PDA

View Full Version : Songs that have made an emotional impact on us - 4



Pages : 1 2 3 4 5 [6] 7 8

Designer
12th November 2012, 07:07 PM
unga sontha sarakku shOka thaan irukku :smile2:

chinnakkannan
12th November 2012, 09:27 PM
தச்சாலும் தைக்காம போனாலும் சட்டை வாசம் ஒன் பொல்லாத சகவாசம்..(ஹீரோகிட்ட கப் அடிக்குதாம்.. நாசூக்கா சொல்றா ஹீரோயின்)

ஒங்க சரக்கு நன்னா இருக்கு மதுண்ணா :)



இதுக்கெல்லாம் படம் எடுத்து பணத்தை யார் வேஸ்ட் செய்வாங்க ?
எல்லாம் நம்ம சொந்த சரக்குதான் :noteeth:

iqojoxifidoc
16th November 2012, 11:14 AM
Utthi Utthi Utthi Utthi
Yaaru Utthi Yaaru Utthi
Aen Utthi Aen Utthi
Molamari Vaenuma Mollamari Mollamari
Thellavari Vaenuma Thellavari Thellavari
Mollamari Mollamari Mollamari
Mollamari Mollamari Mollamari
Mollamari Mollamari Mollamari

Gillithanda Aatam Ithu
Killadi Kootam Ithu
Thirudan Police Aatam Ithu
Sikkatha Kootam Ithu

Pycottu Singam Nanga Thirivoamae Engum
Oru Thadaipoada Oorukkul Yaarada
Puyal Kaathu Pola Intha Boogolam Maela
Nadamaadum Kootali Naamada
Kaataru Vayasu Enga Saeta Romba Perusu
Adapoda Bhoomi Siru Goligundu Size, Size
Puyal Veesum Manasu Ithu Pottal Kaatu Tharisu
Phoenix Pola Nee Suriyanai Urasu
Urasu Urasu Urasu Urasu
Urasu Urasu Urasu Urasu

Gillithanda Aatam Ithu
Killadi Køøtam Ithu
Thirudan Pølice Aatam Ithu
Šikkatha Køøtam Ithu

Utthi Utthi Utthi Utthi
Yaaru Utthi Yaaru Utthi
Aen Utthi Aen Utthi
Beer Venuma Beer Beer
Møru Venuma Møru Møru
Beer Beer Beer Beer
Beer Beer Beer Beer

Kadala Kadanju Nei Èdumpømae
Kalla Puzinju Thaen Vadipømae
Èriyum Nerupil Pøø Paripømae
Kavalai Èthukku Šøl Kedupømae
Manampøla Alaivøamae Mazhaivayilil Nanaivøamae
Puthaga Pie Mattum Marapømae

Kaataru Vayasu Ènga Šaeta Rømba Perusu
Adapøda Bhøømi Širu Gøligundu Šize, Šize
Puyal Veesum Manasu Ithu Pøttal Kaatu Tharisu
Phøenix Pøla Nee Šuriyanai Urasu
Urasu Urasu Urasu Urasu
Urasu Urasu Urasu Urasu

Utthi Utthi Utthi Utthi
Yaaru Utthi Yaaru Utthi
Aen Utthi Aen Utthi
Šeruppu Venuma Šeruppu Šeruppu
Paruppu Venuma Paruppu Paruppu
Šeruppu Paruppu Paruppu Paruppu
Paruppu Paruppu Paruppu Paruppu

Kabadi Kabadiyil Madakki Pudi
Kathavin Idukkil Nee Šinthu Padi
Èntha Pøøtu Nee Mettu Madi
Èlla Kurumbugallum Athupadi
Manapaatu Thirivøamae Puyallilla Parapømae
Atharsha Kanmuzhichu Kidapømae

Gillithanda Aatam Ithu
Killadi Køøtam Ithu
Thirudan Pølice Aatam Ithu
Šikkatha Køøtam Ithu

Pycøttu Šingam Nanga Thirivøamae Èngum
Oru Thadaipøada Oørukkul Yaarada
Puzhal Kaathu Pøla Intha Bøøgølam Maela
Nadamaadum Køøtali Naamada
Kaataru Vayasu Ènga Šaeta Rømba Perusu
Adapøda Bhøømi Širu Gøligundu Šize, Šize
Puyal Veesum Manasu Ithu Pøttal Kaatu Tharisu
Phøenixai Pøla Nee Šuriyanai Urasu
Urasu Urasu Urasu Urasu
Urasu Urasu Urasu Urasu

Utthi Utthi Utthi Utthi
Yaaru Utthi Yaaru Utthi
Aen Utthi Aen Utthi
Anushka Venuma Anushka Anushka
Amalapal Venuma Amalapal Amalapal
Amalapal Val Val Val Val Val

tfmlover
20th November 2012, 12:33 PM
http://i871.photobucket.com/albums/ab272/1tfml/sathiyasOdhanai.jpg

raagadevan
27th November 2012, 09:36 AM
As I often say, this song has/had no "emotional impact" on me; but this is one of my favorite tfm songs... This is not a very popular song; and I have friends who do not like this song!! :) Here are three (3) versions of the song composed by iLaiyaraja for Balu Mahendra's JULIE GANAPATHY, which was a remake of Stephen King's MISERY.

