடம் பெறுகிறது.

தான் காதலித்து கைப்பிடித்த பூர்ணிமாவுடன் துவங்கிய வாழ்க்கைப் பற்றி நேயர்களுடன் பகிர்ந்து கொள்கிறார் பாக்யராஜ். காதலித்து திருமணம் செய்த அனுபவங்களை அவருக்கே நகைச்சுவைப் பாணியில் விவரிக்கிறார். அன்றைய முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர்- நடிகர்திலகம் சிவாஜி இருவரும் கலந்து கொண்டு வாழ்த்திய திருமணம் இது.

நன்றி: தினதந்தி

sarna_blr
25th February 2009, 12:49 PM
Last week NEEYA NAANA title was :rotfl:

IT culture'il ellai/varambu meeruvadhu aangalaa ? pengalaa ?

yaaraavudhu paaththeengalaa :?

whole program was :rotfl: especially wn ladies were speaking, I was :rotfl2: :rotfl2: :rotfl2:

directhit
26th February 2009, 06:53 PM
Anyone watchin Ungalil yaaru adutha prabhudeva? this week (last week in india) my favorite contestant Prem Gopal danced for Pon Magal vandhaal (old & new) - HE ROCKED :clap: :clap:

http://www.youtube.com/watch?v=35Qchk-yQRQ

aanaa
28th February 2009, 08:52 AM
சூப்பர் சிங்கர்



விஜய் டிவி வழங்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சினிமா பாடகர்களும், இசை பிரபலங்களும் கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறார்கள். இந்த வாரம் `கறுப்பு- வெள்ளை' சுற்று இடம்பெறுகிறது. காலத்தால் அழியாத பல பாடல்களை பாடிய பழம்பெரும் பாடகர்களான பி.பி.ஸ்ரீனிவாஸ், எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கு பெறுகிறார்கள். இவர்களுடன் நடிகை மனோரமாவும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்கிறார்.

1960 முதல் 1970-ம் ஆண்டுகளில் வெளிவந்து வெற்றிபெற்ற, "அவளுக்கென்ன அழகிய முகம், இசை கேட்டால் புவி அசைந்தாடும், ஒரு நாள் யாரோ, எலந்த பழம், தமிழக்கும் அமுதென்று பேர்'' போன்ற திரைப்பட பாடல்கள் இந்தவார இசைப் போட்டியில் பாடப்படுகிறது. போட்டியாளர்கள் அஜீஸ், ரவி, ரேனு, விஜய் நாராயணன், ரஞ்சனி, ராகினி ஸ்ரீ, பிரசன்னா ஆகியோர் பழைய பாடல்களை பாடுகிறார்கள்.

பி.பி.ஸ்ரீனிவாஸ், மனோரமா, எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோர் தங்களின் பசுமையான நினைவுகளை சுவைபட பகிர்ந்து கொள்வதுடன், போட்டியாளர்களுக்கு பாடுவதற்கு ஏற்ற அறிவுரைகளையும், இசை நுணுக்கங்களையும் தருகிறார்கள். இவர்களுடன் பாடகர் உன்னிகிருஷ்ணன், ஸ்ரீனிவாஸ், பாடகி சுஜாதா நடுவர்களாக பங்கெடுக்கிறார்கள்.

வரும் திங்கள் முதல் புதன் வரை தினமும் இரவு 9 மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.



நன்றி -- தினதந்தி

R.Latha
10th March 2009, 01:31 PM
[tscii:b54fcd643c]சூப்பர் கிங்ஸ் சியர் லீடர்ஸ்

இதுவரை பல ரியாலிட்டி ஷோக்களை நடத்திய விஜய் டி.வி. இது ஐ.பி.எல். சீசன் என்பதால் இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் டீமுடன் இணைந்து ‘சென்னை சூப்பர் கிங்ஸ் ஜூனியர்ஸ்' மற்றும் ‘சூப்பர் கிங்ஸ் சியர் லீடர்ஸ்' என்ற நிகழ்ச்சியை நடத்தவுள்ளது.

இதில் சிறந்த 5 சியர் லீடர்களை (போட்டியின் போது விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்துபவர்கள்) தேர்வு செய்து அவர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெறச் செய்யவிருக்கிறது.

இதில் நடுவர்களாக கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ், மாடல் அழகி காயத்ரி ஜெயராம் அகியோர் பங்கு பெறுகின்றனர்.

சடகோபன் ரமேஷ், சியர்லீடர்களின் திறமையை அவர்கள் பரபரப்பான சமயங்களில் போட்டியாளர்களை எப்படி ஊக்கப்படுத்துகிறார்கள். விதவிதமான ‘ஸ்லோகன்கள்' மூலம் எவ்வாறு பார்வையாளர்களை ஈர்க்கிறார்கள் என்பதன் அடிப்படையில் தேர்வு செய்வார். காயத்ரி ஜெயராம் ச்சியர் லீடர்களின் அழகு, நடனம் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்கின்றனர்.

இந்த நிகழ்ச்சி மார்ச் 6 வெள்ளி இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

இதே போல சென்னை சூப்பர் கிங்ஸ் ஜூனியர்களுக்கான தேர்வு நடைபெற்றது. இதில் கிரிக்கெட் போட்டிகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் 11 குழந்தைகள் சூப்பர் கிங் ஜூனியர்களாக அறிவிக்கப்படுவர். அவர்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் அனைத்துப் போட்டிகளையும் நேரில் பார்க்கவும் பயிற்சியின்போது வீரர்களுடன் பழகவும் வாய்ப்பளிக்கப்படுகிறது.

இதன் தொகுப்பு வரும் மார்ச் 7, 8 தேதிகளில் சனி மற்றும் ஞாயிறுதோறும் இரவு 7 மணிக்கு விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகிறது.

http://www.dinamani.com/Cinema/CineItems.asp?ID=DNC20090305122820&Title=Cinema+%2D+News&lTitle=%F9Nn%A7Ls&Topic=0
[/tscii:b54fcd643c]

R.Latha
10th March 2009, 01:36 PM
[tscii:bdc6c0dd36]தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நேர்முகத் தேர்வு

விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான ‘ஆச்சி தமிழ் பேச்சு எங்கள் மூச்சு' நிகழ்ச்சியில் இந்த முறை 8 முதல் 15 வயது வரையிலான சிறுவர்களுக்காகப் பேச்சுப் போட்டி நடைபெறுகிறது.

இதற்காக சேலம், கோவை, திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய இடங்களில் முதல் கட்ட நேர்முகத் தேர்வு நடைபெற்று முடிந்தது. இதில் பல சிறுவர், சிறுமியர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்களது பேச்சுத் திறமையை வெளிப்படுத்தினர்.

தற்போது சென்னையில் உள்ளவர்களுக்காக வரும் சனிக்கிழமை (மார்ச் 7) நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க முன்பதிவு செய்தவர்கள் சென்னை தேனாம்பேட்டை, கே.பி.தாசன் சாலையில் உள்ள எஸ்.ஐ.இ.டி. மகளிர் கல்லூரியில் மாலை 5 மணிக்கு நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம். இதுவரை முன் பதிவு செய்யாதவர்களும் இந்தப் பேச்சுப் போட்டியில் பங்கேற்கலாம்.

http://www.dinamani.com/Cinema/CineItems.asp?ID=DNC20090305123231&Title=Cinema+%2D+News&lTitle=%F9Nn%A7Ls&Topic=0[/tscii:bdc6c0dd36]

aanaa
14th March 2009, 07:27 PM
நடன மாணவர்களுக்கான தேர்வு



கிரிக்கெட்டில் வீரர்களை உற்சாகப்படுத்த அழகிகள் ஆடுவதை டி.வி.யில் பார்த்திருப்போம். இதை மையப்படுத்தி `ச்சியர் லீடர்ஸ்' என்ற நிகழ்ச்சியை விஜய் டி.வி. நடத்துகிறது. இதற்கு தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்- இளைஞிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இப்படி தேர்வாகும் 5 `ச்சியர்லீடர்கள்' ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி விளையாடும் போட்டியில் பங்கு பெறுகிறார்கள்.

இதற்காக நடனம் தெரிந்த கல்லூரி மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ், நடிகை காயத்ரி ஜெயராம் ஆகியோர் இந்த தேர்வு நிகழ்ச்சிக்கு நடுவராகிறார்கள். ஆட்டத்தின் டென்ஷனான நேரத்தில் பார்வையாளர்களையும், போட்டியாளர்களையும் எப்படி ஈர்க்கிறார்கள்? என்பதை கருத்தில் கொண்டு நடன மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்த தேர்வு நிகழ்ச்சியின் தொகுப்பு வெள்ளிதோறும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும். இந்நிகழ்ச்சியில் சென்னை-28 திரைப்பட குழுவினர், மற்றும் திரைப்பட கலைஞர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கு பெறுகிறார்கள்.

நிகழ்ச்சியை அஜய் மற்றும் மாடல் அழகி சூர்யா தொகுத்து வழங்குகிறார்கள்.




நன்றி -- தினதந்தி

aanaa
14th March 2009, 07:28 PM
நடன மாணவர்களுக்கான தேர்வு



கிரிக்கெட்டில் வீரர்களை உற்சாகப்படுத்த அழகிகள் ஆடுவதை டி.வி.யில் பார்த்திருப்போம். இதை மையப்படுத்தி `ச்சியர் லீடர்ஸ்' என்ற நிகழ்ச்சியை விஜய் டி.வி. நடத்துகிறது. இதற்கு தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்- இளைஞிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இப்படி தேர்வாகும் 5 `ச்சியர்லீடர்கள்' ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி விளையாடும் போட்டியில் பங்கு பெறுகிறார்கள்.

இதற்காக நடனம் தெரிந்த கல்லூரி மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ், நடிகை காயத்ரி ஜெயராம் ஆகியோர் இந்த தேர்வு நிகழ்ச்சிக்கு நடுவராகிறார்கள். ஆட்டத்தின் டென்ஷனான நேரத்தில் பார்வையாளர்களையும், போட்டியாளர்களையும் எப்படி ஈர்க்கிறார்கள்? என்பதை கருத்தில் கொண்டு நடன மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்த தேர்வு நிகழ்ச்சியின் தொகுப்பு வெள்ளிதோறும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும். இந்நிகழ்ச்சியில் சென்னை-28 திரைப்பட குழுவினர், மற்றும் திரைப்பட கலைஞர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கு பெறுகிறார்கள்.

நிகழ்ச்சியை அஜய் மற்றும் மாடல் அழகி சூர்யா தொகுத்து வழங்குகிறார்கள்.




நன்றி -- தினதந்தி

R.Latha
24th March 2009, 01:05 PM
[tscii:e43f1b5ac2]
‘பெண்களின் நிலை இன்னும் மாறவில்லை': பூஜா

ஆரம்ப காலத்திருந்தே பெண்களின் பிரச்னைகள் பற்றித்தான் சீரியல்கள் பேசி வருகின்றன. அவ்வப்போது சில சீரியல்கள் இதற்கு எதிர்மறையாக வந்தாலும், பெண்களின் பிரச்னைகளை முழுமையாகக் கையில் எடுத்திருக்கிறது விஜய் டி.வி.யின் ‘ரோஜா கூட்டம்' என்கிறார் பூஜா.

காலத்திற்கு ஏற்றவாறு பெண்களின் வாழ்க்கை முறை மாறுபட்டுக்கொண்டே இருக்கிறது. என்னதான் பெண்கள் சுதந்திரமாகவும் தன்னிச்சையாகவும் செயல்பட ஆரம்பித்து விட்டார்கள் என சொல்லிக்கொண்டாலும் பெண்களுக்கு சமுதாயத்தில் இருக்கிற பிரச்னைகள், வெளியே சொல்ல முடியாத நிலையில்தான் இருக்கின்றன. அவர்களுடைய நிலை இன்னும் மாறவில்லை.

5 பெண்கள்; அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்படும் விதவிதமான பிரச்னைகள்; அதை அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதுதான் ‘ரோஜா கூட்டம்' சீரியலின் முழுக் கதை.

இந்த சீரியலில் நான் மாடல் நடிகை மானஸா என்ற கேரக்டரில் நடிக்கிறேன். சில விஷயங்களில் விட்டுத் தர வேண்டும் என்ற நிலை வரும் போது மானஸா எப்படி அந்த நிலையைக் கையாளுகிறாள் என்பதுதான் என் கதை. ஒரு நடிகையின் பிரச்னைகளைப் பேசுகிற இந்த கேரக்டர், எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதனால், இந்த கேரக்டரில் ரசித்து நடிக்கிறேன். ‘ரோஜா கூட்டம்' சராசரி தொடர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. எந்த நேரமும் கண்களைக் கசக்கிக் கொண்டிருக்கும் பெண்கள் இதில் இல்லை.

இதைத் தவிர ‘அத்திப் பூக்கள்', ‘தங்கமான புருஷன்' ஆகிய சீரியல்களில் நடித்து வருகிறேன். ‘அத்திப் பூக்கள்' ஈஸ்வரி, ‘தங்கமான புருஷன்' தாரா ஆகிய இரண்டு கேரக்டர்களுமே எனக்கு நல்ல பெயரை வாங்கி தந்திருக்கிறது. ஒரே நேரத்தில் மக்கள் ரசிக்கக் கூடிய மூன்று சீரியல்களில் நடிப்பது சிரமமாக இருந்தாலும் அவற்றுக்கு பாராட்டு கிடைக்கும்போது அதிலும் ஒரு சுகம். ஒவ்வொன்றிலும் வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதுதான் என் நோக்கம்.

குஷ்புதான் என்னை முதல் முறையாக நடிக்க அழைத்தார். அவருடைய ‘குங்குமம்' சீரியல்தான் என்னுடைய முதல் சீரியல். அவர்தான் என் குரு. அதற்கு பிறகு நிறைய சீரியல்கள் செய்தாகிவிட்டது.

சினிமாவைப் பொருத்தவரை நிறைய வாய்ப்புகள் வந்தன. இப்போதும் வருகிறது. அவை எல்லாமே ஹீரோயினுடைய காதலுக்கு ஐடியா தந்துவிட்டுச் செல்வது போன்ற கேரக்டர்கள்தான். சினிமாவில் சும்மா போய் நிற்பதை நான் விரும்பவில்லை. நானும் சினிமாவில் நடித்தேன் என்ற பதிவு எனக்கு வேண்டாம். நல்ல கேரக்டர்கள் வந்தால் பார்க்கலாம் என்றார்.

http://www.dinamani.com/Cinema/CineItems.asp?ID=DNC20090318114704&Title=Cinema+%2D+News&lTitle=%F9Nn%A7Ls&Topic=0[/tscii:e43f1b5ac2]

R.Latha
25th March 2009, 03:21 PM
where is kalakka povathu yaaru sethu.Nowadays
i never seen his progaram. but i see the girl yaar antha prabhu deva show.

aanaa
28th March 2009, 08:33 PM
உங்களில் யார் அடுத்த பிரபுதேவா'வில் நடன இயக்குனர்கள் சுற்று

விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் நடன நிகழ்ச்சி "உங்களில் யார் அடுத்த பிரபுதேவா'.

50 வாரங்களைத் கடந்து சென்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக சினிமா துறையைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டு வந்துள்ளனர்.

அவ்வரிசையில், இந்நிகழ்ச்சியில் பாலிவுட், கோலிவுட் நடன இயக்குனர்களான சுந்தரம், ரகுராம், "புலியூர்' சரோஜா பாலிவுட் நடன இயக்குனர் சரோஜ் கான் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்கிறார்கள்.

போட்டியில் இருக்கும் 8 போட்டியாளர்கள், நடுவர்கள் நடனம் அமைத்த பாடல்களுக்கு நடனமாடுகின்றனர்.

இந்நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (மார்ச் 27) இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.


நன்றி: தினமணி

R.Latha
30th March 2009, 12:14 PM
தமிழ் சுட்டிகள் தேடல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ஏகோபித்த வரவேற்பை பெற்ற `தமிழ் பேச்சு எங்கள் மூச்சு' வெற்றியை தொடர்ந்து, சிறுவர்களுக்கிடையே செந்தமிழ்ப் பேச்சை பிரபலமடையச் செய்யும் வகையில் இளம் பேச்சாளருக்கான தேடல் ஆரம்பமாகிறது.

முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிறுவர்களின் தமிழ்த் திறனை சோதிக்க ஒவ்வொருவருக்கும் ஒரு தலைப்பு கொடுக்கப்படும். அத்தலைப்பிற்கு ஏற்றார்போல் கவிதையோ, குட்டிக் கதையோ தங்களின் கற்பனை வளத்திற்கு தகுந்தாற்போல் 3 நிமிடம் பேச வேண்டும். இதுவே

போட்டி.`பட்டாம்பூச்சி', `கடமை', `நம்பிக்கை', `இயற்கை', `தூய்மை', `நன்னெறி' இது போன்ற மிக எளிய தலைப்புகளின் கீழ் சிறுவர்கள் தங்களுக்கு பிடித்தமான கருத்துக்களை 3 நிமிடங்களுக்குள் கூற வேண்டும்.

சிறுவர்களின் தமிழ் ஆற்றலை மதிப்பிட சுபவீரபாண்டியன், பேராசிரியை பர்வீன் சுல்தானா, சல்மா ஆகியோர் நடுவர்களாக சிறப்பித்தனர்.

சிறுவர்களின் மேடை ஆளுமை, பேச்சுத்திறன், தமிழ் மொழி மீது கொண்டுள்ள பற்று, விவாத திறமை, பொது அறிவு ஆகியவற்றின் அடிப்படையில் நடுவர்கள் சிறுவர்களை தேர்ந்தெடுப்பர்.

ஞாயிறு தோறும் காலை 9 மணிக்கு இந்த நிகழ்ச்சியை காணலாம்.

R.Latha
30th March 2009, 12:51 PM
[tscii:c61eb53a1e]உங்களில் யார் அடுத்த பிரபுதேவா'வில் நடன இயக்குனர்கள் சுற்று

விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் நடன நிகழ்ச்சி ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா'.

50 வாரங்களைத் கடந்து சென்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக சினிமா துறையைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டு வந்துள்ளனர்.

அவ்வரிசையில், இந்நிகழ்ச்சியில் பாலிவுட், கோலிவுட் நடன இயக்குனர்களான சுந்தரம், ரகுராம், ‘புலியூர்' சரோஜா பாலிவுட் நடன இயக்குனர் சரோஜ் கான் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்கிறார்கள்.

போட்டியில் இருக்கும் 8 போட்டியாளர்கள், நடுவர்கள் நடனம் அமைத்த பாடல்களுக்கு நடனமாடுகின்றனர்.

இந்நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (மார்ச் 27) இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.[/tscii:c61eb53a1e]

aanaa
4th April 2009, 09:02 PM
மாடல் அழகிக்கு வந்த சோதனை

விஜய் டிவியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர், ரோஜாக்கூட்டம்.

வித்தியாசமான ஐந்து பெண்கள். அவர்களுக்கென்று தனித்தனி வாழ்க்கை. ஒவ்வொரு பெண்ணின் வாழ்வுக்குள்ளும் ஏதேனுமொரு ரகசியம் இருட்டு மூலையொன்றில் ஒளிந்து கொண்டுதான் இருக்கிறது. ஒரேயடியாய் அதை கொன்றுவிட முடியாமலும், அதன் ஆதிக்கத்திலிருந்து விடுபட முடியாமலும் திணறும் இந்த பெண்களின் போராட்டத்தை சொல்லிச் செல்கிறது, ரோஜாக் கூட்டம்.

கூடவே தொடர்கிறது, சிறு முட்களின் கூட்டமும். திருமணமானவர்கள், குழந்தைகள், கணவன், மாமனார், மைத்துனர் என்று ஒவ்வொருவருக்கும் ஒரு வாழ்க்கை வட்டம் உள்ளதுபோல் இந்த ஐந்து பெண்களுக்கும் இருக்கிறது. திருமணம் ஆகிவிட்டதாலேயே அவர்களுக்கு பிரச்சினை இருக்கிறது என்றோ இல்லை என்றோ சொல்ல முடியாது. ஆனால் இந்த பெண்கள் தங்கள் வாழ்க்கையையும், பிரச்சினைகளையும் கையாளும்விதமே தொடரை சுவாரசியமாக்கிக் கொண்டிருக்கிறது.