The most heard solo version by Shreya:


http://www.youtube.com/watch?feature=endscreen&NR=1&v=uyn2599rhH8[

The rare solo version by Vijay (Yesudas):

http://www.youtube.com/watch?v=BtPMy_XsyF0

The very (probably very very!) rare duet version by you know who and you know who:

http://www.youtube.com/watch?v=GH8sElojr7M

raagadevan
27th November 2012, 10:02 AM
For those who are interested in the lyrics of the above song...

எனக்கு பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை
எந்தன் மனது அறியுமே

என்னைப் பிடித்த நிலவு
அது உன்னை பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து
நோயைக் கூட்டுமே
உதிர்வது பூக்களா

மனது வளர்த்த சோலையில்
காதல் பூக்கள் உதிருமா

மெல்ல நெருங்கிடும்போது
நீ தூரப் போகிறாய்
விட்டு விலகிடும் போது
நீ நெருங்கி வருகிறாய்

காதலின் திருவிழா
கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே
இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன்
மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஓர்
காத்தாடி ஆகிறேன்

எனக்கு பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை
எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவு
அது உன்னை பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து
நோயைக் கூட்டுமே
உதிர்வது பூக்களா
மனது வளர்த்த சோலையில்
காதல் பூக்கள் உதிருமா

பித்துப் பிடித்ததைப் போலே
அடி பேச்சுக் குளறுதே
வண்டு குடைவதைப் போலே
விழி மனசைக் குடையுதே

காதலின் திருவிழா
கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே
இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன்
மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஓர்
காத்தாடி ஆகிறேன்

எனக்கு பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை
எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவு
அது உன்னை பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து
நோயைக்கூட்டுமே

வெள்ளிக் கம்பிகளைப் போலே
ஒரு தூறல் போடுதோ
விண்ணும் மண்ணில் வந்து சேர
அது பாலம் போடுதோ

நீர்த்துளி தீண்டீனால்
நீ தொடும் ஞாபகம்
நீ தொட்ட இடமெல்லாம்
வீணையின் தேன் ஸ்வரம்
ஆயிரம் அருவியாய்
அன்பிலே நனைக்கிறாய்
மேகம் போல எனக்குள்ளே
மோகம் வளர்த்து கலைக்கிறாய்

எனக்கு பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை
எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவு
அது உன்னை பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து
நோயைக் கூட்டுமே

உதிர்வது பூக்களா
மனது வளர்த்த சோலையில்
காதல் பூக்கள் உதிருமா

எனக்கு பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை
எந்தன் மனது அறியுமே

chinnakkannan
27th November 2012, 10:14 AM
நல்ல லிரிக்ஸ் ஆர்டி. தாங்க்ஸ்.. நேத்துக்கு பிபில ஒரு பாட்டு இப்பவே இப்பவே பாக்கணும் இப்பவே..அந்தப் பாட்டும் நல்ல பாட்டு தான்

raagadevan
27th November 2012, 11:33 AM
Chinnakkannan: I'm happy that you liked the songs :)

Designer
2nd December 2012, 05:22 AM
Nice song RD; are the lyrics by Na.Muthukumar?

raagadevan
2nd December 2012, 06:05 AM
I am not sure Ramky. In the movie titles, lyrics of the songs are attributed to Na. Muthulingam, Mu. Metha, Palani Bharathi, Na. Muthukumar & Ra. Karunanidhi! I wonder who wrote what! If you watch the duet video, they show Shreya, Vijay, Ilaiyaraja, Balu Mahendra and a couple of other guys. One of them could be the lyricist!

Designer
2nd December 2012, 06:09 AM
Ok RD. One of the other guys looked like Na.Muthukumar, but I am not sure!

raagadevan
13th January 2013, 01:40 AM
படம்: துலாபாரம்
வரிகள்: கவிஞர் கண்ணதாசன்
இசை: ஜி. தேவராஜன்
பாடியவர்: பி. சுசீலா / டி.எம். சௌந்தர்ராஜன்


http://www.youtube.com/watch?v=gOXox6BwOvw


பூஞ்சிட்டு கன்னங்கள் பொன்மணி தீபத்தில்
பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே

பொங்கல் பிறந்தாலும் தீபம் எரிந்தாலும்
ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே
இந்த ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே

பூஞ்சிட்டு கன்னங்கள் பொன்மணி தீபத்தில்
பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே

பொங்கல் பிறந்தாலும் தீபம் எரிந்தாலும்
ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே
இந்த ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே

செல்வர்கள் இல்லத்தில் சீராட்டும் பிள்ளைக்கு
பொன்வண்ண கிண்ணத்தில் பால் கஞ்சி
செல்வர்கள் இல்லத்தில் சீராட்டும் பிள்ளைக்கு
பொன்வண்ண கிண்ணத்தில் பால் கஞ்சி

கண்ணீர் உப்பிட்டு காவேரி நீரிட்டு
கலயங்கள் ஆடுது சோறின்றி
இதயங்கள் ஏங்குது வாழ்வின்றி

கண்ணுறங்கு கண்ணுறங்கு
பொன்னுலகம் கண்ணில் காணும் வரை
கண்ணுறங்கு கண்ணுறங்கு

பூஞ்சிட்டு கன்னங்கள் பொன்மணி தீபத்தில்
பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே

பொங்கல் பிறந்தாலும் தீபம் எரிந்தாலும்
ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே
இந்த ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே

மாணிக்கத் தேர் போல மைய்யிட்டு பொட்டிட்டு
மகராஜன் செல்வங்கள் விளையாடும்
மாணிக்கத் தேர் போல மைய்யிட்டு பொட்டிட்டு
மகராஜன் செல்வங்கள் விளையாடும்

கண்ணாடி வளையலும் காகித பூக்களும்
கண்ணே உன் மேனியில் நிழலாடும்
இல்லாத உள்ளங்கள் உறவாகும்

கண்ணுறங்கு கண்ணுறங்கு
பொன்னுலகம் கண்ணில் காணும் வரை
கண்ணுறங்கு கண்ணுறங்கு

பூஞ்சிட்டு கன்னங்கள் பொன்மணி தீபத்தில்
பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே

பொங்கல் பிறந்தாலும் தீபம் எரிந்தாலும்
ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே
இந்த ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே

பூஞ்சிட்டு கன்னங்கள் பொன்மணி தீபத்தில்
பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே
பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே

tfmlover
29th January 2013, 12:13 AM
ஆசை (1956 ) 'துலாரி 1949 ஹிந்தி திரைக்கதையின் தழுவல்
ஆசையின் பாடல்கள் வேறு சில ஹிந்தி மெட்டுகளை ஞாபகப்படுத்துவனவாக அமைந்திருந்தாலும்
டி ஆர் பாப்பாவின் தனித்தன்மையும் ரஸனையும் மிக்கன
அந்த வகையில் இந்தப் பாடலும் 1955 இன் ஜனக் ஜனக் பாயல் பஜே யில் வந்தது
போன்ற மெட்டு அமைந்திருந்தாலும்


http://www.youtube.com/watch?v=YAuqnaI9ZH0

டி ஆர் பாப்பாவின் தமிழ் இசை வடிவம்
ஒருபடி மேலாகவே மெருகு தீட்டப்பட்டு
மென்மையாகப் பாடும் எம் எம் ராஜா ஜிக்கி குரலாகட்டும்
கருப்பு வெள்ளையில் வந்த போதும் கூட ரம்மியமாகக் கவரும் காட்சியமைப்பாகட்டும்
வனப்புமிகு ஜோடி பத்மினி காதல் மன்னன் ஜெமினி கணேசன்
..ஆசையில் அழகு பொங்கும் அமர கீதம்


http://www.youtube.com/watch?v=wbNRK_DchYE

Regards

Designer
1st February 2013, 11:32 AM
"பூஞ்சிட்டு கன்னங்கள் பொன்மணி தீபத்தில்
பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே"

.... nice song and lyrics, RD!

Designer
1st February 2013, 11:39 AM
tfmlover : Thnx for posting "Asai pongum..." and its Hindi version "Nayan to nayan..." !

raagadevan
2nd February 2013, 07:33 AM
"பூஞ்சிட்டு கன்னங்கள் பொன்மணி தீபத்தில்
பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே"

.... nice song and lyrics, RD!