தொடரில் மாடல் அழகியாக வரும் மானஸா எதற்கும் அஞ்சாத கேரக்டர். தமிழகத்தின் முன்னணி மாடல்களில் ஒருத்தி. அபார்ட்மெண்டில் தனியாக வசிப்பவள். எந்நிலையிலும் தனது சுதந்திரத்தையும், சுயமரியாதையையும் விட்டுத் தராதவள்! ஒற்றையாய் வாழும் பெண்கள் இச்சமூகத்தில் சந்திக்கும் பிரச்சினைகள் இவளுக்கும் உண்டு. அனைத்தையும் லாவகமாய் கடக்கும் திறமை இவளிடம் உண்டு.

அப்படியிருந்தும் மாடலிங் துறையில் மாடல் அழகிகளுக்கு எந்தவித பிரச்சினைகள் வருமோ அதேமாதிரியான பிரச்சினை மானஸாவுக்கும் வந்தது. ஆனால் மானஸா அதற்காக மூலையில் உட்கார்ந்தெல்லாம் அழுது கொண்டிராமல் தனது அபார்ட்மென்ட்டில் வசிக்கும் புகைப்பட நண்பருடன் சேர்ந்து சாதுர்யமாக இப்பிரச்சினையை முறியடிக்கிறாள்.

மாடல் அழகியாக நடிப்பவர் பூஜா. இந்த கேரக்டர் பற்றி பூஜா கூறும்போது, "எத்தனையோ கேரக்டர்களில் நடித்தாலும் சிலது மட்டும் வித்தியாசமாக நமக்கே தனித்து தெரியும். அப்படியொரு கேரக்டர் தான் இந்த மானஸா கேரக்டர். நான் ரொம்பவே இன்வால்வாக நடிக்கும் அளவுக்கு இந்த கேரக்டர் எனக்குள் உட்புகுந்து விட்டது'' என்கிறார்.



நன்றி: தினதந்தி

aanaa
4th April 2009, 09:03 PM
இனி ஒரு விதி செய்வோம்



விஜய் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் புதிய நிகழ்ச்சி, `இனி ஒரு விதி செய்வோம்.'

பெண்கள் மட்டுமே பங்குபெறும் இந்நிகழ்ச்சியில் அவர்களின் சுகம், துக்கம் எல்லாவற்றையும் இம்மேடையில் வெளிப்படுத்தலாம். பெண்கள் தங்களின் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பேசி ஆராய இந்நிகழ்ச்சி ஒரு பாலமாக இருக்கும்.

`கணவனை விட அதிகம் சம்பளம் வாங்கும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்', `விவாகரத்து செய்து கொண்ட பெண்கள் வாழ்க்கையை தொடர்வதில் ஏற்படும் பிரச்சினைகள்', `சாலையில் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் சம்பவங்கள்', `வேலைக்கு போகும் பெண்கள் மற்றும் வீட்டில் இருக்கும் பெண்களின்அன்றாட அனுபவங்கள்', `திருமணத்திற்கு பிறகு ஒரு பெண் செய்யும் தியாகங்கள் என பெண்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகள் அத்தனையும் இந்த மேடையில் அரங்கேறும்.

பிரபல தொகுப்பாளரான ரேவதி சங்கரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். தேவதர்ஷினியும் அவ்வப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வருவார்.

திங்கள் முதல் வியாழன் வரை தினமும் மதியம் 12 மணிக்கு விஜய் டிவியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகவிருக்கிறது.



நன்றி: தினதந்தி

aanaa
13th April 2009, 11:10 PM
திருநாள் ஸ்பெஷல்

சித்திரை திருநாளன்று விஜய் டிவி பல சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது.

காலை 8 மணிக்கு திண்டுக்கல் லியோனியின் தலைமையில் ``தேர்தலில் கதாநாயகர்கள் வேட்பாளர்களா? வாக்காளர்களா?'' எனும் தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் இடம்பெறும்.

முன்னாள் மத்திய அமைச்சரான தயாநிதி மாறன், கவிஞர் வைரமுத்து சிறப்பு விருந்தினராக பங்குபெறும் நிகழ்ச்சி காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

காலை 10 மணிக்கு `சிறப்பு நீயா? நானா?' இடம் பெறும். இதனையடுத்து காலை 11 மணிக்கு வசந்த விழா நிகழ்ச்சி.

மதியம் 1 மணிக்கு யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியாக இருக்கும் `குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்' திரைப்படத்தின் சிறப்பு பார்வை இடம்பெறும்.

நடிகர், ஓவியர், கவிஞர் என பல முகம் கொண்டிருக்கும் சிவகுமார் `கம்பன் என் காதலன்' நிகழ்ச்சியில் கம்பராமாயணத்தின் புகழை பள்ளி மாணவர்களுக்கு எடுத்துரைக்கிறார். இது மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகும்.

4.30 மணிக்கு சித்தார்த் மற்றும் தமனா நடிப்பில் வெளியாகவுள்ள `ஆனந்த தாண்டவம்' திரைப்படத்தின் சிறப்பு பார்வையும், 5 மணிக்கு விக்ரம்- ஸ்ரேயா நடிப்பில் வெளியாகவுள்ள `கந்தசாமி' திரைப்படத்தின் சிறப்பு பார்வையும் இடம் பிடிக்கிறது.. இரவு 7 மணிக்கு ஹாலிவுட் சூப்பர் ஹிட் திரைப்படமான `தி வார்' தமிழில் ஒளிபரப்பாகவுள்ளது'.



நன்றி: தினதந்தி

aanaa
13th April 2009, 11:29 PM
விஜய் டி.வி.யில் சித்திரை திருநாள் சிறப்பு "காஃபி வித் அனு' ஒளிபரப்பாகிறது.

இதில், சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் கவிஞர் வைரமுத்து பங்கு பெறுகின்றனர். இருவருக்குமிடையே இருக்கும் நட்பு, தமிழ் ஆற்றல், அரசியல் என பலவற்றை பற்றி கலந்துரையாடுகின்றனர்.

நிகழ்ச்சியின் போது, முதல்வர் கருணாநிதி, நடிகர்கள் கமல், விவேக், பின்னணி பாடகர் எஸ்.பி.பி. ஆகியோர் டி.வி.யில் தோன்றி இருவரைப் பற்றியும் கூறுவர். அதை, இருவரும் கேட்பார்கள். இந்நிகழ்ச்சி (ஏப்ரல் 14) செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

R.Latha
15th April 2009, 11:37 AM
``விக்கிரமாதித்தன் கதைகள்''



56 தேச அரசர்களின் அதிபதியும், இரண்டாயிரம் வருடம் சக்ரவர்த்தியாகவும் கோலோச்சிய விக்கிரமாதித்தனின் வீர தீர சாகசங்கள் நிறைந்த ``விக்கிரமாதித்தன் கதை விஜய் டிவியில் தொடராக ஒளிபரப்பப்படுகிறது.

முற்றிலும் மாயாஜால அம்சங்கள் நிறைந்த இந்த தொடர், வரும் திங்கள் முதல் தினமும் மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

R.Latha
15th April 2009, 01:03 PM
[tscii:bf4c1b4b87]Univercell Vijay Awards 2008. You can vote!
[Wednesday, April 15, 2009]

An award based on people’s preferences, the annual Vijay TV Awards, called Univercell Vijay Awards, is back again! The Rasigan Express, a vehicle to garner votes from celebrities and the audience alike, was set rolling yesterday from Chennai City Centre. IndiaGlitz is the proud website partner for this initiative and the public can cast their vote through the website www.indiaglitz.com/vijayawards (coming soon).

Flagging off the bus was Minister Parithi Ilamvazhuthi, Minister for Information, Tamil Nadu. Accompanying him were Rama Narayanan, president, Tamil Film Producers Council, Sarath Kumar, president, South Indian Artistes Association, director Bharathiraja, president, Tamil Film Directors Council and VC Guhanathan, president, Film Employees Federation of South India.

The Rasigan Express will next halt in Vellore today, and proceed to Salem (April 16), Erode, Thiruppur (April 17), Coimbatore (April 18 and 19), Madurai (April 20 and 21), Trichy (April 22), Thanjavur (April 23) and Pondicherry (April 24).

The Univercell Vijay Awards’ vehicle, Rasigan Express, seeks votes from the public in four Favourite categories, Hero, Heroine, Director and Film of the year 2008. Awards will be given for 33 other categories, the jury for which will include Lizzy Priyadarshan, Yuhi Sethu and Prathap Pothan.

The initial episodes of the awards will be telecast on TV from early May by “Neeya Naana” Gopinath. The public can vote for the Favourite categories using SMS and through www.indiaglitz.com/vijayawards (coming soon) and through newspaper publications.

Watch Now - Vijay Rasigan Express To Meet Fans!
http://www.indiaglitz.com/channels/tamil/article/46275.html
[/tscii:bf4c1b4b87]

R.Latha
15th April 2009, 01:09 PM
Vijay Rasigan Express To Meet Fans!
[Tuesday, April 14, 2009]

From April14 to 24 the 3rd annual Vijay awards votes are to be collected by the Rasigan Express. The vehicle will travel around Tamil Nadu and give the fans an opportunity for you to choose your favorite film, director, actor, actress and song.

IndiaGlitz is very proud to be the online media partner for the event.

Click here to see the plan and route of Vijay Rasigan Express
http://www.indiaglitz.com/channels/tamil/gallery/Events/18035.html

R.Latha
20th April 2009, 12:40 PM
கோடைக் கொண்டாட்டம்

கோடையில் குழந்தைகளை உற்சாகப்படுத்தும் வகையில், அவர்களை சிரிக்க, சிந்திக்க வைக்க சிறப்புத்திரைப்படங்களை ஒளிபரப்ப விஜய் டிவி முன்வந்திருக்கிறது. "மை பிரெண்ட் கணேஷா'', "பால் கணேஷ்'' போன்ற சூப்பர் ஹிட் குழந்தைகளுக்கான திரைப்படங்கள் விஜய் டிவியில் தமிழில் திங்கள் முதல் வியாழன் வரை மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

ஆக்ஷன் பிரியர்களுக்கு "ஸ்பை கிட்ஸ்'', "ரோபோ காப்-3'', "தி டேர்னினேட்டர்'' என முழுக்க முழுக்க ஆக்ஷன் திரைப்படங்களும் இதில் அடங்கும்.

"குங்பூ'' மாஸ்டரான புரூஸ்லீயின் திரைப்படங்களான "கேம் ஆப் டெத்'', "பிஸ்ட் ஆப் பியுரி'' திரைப்படங்களும் இதில் உண்டு. ஜாக்கிசானின் திரைப்படங்களான "போலீஸ் ஸ்டோரி'', "சிட்டி ஹண்டர்'' திரைப்படங்களும் இந்த திரைப்பட விழாவில் ஒளிபரப்பாகும்.

பெய்யெனப் பெய்யும் மழை



வசந்த் டி.வி.யின் இசை சார்ந்த புதிய நிகழ்ச்சி `பெய்யெனப் பெய்யும் மழை'

இசைக்கருவிகள் இசைப்பதில் கைதேர்ந்த நிபுணர்கள், பலதரப்பட்ட இசைக்கருவிகளின் வேறுபாடு, இசைக்கருவிகள் சிறப்பு என்னென்ன? எப்படி இசைக்க வைக்கப்படுகிறது? எந்த ராகத்தில் இசைக்க எப்படி பயன்படுத்த வேண்டும்? திரைப்பாடல்களில் அது பயன்படுத்தப்பட்ட விதம் போன்றவற்றை மேற்கோள் காட்டி, இசைக்கருவியை இசைத்து, விளக்கி கூறுகிறார்கள். தொகுப்பாளர்கள் இதுதொடர்பாக கேட்கும் கேள்விகளுக்கு பிரபல இசைவல்லுனர் பதில் கூறுகிறார். இதற்கான படப்பிடிப்பு பிரமாண்ட அரங்கில் நடைபெற இருக்கிறது.

R.Latha
20th April 2009, 12:45 PM
வைல்டு கார்டு சுற்று

விஜய் டிவியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுடன் துவங்கிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இப்போது இருப்பதோ மூன்றே மூன்று இறுதிச்சுற்று போட்டியாளர்கள்.

கங்கை அமரன், மலேசியா வாசுதேவன், இயக்குனர் மகேந்திரன், பின்னணி பாடகர்கள் மனோ சித்ரா, உன்னி மேனன், திப்பு, தீபன் சக்ரவர்த்தி, அனுராதா ஸ்ரீராம், மால்குடி சுபா, இசையமைப்பாளர் விஜய்ஆன்டனி என பல முன்னணி பாடகர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

ரேனு, அஜீஷ் மற்றும் ரவி ஆகியோர் கடும் போட்டிக்கு பிறகு இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.

இந்த மூன்று இறுதி சுற்று போட்டியாளர்களுடன் மேலும் ஒருவர் இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார். வைல்டு கார்டு சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் போட்டியாளர்கள் சந்தோஷ்- ராகனிஸ்ரீ ரஞ்சினி, விஜய் நாராயண் மற்றும் பிரசன்னா. இவர்கள் ஐவரும் `மெலடி பாஸ்ட்' எனும் பிரிவில் பாடல்களையும், புதன் அன்று ப்ரி ஸ்டைலில் பாடல்களையும் பாட வேண்டும் என்பது விதிமுறை. இவர்கள் பாடும்போது ரசிகர்கள் எஸ்.எம்.எஸ் மற்றும் இணையதளம் மூலம் வாக்களிக்கிறார்கள்.

R.Latha
4th May 2009, 03:28 PM
``ஹலோ குட்டிச்சாத்தான்''



குழந்தைகளுக்கு கோடை லீவு விட்டாச்சு, கத்திரி வெய்யிலும் அடிக்க தொடங்கியாச்சு. இந்த நேரத்துல குழந்தைங்க ஆனந்தமா பார்த்து ரசிக்க விஜய் டிவி ஒளிபரப்பும் புதிய தொடர். ``ஹலோ குட்டிச்சாத்தான்''.

இந்த குட்டிச்சாத்தான் பூதமோ, கெட்டவனோ கிடையாது. வேதங்களை நன்கு படித்த ஒரு குட்டிப்பையன். அதுதான் ``குட்டிச்சாத்தான்'' என்பதற்கு அர்த்தம். குட்டிச்சாத்தானுக்கு நிறைய அபூர்வ சக்திகள் இருக்கு. அவன் நினைச்சா என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனா அவன் எப்பவும் நல்லதுதான் செய்வான். இந்த குட்டிச்சாத்தானுக்கு நான்கு நண்பர்கள் இருக்காங்க. அவங்களுக்கு எப்பப்ப உதவி தேவைப்படுதோ அப்பெல்லாம் இந்த குட்டிச்சாத்தான் அவங்களுக்கு உதவி செய்வான். ஆனா இவன் தான் உதவி செய்றான்னு அந்த நண்பர்களுக்கு தெரியாது. அதனால இந்த நிகழ்ச்சில நிறைய மாயஜாலங்கள் இருக்கும்.

வரும் திங்கள்கிழமைல இருந்து. விஜய் டிவியில மாலை 6.30 மணிக்கு வாரத்துல நான்கு நாட்கள் அதாவது திங்கள்- வியாழன் இந்த தொடர் ஒளிபரப்பாகும்.

R.Latha
4th May 2009, 03:44 PM
`சுழியம்'



காலகாலமாக புதைந்து கிடக்கும் சில உண்மைகள் தானாகவே வெளிவந்து இவை `கட்டுக்கதை அல்ல' என்று நம்மை ஆச்சரியப்படுத்தும். இந்த உண்மைகள் கூட எல்லோர் கண்களுக்கும் புலப்படுவதில்லை.

விஜய் டிவியில் புதிதாக தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி `சுழியம்.' திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 7.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதில் பல திகிலூட்டும், மெய்சிலிக்க வைக்கும் உண்மைச் சம்பவங்கள் படக்காட்சிகளாக சித்தரிக்கப்பட்டு ரசிகர்களுக்கு வழங்கப்படவிருக்கிறது.

எப்படிப்பட்ட கதைகளை நீங்கள் எதிர்பார்த்திருப்பீர்கள்? உங்களால் யுகிக்க முடியுமா? ஒரு சாலை விபத்தில் மண்டை உடைந்து மூளை சிதறி உயிரிழந்தவரின் உடல் பிணக்கிடங்கில் வைக்கப்பட்டது. அதனை பிரேத பரிசோதனை செய்ய மருத்துவர்கள் எடுத்தபோது அந்தப் பிணத்தின் விரல் அசைவைப்பார்த்து அந்த உடலில் உயிர் இருப்பதை அறிந்தார்கள். உடனே சிகிச்சை அளித்து காப்பாற்றப்பட்ட அந்த மனிதரை நீங்கள் பார்க்க வேண்டுமா? அது மட்டுமல்லாமல் அவர் இறந்ததாக சொல்லப்படும் அந்த தருணத்தில் தன் உடலை தானே பார்த்ததாக கூறுகிறாரே, அதனை கேட்கவேண்டுமா? இது மருத்துவரீதியாக நடந்த உண்மை; இந்த உண்மைகளை நேயர்களுடன் பகிர்ந்துகொள்ள வருவதுதான் சுழியம் நிகழ்ச்சியின் நோக்கம்.

`கட்டபொம்மன் காடு' பற்றிய கதை தெரியுமா? கட்டபொம்மன் வாழ்ந்த ஊரில் ஒரு குதிரையில் ஊமைதுரை வலம்வந்து கொண்டிருந்தாராம். இதனைப் பார்த்தவர் அனுபவத்தை சுழியத்தில் சொல்கிறார்.

பல கதைகளை நம் தாத்தா பாட்டி சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோம். எல்லாவற்றையும் நாம் நம்புவதும் இல்லை, அதே சமயம் மறுக்கவும் முடிவதில்லை. இவற்றுள் சிலவகைகளை அறிவுபூர்வமாகவும் விளக்க முடியும் என்பதை ஆதாரத்தோடு விவரிக்கவரும் நிகழ்ச்சிதான் விஜய் டிவியின் `சுழியம்'.

வாரம் ஒரு கதையுடன் களத்தில் இறங்கும் இந்த நிகழ்ச்சி வரும் திங்கட்கிழமை தொடங்குகிறது.

R.Latha
4th May 2009, 03:45 PM
`சியர்லீடர்ஸ்' இறுதி போட்டி



விஜய் டிவி நடத்தும் `ச்சியர்லீடர்ஸ்' நிகழ்ச்சி இறுதிப் போட்டியை எட்டியிருக்கிறது.

தமிழ்நாட்டிலுள்ள 10-க்கும் மேற்பட்ட நடனக் கல்லூரியில்இருந்து ஆர்வமுள்ள இளைஞர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக பிரபல கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் மற்றும் மாடல் அழகியான காயத்ரி ஜெயராம் ஆகியோர் பங்குபெறுகின்றனர். இப்போது போட்டியில் வி-பாப், லெட்ஸ் டான்ஸ் மற்றும் சம்திங் ஸ்பெஷல் ஆகிய மூன்று அணிகளே! இறுதி சுற்றுக்கு வந்த இந்த மூன்று அணிகளும் இரண்டு கட்ட சுற்றுகளில் மோதவுள்ளனர்.

இறுதி சுற்றில் சிறப்பு விருந்தினர்களாக சினிமா நடிகைகள் அபிராமி, சோனா பங்குபெறுகின்றனர். இவர்களோடு `குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்' திடைப்பட நாயர்களான ராமகிருஷ்ணன் மற்றும் தருண் ஆகியோரும் பங்குபெறுகின்றனர்.

இறுதிப் போட்டியின் தொகுப்புகள் வரும் வெள்ளி இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும்.

bingleguy
6th May 2009, 03:04 PM
soozhiyam Episode 1:

Near-death experiences ....... well, even death as an experience is wat soozhiyam episode unveils ..... The Episode was penned by director Hareesh Narayan, camera handled by G.Sathish and edited by Hari Shankar ...

The episode starts off with the lady of the house having a dream ... she dreams of standing in the middle of the hall where some papers fall from the open window on the top .... she holds firmly a photograph of a man (her brother) in her arms .... and suddenly she hears a calling bell. She breaks down to see her son on the death bed ... and shreiks from sleep ....

The following morning her son (played by Lokesh the child artiste who played the Karuppu in the famous Marma Desam by Naga) starts off to meet his friends ... and the mother reveals this dream to his father and his sister ... The head of the family denies such implications and says her not to open this topic with their son ... But the family is still disturbed. Lokesh's father goes to see the josiyar himself and says his family is so disturbed on this incident ....