I am glad you liked it Ramky :) This is one of my real favorites! Great lines by Kannadasan; considering the difficulty of writing lyrics to a tune copied from another version.

raagadevan
2nd February 2013, 08:22 AM
Good selections, tfmlover :) Jemini and Padmini look so young, and the B/W print is so sharp!

raagadevan
15th February 2013, 10:26 AM
WOW; what a song!!!

படம்: புதியமுகம்
இசை: AR ரஹ்மான்
வரிகள்: வைரமுத்து
பாடியவர்: உண்ணி மேனன்

http://www.youtube.com/watch?v=a6_ZBbIhXM4

கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு
கன்னத்தில் குழி அழகு
கார் கூந்தல் பெண் அழகு

கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு
கன்னத்தில் குழி அழகு
கார் கூந்தல் பெண் அழகு

இளமைக்கு நடை அழகு
முதுமைக்கு நரை அழகு
கள்வர்க்கு இரவு அழகு
காதலர்க்கு நிலவு அழகு
நிலவுக்கு கரை அழகு
பறவைக்கு சிறகு அழகு
நிலவுக்கு கரை அழகு
பறவைக்கு சிறகு அழகு
அவ்வைக்கு கூன் அழகு
அன்னைக்கு சேய் அழகு

கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு
கன்னத்தில் குழி அழகு
கார் கூந்தல் பெண் அழகு

கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு
கன்னத்தில் குழி அழகு
கார் கூந்தல் பெண் அழகு

விடிகாலை விண் அழகு
விடியும் வரை பெண் அழகு
நெல்லுக்கு நாற்று அழகு
தென்னைக்கு கீற்று அழகு
ஊருக்கு ஆறு அழகு
ஊர்வலத்தில் தேர் அழகு
ஊருக்கு ஆறு அழகு
ஊர்வலத்தில் தேர் அழகு
தமிழுக்கு ழா அழகு
தலைவிக்கு நான் அழகு

கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு
கன்னத்தில் குழி அழகு
கார் கூந்தல் பெண் அழகு

கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு
கன்னத்தில் குழி அழகு
கார் கூந்தல் பெண் அழகு...

chinnakkannan
15th February 2013, 11:14 AM
நல்ல பாடல் ஆர்டி..இந்தப் பாட்டில் கஸ்தூரியும் கொஞ்சம் அழகாய் இருப்பார்..

madhu
15th February 2013, 01:07 PM
நல்ல பாடல் ஆர்டி..இந்தப் பாட்டில் கஸ்தூரியும் கொஞ்சம் அழகாய் இருப்பார்..

நோ சான்ஸ்.. இந்தப் பாட்டில் ரேவதியும் சுரேஷ் மேனனும்தானே வருவாங்க :redjump:

நீங்க சொல்றது ஒரு வேளை இந்தப் பாட்டோ ?

http://youtu.be/EzAircMtRFg

chinnakkannan
15th February 2013, 01:29 PM
பட ஆரம்பத்தில் ஒரு பாட்டு வரும் அதில் கஸ்தூரி தான் வருவாங்க..சும்மா எல்லாம் குதிக்கக்கூடாது(என் ஆடியோ அதாவது கம்ப்யூட்டரின் ஆடியோ ஒர்க் செய்யவில்லை)

sudha india
15th February 2013, 02:15 PM
Kasthuri irukaradha prove panna audio vendam video than venum.
Video work pannudha CK ? ...:yessir:

raagadevan
15th February 2013, 04:03 PM
enakku oru chinna doubt! "விடியும் வரை பெண் அழகு"-nu paaduraanga... vidinjadhukku appuram what happens to the அழகு? :)

madhu
15th February 2013, 07:50 PM
may be vidinja pin azhagu theriyadhO ennavO... coffee koduthu, saappadu ellam senju koduthu apeez anuppurappO anbu mattumthan theriyum. :)

chinnakkannan
15th February 2013, 09:34 PM
பரவாலலை..மன்னியும் படிப்பாங்களா என்ன்.. நாசூக்கா எழுதியிருக்கீங்க மதுண்ணா

raagadevan
14th March 2013, 09:27 AM
நீங்கள் கேட்டவை - A special song in response to சின்னக்கண்ணன்'s special request! You have to tell me what raaga this is! :)

Movie : Gowri Manohari

Composer : Iniyavan

Singers: K. J. Yesudas & S. P. Balasubramaniyam

http://www.youtube.com/watch?v=eGoKmDEAt3Y


ஆஆ..ஆஆ...ஆஆ..
ஆஆ..ஆஆ...ஆஆ..
ஆஆ..ஆஆ...ஆஆ..

அருவி கூட ஜதி இல்லாமல் சுரங்கள் பாடுது
குயிலும் கூட மொழி இல்லாமல் சுதியில் கூவுது
அது இசையும் படித்ததா இல்லை சுரங்கள் பிரித்ததா
இசை ஒன்றே ..ஆஆஆ...ஆஆஆ..ஆஆஆ..
லயம் ஒன்றே ..ஆஆஆ...ஆஆஆ..ஆஆஆ..
அருவி கூட ஜதி இல்லாமல் சுரங்கள் பாடுது

பா மா பா நி
நி சா கா சா நி பா மா
மா பா நி பா மா கா சா
சா கா மா
கா மா பா
மா பா நி
பா பா மா கா சா நி பா நி
நி சா கா மா கா சாநி
கா சா நி பா சா நி பா மா

உயிர் பிறந்திடும் முன்னே ஒலியும் பிறந்தது
அந்த ஒலி பிறக்கின்ற போதே இசையும் பிறந்தது
சத்தங்கள் யாவும் இசை தானே துனிந்து பாடு மனிதா
சத்தங்கள் வேறு இசை வேறு பிரிப்பது என்ன எளிதா
எங்கும் இசை என்னும் மழை பொழியாதா
எந்தன் மனம் என்னும் கிண்ணம் வழியாதா
எங்கும் இசை என்னும் மழை பொழியாதா ஆஆஆ
எந்தன் மனம் என்னும் கிண்ணம் வழியாதா..ஆஆ

அருவி கூட ஜதி இல்லாமல் சுரங்கள் பாடுது

நி சா கா சா நி நி சா சா சா
நி சா கா சா நி நி சா சா சா
நி சா நி சா கா கா
சா கா சா கா மா மா
கா மா கா மா பா நி
பா பா பா

மொழியும் இசையும் அடங்காது
முதலும் முடிவும் அதற்கேது
சுதியில் விலகி லயத்தில் நழுவி
உலகில் எதுவும் கிடையாது

பா நி சா கா சா நி
பா நி சா கா சா நி
பா நி சா கா சா நி
சா சா சா
நி சா கா மா கா சா
நி சா கா மா கா சா
நி சா கா மா கா சா
சா சா

அலை அடிப்பதும் மழை அடிப்பதும்
அவன் அவன் சொல்லி ஒயாது
இடி இடிப்பதில் இல்லை துடிப்பதில்
இசை லயம் ஒன்றும் மாறாது

கா கா பா பா
மா மா நி நி
பா பா சா சா
நி நி கா கா

ஓசை இன்றி நாதம் இல்லை
நாதம் இன்றி ஏதும் இலை
கேள்வி இன்றி ஞானம் இல்லை
கீதம் இன்றி நானும் இல்லை

ஆஆஆஆ... ஆஆஆஆ...

அருவி கூட ஜதி இல்லாமல் சுரங்கள் பாடுது
குயிலும் கூட மொழி இல்லாமல் சுதியில் கூவுது
அது இசையும் படித்ததா இல்லை சுரங்கள் பிரித்ததா
இசை ஒன்றே... ஆஆஆ... ஆஆஆ... ஆஆஆ...
லயம் ஒன்றே... ஆஆஆ... ஆஆஆ.. ஆஆஆ...

chinnakkannan
14th March 2013, 09:38 AM
ரொம்ப அழகான பாடல் ராக தேவன் நன்றி.. கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.. வெகு முன்னால் பார்த்த ஒரு படம்...கெளரி மனோக்ரி. பாடும் இருவரில் ஒருவ்ர் யார் தெரியுமா..பூர்ணம் விஸ்வ்நாதன்.. ஆனால் ஆனால்ராகம் தான் தெரியவில்லை..

மறுபடி நன்றி..

Designer
14th March 2013, 06:27 PM
Nice song RD. And thnx for the lyrics too. I wonder how many songs SPB & KJY have sung together...

raagadevan
15th March 2013, 04:41 AM
I am glad you liked the song Chinnakaannan & Ramky! :) One of my real favorites... There are some real gems like this in tfm, composed by relatively unknown MDs like Sirpi, Iniyavan, Soundaryan, and of course more or less well known Chandrabose.