Next day Lokesh's sister reveals this to Lokesh himself ... and he ignores this and leaves for Gummudipoondi ... and meets with an accident on road ... He wakes up from the accident spot and tries to ask for lift on the road - but nobody stops for him ... he then sees two men going near his bike and a body next to it ... he goes near them and is shocked to understand that it was his own dead body ! He cries out of pain and later suddenly finds a bright light in a dark place ... he walks towards it ... Meanwhile his family comes to know of his death and goes to see him in the hospital ...

Lokesh keeps walking in a deserted land with a panai maram and goes n lies down in the shade ... He wakes up to see his uncle in a white dress asking as to wat is he doing here ... Lokesh narrates the incident to him and says he doesnt understand anything .... His uncle asks him to leave the place immediately ... without questioning .......

CONTINUED ...

aanaa
7th May 2009, 02:33 AM
soozhiyam Episode 1:

Near-death experiences .......
CONTINUED ...

:ty:

pl continue

joe
8th May 2009, 11:34 AM
UngaLil Yaar aduththa PrabhuDeva - Prem Gopal performance on EeLam Tamils sufferings
http://video.yahoo.com/watch/5020271
http://www.youtube.com/watch?v=CCYRkC40KDQ

Hats off to Prem Gopal.

R.Latha
8th May 2009, 01:28 PM
[tscii:727b6321db]Chennai Super Kings – Cheerleaders

Chennai Super Kings – Cheerleaders: Vijay TV, Friday, 10 p.m.

(Vijay TV, Friday, 10 p.m.)

The search for the CSK Cheerleaders has intensified, as the 10-episode series draws to a close today. The skills of the teams were judged on their motivation levels, innovative routines and whacky slogans. Three teams — V Pop, Something Special and Let’s Dance — have made it to the finals.

The judges are cricketer Sadagopan Ramesh and model/actress Gayatri Jayaram. The winning team will be given the official status of the CSK Cheerleaders and receive a cash prize. The special guests for the grand finale are ‘Virumandi’ fame Abirami, Sona and ‘Kunguma Poovum Konjum Puravum’ stars Ramakrishnan and Tarun. Surya is the host.
Chennai Super Kings Juniors Finals

(Vijay TV, Saturday & Sunday, 7 p.m.)

Running parallel to Chennai Super Kings – Cheerleaders, the Chennai Super Kings Junior talent hunt will identify the winning team on Sunday. The finals will be telecast on Saturday and Sunday. The State-wide hunt which covered Coimbatore, Tiruchi and Chennai, saw four teams compete.

The juniors rubbed shoulders with the Chennai Super Kings stars —Mathew Hayden, Stephen Fleming, M.S. Dhoni, Parthiv Patel, Badrinath and Suresh Raina. Krishnamachari Srikanth and L. Sivaramakrishan also made an appearance. The finals will be played between the two Chennai teams — Fiery Cubs and Silent Killers. Watch the exciting finale to find out which team walks away with the prize money of Rs. 6 lakhs and other exciting prizes from Reebok worth Rs. 3.6 lakhs.
Thamizh Pechu Engal Moochu Chuttigal

(Vijay TV, Sunday, 9 a.m.)

Thamizh Pechu Engal Moochu Chuttigal has created a platform for children in the 8-15 age group, to showcase their oratorical skills. Auditions were held in various cities such as Chennai, Coimbatore, Madurai, Tirunelveli, Salem and Tiruchi. From 160 orators, the best 50 made it to the finals.

These children will have to chose pieces from literary works and speak on them. Extempore skills will be judged on topics such as ‘Penn Viduthalai Vendum’, ‘Anbirkkum Undo Adaikkum Thaazh’ and ‘Meiporul Kaanbatharidu.’ Each participant will have five minutes to speak. Judges are writer/politician Subha Veera Pandiyan and Prof. Parveen Sultana.

http://www.hindu.com/fr/2009/05/08/stories/2009050850720400.htm[/tscii:727b6321db]

bingleguy
8th May 2009, 04:08 PM
nandri aanaa :)

aanaa
9th May 2009, 06:08 PM
தமிழ் பேச்சு எங்கள் மூச்சு

First Published : 09 May 2009 10:31:00 PM IST

Last Updated :

விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி "தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு'.

இதில், முழுக்க முழுக்க சிறுவர்கள் பங்கேற்கிறார்கள். தமிழ்நாட்டின் பல நகரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 குழந்தைகளுக்கு முதல் தகுதி சுற்று போட்டிகள் நடைபெற உள்ளது.

50 சிறுவர்களுக்கும் "பெண் விடுதலை வேண்டும்', "அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ்', "மெய்பொருள் காண்பதரிது', "செந்தமிழ் நாடெனும் போதினிலே' போன்ற பாரதியார், பாரதிதாசன் கவிதைகள் மற்றும் திருக்குறளின் வாக்கியங்கள் அளிக்கப்படும். போட்டியாளர்கள் இந்தத் தலைப்பை வைத்து கொண்டு தற்போது உள்ள சூழ்நிலையுடன் ஒப்பிட்டுப் பேசுவார்கள்.

சிறுவர்களின் தமிழ் ஆற்றலை மதிப்பிட சுப வீரபாண்டியன், பேராசிரியை ப்ரவீன் சுல்தானா ஆகியோர் நடுவர்களாக கலந்து கொண்டு சிறுவர்களின் மேடை ஆளுமை, பேச்சுத்திறன், தமிழ் மொழி மீது கொண்டுள்ள பற்று, விவாத திறமை ஆகியவற்றின் அடிப்படையில் சிறுவர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

குழந்தைகளின் பேச்சுத் திறனை வெளிக் கொண்டு வரும் இந்த நிகழ்ச்சி (மே-10) ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகிறது.

நன்றி: தினமணி

aanaa
9th May 2009, 06:09 PM
nandri aanaa :)
to be continued ...??? :roll:

aanaa
9th May 2009, 06:23 PM
[tscii:5ceaffd695]

Chennai Super Kings – Cheerleaders

(Vijay TV, Friday, 10 p.m.)

The search for the CSK Cheerleaders has intensified, as the 10-episode series draws to a close today. The skills of the teams were judged on their motivation levels, innovative routines and whacky slogans. Three teams — V Pop, Something Special and Let’s Dance — have made it to the finals. The judges are cricketer Sadagopan Ramesh and model/actress Gayatri Jayaram. The winning team will be given the official status of the CSK Cheerleaders and receive a cash prize. The special guests for the grand finale are ‘Virumandi’ fame Abirami, Sona and ‘Kunguma Poovum Konjum Puravum’ stars Ramakrishnan and Tarun. Surya is the host.
நன்றி: Hindu [/tscii:5ceaffd695]

aanaa
9th May 2009, 06:24 PM
[tscii:cf1158f95f]

Chennai Super Kings Juniors Finals

(Vijay TV, Saturday & Sunday, 7 p.m.)

Running parallel to Chennai Super Kings — Cheerleaders, the Chennai Super Kings Junior talent hunt will identify the winning team on Sunday. The finals will be telecast on Saturday and Sunday. The State-wide hunt, which covered Coimbatore, Tiruchi and Chennai, saw four teams compete. The juniors rubbed shoulders with the Chennai Super Kings stars Mathew Hayden, Stephen Fleming, M.S. Dhoni, Parthiv Patel, Badrinath and Suresh Raina. Krishnamachari Srikanth and L. Sivaramakrishan also made an appearance. The finals will be played between the two Chennai teams — Fiery Cubs and Silent Killers. Watch the exciting finale to find out which team walks away with the prize money of Rs. 6 lakh and other exciting prizes from Reebok worth Rs. 3.6 lakh.


நன்றி: Hindu [/tscii:cf1158f95f]

aanaa
9th May 2009, 06:25 PM
[tscii:e96a88f0f2]

Thamizh Pechu Engal Moochu Chuttigal

(Vijay TV, Sunday, 9 a.m.)

Thamizh Pechu Engal Moochu Chuttigal has created a platform for children in the 8-15 age group, to showcase their oratorical skills. Auditions were held in various cities such as Chennai, Coimbatore, Madurai, Tirunelveli, Salem and Tiruchi. From 160 orators, the best 50 made it to the finals. These children will have to chose pieces from literary works and speak on them. Extempore skills will be judged on topics such as ‘Penn Viduthalai Vendum’, ‘Anbirkkum Undo Adaikkum Thaazh’ and ‘Meiporul Kaanbatharidu.’ Each participant will have five minutes to speak. Judges are writer/politician Subha Veera Pandiyan and Prof. Parveen Sultana.

நன்றி: Hindu
[/tscii:e96a88f0f2]

aanaa
9th May 2009, 06:36 PM
வித்தியாசமான பெயரில் புதிய நிகழ்ச்சி


வித்தியாசமாகவும், புதுமையாகவும் நிகழ்ச்சிகளை வழங்குவதில் விஜய் தொலைக்காட்சிக்கு நிகர் விஜய் தொலைக்காட்சியே எனலாம். தற்போது 'சுழியம்' என்ற பெயரில் புதிய நிகழ்ச்சி ஒன்றை நேற்று முதல் (04.05.09) ஒளிப்பரப்பி வருகிறது. வித்தியாசமான பெயரில் வித்தியாசமான நிகழ்ச்சி இது என்றால் அதுமிகையல்ல.

நம் வாழ்வில் நடைப்பெற்று வரும் பல உண்மை சம்பவங்களை சம்மந்தப்பட்டவர்கள் மூலமாகவே ஒளிப்பரப்பும் நிகழ்ச்சிகளை இதுவரை நாம் பார்த்திருக்கிறோம். இதுவும் அதுபோன்ற நிகழ்ச்சிதான் என்றாலும் சற்று வித்தியாசமானது.

இப்படியெல்லாம் நடக்குமா.. இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா..? என்று நாம் நினைக்கும் அளவிற்கு நம் சமூகத்தில் அரங்கேறி வரும் பல அவலங்களை ... பாதிக்கப்பட்டவர்கள் மூலமாக நமக்கு வழங்கும் நிகழ்ச்சிதான் 'சுழியம்'.

திங்கள் முதல் வியாழன் வரை இரவு 7.30க்கு ஒளிப்பரப்பாகும் இந்நிகழ்ச்சியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது..!

aanaa
9th May 2009, 06:37 PM
நம்ம வீட்டு கல்யாணம்


விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் புதுமையான நிகழ்ச்சிகளில் ஒன்று 'நம்ம வீட்டு கல்யாணம்'. பல பிரபலங்களின் திருமணத்தில் ஏற்பட்ட சுவையான, கலகலப்பான சம்பவங்கள் இந்நிகழ்ச்சியில் ஒளிப்பரப்பப்பட்டு வருகிறது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்கள் திருமணத்தின் போது நடைபெற்ற மறக்க முடியாத பல்வேறு நிகழ்வுகளை ரசிகர்களிடம் நினைவுகூர்ந்தனர் பல பிரபலங்கள்.

இந்நிகழ்ச்சியில் சினிமா நட்சத்திரங்கள் முதல் அரசியல் பிரபங்கள் வரை பலர் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த வாரம் 'நம்ம வீட்டு கல்யாணம்' நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரவிருக்கின்றனர் முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணியும் அவரது மனைவி செளம்யா அன்புமணியும...

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு ஒளிப்பரப்பாகி வருகிறது இந்நிகழ்ச்சி.

டாக்டர் அன்புமணி திருமண நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் பலர் கலந்து கொண்ட வீடியோ காட்சிகளும் ஒளிப்பரப்பவிருக்கின்றன.

bingleguy
11th May 2009, 12:06 PM
nandri aanaa :)
to be continued ...??? :roll:
mannikkanum :( andha remaining episodes nAn pAkka mudiyala ... online la irukka nnu thedi paakanum .... pAthutu dhAn podanum .... guess they break one story to four episodes and telecast it from Mon-Thu ... will chk on it soon

R.Latha
11th May 2009, 12:09 PM
தமிழ் பேச்சு எங்கள் மூச்சு

8 முதல் 15 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு, விஜய் டிவி நடத்தும் நிகழ்ச்சி `தமிழ் பேச்சு எங்கள் மூச்சு.' தமிழ்நாட்டின் 6 மண்டலங்களான சேலம், கோவை, திருச்சி, மதுரை, நெல்லை மற்றும் சென்னை ஆகிய இடங்களில் நேர்முகத் தேர்வு நடத்தி சுமார் 160 குழந்தைகள் தேர்வாகினர்.

முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுவர்களின் தமிழ்த் திறனை சோதிக்க தலா ஒவ்வொரு சிறுவருக்கும் ஒரு தலைப்புக் கொடுத்து, அத்தலைப்பிற்கு ஏற்றார்போல் கவிதையோ, குட்டிக்கதையோ தங்களின் கற்பனை வளத்திற்கு தகுந்தாற்போல் பேச அனுமதிக்கப்பட்னர்.

இதில் 160 சிறுவர்களிலிருந்து 50 பேர் அடுத்த கட்ட சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். நாளை இவர்களுக்கு முதல் சுற்று நடைபெற உள்ளது. இதில் போட்டியிட தயாராயிருக்கும் 50 சிறுவர்களுக்கும் பாரதியார் கவிதைகள் பாரதிதாசன் கவிதைகள் மற்றும் திருக்குறள் ஆகிய படைப்புகளிலிருந்து ஒரு வாக்கியம் அளிக்கப்படும்.

புதிய களத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருக்கும் மேடையில் இந்த சிறுவர்கள் முதன் முதலில் அரங்கத்தில் பேச உள்ளனர்.

சிறுவர்களின் தமிழ் ஆற்றலை மதிப்பிடும் நடுவர்கள் சுபவீரபாண்டியன். பேராசிரியை பர்வீன் சுல்தானா ஆகியோர். சிறுவர்களின் மேடை ஆளுமை, பேச்சுத்திறன், தமிழ் மொழி மீது கொண்டுள்ள பற்று, விவாதத் திறமை, பொது அறிவு ஆகியவற்றின் அடிப்படையில் நடுவர்கள் சிறுவர்களை தேர்ந்தெடுப்பர்.
நிகழ்ச்சி ஒளிபரப்பு நேரம் நாளை காலை 9 மணி.

aanaa
17th May 2009, 06:14 PM
இறுதிச்சுற்றில் சூப்பர் சிங்கர்



விஜய் டிவியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுடன் துவங்கிய `சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சி, இப்போது இறுதிச்சுற்றுக்கு வந்திருக்கிறது. ரேனு, அஜீஷ், ரவி, ரஞ்சினி மற்றும் பிரசன்னா ஆகிய ஐவரிடையே தான் கடுமையான போட்டி நிலவுகிறது.

பி.பி.ஸ்ரீநிவாஸ், எல்.ஆர்.ஈஸ்வரி, மனோரமா, கங்கை அமரன், மலேசியா வாசுதேவன், இயக்குனர் மகேந்திரன், பின்னணி பாடகர்கள் சித்ரா, மனோ, உன்னிமேனன், திப்பு, தீபன் சக்ரவர்த்தி, அனுராதா ஸ்ரீராம், மால்குடி சுபா, ஹரினி இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி என முன்னனி பாடகர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று போட்டியில் பங்கேற்ற பாடகர்களை உற்சாகப் படுத்தினார்கள்.

வெற்றி பெறும் பாடகருக்கு யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடும் வாய்ப்பு வழங்கப்படுகிறது வெற்றியாளரை நேயர்களே தேர்ந்தெடுக்கிறார்கள்.

திங்கள் முதல் புதன் வரை தினமும் 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது, இந்த நிகழ்ச்சி.


நன்றி: தினதந்தி

R.Latha
19th May 2009, 12:21 PM
கண்ணீரை வரவழைத்த நடனம்



விஜய் டி.வி.யில் `உங்களில் யார் அடுத்த பிரபுதேவா?' என்ற நடன நிகழ்ச்சி நடந்துவருகிறது. பல்வேறு நடன கலைஞர்கள் தங்களது திறமையை இந்த நிகழ்ச்சி மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர். கடந்த வாரம் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்ற ஒரு நடனக் காட்சி, நேயர்களையும் கண்ணீர்விட வைத்துவிட்டது.

இலங்கையில் உள்ள தமிழர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் துயரமான, கொடுமையான வாழ்க்கையை சித்தரித்து அந்த நடன நிகழ்ச்சியை அமைத்து இருந்தார்கள். அதில் நடனமாடியவர் ஒரு இலங்கைத் தமிழர்தான்.

குண்டடிப்பட்டு துடிதுடித்து செத்துக்கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்களின் அவலங்களை அப்படியே பிரதிபலித்தது இந்த நடனக்காட்சி. அதில் பங்கேற்ற ஒரு பெண், `குடிக்க தண்ணீர்கூட கிடைக்காமல் இலங்கைத் தமிழர்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களை கெஞ்சிக்கேட்கிறேன்; அவர்களைக் காக்க உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்' என்று கண்ணீர் சிந்த கையெடுத்து கும்பிட்டபோது, நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்த நேயர்கள் பலரது கண்களும் குளமாகிவிட்டன.

aanaa
23rd May 2009, 06:34 AM
உச்சக்கட்டத்தில்...



விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் `உங்களில் யார் அடுத்த பிரபுதேவா' போட்டி `வைல்டு கார்டு' சுற்றுக்கு வந்திருக்கிறது. 50 வாரங்களை தாண்டி தொடர்ந்து கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக இந்திய முன்னணி நடன இயக்குனர்களும் பங்குபெற்றனர்.

வரும் வாரம் `உங்களில் யார் அடுத்த பிரபுதேவா' நிகழ்ச்சியில் வைல்டு கார்டு சுற்று நடைபெற உள்ளது. இறுதிப் போட்டிக்கென ஏற்கனவே பிரேம் கோபால், ஷெரீப், நந்தா என முவர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். இப்போது வைல்டு கார்டு சுற்று மூலம் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். இவரையும் சேர்த்து இறுதிப்போட்டியில் 4 பேர் களத்தில் இருப்பார்கள்.

வரும் வியாழன், வெள்ளியில் இரவு 9 மணிக்கு வைல்டுகார்டு சுற்று போட்டி நிகழ்ச்சியை காணலாம்.



நன்றி: தினதந்தி

R.Latha
25th May 2009, 12:36 PM
தமிழ் பேச்சு எங்கள்
மூச்சு
எட்டு வயது முதல் பதினைந்து
வயது வரை உள்ள சிறுவர்கள் பங்கு
பெறும் வண்ணம் "தமிழ் பேச்சு எங்
கள் மூச்சு' என்ற நிகழ்ச்சியை தற்
போது வழங்கி வருகிறது விஜய்
டி.வி. இதற்காக தமிழ்நாட்டின் ஆறு
மண்டலங்களான சேலம், கோவை,
திருச்சி, மதுரை, நெல்லை மற்றும்
சென்னை ஆகிய இடங்களில் நேர்மு
கத் தேர்வு நடத்தி சுமார் 160 குழந்தை
கள் தேர்வாகினர்.
முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்
பட்ட சிறுவர்களின் தமிழ்த் திறனை
சோதிக்க தலா ஒவ்வொரு சிறுவருக்
கும் ஒரு தலைப்புக் கொடுத்து, அத்த
லைப்பிற்கு ஏற்றார்போல் கவி
தையோ, குட்டிக் கதையோ தங்க
ளின் கற்பனை வளத்திற்கு தகுந்தார்
போல் பேச அனுமதிக்கப்பட்டனர்.
இதில் 160 சிறுவர்களிலிருந்து 50
பேர் அடுத்த கட்ட சுற்றுக்கு தேர்ந்
தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு
முதல் சுற்று போட்டி நடைபெற உள்
ளது. அதில் போட்டியிட தயாராக
இருக்கும் 50 சிறுவர்களுக்கும் பாரதி
யார் கவிதைகள், பாரதிதாசன் கவி
தைகள் மற்றும் திருக்குறள் ஆகிய
படைப்புகளிலிருந்து ஒரு வாக்கியம்
அளிக்கப்படும்.
இதற்காக பிரத்தியேகமாக அமைக்
கப்பட்டிருக்கும் மேடையில் இந்த
சிறுவர்கள் முதன் முதலாக பேச உள்
ளனர்.
சிறுவர்களின் தமிழ் ஆற்றலை
மதிப்பிடும் நடுவர்களாக சுப. வீர
பாண்டியன், பேராசிரியை பர்வீன்
சுல்தானா ஆகியோர் கலந்து கொள்
கின்றனர். சிறுவர்களின் மேடை
ஆளுமை, பேச்சுத் திறன், தமிழ்
மொழி மீது கொண்டுள்ள பற்று,
விவாதத் திறமை, பொது அறிவு ஆகி
யவற்றின் அடிப்படையில் நடுவர்கள்
சிறுவர்களை தேர்ந்தெடுப்பர்.
நிகழ்ச்சி ஒளிபரப்பு நேரம் காலை 9
மணி.
http://www.cinemaexpress.com/Pdf/1752009/59.pdf

aanaa
30th May 2009, 08:14 PM
ரசிகர்கள் முன்னிலையில் `சூப்பர் சிங்கர்' இறுதிச்சுற்று



விஜய் டி.வி.யின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட நேயர்களின் முன்னிலையில் பாடகர்கள் பாட உள்ளனர். முதன் முறையாக பிரம்மாண்ட அரங்கத்தில் நடக்கும் இந்த இறுதிப் போட்டி, வரும் 3-ந்தேதி நேரடி ஒளிபரப்பாக நடைபெற உள்ளது.

வெற்றி பெறும் சூப்பர் சிங்கருக்கு இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவின் இசையில் பாடும் வாய்ப்பு உண்டு. வரும் புதன்கிழமை இரவு 7 மணிக்கு ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் தொடங்கும் இந்த இசை நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா மற்றும் பல முன்னணி திரையிசைப் பாடகர்கள் பங்கேற்கிறார்கள். இறுதிச்சுற்று போட்டியாளர்களிலிருந்து மூன்று போட்டியாளர் மட்டுமே இந்த பிரம்மாண்ட நேரடி நிகழ்ச்சியில் பங்கு பெறுவர்.

திங்கள் முதல் புதன் வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது, இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி.



நன்றி: தினதந்தி

aanaa
30th May 2009, 08:29 PM
ஒளிபரப்பில் பக்தி திருவிழா

விஜய் டி.வி.யின் சார்பில் நடந்து முடிந்த பக்தி திருவிழா நிகழ்ச்சியில் பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர்களின் நாமசங்கீர்த்தனம், உபன்யாச உரைகள், கர்நாடக இசை மழை என எல்லாமும் இடம் பிடித்தன. நிகழ்ச்சிகள் அனைத்தும் வரும் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 5.30 மணிக்கு விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகிறது.



நன்றி: தினதந்தி

aanaa
30th May 2009, 08:38 PM
A new Comedy Show called Aandha naal indha naal will start in Vijay TN, every Sunday from Tomorrow at 10.00 AM. Dindukal Leoni , mimicry artiste Murthy, Gopi and an Orchestra are part of this program which will compare Old vs new songs in a style, typical of Dindukal Leoni.

aanaa
6th June 2009, 07:39 PM
அது... இது... எது...



சிறப்பு விருந்தினர்களாகவே சின்னத்திரையில் தலைகாட்டிய பிரபலங்கள் பலரை போட்டியாளர்களாக அறிமுகப்படுத்த தயாராகி விட்டது விஜய் டிவி. முற்றிலும் ஒரு காமெடிப் படைப்பான அது இது எது நிகழ்ச்சியில் இந்த பிரபலங்கள் பங்கு பெறுகிறார்கள்!

சின்னத்திரை நட்சத்திரங்களான வெங்கட், தீபக், நேத்ரன், டிங்கு, ராஜ்கமல், பாலாஜி, திரைப்பட நடிகர்களான விஜய் வசந்த், நிதின்சத்யா, நடன இயக்குனர்களான அஷோக் ராஜா, ஜானி, பின்னணி இசைப் பாடகர்களான சாருலதா, மதுமிதா மற்றும் பலர் இந்நிகழ்ச்சியில் பங்கு பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வாரம் மூன்று நட்சத்திரங்கள் பங்கு பெறுகிறார்கள். நிகழ்ச்சியின் மற்றுமொரு முக்கிய கதாபாத்திரமாக `லிப்ட்' பங்கு பெறுகிறது.

"அது... இது... எது'' நிகழ்ச்சி முற்றிலும் மாறுபட்ட ஒரு விளையாட்டுப் போல அமைந்திருப்பதே இதன் சிறப்பு அம்சமாகும். `குரூப் ல டூப்', `சிரிச்சா போச்சு', `பொய் சொல்லப் போறோம்' என்ற மூன்று நகைச்சுவை சுற்றுக்கள் இந்நிகழ்ச்சியில் இடம் பெறுகிறது.

`குரூப் ல டூப்' சுற்றில் லிப்டிலிருந்து அச்சு அசலாய் ஒரே தோற்றமுடைய மூவர் வருவர்! அவர்களிடமிருந்து டூப்பான ஒருவரை சரியாக கண்டுபிடிக்கும் நட்சத்திரத்திற்கு மதிப்பெண் சென்றடையும்.

`சிரிச்சாப்போச்சு' சுற்றில் லிப்டில் இருந்து மிமிக்ரி, ஜோக்குகள் செய்யும் சிலர் வந்து நட்சத்திரங்களின் முன் பலவித நகைச்சுவை நிகழ்வுகளை புரிவர். எந்த நட்சத்திரம் ஜோக்குகளுக்கு சிரிக்காமல் சாந்தமாக இருக்கிறாரோ அவருக்கே கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும்.

மூன்றாவது சுற்றான `பொய் சொல்லப்போறோம்' சுற்றில், ஒவ்வொரு சிறப்பு விருந்தினரும் ஒரு பொய் கலந்த கதையைக் கூறுவர். பார்வையாளரில் இருந்து யார் ஒருவர் பிரபலம் முன்பு மூன்று பொய்களை சரியாக கண்டுபிடிக்கிறாரோ, அவர் வென்றதாக அறிவிக்கப்படுவார்.

முதன் முறையாக பிரபலங்கள் போட்டியாளர்களாக பங்கு பெற இருக்கும் இந்த நிகழ்ச்சி, இன்று இரவு 7 மணிக்கு விஜய் டிவியில் காணலாம்.




நன்றி: தினதந்தி

aanaa
6th June 2009, 07:40 PM
சூப்பர் சிங்கர் ஜுனியர்-2



விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சி மீண்டும் ஆரம்பமாகிறது. கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி நேயர்களிடையே மிகவும் பிரபலமடைந்தது. தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடல் ஆரம்பமாகி நாளடைவில் போட்டியில் பங்கு பெற்ற கிருஷ்ணமூர்த்தி, விக்னேஷ், சாய்சரண், அபர்ணா, மேலும் பலர் ஒவ்வொருவரின் வீட்டுச் செல்லப்பிள்ளையாகவே மாறினார்கள்.

இவர்கள் அனைவரும் தமிழகத்தின் தலைசிறந்த பாடகர்களை நேரில் பார்க்கவும், அவர்கள் முன் தன் திறமையை நிரூபிக்கும் வாய்ப்பையும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் சூப்பர் சிங்கர் ஜுனியர்-2 இவை எல்லாவற்றையும் மிஞ்சக்கூடிய பிரம்மாண்டத்துடன் துவங்கவிருக்கிறது. தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களில் நேரடித் தேர்வு நடக்கிறது. சிறந்த குரல் வளம் உள்ள சிறுவர் சிறுமியரை தேர்வு செய்து அவர்களை நேயர்களின் வீட்டு வரவேற்பறைக்கே அழைத்து வரவிருக்கிறது, விஜய் டிவி. ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறும் நேரடித் தேர்வில் சிறந்த பாடகர்கள் நடுவர்களாக இருந்து தேர்வு செய்வர்.

பல கட்டங்கள் போட்டிகளைத் தாண்டி வெற்றி பெறுபவர் பரிசுத்தொகையான ரூபாய் 25 லட்சத்தை தட்டிச் செல்வார். வரும் 15-ந்தேதி சூப்பர் சிங்கர் ஜுனியர் ஆரம்பமாகிறது.




நன்றி: தினதந்தி

R.Latha
11th June 2009, 01:00 PM
பாய்ஸ் vs கேர்ள்ஸ்

First Published : 11 Jun 2009 11:55:00 PM IST

Last Updated :

விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் நடன நிகழ்ச்சியான "பாய்ஸ் vs கேர்ள்ஸ்' அரையிறுதிச் சுற்றை எட்டியுள்ளது.
சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கு பெறும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ஜார்ஜ் தலைமையில் ஆண்கள் ஓர் அணியாகவும், நடிகை பிருந்தா தாஸ் தலைமையில் பெண்கள் ஓர் அணியாகவும் போட்டியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரு அணிகளுக்கு இடையே சேலஞ்ச் ரவுண்ட், தனிச்சுற்று, டூயட் போன்ற சுற்றுகளில் பெண்கள் அணியே முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இனி வரும், அரையிறுதிச் சுற்றில் சேலஞ்ச் ரவுண்ட் போனஸ் சுற்றாக அறிமுகப்படுத்தப்படுகிறது. இதில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணிக்குக் கூடுதலாக 25 புள்ளிகள் கிடைக்கும்.
இந்தச் சுற்றில் வெஸ்டன், ஃபோக், கிளாசிகல் ஆகிய பிரிவுகளில் போட்டியாளர்கள் தங்கள் நடனத் திறமையை வெளிப்படுத்த வேண்டும். ஓர் அணியிலிருந்து மூன்று நபர்கள் ஒவ்வொரு நடனப் பிரிவிலும் பங்கேற்கலாம். நடிகர் ஸ்ரீகாந்த், நடிகை மும்தாஜ் ஆகியோர் நடுவர்களாக இருந்து புள்ளிகள் வழங்கும் இந்த நிகழ்ச்சி (ஜூன்-12, 13) வெள்ளி மற்றும் சனி இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

aanaa
15th June 2009, 07:32 AM
[tscii:9565d1d62b]

இன்று விஜய் விருது விழா



சினிமா கலைஞர்களுக்கு விஜய் டிவி விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. ரசிகர்கள் தேர்ந்தெடுத்த சிறந்த நட்சத்திரங்களும் நடுவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிவில் வென்றவர்களும் விருதுகள் பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த படத்திற்காக அபியும் நானும், அஞ்சாதே, சுப்பிரமணியபுரம், வாரணம் ஆயிரம் ஆகிய திரைப்படங்கள் தேர்வாகியுள்ளன. இவற்றில் இருந்து சிறந்த படம் அறிவிக்கப்படும்.

சிறந்த நடிகருக்கான தேர்வுப்பட்டியலில் இருப்பவர்கள் கமலஹாசன், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி ஆகியோர். அசின், ஜெனிலியா, பார்வதி, சிநேகா நடிகையர் பட்டியலில் இருக்கிறார்கள். விழாமேடையில் சிறந்த நடிகர்-நடிகையர் அறிவிக்கப்படுவார்கள்.

விருது வழங்கும் விழா விஜய் டிவியில் வரும் 18, 19 தேதிகளில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

விஜய் விருது விழாவுக்கென நியமிக்கப்பட்டுள்ள தேர்வுக்குழு நீதிபதிகள் இயக்குனர் பிரதாப்போத்தன், நடிகர் ïகிசேது, நடிகை லிசி பிரியதர்ஷன், கார்ட்டூனிஸ்ட் மதன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதோடு திரைத்துறை தொடர்பன பல சுவாரசிய தகவல்களையும் தருகிறார்கள்.



நன்றி: தினதந்தி [/tscii:9565d1d62b]

Sanguine Sridhar
19th June 2009, 09:12 AM
Vijay awards

Best Art Director : Thotta Dharani + for Dasavatharam

Best Costume Designer : Gouthami for Dasavatharam

Best Stunt Director : <Name> - Subramaniyapuram

Best Female Singer : Bombay Jeyashree - Yaaro - Dham Dhoom

Best Male Singer : Hariharan - Nenjukul Peidhidum - VA

Best Villain - Kamalhassan - Dasavatharam

Best Supporting Actor - 'Bom' Ramesh - Anjathey

Best Supporting Actress - Simran - VA

Vera updates theriyuma? :?

Nerd
19th June 2009, 07:24 PM
Indiglitz-la munnAdiyE updates vanthAchu. VA/10A sweep. AnjAthE-kku aappu. :argh:

Anyway inga one week delay. Mysskin, Sashi ellAm comedy pannittu irukkAnga. AdhellAm OK, Poo Sasi ellAm periya aaL maadhiri pEsuradhu :cry:

aanaa
20th June 2009, 06:21 PM
சூப்பர் சிங்கர் ஜுனியர்-2 முதல் கட்ட தேர்வு



விஜய் டிவி நடத்தும் சூப்பர் சிங்கர் ஜுனியர்-2 போட்டியின் முதல் கட்டத் தேர்வு திருச்சியில் நடக்கிறது. கோவையில் சென்ற வாரங்களில் நடைபெற்ற நேர்முகத் தேர்வில் 500-க்கும் மேற்பட்ட சிறுவர் - சிறுமியர் ஆர்வத்துடன் பங்கு பெற்றனர்.

முதற்கட்ட சுற்றில் தேர்வானவர்கள் இரண்டாம் கட்டத்தில் தீபன் சக்கரவர்த்தி, அனிதா குப்புசாமி மற்றும் மஹதி ஆகியோர் முன்பு பாடி தங்களின் திறமையை நிரூபித்தனர். இறுதியாக கோவையிலிருந்து 15 சிறுவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவையை அடுத்து திருச்சியில், கடந்த 15-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை தேர்வு நடந்தது.

முதற்கட்ட நேர்முகத்தேர்வு இன்று காலை 8 மணி முதல் திருச்சி காஜாமலையில் உள்ள எஸ்.ஆர்.எம். ஹோட்டலில் நடக்க உள்ளது.

பல கட்ட போட்டிகள், விறுவிறுப்பான தருணங்களைத் தாண்டி வெற்றி பெறும் சூப்பர் சிங்கர் ஜுனியருக்கு ரூபாய் 25 லட்சம் பரிசாக கிடைக்கும். வரும் திங்கள் முதல் சூப்பர் சிங்கர் ஜுனியர்-2 நிகழ்ச்சியை காணலாம். திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.



நன்றி: தினதந்தி

aanaa
20th June 2009, 06:32 PM
பாய்ஸ் அணி வெல்லுமா?



விஜய் டிவியின் பிரம்மாண்ட நிகழ்ச்சியான `பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ்' போட்டி அணிக்கான நிகழ்ச்சி இறுதி சுற்றை எட்டியுள்ளது. 20 மதிப்பெண்களின் அடிப்படையில் முன்னிலையில் இருக்கும் பிருந்தாதாசின் தலைமையில் இருக்கும் பெண்கள் அணியினரை வெல்லத் தயாராகியுள்ளனர், ஜார்ஜ் தலைமையில் இருக்கும் பாய்ஸ் அணியினர்.

20 பாயிண்ட்டுகளே பின்தங்கி இருக்கும் பாய்ஸ் அணியினர் இந்த வார இறுதிப் போட்டியில் தாங்கள் வெற்றி பெற கடுமையாக போட்டியிடுகின்றனர். வரும் வாரம் நடைபெறும் இறுதிப் போட்டியில் குரூப் சுற்று, கான்செப்ட் சுற்று, போனஸ் சுற்று, ஸ்பெஷல் சுற்று என பல புதுமையான சுற்றுக்களில் இவர்கள் போட்டியிட உள்ளனர்.

ஸ்பெஷல் சுற்றில் ஏழு பேர் கொண்ட இரு அணியினரும் சேர்ந்து ப்ரீஸ்டைல் பாடலுக்கு நடனமாட தயாராக உள்ளனர்.

ஆண்கள் அணியினர் முதன் முறையாக சர்வதேச நடன முறைகளை தங்களின் நடனத்தில் புகுத்தி ஒரு சிறப்பான போட்டியை தர தயாராக உள்ளனர். பெண்களும், நாங்கள் ஆண்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்க இந்திய நடன முறைகளையும், பல புதிய அம்சங்களையும் தங்களின் நடனத்தில் புகுத்த தயாராக உள்ளனர்.

நிகழ்ச்சியின் நடுவர்களான நடிகர் ஸ்ரீகாந்த், நடிகை மும்தாஜ் ஆகியோர் இந்த டீம்களின் நடனத்தை விமர்சித்து பாயிண்ட்டுகள் வழங்க உள்ளனர். இன்று இரவு 8 மணிக்கு விஜய் டிவியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.

[html:b152b15b04]http://www.postimage.org/gxwZyri.jpg (http://www.postimage.org/)[/html:b152b15b04]


நன்றி: தினதந்தி

Roshan
27th June 2009, 12:23 AM
CONGRATULATIONS SHERIFF FOR WINNING THE TITLE OF UNGALIL YAAR ADUTHA PRABHU DEVA :victory: :victory:

I was not interested watching this contest but once I sat to watch an episode in which Shobana was a judge (Shobana'kaga thAn pArkka ukkAnthEn). And it was 'international round'. That was the first time I was watching Sherif perform. It was mind blowing. appavE ivarthAn winner'nu nenechukittEn and I started watching the show regularly.

Public voting adhu idhunnu vechu sothappAma irunthathukku Thanks to Vijay TV. It was purely a decision of PD and his colleagues.

Prabhu Deva, as Sherif rightly mentioned is not only a legend but also a nice human being. The way he conducted himself was really
really commendable. And I couldn't help comparing with the happenings of ASS Grand Finale.

Prabhu Deva just proved the 'niRai kudam' pazhamozhi :notworthy:

Once again Congratulations Sherif !! :clap: :clap: :clap:

aanaa
27th June 2009, 06:41 PM
"உங்களில் யார் அடுத்த பிரபுதேவா' இறுதிப் போட்டி நேரடி ஒளிபரப்பு



விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் நடன நிகழ்ச்சியான "உங்களில் யார் அடுத்த பிரபுதேவா' இறுதிப் போட்டியை எட்டியுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கிய இந்த நடனப் போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து பலர் பங்கேற்றனர். பல சுற்றுகளுக்குப் பிறகு பிரேம் கோபால், செரிஃப், நந்தா மற்றும் மனோஜ் குமார் ஆகிய நான்கு பேர் இறுதிப் போட்டிக்குத் தேர்வாகியுள்ளனர்.

இந்த நால்வரில் இருந்து ஒருவர் "அடுத்த பிரபுதேவா' ஆகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவருக்கு ரூ.10 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரபுதேவா கலந்துகொள்கிறார்.

சென்னையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 26) நடைபெறும் இந்த இறுதிப் போட்டியை மாலை 6.30 மணியிலிருந்து விஜய் டி.வி. நேரடியாக ஒளிபரப்புகிறது.

aanaa
4th July 2009, 06:29 PM
நடனப் போட்டியில் வெற்றி பெறப் போவது யார்?



விஜய் டி.வி.யின் பிரம்மாண்ட `பாய்ஸ் அன்ட் கேல்ஸ்' நடன நிகழ்ச்சியின் இறுதிச் சுற்று கோலாகலமாக மூன்று மணி நேரம் நடந்து முடிந்தது. இதில் வெற்றி பெறப் போவது ஆண்களா? பெண்களா? வரும் வாரம் இது தெரிய வரும்.

ஆட்டத்தில் `நீயா நானா பார்த்துவிடு' என்று களத்தில் குதித்த இவர்களில் வெற்றி பெறுவது யார்? `பாய்ஸ் அன்ட் கேர்ல்ஸ்' நிகழ்ச்சியில் இதுவரை இரண்டு டீம்களுக்கிடையே சேலஞ்ச் ரவுண்டு, தனிச்சுற்று, டூயட், அவுட் ஆப் தி பாக்ஸ், குரூப் சுற்று, கான்செப்ட் சுற்று, போனஸ் சுற்று, ஸ்பெஷல் சுற்று என பல சுற்றுகளில் இவர்களின் திறமைகளை ஏற்கனவே மதிப்பிட்டு விட்டனர், நடுவர்களான நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் மும்தாஜ்.

வரும் வாரம் பலவித கொண்டாட்டங்களுடன் இந்தப் போட்டா, போட்டியில் வெற்றி பெறவிருக்கும் அணிக்கு பலவித பரிசுகள் உண்டு. இந்த இறுதிப் போட்டியில் சிறந்த ஆண் நடனக் கலைஞர் மற்றும் சிறந்த பெண் நடனக் கலைஞர் இருவருக்கும் பல வித சிறப்பு பரிசுகள் காத்துக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!