Here is an earlier discussion regarding KJY/SPB duets: http://tfmpage.com/forum/1975.03:38:24.html

Designer
15th March 2013, 06:54 PM
Thnx for the link RD.

venkkiram
15th March 2013, 08:03 PM
I just love this composition from Iniyavan. Thanks raagadevan for sharing this. I like the concept of bringing two greats in one song. After listening to few times, முழுவதுமே யேசுதாஸ் பாடிய பாடல் வடிவம் இருக்குதா என மனம் விரும்புகிறது. ஒரு வேளை கேரளாவில் இந்தப் பாடல் இடம்பெற்றிருந்தால் யேசுதாஸ் முழுப்பாடலையுமே தானாகவே ஊதித் தள்ளியிருப்பார்.

raagadevan
16th March 2013, 10:12 AM
You're welcome, Venkkiram, Chinnakkannan & Ramky! Welcome to these pages Venkkiram! :)

raagadevan
17th March 2013, 06:58 PM
For those who are interested, "அருவி கூட ஜதி இல்லாமல்..." is composed in சுத்த தன்யாசி ராகம்.

sudha india
18th March 2013, 09:58 AM
Very nice song, listening for the sixth time. I have referred this song to two budding singers (brothers).

chinnakkannan
18th March 2013, 11:24 AM
சரி ஈ ஈ..அடுத்து ஒரு நல்ல புதுப்பாட்டு ஒரு ராகத்தில் எடுத்துவிடுங்கள் ராகதேவரே

priya32
22nd March 2013, 08:20 PM
Very nice song from a veena artiste Rajesh Vaidhya!

பாடல்: கலாதரா கண்கள் சுகமா
திரைப்படம்: வேகம்
இசை: ராஜேஷ் வைத்யா
பாடியவர்கள்: உன்னிகிருஷ்ணன் & அனுராதா சேகர்

கலாதரா கண்கள் சுகமா?
உலா வரும் உள்ளம் சுகமா?
கலாப மயில் சுகமா?
விழாத மழை சுகமா?

ஹலோ சகி கண்கள் சுகமா?
உலா வந்த தேசம் சுகமா?
விழாத மழை சுகமா?
தொடாத இடை சுகமா?

பருவ வானிலை பார்த்து சொல்லும்
இருவர் வாலிபம் சேர்ந்து செல்லும்
கனா சுகமா? கண்டேன் சுகமே!
கனா சுகமா? கண்டேன் சுகமே!

ஹலோ சகி கண்கள் சுகமா?
உலா வந்த தேசம் சுகமா?
கலாப மயில் சுகமா?
விழாத மழை சுகமா?

இரவைத் திறந்தால் பகல் வரும்
இதயம் திறந்தால் உன் முகம்
மொழியைத் திறந்தால் கவிதைகள்
விழியைத் திறந்தால் உன் நிழல்

வினாவிடை தராமலே என் தேர்விலே நீ தேறினாய்
ஒரே சாலை ஒரே வேகம் என் நோக்கம் நீயல்லவோ
விழாமேடை விழும் மாலை உன் தோள்களாய் மாறவோ

என் மாதவத்தால் பெண்ணாய் பிறந்தேன்
என் மார்பினிலே பூவாய் கிடந்தேன்

ஹலோ சகி கண்கள் சுகமா?
உலா வந்த தேசம் சுகமா?

சிரிப்பால் வளர்ப்போம் வாழ்க்கையை
இனிப்பால் இணைப்போம் இதழ்களை
நினைத்தால் தவத்தால் கிடைக்குமே
கிடைத்தாய் நீ என் அதிர்ஷ்டமே

என் வாகனம் உன் வாலிபம் உன் வார்த்தைகள் என் பூச்சரம்
தொலைபேசி வலைவீசி தினம் பூச்சூட்டுமே
மலாய்த்தீவில் உந்தன் தோளில் மழைநீர் வார்க்குமே

மகாநதியாய் என்னில் இறங்கு
விலாவரியாய் உன்னை வழங்கு

ஹலோ சகி கண்கள் சுகமா?
உலா வந்த தேசம் சுகமா?
விழாத மழை சுகமா?
விழாத மழை சுகமா?

raagadevan
22nd March 2013, 09:36 PM
Very nice song, Priya! :)

Here is the video:


http://www.youtube.com/watch?v=xVvrmKUUsuc

priya32
22nd March 2013, 11:36 PM
Thanks for the video, Raagadevan! :)

raagadevan
27th March 2013, 06:20 PM
One of my real favorites sung by SPB:

Movie: Gnabagangal (2009)
Music: James Vic
Lyrics: Pa. Vijay

http://www.youtube.com/watch?v=lS1LkJ_uB_k

ஞாபகம் இல்லையோ என் தோழி
சொன்னது நீயும் இல்லையோ சேதி
ஞாபகம் இல்லையோ என் தோழி
சொன்னது நீயும் இல்லையோ சேதி
ஞாபகம் இல்லையோ என் தோழி
சொன்னது நீயும் இல்லையோ சேதி