அதோடு இதுவரை மேடையில் நடைபெறாத நடன அரங்கேற்றங்களும் வரும் வாரம் நடைபெற உள்ளது. இதில் புதிய நடன அமைப்புகளான சால்சா போன்ற மேற்கத்திய நடன அமைப்புகளும் இந்த சுற்றில் இடம்பெறுகின்றன. ஆண்கள், பெண்கள் இரு அணியினரும், பலவகை நடனங்களை பார்வையாளர்களின் முன்னிலையில் அரங்கேற்ற உள்ளனர்.

இன்று இரவு 8 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது, இந்த நிகழ்ச்சி.

aanaa
5th July 2009, 06:15 PM
மானாட... மயிலாட...4



கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ``மானாட... மயிலாட...'' பகுதியின் நான்காவது பகுதி வேகம் எடுத்துள்ளது. நடன இயக்குநர் கலா இயக்கத்தில் மூன்று பகுதிகள் வெளிவந்துள்ள நிலையில் நான்காவது பகுதிக்கு நடுவர்களில் ஒருவராக நடிகை நமீதா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கோகுல்-நீபா, லோகேஷ்-ஸ்வேதா, கார்த்திக்-சவுந்தர்யா, நிவாஸ்-கிரித்திகா, மனோ-சுகுமார், யுவராஜ்-தீபா, குமரன்-அப்சரா, மகேஷ்-பிரியதர்ஷினி, கிரண்-ஸ்ரீதேவி மற்றும் ரஹ்மான்-நிகிஷா என்று பிரபல வெள்ளித்திரை, சின்னத்திரை நடிகர், நடிகைகள் தங்களது நடனத்திறமையை போட்டி போட்டு வெளிப்படுத்துகிறார்கள்.

`யாருக்கு யார் ஜோடி' என்று இந்த முறை தீர்மானித்தவர்கள் நேயர்களே என்பது குறிப்பிடத்தக்கது.

aanaa
5th July 2009, 06:20 PM
[tscii:7dba14d809](Vijay TV, Monday-Thursday, 9 p.m.)

Battle lines have been drawn as Vijay TV gears up for Airtel Super Singer Junior 2. After Coimbatore and Tiruchi, auditions will be held in Chennai on July 4 at Mayor Sri Ramanathan Chettiar Hall, Santhome. Already 15 contestants have been short-listed from Coimbatore and Tiruchi each.

This year, the show promises more entertainment and provides another chance for children in the 6-14 age group to showcase their singing talent. The prize money is Rs. 25 lakh.

Children can audition till July 3 at any of the video booths at the following outlets in Chennai — Airtel Office, Silver Line, Old No. 21, New No. 1, MG Road, Opp. Adyar Anandha Bhavan, New Adyar Depot; UniverCell Showroom, No. AC-12, 12th Avenue, Anna Nagar Main Road, Opp. Saravana Bhavan Blue Star, Anna Nagar East; Abirami Mega Mall, No. 152, Purasawalkam High Road; Spencer’s Daily, No. 25 G. N. Chetty Road, T. Nagar; Chennai Citi Centre, 10-11, Dr. Radhakrishnan Salai, Mylapore.

Children can also utilise the Super Singer Junior van which will travel across the city till July 3. They can register at the venue (first-cum-first-served basis) by bringing along the proof of age (birth certificate, ration card, etc.,)

Spot registration opens at 8 a.m. on July 4. A parent or legal guardian must accompany the participant.[/tscii:7dba14d809]

aanaa
12th July 2009, 05:56 PM
[tscii:7a1e65f014]Vijay News
1.Pattu Padava

Friday and Saturday at 10.00 PM From July 17th. contestants will be asked to sing filmi songs without forgetting the lyrics of the songs... and they will also be asked to sing from any combination of music directors, singers and actors.

It is based on the international format, Don't Forget Your Lyrics, and will be a version of the Hindi show, Bol Baby Bol. Paatu Paadavaa is a unique musical game show in which, without missing the lyrics of at least 10 songs, the contestant stands a chance to win the prize money of Rs 5 lakh.

2.Boys vs Girls 2


Friday and Saturday at 8.00 PM from July 17th.
SOME OF THE Contestants ARE [ SEE PHOTO]- Boys- Sivakarthikeyan, Rinsen , Michael, Comedian Balaji, Venkat, SATISH, NETRAN, MASTER PRANAV,Raam. GIRLS- Aishwarya, PRIYA, HEMA, MRS SANDRA PRAJIN, Baby Abhinaya, Baby Krithika, Asha,Misha

New Rounds like Concert, Betting, Challenge and Out-of-the-box rounds are included in season 2.

3. Shri Krishna Leelai
Week days Monday-Thursday 7.00 PM starting from July 13th

The mythological series depicts the life of Lord Krishna — his birth in the prison, his childhood, his pranks, his enduring friendship with Sudama, the taming of demons such as Putana, his killing of the venomous serpent Kaliya, his relationship with Radha and the slaying of Kamsa.

Produced by Merry Land Production House and directed by Suresh Unnithan, the serial has Sujitha and Yuvarani, among others, in the lead roles.

4. Anbe vaa

Timing Change to now- Monday to Thursday 7.30 PM [/tscii:7a1e65f014]

aanaa
17th July 2009, 02:39 AM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் புதிய நிகழ்ச்சி, இனி ஒரு விதி செய்வோம்.

பெண்கள் மட்டுமே பங்குபெறும் இந்நிகழ்ச்சியில் அவர்களின் சுகம், துக்கம் எல்லாவற்றையும் இம்மேடையில் வெளிப்படுத்தலாம். பெண்கள் தங்களின் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பேசி ஆராய இந்நிகழ்ச்சி ஒரு பாலமாக இருக்கும்.

கணவனை விட அதிகம் சம்பளம் வாங்கும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், விவாகரத்து செய்து கொண்ட பெண்கள் வாழ்க்கையை தொடர்வதில் ஏற்படும் பிரச்சினைகள், சாலையில் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் சம்பவங்கள், வேலைக்கு போகும் பெண்கள் மற்றும் வீட்டில் இருக்கும் பெண்களின் அன்றாட அனுபவங்கள், திருமணத்திற்கு பிறகு ஒரு பெண் செய்யும் தியாகங்கள் என பெண்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகள் அத்தனையும் இந்த மேடையில் அரங்கேறும்.

பிரபல தொகுப்பாளரான ரேவதி சங்கரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். தேவதர்ஷினியும் அவ்வப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வருவார்.

திங்கள் முதல் வியாழன் வரை தினமும் மதியம் 12 மணிக்கு விஜய் டிவியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.

R.Latha
24th July 2009, 12:11 PM
பாட்டு பாடவா

First Published : 24 Jul 2009 01:20:36 AM IST
Last Updated :


விஜய் டி.வி.யில் "பாட்டு பாடவா' என்ற புதிய இசை நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

இதில், பிரபல பின்னணிப் பாடகர்கள் தீபன் சக்ரவர்த்தி, ஸ்ரீலேகா பார்த்தசாரதி, சத்யன், கிரிஷ், பிரசன்னா, கல்பனா, ராகுல் நம்பியார், மாலதி, ரோஷ்னி, நவீன், ஜெயா, யுகேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்கிறார்கள்.

நிகழ்ச்சியில் ஒதுக்கப்பட்டுள்ள சுற்றுகளில் போட்டியாளர்கள் ஏதேனும் ஒரு சுற்றை தேர்ந்தெடுத்து, திரையில் தோன்றும் பாடலைப் பிழையில்லாமல் சரியாக பாட வேண்டும். பாடுபவர்கள்களுக்கு உதவியாக முதலில் திரையில் பாடல் வரிகள் தோன்றி மறைந்து விடும். அதைப் பின்பற்றி பாடகர் தொடர்ந்து பாட வேண்டும்.

இடையில் தடுமாற்றம் ஏற்பட்டால் போட்டியாளருக்கு மூன்று "லைஃப் லைன்' வாய்ப்புகள் வழங்கப்படும். இவற்றைப் பயன்படுத்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறலாம்.

பிரபல பின்னணிப் பாடகி அனுராதா ஸ்ரீராம் தொகுத்து வழங்கும் இந்தப் புதிய நிகழ்ச்சி ஜூலை 24-ம் தேதியிலிருந்து வெள்ளிக்கிழமை தோறும் இரவு 10 மணிக்கு விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகிறது.

http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Cinema&artid=94034&SectionID=141&MainSectionID=141&SEO=&Title=

aanaa
25th July 2009, 06:25 PM
`புதிய நேரத்தில்' அன்பே வா!



விஜய் டிவியின் காதல் தொடரான ``அன்பே வா'' தொடர் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் 8 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது. இனி அரை மணி முன்பாக 7.30 மணிக்கே ஒளிபரப்பாகிறது.

ஜீவா, ஆதி, ஜனா மூவரும் நெருங்கிய நண்பர்கள்! இவர்கள் தங்களின் வாழ்வில் காதல் வயப்படுகிறார்கள்.

சந்தியா, ஜீவாவின் நெருங்கிய பள்ளி பருவத் தோழி. ஜீவா விரும்புவது ப்ரியாவை. சந்தியா விரும்புவது ஜீவாவை. இந்த முக்கோண காதல் கதையில், எந்த இருவர் ஜோடி சேரப்போகின்றனர்?

வழக்கறிஞரான ஆதி ஒரு போராட்டவாதி. ஒரு கலவரத்தில் தனது மொபைல் போனை தொலைத்து விடுகிறார். தொலைத்த மொபைல் போனை கல்லூரி மாணவியான ஏஞ்சல் எடுத்து வைக்கிறார். நட்பில் தொடங்கி, இவர்களுக்குள் காதல் மலர்வது எப்படி? இது இன்னொரு கதை!

ஜனா ஒரு கபடி விளையாட்டு வீரன். காதல் கொள்வது தனது உறவுப் பெண்ணான தேவி மீது! இரண்டு குடும்பங்களுக்கும் இடையே தீராத பகை இருப்பதால், இவர்கள் இருவரின் காதல் கை கூடுமா?

இந்தமூன்று காதல்களுமே கலகலப்பாய் அமைந்துதொடரை பரபரப்பாக வைத்திருக்கும் என்கிறார், டைரக்டர் வெங்கட்ரமணன்.



நன்றி: தினதந்தி

aanaa
28th September 2009, 04:57 AM
Ungalil oruvan ulaga nayagan



http://www.youtube.com/watch?v=yW7o3Gph1bA

aanaa
7th October 2009, 01:57 AM
these days vijay tv showing some promos, of 2 new things they goona start

1 is kalakka povathu yaaru Junior

source :

http://www.usertube.com/category/vijay-tv-shows/kalakka-povathu-yaaru-junior


2 is kallikattu pallikoodam

source :

http://www.usertube.com/kallikattu-pallikoodam-new-vijay-tv-serial.html


kallikattu pallikoodam this is gonna be a village oriented kkk, have to watch is this same kinda kkk or any newthing,


any guess abt kallikattu pallikoodam,

R.Latha
21st October 2009, 03:04 PM
கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம்



விஜய் டிவியில் திங்கள் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் புதிய தொடர், `கள்ளிக்காட்டு பள்ளிக் கூடம்'. மதுரை அருகே செல்வந்தர் வீட்டு பிள்ளைகளுக்கு மட்டுமே இடம் கிடைத்துவந்த அந்த பள்ளியில் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த பிள்ளைகளும் படிக்க விரும்புகிறார்கள். பண வசதிக் குறைவை காரணம்காட்டி அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

இதனால் இருதரப்புக்கும் இடையே அடிதடி, போலீஸ், கோர்ட்டு என்று விஷயம் விபரீதமாகி, இப்போது புதிய முதல்வர் அந்த பள்ளிக்கு பொறுப்பேற்கிறார். அவர் என்ன முடிவெடுக்கிறார் என்பது தொடரின் அடுத்தகட்ட எதிர்பார்ப்பு.

R.Latha
23rd October 2009, 12:39 PM
"கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம்' என்ற புதிய தொடரை ஒளிபரப்புகிறது விஜய் டி.வி. "கனா காணும் காலங்கள்' தொடரில் நடித்தவர்களில் குறிப்பிட்ட சிலர் இதில் முக்கிய வேடம் ஏற்கிறார்கள். தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களின் மண் சார்ந்த கதையாக இது உருவாகியிருக்கிறது. பள்ளி வாழ்க்கையின் குதூகலமும், அனுபவங்களும்தான் கதை களன். ஜெரால்டு இயக்குகிறார்.

R.Latha
29th March 2010, 12:10 PM
விஜய் டி.வி.யின் காதல் இசை நிகழ்ச்சி

1960 முதல் 2010 வரையில் திரைப்படங்களில் இடம்பெற்றுள்ள சூப்பர் ஹிட் காதல் பாடல்களுக்கென விஜய் டி.வி.​ ஒரு பிரமாண்டமான இசை நிகழ்ச்சியை நடத்துகிறது.

ஐம்பதாண்டு கால காதல் பாடல்களை ஒரே மேடையில் முற்றிலும் இளையதலைமுறைப் பாடகர்களின் குரலில் ஒலிக்கச் செய்து ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தைத் தருவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.

இதற்காக,​​ தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் முதல்முறையாக 'மாஷ்பிட்' என்ற புதிய அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.​ இதனால்,​​ மேற்கத்திய நாடுகளின் ராக் இசை நிகழ்ச்சியில் இடம்பெறுவது போல ரசிகர்கள் மேடைக்கு மிக அருகில் சென்று உற்சாகமாக நிகழ்ச்சியை ரசிக்கவும் நடனமாடவும் செய்யலாம்.

இதில் நடிகர் கமல்ஹாசனின் மகள் ஷ்ருதிஹாசன் பங்கேற்று காலத்தால் அழியாத பல பழைய மற்றும் புதிய காதல் பாடல்களைப் பாடுகிறார்.​ அவருடன் நேகாபஸின்,​​ சுனிதாசாரதி,​​ பிளாசே,​​ ஹரிசரண்,​​ விஜய்பிரகாஷ் போன்ற பிரபல இளம் பாடகர்களும் இணைந்து பாடுகிறார்கள்.

இந்த இசை நிகழ்ச்சி,​​ சென்னை,​​ பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் ​(பச்சையப்பன் கல்லூரி எதிரில்)​ வரும் சனிக்கிழமை ​(மார்ச் 27) மாலை நடைபெறுகிறது.

நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை சென்னை நுங்கம்பாக்கம்,​​ ஜகன்னாதன் சாலையில் உள்ள விஜய் டி.வி.​ அலுவலகத்தில் நேரில் ​(வியாழக்கிழமை மட்டும்)​ பெற்றுக்கொள்ளலாம்.​ முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை.

இந்த காதல் இசை நிகழ்ச்சியின் தொகுப்பு,​​ ஏப்ரல் 14}ம் தேதி விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகிறது.

http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Cinema&artid=216591&SectionID=141&MainSectionID=141&SEO=&Title=

R.Latha
29th March 2010, 12:17 PM
ஞாயிறு கொண்டாட்டம்
நடிப்பதில் ஆர்வம் இல்லை!

விஜய் டிவி​யில் நிகழ்ச்சி தொகுப்​பா​ளி​னி​யாக கொஞ்​சும் தமி​ழில் பேசி மக்​கள் மன​தில் இடம் பிடித்​த​வர் ஷில்பா.​ "நம் வீட்டு கல்​யா​ணம்' நிகழ்ச்​சி​யின் படப்​பி​டிப்பு தளத்​தில் அவ​ரைச் சந்​தித்​தோம்.​ நம்​மி​ட​மும் கொஞ்​சும் தமி​ழில் பேசி​னார்.​ இனி அவ​ரு​டன்..​

* உங்​க​ளைப் பற்றி சொல்​லுங்​கள்?​​

எனக்கு பூர்​வீ​கம் கேரளா.​ நான் ஆங்​கில இலக்​கி​யம் படித்​தி​ருக்​கி​றேன்.​ ஐந்து வரு​ட​மாக இந்​துஸ்​தானி மியூ​சிக் கற்று வரு​கி​றேன்.​ என் தங்கை என்​ஜி​னீ​ய​ரிங் படிக்​கி​றாள்.​ எங்​க​ளு​டை​யது சிறிய அன்​பான குடும்​பம்.​ ​

* தற்​போது என்​னென்ன நிகழ்ச்​சி​கள் தொகுத்து வழங்​கு​கி​றீர்​கள்?​​

"நம் வீட்டு கல்​யா​ணம்' நிகழ்ச்​சியை ஒன்​றரை வரு​ட​மாக தொகுத்து வழங்​கிக் கொண்​டி​ருக்​கி​றேன்.​ அதைத்​த​விர டிவி நிகழ்ச்​சி​க​ளைத் தொகுத்து வழங்​கு​கி​றேன்.​ தற்​போது விஜய் டிவி​யில் புதி​ய​தாக தொடங்​கி​யி​ருக்​கும் "சினிமா சினிமா' நிகழ்ச்​சி​யின் தொகுப்​பா​ளி​னி​யா​க​வும் இருக்​கி​றேன்.​

* பிர​ப​லங்​க​ளின் திரு​ம​ணத்தை "நம் வீட்டு கல்​யா​ணம்' நிகழ்ச்சி மூலம் தொகுத்து வழங்​கும் அனு​ப​வம் பற்றி சொல்​லுங்​கள்?​​

புது ​மை​யான அனு​ப​வம்.​ பிர​ப​லங்​க​ளின் திரு​ம​ணத்தை நேரில் சென்று பார்க்க முடி​யா​த​வர்​கள் தங்​கள் வீட்​டில் இருந்தே அவர்​க​ளு​டைய சடங்​கு​கள்,​​ சம்​பி​ர​தா​யங்​க​ளைப் பார்ப்​பது ​ நன்​றாக இருக்​கி​றது.​ அதைத் தவிர திரு​ம​ணத்​தில் கலந்து கொள்​ளும் பிர​ப​லங்​க​ளைப் பார்க்​கும் வாய்ப்​பும் கிடைக்​கி​றது.​ இந்​தக் கான்​சப்ட்டே ரொம்ப புது​மை​யா​னது.​ மக்​க​ளி​டம் நிறைய வர​வேற்பு இருக்​கி​றது.​

* தொடர்​க​ளில் ஏன் நீங்​கள் நடிக்​க​வில்லை?​​

தொடர்​க​ளில் நடிக்க நிறைய வாய்ப்​பு​கள் வரு​கின்​றன.​ ஆனால் நடிப்​ப​தில் எனக்கு அவ்​வ​ளவு ஆர்​வம் இல்லை.​ ​

* நிகழ்ச்சி தொகுப்​பா​ளினி தவிர வேறு எதில் கவ​னம் செலுத்​து​கி​றீர்​கள்?​​

ஸ்டேஜ் ஷோக்​க​ளில் இந்​துஸ்​தானி இசை​யில் பாடல்​கள் பாடு​கி​றேன்.​ பாட்டு தான் ரொம்ப பிடித்​தி​ருக்​கி​றது.​ இப்​போ​தைக்கு முழுக்க முழுக்க இந்​துஸ்​தானி இசை பாடல்​க​ளில்​தான் கவ​னம் செலுத்​து​கி​றேன்.​ ​

* பின்​னணி பாடகி ஆவ​தற்கு ஏதும் முயற்சி செய்​கி​றீர்​களா?​​

கன் ​ன​டப் படம் ஒன்​றில் ஒரு பாடல் பாடி​யி​ருக்​கி​றேன்.​ தமி​ழில் பாடு​வ​தற்​கான முயற்​சி​கள் செய்து வரு​கி​றேன்.​ அதற்​காக இசை​ய​மைப்​பா​ளர்​க​ளி​டம் டெமோ சிடி​கள் கொடுத்து வரு​கி​றேன்.​ ​

* இந்​துஸ்​தானி இசை​யைத் தேர்​தெ​டுத்​தது ஏன்?​​

என் குர​லுக்கு இந்​துஸ்​தானி இசை பொருத்​த​மாக இருக்​கி​றது.​ சிறு​வ​ய​தில் கர்​நா​டக இசை கொஞ்​சம் கற்​றுக்​கொண்​டேன்.​ மேற்​கத்​திய மற்​றும் இந்​துஸ்​தானி இசை பிடித்​த​மா​னவை.​ எனவே அவற்றை விரும்பி கற்​றுக்​கொண்​டேன்.​ பொது​வா​கவே எனக்கு ​ மெலோ​டி​யான இசை​யைக் கேட்க ரொம்ப பிடிக்​கும்.​

* நிகழ்ச்​சி​க​ளின் மூலம் மக்​க​ளி​டம் நேர​டி​யாக தொடர்பு கொண்டு பேசும் அனு​ப​வம் ​ ​ பற்றி சொல்​லுங்​கள்?​​

மக் ​களை நேர​டி​யாக தொடர்பு கொண்டு பேசு​வ​தால்,​​ ​ நிதா​ன​மா​க​வும்,​​ கவ​ன​மா​க​வும் பேச​வேண்​டி​யுள்​ளது.​ ஏதா​வது தவ​றாகி போனா​லும் திருத்​திக் கொள்ள முடி​யாது.​ மக்​கள் நம்மை நேர​டி​யாக திட்​டி​வி​டு​வார்​கள்.​ அத​னால் மிக கவ​னத்​து​டன் பேச வேண்​டும்.​ சிர​மங்​க​ளுக்கு ஆண்,​பெண் என்ற வேறு​பாடு தெரி​யாது.​ பிற துறை​க​ளில் உள்ள சிர​மங்​கள் இத்​து​றை​யி​லும் இருக்​கின்​றன.​

* உங்​க​ளைப்​பற்றி ரசி​கர்​கள் என்ன சொல்​லு​கி​றார்​கள்?​​

நிகழ்ச் ​சி​யைத் தொகுத்து வழங்​கும்​போது என் உச்​ச​ரிப்பு நன்​றாக இருக்​கி​றது எனச் சொல்​லு​கி​றார்​கள்.​ மேலும்,​​ நளி​ன​மா​கப் பேசு​வ​தா​க​வும் சொல்​லு​கி​றார்​கள்.​ ​ இப்​படி மக்​கள் நம்​மி​டம் நேர​டி​யாக சொல்​லும்​போது ரொம்ப சந்​தோ​ஷ​மாக இருக்​கி​றது.​ ​ இதை எனக்கு கிடைக்​கும் பரி​சாக நினைக்​கி​றேன்.​

http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Sunday%20Kondattam&artid=218644&SectionID=144&MainSectionID=144&SEO=&Title=

venkkiram
30th June 2010, 10:58 PM
சைமன் கோபிநாத் மற்றும் ஆண்டனியின் சமூக விரோதப் போக்கு -- சாரு நிவேதிதா June 30th, 2010

என் எழுத்தில் பரிச்சயமுள்ளவர்களுக்குத் தெரியும், நான் எந்த மதத்தையும் சார்ந்தவன் அல்ல என்பது. கடவுள் நம்பிக்கை உள்ளவனே தவிர எனக்கென்று மத அடையாளம் கிடையாது. எல்லா வழிபாட்டுத் தலங்களுக்கும் செல்லும் வழக்கம் உள்ளவன். ஆனால் எந்த மதத்தையும் இன்னொரு மதத்தினர் புண்படுத்துவது இன்றைய கால கட்டத்தில் சமூக அமைதிக்கு ஊறு விளைவிப்பதாகவே அமையும். இந்த நிலையில் விஜய் டி.வி.யின் நீயா நானா நிகழ்ச்சி தொடர்ந்து இந்து மதத்தினரை மிகக் கேவலமாக அவமானப்படுத்துவதாக இருக்கிறது என்பது பற்றி ஏற்கன்வே எழுதியிருந்தேன். கூடவே சமயம் கிடைத்தால் இஸ்லாமையும் அவர்கள் சீண்டிப் பார்ப்பதும் எதிர்ப்பு வந்தால் உள்ளே அடங்கிக் கொள்வதுமாக இருக்கின்றனர். இதற்குக் காரணமானவர்கள் இரண்டு பேர். ஆண்டனி மற்றும் சைமன் கோபிநாத்.

ஒரு தாலி தேவையா இல்லையா என்ற நிகழ்ச்சியில் தாலி தேவை என்று வாதிடுகிறார் ஒரு பெண். ஆனால் குழந்தைப் பேறு சமயத்தில் டாக்டர் தாலியைக் கழற்றி வைக்கச் சொன்ன போது என்ன செய்தீர்கள் என்று கேட்கிறார் சைமன் கோபிநாத். கழற்றி வைத்தேன் என்கிறார் அந்தப் பெண்மணி. உடனே கோபிநாத் என்ற சமூக விரோதி அந்தப் பெண்மணியைப் பார்த்து ஆபாசமாகக் கேட்கிறார்: டாக்டர் என்ன சொன்னாலும் கேட்பீர்களா?

ஆண்டனி, கோபிநாத் என்ற இரண்டு சமூக விரோதிகளும் என்னை மட்டும் அவமானப்படுத்தவில்லை. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் எல்லோரையும் அவமானப்படுத்துகிறார்கள். உடனடியாக அந்த நீயா நானா நிகழ்ச்சி தடை செய்யப்பட வேண்டும். இதற்கு வாசகர்கள் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இது சம்பந்தமாக ஒரு இணைப்பு இதோ:
http://www.tamilhindu.com/2009/11/tele-medias-degrading-hindu-religious-feelings/

aanaa
30th August 2010, 10:37 PM
vijay tv had chnaged there lots of program and telecasting 3 to 4 new shows and serials

2 new shows

Modhi Parkalam (http://www.usertube.com/browse-Modhi-Parkalam-videos-1-date.html)
Inithu Inithu Ilamai Inithu (http://www.usertube.com/browse-Inithu-Inithu-Ilamai-Inithu-videos-1-date.html)


2 new serials

En Peyar Meenakshi (http://www.usertube.com/browse-En-Peyar-Meenakshi-Serial-videos-1-date.html)
Meera - Oru Kanni Thai (http://www.usertube.com/browse-Meera-Serial-videos-1-date.html)

aanaa
2nd December 2010, 09:02 PM
http://forumhub.mayyam.com/hub/posting.php?mode=quote&p=2309149&sid=4e7fb0810ed6135935f959dcec31a1a2


vijay tv started 2 new serials

called

Anbaale Azhagana Veedu (http://www.usertube.com/browse-Anbaale-Azhagana-Veedu-videos-1-date.html)

and

Uravugal Thodarkathai (http://www.usertube.com/browse-Uravugal-Thodarkathai-videos-1-date.html)

just 2 episode went serials looks gud.

R.Latha
4th January 2011, 01:12 PM
விஜய் டி.வி.யில் யுவன்

ஜனவரி 16-ம் தேதி யுவன் ஷங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சியை சென்னையில் நடத்துகிறது விஜய் டி.வி. யுவன் ஷங்கர் ராஜாவின் இசைப் பயணத்தைக் கொண்டாடும் விதமாக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில், திரை இசைக் கலைஞர்கள் பலர் பங்கேற்கிறார்கள்.

பின்னணிப் பாடகர்கள் ஷங்கர் மகாதேவன், ஸ்ரேயா கோஷல், கார்த்திக், ஹரிசரண், ஆண்ட்ரியா, ராகுல் நம்பியார், விஜய் ஜேசுதாஸ் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளிவந்த பாடல்களைப் பாடுகின்றனர்.

யுவனின் சகோதரர்களான பிரேம்ஜி, கார்த்திக்ராஜா, பவதாரிணி ஆகியோருடன் இளையராஜாவும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். "யுவன் லைவ் இன் கான்ஸர்ட்' என்ற பெயரிலான இந்த நிகழ்ச்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடக்க உள்ளது.

http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Cinema&artid=354846&SectionID=141&MainSectionID=141&SEO=&Title=

R.Latha
31st January 2011, 11:43 AM
[tscii:fb9edc36d6]மகாராணி

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் `மகாராணி' தொடர், புதிய திருப்பத்தில் பயணிக்கிறது.

பிரகாஷை எப்படியும் திருமணம் செய்தே ஆகவேண்டும் என்ற முடிவுக்கு வரும் ராணி, அவன் மேல் கற்பழிப்பு என்ற பொய்யான வழக்கைத் தொடர்கிறாள். ராணி கேட்டுக்கொண்டதற்காக பொய் சாட்சி சொல்ல பிரகாஷின் சகோதரியான சுஜாவும், ஆனந்தும் தயாராக, ஆனந்தின் தாய் பங்கஜம், அப்படி அவர்கள் செய்தால் தான் உயிரோடு இருக்க மாட்டேன் என்று கூறி அவர்களை தடுத்து நிறுத்துகிறார்.

மகளிர் மன்றத்தில் நீதிபதி மங்கையர்க்கரசி மற்றும் சந்தியா முன்னிலையில் ராணிக்கு ஆதரவாக தோப்பியாஸ் பொய்சாட்சி சொல்கிறான். அதன் அடிப்படையில் மகளிர் மன்றத்தின் தீர்ப்பை ராணிக்கு சாதகமாக வாசிக்க ஆரம்பித்த நேரத்தில் முக்கிய திருப்பமாக சந்தியா இடையில் வருகிறாள். ராணி வழங்கிய மருத்துவ சான்றிதழ் போலியானது என்று நிரூபிக்கிறாள். இதனைத் தொடர்ந்து வழக்கு தள்ளுபடியாகிறது.

இதைத்தொடர்ந்து அடுத்த அதிரடி காட்சிகள் அரங்கேறுகின்றன. ராணி, மகாவை ஒரு உயர்ந்த கட்டிடத்திற்கு கட்டாயப்படுத்தி அழைத்து செல்கிறாள்.அவளை அங்கிருந்து பிடித்து தள்ளும்போது கால் இடறி ராணியே கீழே விழுகிறாள். அடுத்து ராணி எடுக்கும் அதிரடி நடவடிக்கை என்ன?

தாமரைக்கண்ணன் தொடரை இயக்க, பைஜ×தேவராஜ் தயாரிக்கிறார். சுலக்ஷனா, பிரவீனா, சுஜிதா, அர்ச்சனா நடிக்கிறார்கள்.


Nandri: Dailythanthi[/tscii:fb9edc36d6]

R.Latha
31st January 2011, 12:13 PM
டாப் டென் காமெடி



கலைஞர் குழுமத்தின் சேனல்களில் ஒன்றான `சிரிப்பொலி' தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ``டாப் டென் காமெடி'' நிகழ்ச்சி நூறாவது எபிசோடை தாண்டியிருக்கிறது.

நிகழ்ச்சியை ராஜி தொகுத்து வழங்க, தயாரித்து வெளியிடுபவர் சுரேஷ் குமார். ஒவ்வொரு லொகேஷனிலும் படப்பிடிப்பு நடத்தி, அந்த லொகேஷன் தொடர்பான காமெடி காட்சியை ஒளிபரப்பாக்கி வருவது நிகழ்ச்சியின் சிறப்பு.

R.Latha
31st January 2011, 12:54 PM
காதல் மீட்டர்



பிரபல ஜோடிகளின் ஜாலியான ஜோடிப் பொருத்த நிகழ்ச்சி, காதல் மீட்டர். பிரபல தம்பதியர்கள் பங்குபெறும் புதுமையான இந்த நிகழ்ச்சியில் திருமணமான ஜோடிகள் ஒருவரை ஒருவர் எவ்வளவு தூரம் தெரிந்துவைத்துள்ளனர்? இருவருக்கும் பொதுவான பிடித்த விசயங்கள் என்னென்ன? என்பதை அவர்கள் அளிக்கும் பதில்களில் இருந்து வெளிக்கொண்டு வருவார்கள்.

புதுமையான இந்த நிகழ்ச்சியை கலகலப்பாக நடத்தி வருபவர் நடிகர் சுரேஷ். ஜோடிகளை மனம்திறந்து பதிலளிக்க வைப்பதில் இவரது சாமர்த்தியம் மகத்தானது.

இன்றும், நாளையும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் நடிகர் வையாபுரி தனது மனைவியுடனும், `லொள்ளுசபா' புகழ் சுவாமிநாதன் தனது மனைவியுடனும் கலந்து கொள்கிறார்கள். முதல் சுற்றான மெமரி ரவுண்டில் அவர்களின் காதல், திருமணம், கணவன் வீட்டார்கள், பெண் வீட்டார்கள் என்ற வகையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கின்றனர்.

கேள்விகளை முதலில் தம்பதிகளில் ஒருவரை தனியாக அழைத்து கேட்பார்கள். பிறகு அதே கேள்விக்கு தம்பதிகளில் அடுத்தவர் பதில் சொல்ல வேண்டும். இதுவும் தனியறையில் தான் நடக்கும் என்பதால், தங்கள் ஜோடி ஏற்கனவே இந்தக் கேள்விக்கு சொன்ன பதில் இவர்களுக்கு தெரியாது. ஒருவர் சொன்ன அதே விடையை மற்றவரும் சொல்வதைப் பொறுத்து பாயிண்டுகளும், பரிசுகளும் கிடைக்கும்.

R.Latha
31st January 2011, 12:56 PM
காதல் மீட்டர்



பிரபல ஜோடிகளின் ஜாலியான ஜோடிப் பொருத்த நிகழ்ச்சி, காதல் மீட்டர். பிரபல தம்பதியர்கள் பங்குபெறும் புதுமையான இந்த நிகழ்ச்சியில் திருமணமான ஜோடிகள் ஒருவரை ஒருவர் எவ்வளவு தூரம் தெரிந்துவைத்துள்ளனர்? இருவருக்கும் பொதுவான பிடித்த விசயங்கள் என்னென்ன? என்பதை அவர்கள் அளிக்கும் பதில்களில் இருந்து வெளிக்கொண்டு வருவார்கள்.

புதுமையான இந்த நிகழ்ச்சியை கலகலப்பாக நடத்தி வருபவர் நடிகர் சுரேஷ். ஜோடிகளை மனம்திறந்து பதிலளிக்க வைப்பதில் இவரது சாமர்த்தியம் மகத்தானது.

இன்றும், நாளையும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் நடிகர் வையாபுரி தனது மனைவியுடனும், `லொள்ளுசபா' புகழ் சுவாமிநாதன் தனது மனைவியுடனும் கலந்து கொள்கிறார்கள். முதல் சுற்றான மெமரி ரவுண்டில் அவர்களின் காதல், திருமணம், கணவன் வீட்டார்கள், பெண் வீட்டார்கள் என்ற வகையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கின்றனர்.

கேள்விகளை முதலில் தம்பதிகளில் ஒருவரை தனியாக அழைத்து கேட்பார்கள். பிறகு அதே கேள்விக்கு தம்பதிகளில் அடுத்தவர் பதில் சொல்ல வேண்டும். இதுவும் தனியறையில் தான் நடக்கும் என்பதால், தங்கள் ஜோடி ஏற்கனவே இந்தக் கேள்விக்கு சொன்ன பதில் இவர்களுக்கு தெரியாது. ஒருவர் சொன்ன அதே விடையை மற்றவரும் சொல்வதைப் பொறுத்து பாயிண்டுகளும், பரிசுகளும் கிடைக்கும்.

R.Latha
1st February 2011, 01:14 PM
(html<iframe title="YouTube video player" class="youtube-player" type="text/html" width="480" height="390" src="http://www.youtube.com/embed/YLRW3ITSLJU" frameborder="0" allowFullScreen></iframe>)html

aanaa
3rd October 2011, 12:03 AM
http://www.youtube.com/watch?v=CGNw1pPIiP0&feature=player_embedded

:clap: :clap:




ஞானப் பழத்தைப் பிழிந்து
ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த முருகா..!

நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து
ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன்..!

உனக்கென்ன விதம் இக்கனியை நாமீவது
என்று நாணித்தான் முருகா!

நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து
ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன்!

உனக்கென்ன விதமிக்கனியை நாமீவது
என்று நாணித்தான் அப்பனித் தலையர் தரவில்லை...!

முருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து
ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன் நீ!

உனக்கென்ன விதமிக்கனியை நாமீவததென்று நாணித்தான்
அப்பனித் தலையர் தரவில்லை...!

அப்பனித் தலையர் தரவில்லையாதலால்
முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே..!

ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து
ரசம் அன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன் நீ!

உனக்கென்ன விதமிக்கனியை நாமீவததென்று
நாணித்தான் அப்பனித் தலையர் தரவில்லையாதலால்..

முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே!

முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே

சக்தி வடிவேலொடும் தத்து மயிலேறிடும் ஷண்முகா

சக்தி வடிவேல் வடிவேல் வேல்...

சக்தி வடிவேலொடும் தத்து மயிலேறிடும் ஷண்முகா
உனக்குக் குறையுமுளதோ?

சக்தி வடிவேலொடும் தத்து மயிலேறிடும் ஷண்முகா
உனக்குக் குறையுமுளதோ?

முருகா உனக்குக் குறையுமுளதோ?

ஏனிப்படிக் கோவணத்தொடும் தண்டு கொண்டிங்குற்றோர் ஆண்டியானாய்?

முருகா நீ...

ஏனிப்படிக் கோவணத்தொடும் தண்டு கொண்டிங்குற்றோர் ஆண்டியானாய்?

எமது வினை பொடிபடவும் அல்லவோ வந்து நீ இப்படி இங்கு இருக்கலாம்..!

என் ஆசான் அப்பன் அம்மையாம் என்னவும் எண்ணினேன்

தருவையரு பழனி மலையில்

சந்ததம் குடிகொண்ட சங்கரான் கும்பிடும் என் தண்டபாணி..!

தண்டாபாணி தண்டபாணி தண்டபாணித் தெய்வமே..!

பழம் நீயப்பா! ஞானப் பழம் நீயப்பா!! தமிழ் ஞானப் பழம் நீயப்பா..!!!

பழம் நீயப்பா! ஞானப் பழம் நீயப்பா!! தமிழ் ஞானப் பழம் நீயப்பா..!!!

சபைதன்னில்

திருச்சபைதன்னில் உருவாகி புலவோர்க்குப் பொருள் கூறும்

பழனீயப்பா ஞானப் பழம் நீயப்பா! தமிழ் ஞானப் பழம் நீயப்பா..!!

கண்ணொன்றில் கனலாய் வந்தாய்!

நெற்றிக் கண்ணொன்றில் கனலாய் வந்தாய்!

ஆறு கமலத்தில் உருவாய் நின்றாய்!

ஆறு கமலத்தில் உருவாய் நின்றாய்!

கார்த்திகைப் பெண்பால் உண்டாய்!

திருக்கார்த்திகைப் பெண் பாலுண்டாய்!

உலகன்னை அணைப்பாலே

திருமேனி ஒரு சேர்ந்த தமிழ் ஞானப் பழம் நீயப்பா..!

ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு..!

ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு..!

நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில் நீ வாழ இடமும் உண்டு!

நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில் நீ வாழ இடமும் உண்டு!

தாயுண்டு! மனம் உண்டு..!!

தாயுண்டு! மனம் உண்டு..!

அன்புள்ள தந்தைக்கு தாளாத பாசம் உண்டு

உன் தத்துவம் தவறென்று சொல்லவும்


ஔவையின் தமிழுக்கு உரிமை உண்டு ..!

ஆறுவது சினம் கூறுவது தமிழ்.. அறியாத சிறுவனா நீ?

ஆறுவது சினம் கூறுவது தமிழ்.. அறியாத சிறுவனா நீ?

மாறுவது மனம் சேருவது இனம்.. தெரியாத முருகனா நீ?

மாறுவது மனம் சேருவது இனம்.. தெரியாத முருகனா நீ?

ஏறு மயிலேறு..! ஈசனிடம் நாடு..!! இன்முகம் காட்டவா நீ..!!!

ஏற்றுக் கொள்வான்.. கூட்டிச் செல்வேன்..

என்னுடன் ஓடி வா நீ..!

என்னுடன் ஓடி வா நீ..!

aanaa
3rd October 2011, 12:05 AM
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=KDNSM0RyUa8

aanaa
15th January 2012, 08:21 PM
Vijay tv Vettai Pongal SPl Show 15-01-12


http://www.youtube.com/watch?feature=player_embedded&v=U8PHoDJ1AUA



http://www.youtube.com/watch?feature=player_embedded&v=KZK5kiSgjEM


http://www.youtube.com/watch?feature=player_embedded&v=lMlBG0ZWFbQ



http://www.youtube.com/watch?v=d7iN2qPm6qM&feature=player_embedded




http://www.youtube.com/watch?v=PZJRz1VpGqM&feature=player_embedded

aanaa
15th January 2012, 08:23 PM
Vijay tv Vettai Pongal SPl Show 15-01-12



http://www.youtube.com/watch?v=aav2ZXkV7VA&feature=player_embedded



http://www.youtube.com/watch?v=o0lznykqvnI&feature=player_embedded



http://www.youtube.com/watch?v=ChopSgiLmG8&feature=player_embedded

aanaa
6th February 2012, 01:42 AM
Vijay TV but about cinema


http://www.youtube.com/watch?v=xTjUZKhS8yo&amp;feature=player_embedded


http://www.youtube.com/watch?v=LhXj0HyIo0k&amp;feature=player_embedded



http://www.youtube.com/watch?v=UZCO_qDDJvc&amp;feature=player_embedded

raajarasigan
21st August 2012, 12:29 PM
hope this is the right thread to post this..

was watching Unnal Mudiyum Thambi on Sunday morning... Arun excello Suresh was the chief guest in the program... it seems that our hubber Saai participated in the program.. did anyone (or Saai himself) confirm this? :)

don't want to reveal much about the interaction... :p

RAGHAVENDRA
24th August 2012, 10:16 PM
Master goutham has firmly established the soul ...
Is music
of music
for music

in his rendering of "ullathil nalla ullam" in vijay tv super singer telecast yesterday, 23.08.2012.
Everybody was in tears ...
Including the viewers i hope ...