சொல்லாமல் சுமையானது
சோகங்கள் சுகமானது
ஏதோதோ நினைவோடுதடி
சில பார்வைகள் நீ பார்த்ததும்
வார்த்தைகள் நீ தந்ததும்
நெஞ்சோடு நிழலாகுதடி

ஞாபகம் இல்லையோ என் தோழி
சொன்னது நீயும் இல்லையோ சேதி
ஞாபகம் இல்லையோ என் தோழி

கவிஞனும் எழுதிய எழுதிய
அழகிய அழகிய கவிதை நீ
உனக்கென உருகிய உருகிய
முகிலினை விலகிய நிலவு நீ
எழுதிய என் பாடல் உனதில்லையா
தழுவிய உன் ஸ்வாசம்
எனதில்லையா ஆஆஆஆ

நேற்றெல்லாம் நிஜமானது
காற்றெல்லாம் சுகமானது
கண்ணெல்லாம் கனமாகிறதே
சில நாட்கள் தான் அழகானது
காலங்கள் இதமானது
எல்லாமே கனவாகிறதே

ஒரு முறை கண்களில் பார்த்ததும்
ஒரு யுகம் வாழ்ந்தது நெஞ்சமே
இருதயம் விழுவதும் அழுவதும்
முழுவதும் சுடுவதும் போதுமே

இது வரை என் பேனா நின்றதில்லை
உன் பெயர் சொல்லாமல் சென்றதில்லை

ஞாபகம் இல்லையோ என் தோழி
சொன்னது நீயும் இல்லையோ சேதி
ஞாபகம் இல்லையோ என் தோழி
சொன்னது நீயும் இல்லையோ சேதி

சொல்லாமல் சுமையானது
சோகங்கள் சுகமானது
ஏதோதோ நினைவோடுதடி

சில பார்வைகள் நீ பார்ப்பதும்
வார்த்தைகள் நீ தந்ததும்
நெஞ்சோடு நிழலாடுதடி

ஞாபகம் இல்லையோ என் தோழி
சொன்னது நீயும் இல்லையோ சேதி
ஞாபகம் இல்லையோ என் தோழி...

raagadevan
7th April 2013, 03:34 AM
When I heard this song the first time, I hardly knew a single world in Tamil. There were several words in this song that were common in other languages that I was well versed in, but the words did not sound right in this song! The second time that I heard this was several years later when I was attending studies in Tamilnadu; even then it did not sound right. For example, I did not know who "appar" was, and/or what "saareeram" and "karaharapriya" were... Sivaji Ganesan was not one of my favorite actors, and TMS was not one of my favorite singers.

As time passed, my exposure to and interest in Tamil language and music grew by leaps and bounds. I became a fan of Kannadasan's lyrics and MSV's music. Gradually, the song that I am talking about became one of my favorites too.

This is arguably one of the earliest attempts in India at fusion music. And what a fusion it is! MSV at his musical best, TMS at his singing best (in spite of his English pronunciation), and Sivaji at his acting best! In am not sure who wrote the lyrics. Here it is, from the 1973 movie "manidharil maaNikkam"...

https://www.youtube.com/watch?v=TwRkv0yk_OQ

chinnakkannan
7th April 2013, 10:22 AM
//TMS at his singing best (in spite of his English pronunciation)// ஹா ஹா..

நிஜமாகவே உங்களுக்குத் தமிழ் தெரியாதா ஆர்டி..இண்ட்ரஸ்டிங்

சிவாஜியின் நடிப்பும் பலம் இந்த ப் பாட்டுக்கு.. படத்தில் கெளரவ வேடம் பத்து நிமிடம் தான் வருவார்..அதற்காக முழுப்படத்திலும் ஏவிஎம் ராஜனைப் பொறுத்துக் கொண்டு பார்த்தது அந்தக் காலம்!!

raagadevan
7th April 2013, 09:40 PM
நிஜமாகவே உங்களுக்குத் தமிழ் தெரியாதா ஆர்டி..இண்ட்ரஸ்டிங்

ஆமாம்... நிஜமாகவே தெரியாது; இப்போ தான் கொஞ்சம் ட்ரை பண்ணிட்டே இருக்கிரேன்... தாங்க்ஸ் டு மையம் டாட் காம்!! :)


சிவாஜியின் நடிப்பும் பலம் இந்த ப் பாட்டுக்கு.. படத்தில் கெளரவ வேடம் பத்து நிமிடம் தான் வருவார்..அதற்காக முழுப்படத்திலும் ஏவிஎம் ராஜனைப் பொறுத்துக் கொண்டு பார்த்தது அந்தக் காலம்!!
ஓஹோ அப்படியா?? என்னமோ சிவாஜி தான் படத்துக்கு ஹீரோ-நு நெனச்சேன்! நான் இந்த படம் பார்த்தது கிடையாது. இந்த பாட்டு தான் கேட்டிருக்கேன், பட் வீடியோ இப்போ தான் முதல் முதலா பார்க்கிரேன்! :)

madhu
8th April 2013, 05:43 AM
Rd...