The boy could not come out of it for quite a long time

and it clearly proves good music crosses all generations ...

mr_karthik
25th August 2012, 03:22 PM
Raghavendhar sir,

I too watched the programme, particularly that song.

No doubt everybody moved by the song. But it was a reproduced from the original.

But none of the musicians gathered there, pronounced the names of Kannadasan and Viswanathan - Ramamoorthy.

It is always bad-luck of MSV, no one mention his name during those moments.

If it was the "other man's song" they will tell his name not less than ten times, including the veena vidhwan Rajesh Vaidhya.

Poor MSV-TKR.

R.Latha
14th September 2012, 01:14 PM
pirivom santhipom part 2 is coming soon. let us see .

aanaa
26th October 2012, 03:53 AM
7c - in brief.


http://www.usertube.com/7c/7c-25-10-2012-video_47596657b.html

aanaa
27th October 2012, 08:07 AM
http://cinema.lankasri.com/photos/full/aajith_winner_award.jpg

:clap:



கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக விஜய் ரீவி இல் நடைபெற்று வந்த சூப்பர் சிங்கர் யூனியர் 3 பைனல் இன்று நிறைவுக்கு வந்துள்ளது.



ஆரம்பத்தில் நூற்றுக்கணக்கான யூனியர் பங்குகொண்டு ஆரம்பித்த இச் சுப்பூர் சிங்கர் யூனியர் திறமையானவர்களை தேர்ந்தெடுத்து கடந்த வாரமாக மிகவும் சூப்பராக பாடிய 5 யூனியர்களோடு இன்று கடைசி சுற்று முடிந்துள்ளது.
எல்லோர் மனதையும் கொள்ளை கொண்டு 5 இளஞ்சிட்டுக்கள் ஒருவருக்கொருவர் சளைக்காமல் தம் திறமைகளை வெளிப்படுத்தி நன்றாகவே பாடினார்கள்.
இந்நிலையில் 10 வயதே நிரம்பிய ஆஜித் என்ற பையன் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை தன்னகத்தே கொண்டு இச்சூப்பர் சிங்கர் யூனியர் 3 இல் வெற்றி பெற்றுள்ளார்.http://cinema.lankasri.com/photos/full/winner_aajith.jpg
10 வயதே நிரம்பிய ஆஜித் என்ற இளஞ்சிட்டு வசீகரத் தோற்றத்தோடு மெருகூட்டும்வகையில் அழகாக ஆடை அணிகலங்களோடு, தன் வயதுக்கு மீறி கடினமான பாடல்களையும் பாடி நடுவர்களையும் பார்வையாளர்களையும் தன்பக்கம் ஈர்த்து இன்று வெற்றிவாகை சூட்டிய அப்பையனுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதோடு,
இரண்டாம் இடத்தைப் பெற்ற அமெரிக்காவில் இருந்து சென்று பங்குபற்றி இத்தனை மாதகாலமாகவும் தன் திறமையை வெளிப்படுத்திய பிரகதிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
சூப்பர் சிங்கர் யூனியர்1இலும் 2இலும் பங்குபற்றி திறமை போதாமையால் விலக்கப்பட்ட யாழினி சூப்பர் சிங்கர் யூனியர் 3இலும் பங்குகொண்டு இம்முறை 3ம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

aanaa
18th December 2012, 09:36 PM
http://www.youtube.com/watch?v=IyEfDAQkEoU

adiram
20th February 2013, 04:58 PM
Watch 'Kitchen Super Star' competition programme in Vijay tv everyday.

many tv serial artists are participating in this cooking competition.

audience can get very good new recepies in this programme.

Cheff Dhamodharan, Cheff Venkatesh Batt and actor Suresh are the judges (actor Suresh in a degree holder of catering technology).

very very interesting competition. Dont miss.

otuziosoqu
18th March 2013, 04:52 PM
you can watch vijay tv from here
http://www.alltvchannels.net/star-vijay-channel-live.html

yoyisohuni
9th June 2013, 09:20 PM
http://www.srivideo.net/vijay-tv/4928-police-constable-vasantha-kumar-from-salem-plays-neengalum-vellalam-oru-kodi-full-hd-youtube-video-at-srivideo.html


சூப்பரோ சூப்பர்! தமிழ்நாடு போலீஸ் வசந்தகுமார்!

svaisn
23rd July 2013, 07:41 PM
Did anyone see last week episode of Neeya naana...

The question was "Dravida penn" and one of the participant responded "Aan*** aniyatha aazhumai" appadinaa??

R.Latha
2nd September 2013, 01:45 PM
office serial

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் ‘ஆபீஸ்’ தொடர், அலுவலகங்களில் நடக்கும் காதல் பிரச்சினை தொடர்பானது.

கார்த்தி, ராஜியிடம் தன் காதலை சொல்லிவிட்டு, அவளது பதிலுக்காக காத்துக் கொண்டிருக்கிறான். கார்த்திக்கை நேசித்தாலும் தன் தந்தையை எதிர்த்து எதுவும் செய்ய முடியாத சூழலில் காதலை சொல்லத் தயங்குகிறாள் ராஜி.

இதனிடையே சூசனுக்கு கார்த்திக்கின் மேல் ஈர்ப்பு ஏற்பட, அவள் தன் காதலை கார்த்திக்கிடம் கூறப்போவதாக ராஜி மற்றும் லட்சுமியிடம் கூறுகிறாள்.

ராஜி தன் காதலை கார்த்திக்கிடம் உறுதி செய்தாளா? சூசன் கார்த்திக்கிடம் தன் காதலை சொல்வாளா? கேள்விகளுடன் தொடர்கிறது, தொடர்.

R.Latha
24th September 2013, 11:45 AM
புதுக்கவிதை

விஜய் டி.வியில் வரும் திங்கட்கிழமை ஒளிபரப்பாகவிருக்கும் புதிய தொடர், ‘புதுக்கவிதை.’

இது ஒரு மாறுபட்ட கதைக்களத்தில் ராமேஸ்வரத்தை சுற்றி பயணிக்கிறது, இந்த காதல் தொடர்.

காவ்யா அழகானவள். அன்பானவள். எதிலும் ஆழமான பார்வை கொண்டவள். புத்திசாலியான இவள் எடுக்கும் முடிவுகள் இவள் வாழ்க்கையை மட்டுமல்ல, சமூகத்தையும் மாற்றுகிறது.

காவ்யா சந்திக்கும் இளைஞன் அர்ஜூன் அவளுக்கு எதிர்மாறான குணம் கொண்டவன். புதுக்கவிதையாய் இவள். மரபுக்கவிதையாய் அவன். இவர்கள் தங்களுக்கிடையே காதலையும், வாழ்க்கையையும் பகிர்ந்து கொள்ள நேர்ந்தால் என்னவாகும்? அதுதான் இந்த தொடரின் கதைக்களம்.

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது, புதுக் கவிதை.

Nandri. Dailythanthi.

Russellffj
25th September 2013, 12:39 AM
Office serial became so popular. But recently i feel it has become boring

R.Latha
25th September 2013, 11:47 AM
s.These days office is bit boring.

mr_karthik
16th October 2013, 06:24 PM
ஒரு டி.வி.சீரியலில் உலகமகா போர் மற்றும் சொதப்பல் கேரக்டரைப் பார்த்திருக்கிறீர்களா?. அரிய வாய்ப்பு. 'ஆபீஸ்' தொடரில் வரும் ராஜி என்ற கேரக்டர்தான். ஸ்ருதி (தென்றல் துளசி) இந்த கேரக்டரில் நடித்திருக்கிறார். சொதப்பல்னா சொதப்பல் அப்படி ஒரு சொதப்பல். அவளது காதலனாக வரும் கார்த்திக்கும் அப்படி ஒரு சொதப்பல் (என் பெயரைக் கெடுக்க இப்படி ஒரு ரோல்).

ராஜி தன் காதலைச் சொல்வதற்கே 130 எபிசோட்கள் முழுங்கி விட்டாள். இதற்கிடையில் கிராமத்திலிருக்கும் அவளது மீசக்கார அப்பன் வேறொரு அமெரிக்க மாப்பிள்ளைக்கு நிச்சயம் செய்து விடுகிறானாம். அதன்பிறகும் கார்த்திக்கை காதலிப்பாளாம். ஆனால் அதை வாய்விட்டு சொல்ல மாட்டாளாம். அதே சமயம் அவனை இன்னொருத்தி நாகரிகமான முறையில் தெரிவித்தால் எரிந்து விழுவாளாம். அதை வைத்து அவனை படாத பாடு படுத்துவாளாம். அதிலும் காதலர்கள் ரெண்டுபேரும் பக்கத்து பக்கத்து சீட்டில் உட்கார்ந்து கொண்டு பேசுவதையும், அவர்களிருவரும் இரவில் போனில் பேசிக்கொள்வதையும் பார்த்தால் / கேட்டால் 'இவ்வளவு கொடுமையான உலகத்தில் நாம் வாழத்தான் வேண்டுமா?' என்ற முடிவை எடுப்பீர்கள். அறுவைன்னா அறுவை, அப்படி ஒரு அறுவை.

இவர்களைவிட நகைச்சுவை பாத்திரங்களாக வரும் சேல்ஸ் டிபார்ட்மெண்ட்டைச் சேர்ந்த நான்கு கோமாளிகள் எவ்வளவோ மேல். அட்லீஸ்ட் சிரிக்க வைக்காவிட்டாலும், நம் பிரஷரை எகிற வைக்கவில்லை.

சரி, இந்த தொடரில் சுவையான பாத்திரங்களே இல்லையா?. இருக்கின்றன இரண்டே இரண்டு. ஒருவர் கட்-அன்ட்-ரைட் ஆபீசர் விஸ்வநாதன், இன்னொருவர் சூசன். ஒரு நேர்மையான, வாங்கும் சம்பளத்துக்கு ஒழுங்காக உழைக்கக்கூடிய, அடுத்தவர் பெர்சனல் மேட்டரில் தலையிடாத அருமையான (ஆனால் சற்று சிடுசிடு) கேரக்டர் விஸ்வநாதன். சூசனைப் பொருத்தவரை கார்த்திக்கை காதலிக்கும் இன்னொரு கேரக்டர். ராஜி போல சொதப்பாமல் நேரடியாக தன் காதலைத் தெரிவித்த டீசண்ட் கேரக்டர். ஏற்கெனவே திருமணமாகி டைவர்சானவள்.

தன் காதலை தெரிவிக்கும் முன் ராஜியை அழைத்து 'நீ கார்த்திக்கை காதலிக்கிறியா?' என்று கேட்டு அவள் 'இல்லையில்லை எங்களுக்குள் வெறும் பிரண்ட்ஷிப்தான்' (ஒம்மூஞ்சி) என்று சொன்னபிறகே தன் காதலை கார்த்திக்கிடம் சொன்னவள். அந்த கேணப்பயலும் உடனே மறுக்காமல் கல்லுளிமங்கன் ஆக இருந்து சூசன் மனதில் ஆசையை வளர்த்தவன்.

மீட்டிங் டேபிளில் ராஜி, கார்த்திக், லக்ஷ்மி, விஷ்ணு ஆகியோரை வைத்துக்கொண்டே தான் கார்த்திக்கை காதலிப்பதாக சூசன் பகிரங்கமாக சொன்னபோதும் இருவரும் 'ஜிஞ்சர் தின்ற மங்கி' போல இருந்தனரே தவிர மறுக்கவில்லை.

இப்போது என்னவோ ராஜிக்கு சுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர ென்று ரோஷம் பொத்துக்கொண்டு வர, சூசனிடம் மோதுகிறாள். சூசன் தன் சித்து வேலைகளைத் துவங்கிவிட்டாள். அவளிடம் ராஜியும் கார்த்திக்கும் மாட்டிக்கொண்டு படும் பாட்டைக்காண காத்திருப்போம்.

என்னமோ இந்த சீரியலில் மட்டுமாவது வில்லி ஜெயித்தால் நன்றாக இருக்கும்.....

mr_karthik
19th October 2013, 04:24 PM
'ஆபீஸ்' தொடரில் ஆபீஸில் ராஜியும் கார்த்திக்கும் பக்கத்து பக்கத்து சீட்டில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பதை பார்த்திருக்கிறீர்களா?. இதோ அந்த உரையாடல் (இந்த தொடருக்கு உரையாடல் எழுதுபவருக்கு நோபல் பரிசு சிபாரிசு செய்கிறேன்).

கார்த்திக் ஆரம்பிக்கிறான்.... ராஜி தொடர்கிறாள்.....

'என்ன?'
'என்ன?'
'என்ன பார்க்கிறே?'
'எப்போ பாத்தேன் ?'
இப்போ பத்தியே
'அப்படியா?'
'ஆமாம்'
'ஆமான்னா?'
'ஆமான்னா ஆமாம்தான்'
'சரி அதுகென்ன இப்போ?'
'எதுக்கு பார்த்தே?'
'அதான் பாக்கலைன்னு சொல்றேன்ல'
'இல்லே நீ பார்த்தே'
'சரி, பார்த்தேன்னே வச்சுக்குவோம்'
'எதுக்கு பார்த்தே'
'என்னது?'
'எதுக்கு பார்த்தேன்னு கேட்டேன்'
'சும்மா பார்த்தேன்'
'சும்மான்னா?'
'சும்மான்னா சும்மாதான்'
'அதான் எதுக்குன்னு கேக்கிறேன்'
'நான் உன்னைப் பார்க்க கூடாதா?'
'பாக்கக்கூடாதுன்னு நான் சொன்னேனா?'
'இல்லையே'
'அப்புறம் எதுக்கு'
'பாக்க கூடாத்துன்னா சொல்லிடு நான் பாக்கலை'
'உனக்கு இப்போ என்ன வேணும்?'
'இல்லே, பார்த்தா உனக்கு கோபம் வருதான்னு பார்த்தேன்'.
'அப்படீன்னா?'
'அப்படித்தான்'
'என்ன அப்படித்தான்?'
'அப்படித்தான்னா அப்படித்தான்'

விளம்பர இடைவேளை.

(ஐயய்யோ, டி.வி.யை உடைக்க கல்லெல்லாம் எடுக்காதீங்க. அது நம்ம வீட்டு டி.வி.ங்க. கூலாக ரிமோட்டை எடுத்து வேறு உருப்படியான சேனலுக்கு மாத்துங்க. விஜய் டி.வி.ப்ரோக்ராம் எல்லாமே நல்லா இருக்கும்னு சொல்லி சொல்லி திருஷ்டி பட்டுடுச்சு. அதற்கு திருஷ்டி பொட்டுதான் 'ஆபீஸ்' சீரியல்).

NOV
21st October 2013, 06:26 PM
since Facebook is down, I am going to do the newsfeed for Super Singer here in Hub

NOV
21st October 2013, 06:33 PM
This week's programme is Endrendum Raaja featuring a week-long of Ilaiyaraja songs.

Makapa and Bhavana are back as hosts.
Judges are Srinivas, Sujatha, Shailaja, TL Maharajan

Each contestant will sing two songs.

NOV
21st October 2013, 06:36 PM
Sai Vignesh begins the week with Ilamai ennum poongkaatru from Pagalil Oru Iravu
voice is too soft and unable to match SPBala, but otherwise he is ok
orchestra seems to have been enhanced... I see at least 6 violinc

NOV
21st October 2013, 06:41 PM
TLM - nallaa paaduneenga. only problem you closed your eyes and sang. SPB smiles throughout the song. Pramatham
Shailaja - could have been huskier. But still nice.
Sujatha - you really rocked
Srini - Very nice.

NOV
21st October 2013, 06:45 PM
Singer Shrivarthini is here to share her experiences singing in Thiruvaasagam. Also she is singing in IR's shows.

NOV
21st October 2013, 06:46 PM
Next contestant Soundarya sings en vaanile from Johnny (sung by Jency originally)

She begins well.... better diction than Jency :D

NOV
21st October 2013, 06:48 PM
Soundarya's detractors can now give it a rest. Hes performance is superb! :thumbsup:

NOV
21st October 2013, 06:50 PM
Sujatha - Oru iniya manadhu is mine she confirms. romba nallaa irundhuchu. humming could have been better, but you did justice.

Only one judge commented.

NOV
21st October 2013, 06:50 PM
Syed Subahan is next with Senorita I love you also from Johnny

NOV
21st October 2013, 06:51 PM
Is this his first IR song?
Anyway, he is giving the song a new dimension :)

mahendra raj
21st October 2013, 06:54 PM
Soundarya's detractors can now give it a rest. Hes performance is superb! :thumbsup:

Nov, is this the show you always post in FB?

NOV
21st October 2013, 06:54 PM
Srini - you are back with full energy! You sound so good.
TLM - You enjoyed isnging. Good.
Sujatha - you captured everything but in your way

NOV
21st October 2013, 06:56 PM
Shrivarthini singing aayiram malargale malarungal

NOV
21st October 2013, 07:00 PM
Nov, is this the show you always post in FB?:yes:
Facebook is down....

NOV
21st October 2013, 07:01 PM
Ganesh is next and sings Germanyin senthEn malare

NOV
21st October 2013, 07:02 PM
He sings both male and female parts... not bad singing

NOV
21st October 2013, 07:08 PM
Sailaja - you sang jolly altho its difficult - she demonstrates the various small mistakes he made - she also requests to sing the ending harmony
Srini - nallaa irundhuchu... altho out of your comfort zone

TLM shares his experiences with IR

NOV
21st October 2013, 07:10 PM
Parvathi also sings a duet, paruvame pudhiya paadal paadu - the jogging song - from Nenjathai Killaadhe

NOV
21st October 2013, 07:12 PM
All singers are doing justice to the songs....

NOV
21st October 2013, 07:16 PM
TLM - you sang like a professional. anubaviththu paadinaai
Srini - superb. outstanding rendition. dynamics & feel were there

Sailaja & TLM explain the making of the song

Russellknq
21st October 2013, 07:16 PM
hi, velan sir who have all finished. and who is going to sing

NOV
21st October 2013, 07:17 PM
Anita - another singer from IR's troupe - sings oru kili urugudhu with Sailaja

NOV
21st October 2013, 07:20 PM
vaanga Balu sir!

1. Sai Vignesh - Ilamai ennum poongkaatru
2. Soundarya sings en vaanile from Johnny
3. Syed Subahan is next with Senorita I love you
4. Ganesh - Germanyin senthEn malare
5. Parvathi - paruvame pudhiya paadal paadu

And the programme ends for the day.

NOV
21st October 2013, 07:29 PM
... and Facebook is up again! :)

https://www.facebook.com/SuperSinger4/posts/552802451455209?comment_id=4416789&offset=0&total_comments=7&notif_t=feed_comment

mr_karthik
31st October 2013, 05:02 PM
விஜய் டி.வி.யின் "ஆபீஸ்" ஒரு படுதோல்வி தொடர். ரொம்ப பேர் பார்ப்பதை நிறுத்திவிட்டனர். 150 எபிசோட்கள் கடந்த பின்னும் இன்னும் ஆரம்ப நிலையிலேயே இருக்கிறது. அல்லது ஆரம்பித்துவிட்டு கொண்டுபோகத் தெரியாமல் ஜவ்வாக இழுக்கின்றனர்.

ராஜியும் கார்த்திக்கும் அடுத்தடுத்த சீட்களில் உட்கார்ந்து பேசிக்கொள்வது அறுவைஎன்றால், இருவரும் இரவில் செல்போனில் பேசிக்கொள்வது உலகமகா அறுவை. ராஜி கார்த்திக்கை படுத்தி எடுக்கிறாள் (நம்மையும்தான்). ஆனால் அந்த கிறுக்கன் அவள்மீது வழிகிறான். உலகமகா திமிர்க்காரி என்றால் அது ராஜிதான். அவனை சீண்டி சீண்டி படுத்துவாள். அவன் கொஞ்சம் எதுவும் மாற்றிப் பேசினாலும் உடனே தற்கொலைக்குப் போவாள். அப்படி ஒரு ஜென்மம். (அதுவும் ராஜி ரோலில் 'அலட்டல் அம்மணி' ஸ்ருதி, சொல்லனுமா என்ன)

ராஜி - கார்த்திக், விஷ்ணு - லட்சுமி ஜோடி போதாதென்று இப்போது புதிதாக ஒரு ஜோடியையும் இறக்கியுள்ளனர். அதுவும் ஒரு அறுவை ஜோடி. ஒருத்தருக்கொருத்தர் வழிசல். நகைச்சுவை என்ற பெயரில் நான்கு கோமாளிகள் தொல்லை தாங்கவில்லை.

இருபத்தைந்து நிமிடம் அறு அறு என்று அறுத்துவிட்டு கடைசி ஐந்து நிமிடத்தில் கதைக்குள் வந்து கடைசி வினாடியில் ஒரு ட்விஸ்ட் வைத்து 'தொடரும்' போடுவார்கள். அந்த ட்விஸ்டும் கூட சூசன் வைப்பதாகத்தான் இருக்கும்.

மற்ற சீரியல்களெல்லாம் எவ்வளவு த்ரில்லாகவும், விறுவிறுப்பாகவும் போகின்றன. இதுவோ இன்னும் தொடங்கிய இடத்திலேயே நிற்கிறது.

ஆபீஸ் என்று பெயர் வைத்ததாலோ என்னவோ..... செம போர்.

ajaybaskar
31st October 2013, 07:46 PM
கார்த்திக் சார்,

நீங்களும் ஆபீஸ் தொடரை உலகமகா மொக்கை,கடி என்றெல்லாம் சொல்லிவிட்டு தினமும் பார்த்து விடுகிறீர்கள் போல.. :)

aanaa
3rd November 2013, 08:42 AM
இறுதிப் போட்டியில் ஜோடி நம்பர்–6



விஜய் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் ஜோடி சீசன் 6–ன் இறுதிப்போட்டி நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. மார்ச் மாதம் பத்து ஜோடிகளுடன் தொடங்கிய இந்த நடன போட்டி நிகழ்ச்சி, பல்வேறு கட்டங்களைக் கடந்து இறுதிப்போட்டிக்கு வந்தது.


இறுதிப்போட்டியில் மணிகண்டன்–தேவிபிரியா, ரபிக்–காப்ரியல்லா, ரோபோ சங்கர்–சந்தியா, ஷில்பா–சத்யா ஆகிய நான்கு ஜோடிகளுக்கிடையே கடும் போட்டி நிலவியது.


ஜோடியின் நடுவர்களாக நடிகை ராதா, அம்பிகா, நடன இயக்குனர் தினேஷ் ஆகியோர் இருக்க, நடிகர் கார்த்தி, காஜல்அகர்வால் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.


இறுதிப்போட்டியில் மொத்தம் இரண்டு சுற்றுக்கள். முதல் சுற்றில் முதலாவதாக ஷில்பா–சத்யா நடனமாடினர். பின்னர் மணிகண்டன்–தேவிபிரியா, மூன்றவதாக ரபிக்–காப்ரியல்லா மற்றும் ரோபோ சங்கர்–சந்தியாவின் நடனமும் தொடர்ந்தது.


இறுதிப்போட்டி நிகழ்ச்சி வரும் 9, 10 தேதிகளில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும். இந்த போட்டியில் வென்றவர்கள் யார் என்பது அப்போது தெரிந்து விடும்.

svaisn
9th November 2013, 02:22 AM
Deepthi Eliminated from Airtelsuper singer...

Indha bongu pudicha judgesaa pudichi jaille podungappa pls......

rajeshkrv
9th November 2013, 03:02 AM
Deepthi Eliminated from Airtelsuper singer...

Indha bongu pudicha judgesaa pudichi jaille podungappa pls......
programaye ban pannanum

aanaa
16th November 2013, 08:16 PM
ஜோடி சீசன்–6’ போட்டியில் ரூ.10 லட்சம் வென்ற ஜோடி


விஜய் டி.வி.யின் ஜோடி சீசன்–6 நிகழ்ச்சியின் வெற்றியாளர்களாக ரபிக் மற்றும் காப்ரியல்லா தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நேரு உள்விளையாட்டரங்கில் நடந்தது. அதன் ஒரு பகுதி கடந்த சனிக்கிழமை ஒளிபரப்பானதை தொடர்ந்து, அடுத்த இறுதிப்பகுதி விஜய் டி.வி.யில் இன்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.


ஜோடியின் பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு நடிகைகள் ராதா, அம்பிகா, டான்ஸ் மாஸ்டர் தினேஷ், நடுவர்கள். நடிகர் கார்த்தி, நடிகை காஜல் அகர்வால் சிறப்பு விருந்தினர்கள்.


இந்த ஜோடி நிகழ்ச்சியின் மற்ற போட்டியாளர்கள் மணிகண்டன் – தேவிப்பிரியா, ரோபோ சங்கர் – சந்தியா மற்றும் ஷில்பா–சத்யா ஆகியோர்.


முதல் பரிசு பெற்ற ரபிக் – காப்ரியல்லாவிற்கு 10 லட்சம் ரூபாய் பரிசாக விஜய் டி.வி. வழங்கியது. இரண்டாவது இடத்தை பெற்ற மணிகண்டன் – தேவிப்பிரியாவிற்கு ரூபாய் 5 லட்சமும், மூன்றாவது இடத்தை பெற்ற ரோபோ சங்கர் மற்றும் சந்தியாவிற்கு ரூ. 3 லட்சமும் வழங்கப்பட்டது. ஷில்பா மற்றும் சத்யாவிற்கு ரூ. 2 லட்சம் வழங்கப்பட்டது.



நன்றி: தினதந்தி

svaisn
4th December 2013, 12:33 AM
Do you guys see Koffee with DD :)Last week episode was hilarious :lol: dont miss it....

never used to like DD as a compere.. but after seeing all the others.. i think she is the Best... :clap: her timing is exceptional... Only person who was better is Siva but he is no longer a compere... avar periyya hero :)

adiram
9th December 2013, 10:55 AM
Nowadays Vijay TV compiers are toooooooooooo much 'paduththukiraargal'.

Especially JEGAN, DIVYADHARSHINI, ROBO SHANKAR ivargal pannum azhumbu thaanga mudiyavillai.

DD will not allow guests to express their views freely, by disturbing in the middle by un-necessary kalaaiipu. so the guests forget the main theme and break it half way.

Robo shankar always mokkai jokes which are un tolarable.

Jegan is the combination of both DD and Robo.

Vijay TV please kick them out and bring good compiers like Gopinath and Bhavana.
(ma.ka.pa. is not that much bad)

rajeshkrv
9th December 2013, 11:02 PM
Nowadays Vijay TV compiers are toooooooooooo much 'paduththukiraargal'.

Especially JEGAN, DIVYADHARSHINI, ROBO SHANKAR ivargal pannum azhumbu thaanga mudiyavillai.

DD will not allow guests to express their views freely, by disturbing in the middle by un-necessary kalaaiipu. so the guests forget the main theme and break it half way.

Robo shankar always mokkai jokes which are un tolarable.

Jegan is the combination of both DD and Robo.

Vijay TV please kick them out and bring good compiers like Gopinath and Bhavana.
(ma.ka.pa. is not that much bad)


bhavnava pls pa.. she is the pathetic comperer neenga sonna ellarum serndha onnu

svaisn
10th December 2013, 12:20 AM
Nowadays Vijay TV compiers are toooooooooooo much 'paduththukiraargal'.

Especially JEGAN, DIVYADHARSHINI, ROBO SHANKAR ivargal pannum azhumbu thaanga mudiyavillai.

DD will not allow guests to express their views freely, by disturbing in the middle by un-necessary kalaaiipu. so the guests forget the main theme and break it half way.

Robo shankar always mokkai jokes which are un tolarable.

Jegan is the combination of both DD and Robo.

Vijay TV please kick them out and bring good compiers like Gopinath and Bhavana.
(ma.ka.pa. is not that much bad)

Neenga sonna ellame supernga... kadaisile onnu solli enakku heart attack vandhuchu... Bhavana :banghead:

Gopi and Ma.Ka.pa are good....

mr_karthik
4th January 2014, 02:02 PM
விஜய் டி.வி.யில் 'அது இது எது' என்ற ஒரு (போட்டி நிகழ்ச்சி என்ற பெயரில்) கூத்து நடக்கிறது. இதில் போட்டியாளர்களாக டி.வி.பிரபலங்கள் கலந்து கொள்வார்கள். நிகழ்ச்சியில் 'குரூப்புல டூப்பு', 'மாத்தி யோசி' போன்ற போட்டிகள் எல்லாம் கூட ஓ.கே. (அதுலயும் கூட குரூப்புல டூப்பு ரவுண்டில், போட்டியாளர்களை ஏமாற்றுவதற்காக ஒரிஜினலை கொஞ்சம் அடக்கி வாசிக்க வைத்து ஏமாற்றுவார்கள்).

ஆனால் இந்த 'சிரிச்சா போச்சு' ரவுண்ட்ல, போட்டியாளர்களை சிரிக்க வைக்க அமுதவாணன் என்பவரும், சிங்கப்பூர் திலீபன் என்பவரும் அவருடன் இன்ன பிற ஜால்ராக்களும் அடிக்கும் கூத்து, சிரித்துக் கொண்டிருப்பவர்களையும் கூட சிடுமூஞ்சி ஆக்கி விடும். அந்த அளவுக்கு இம்சை பண்ணி சிரிக்க வைக்கிறார்களாம்.

சிரிப்பு என்பது இவர்கள் பண்ணும் காமெடியில் தானாக வரவேண்டும். ஆனால் இவர்கள் பண்ணுவது என்ன தெரியுமா?. தங்கள் அறுவைகளால் அவர்களை சிரிக்க வைக்க முடியவில்லை என்றதும் போட்டியாளர்கள் அருகே போய் வேண்டாத கொனஷ்டை எல்லாம் செய்து, இவர்கள் நச்சரிப்பு தாளாமல் அவர்கள் லேசாக புன்னகைத்ததும் உடனே அவர்களை சிரிக்க வைத்து விட்டதாக கொக்கரிக்கிறார்கள். கொஞ்சம் விட்டால் கிச்சுகிச்சு மூட்டி சிரிக்க வைத்து சந்தோஷப்படுவார்கள் போலும். படு கேவலம்.

இவர்கள் நச்சரிப்பு தாளாமல் ஒருவர் சிரித்துவிட்டால் அப்படி சிரித்தவர்கள், இவர்களின் அடுத்தடுத்த மொக்கைகளுக்கு விழுந்து விழுந்து சிரிப்பார்கள். அவசரப்பட்டு சிரித்துவிட்டு, சிரிக்காத மற்றவர்களை தங்கள் பக்கம் இழுக்கிறார்களாம்.

விஜய் டி.வி.க்கு இந்நிகழ்ச்சி மகா மொக்கை....

svaisn
15th January 2014, 08:27 PM
Siva Karthikeyan is talented.. hard working ... kastha pattu he came up in this field.. ellame accepted and huge respects..

Aana indha Vijay TV panra alapara romba over..... Enga Veetu Pillai program ellam romba over than..

rajeshkrv
16th January 2014, 05:01 AM
Siva Karthikeyan is talented.. hard working ... kastha pattu he came up in this field.. ellame accepted and huge respects..

Aana indha Vijay TV panra alapara romba over..... Enga Veetu Pillai program ellam romba over than..

adhuvum audila vandhu irangura madhiri .. band baja barat madhiri oru opening .. mudiyala

svaisn
17th January 2014, 01:23 AM
adhuvum audila vandhu irangura madhiri .. band baja barat madhiri oru opening .. mudiyala

ithu they are doing for everyone... either BMW, Merc.. appadi ippadni scene and I think he has got a new Audi recently :) Athu elam ok Rajesh.. It may not be his fault too.. andha Vijay TV and the stupid crowd around has to be blamed.. athule oru ponnu pongal ootivittuchu and she got it back from him.. sari ok vidunga anbu paasam :lol: aana ithukku ellam overaa oru ponnu enna thookina than aachunu othakaalle nikuraa.. itha vera TVle poduraanga.... #enakkupuriyale..... how is this possible <Jay kekuramathiri than>

R.Latha
25th March 2014, 02:45 PM
idhu kadhala serial romba nallaayirukku. who ll like this?

R.Latha
25th March 2014, 03:08 PM
I saw many serial. This is so nice. Nandhavanam also is good . en vazhakai is not that much . so boring. idhu kadhala is same story . but nice direction konjam nambura madhiri irukadhu. shruthi Aswin charrector is very very nice.

svaisn
25th March 2014, 08:34 PM
Got to see Celebrity Super singer bloopers.. there was a new jingidi in the show compering who is it?? any idea?

aanaa
16th June 2014, 09:08 PM
Vijay Awards 2014

Category-Winner
1. Favourite junior: Aajith (super singer)
2. Favourite comedian (fiction): Vishnu (office)
3. Favourite comedian (non fiction): Robo Shankar ( Adhu Idhu Edhu)
4. Favourite comedy team: Siricha pochu team (Adhu Idhu Edhu)
5. Favourite dancer (female): Gabriella ( Jodi no 1)
6. Favourite dancer ( male): Sathish (Jodi no 1)
7. Pride of Vijay tv: Siva Karthikeyan
8. Vijay's Elegant Lady: Actor Radha (judge of Jodi)
9. Favourite supporting Actor (male): Udhaya Banu Maheshwar (office)
10. Favourite supporting Actor (female): Sudha Chandran (deivam Thandha Veedu - serial)
11. Favourite International Find: Pragathi ( super singer Jr 3)
12. Favourite Actor (female): Sreeja Chandran ( saravanan meenatchi )
13. Favourite Actor ( male): Mirchi senthil (saravanan Meenatchi)
14. Favourite singer (female): Pooja Vaidhyanadhan ( super singer)
15. Favourite singer (male): Hariharasudhan (super singer)
16. Favourite Entertainer: MA KA PA Anand
17. Favourite judge (female): Chithra (super singer)
18. Favourite judge (male): Mano ( super singer)
19. Favourite screen pair: Karthick - Sruthi Raj ( Office - serial)
20. Special Award: Anand Vaidhyanadhan ( super singer)
21. Special jury Award: Kuyili - Rajasekar ( Saravanan Meenatchi)
22. Favourite Find: Madhumila
23. Favourite Anchor ( male): Gopinath ( Neeya Naana)
24. Favourite Anchor (Female): Divya Dharshini (DD)
25. Favourite Reality Show: Super Singer
26. Favourite Talk show: Neeya Naana
27. Favourite Show( Fiction ): Saravanan Meenatchi & Deivam Thandha veedu
28. Favourite show Non fiction: Connextion
29. Special Honourary Award: Yugi Sethu




http://www.youtube.com/watch?v=7PIsi5iqHeE

mr_karthik
17th June 2014, 04:19 PM
As per the above serial number

award number 19 and 24 were given to wrong persons.

All other selections are good, especially no. 9 excellent.

aanaa
19th June 2014, 06:58 PM
As per the above serial number

award number 19 and 24 were given to wrong persons.

All other selections are good, especially no. 9 excellent.


taste differs

svaisn
2nd July 2014, 09:27 AM
There was no one better than DD athu than fact.....

svaisn
2nd July 2014, 09:27 AM
Did anyone watch Olli Belly finals.. was it really true?? andha alavukku did they all lose weight... naan full season paakale

anbupani
31st August 2014, 06:55 AM
Vijay Tv is Going to Start Another new serials Called Andal Azhagar from septemebr 8th onwars, check the link to watch those promos

http://www.usertube.com/andal-azhagar-vijay-tv-serial-promo_6094b0cf5.html

srimal
28th September 2014, 01:29 PM
idhu kadhala serial - apart from 12:30 pm , retelecast eppo ??

its very nice :)

RAGHAVENDRA
28th September 2014, 08:21 PM
நீயா நானா நடிகர் திலகம் ஸ்பெஷல் நிகழ்ச்சியில் திரையரங்க அலங்காரங்களைப் பற்றிய நேயர்களின் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் பகுதி தனியே யூட்யூப் இணைய தளத்தில் தரவேற்றப்பட்டுள்ளது. இப்பகுதியில் தான் முரளி சார் பேசும் தெய்வம் திரைப்படத்தின் நினைவுகளையும், கிருஷ்ணாஜீ ரோஜாவின் ராஜா திரைப்படத்தின் நினைவுகளையும் அடியேன் சொர்க்கம் திரைப்படத்தின் நினைவுகளையும் பகிர்ந்து கொள்ளும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

http://www.youtube.com/watch?v=eicTiUl8NNg

நன்றி யூட்யூப் இணைய தளம் மற்றும் விஜய் டிவி

aanaa
18th February 2015, 10:19 PM
தமிழில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் உலக திருவிழா உலக கோப்பை கிரிக்கெட் போட்டி. இதன் நேரடி ஒளிபரப்பை பார்க்கும் தமிழ் ரசிகர்கள் வெறும் காட்சியை பார்த்து மட்டுமே கைதட்டி ரசித்தார்கள். இந்தி, மற்றும் ஆங்கிலத்தில் செய்யப்படும் வர்ணணை அவர்களுக்கு புரிவதில்லை. இந்த முறை உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வர்ணனையை ஒவ்வொரு தமிழரும் தனது மொழியில் கேட்டு மகிழ்ந்து அனுபவிக்கப்போகிறார்கள்.


உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் குழுமம் பெற்றுள்ளது. ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், பெங்காலி, தமிழ் மொழிகளில் அது சேனல்களை நடத்துகிறது. அந்தந்த மொழி வர்ணணையோடு ஒளிபரப்ப இருக்கிறது. அதன்படி ஸ்டார் விஜய் சேனலில் தமிழ் வர்ணணையோடு போட்டிகள் ஒளிபரப்பாகிறது. தமிழ் வர்ணணையாளர்களாக பட்டாபிராமன், பிரசாத், கிரிக்கெட் வீரர்கள் ஹேமங் பதான், ஸ்ரீராம், சடகோபன் ரமேஷ், ஆகியோர் பணியாற்றுகிறார்கள்.



நன்றி: தினமலர்

aanaa
21st February 2015, 01:53 AM
https://www.facebook.com/VijayTelevision
https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/10989037_809634242449141_6681669374306860420_n.jpg ?oh=d35be5c2d23d1055ea13fbd2352499a6&oe=55909A74&__gda__=1431727646_00a13d816691e9525cc515edfade0f9 e
The Title Winner of this fabulous battle is ‪#‎SSJ03‬ (https://www.facebook.com/hashtag/ssj03?source=feed_text&story_id=809634282449137) Spoorthi ‪#‎SSJ‬ (https://www.facebook.com/hashtag/ssj?source=feed_text&story_id=809634282449137) ‪#‎GrandFinale‬ (https://www.facebook.com/hashtag/grandfinale?source=feed_text&story_id=809634282449137)


:clap: :clap:

aanaa
21st February 2015, 01:55 AM
https://scontent-ord.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/10377075_809629499116282_576696546860270630_n.jpg? oh=89bdfa170e741f73edff216d4a3a32ed&oe=5587FCFD

aanaa
21st February 2015, 01:57 AM
Second prize goes to

http://www.supersinger.in/#!jessica/c1ak

http://static.wixstatic.com/media/7bcb4f_a58629b684bd457684a4d94a2d881786.jpg_srz_p_ 322_322_75_22_0.50_1.20_0.00_jpg_srzSSJ10 Jessica
Name: Jessica Judes
Nick name: Jess/ Jessi
Age: 15 DOB: 08.12.1999
School name: Sri Father Michael McGivney
Standard: IX
Hobbies: Playing the piano, singing and swimming.
Favourite singers: Chitra, S. Janaki and Shreya Goshal
Favourite actors: Surya
Favourite colour:Teal blue and purple
Favourite food: McDonalds J (Canada), Manchurian fried rice and chilly chicken.
Favourite city: Toranto, Ontario (Canada)
About me: I’ve come from Canada to participate in SSJ4. I have a huge passion for music. I love singing and have dreams of becoming a well-known playback singer in the future. Apart from singing, I also love playing piano.

anbupani
7th March 2015, 02:38 AM
any 1 knew about vijay tv hot star app. herafter no more vijay tv videos avilable on internet