சிவாஜியின் அற்புதமான நடிப்புக்கு இன்னொரு சான்று இந்தப் படம். அவர் சிவாஜி என்பதையே மறக்க வைத்து உண்மையாகவே ஒரு "மாதிரி"யான டாக்டர் என்பது போல ஒவ்வொரு அசைவிலும் வித்தியாசம் காட்டி நடித்திருப்பார். திரைப்படங்களை ரசிக்காத, யார் நடிப்பையும் பாராட்டாத என் உறவினர் ஒருவரை வற்புறுத்தி அழைத்து சென்றார்கள். ( ஏதோ திருமணத்தின்போது கூட்டமாக போனதாக சொன்னார்கள் ) அப்போது அவர் "இவர் குணம் நிஜமாகவே இப்படித்தான்னு நினைக்கிறேன். இதெல்லாம் நடிப்புல வராது" என்று சொன்னாராம். அதன் பின் அவர் வேறு சிவாஜி படங்களைப் பார்த்து விட்டு வியந்து போனது தனிக் கதை. இந்த சம்பவம் எப்போதும் என் மனதில் நின்று போய் விட்டது!

சிக்கா..

நீங்க சிவாஜிக்காக பார்த்தீங்களா.. இல்லாட்டி பிரமீளா "ராத்திரிக்கு ராத்திரி என் நினைப்பு வரவேணும்"னு பாடி ஆடியதால் பார்த்தீங்களான்னு வீ.கா.வை கேட்டால்தானே தெரியும். ( அதெல்லாம் கல்யா..க்கு முன்னேன்னு சொல்லி தப்பிக்க வேண்டாம் )

raagadevan
8th April 2013, 06:31 AM
Thank you Madhu. I agree that Sivaji was great in this song. I like Sivaji a lot; but not in all his roles! :) This was one of the best. Interestingly, I liked him in most of the non-traditional roles that he played. My problem was with the so-called "typical" "Sivaji roles". That is another matter; and let us not get into that discussion here! Let us agree that this was vintage Sivaji; and NOBODY else could have done it even half this well. :)

raagadevan
16th April 2013, 06:23 AM
திரைப்படம்: ஊமை விழிகள் (1986)
பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ் (P.B. Srinivas)
இசை: மனோஜ் கியான்

http://www.youtube.com/watch?v=9Xfq_vmx_aw

தோல்வி நிலை என நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா

தோல்வி நிலை என நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா
வாழ்வை சுமை என நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா

உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா
உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா

தோல்வி நிலை என நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா

விடியலுக்கில்லை தூரம்
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்

உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா
உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா

தோல்வி நிலை என நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா
வாழ்வை சுமை என நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா

விடியலுக்கில்லை தூரம்
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்

யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும்
பாதை மாறலாமா
ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா

உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா
உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா

யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும்
பாதை மாறலாமா
ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா

rajraj
16th April 2013, 06:50 AM
ஆமாம்... நிஜமாகவே தெரியாது; இப்போ தான் கொஞ்சம் ட்ரை பண்ணிட்டே இருக்கிரேன்... தாங்க்ஸ் டு மையம் டாட் காம்!! :)

http://www.mayyam.com/talk/showthread.php?847-Learn-Tamil-Through-TFM

:)

chinnakkannan
22nd April 2013, 06:12 PM
Rd...


சிக்கா..

நீங்க சிவாஜிக்காக பார்த்தீங்களா.. இல்லாட்டி பிரமீளா "ராத்திரிக்கு ராத்திரி என் நினைப்பு வரவேணும்"னு பாடி ஆடியதால் பார்த்தீங்களான்னு வீ.கா.வை கேட்டால்தானே தெரியும். ( அதெல்லாம் கல்யா..க்கு முன்னேன்னு சொல்லி தப்பிக்க வேண்டாம் )

ப்ரமீளா..அவ்வளவா புடிக்காது நோ நடிப்பு அண்ட் நோ கவர்ச்சி.. கன்னா பின்னான்னு ஏதோ நினைப்புல பிடிச்ச கொழுக்கட்டையாட்டம் இருப்பாங்க..அதுக்கு பொ.த.ம. விதுபாலா பெட்டர்..(எல்லாம் நேரம்.. இரவு நேரம்..)

madhu
22nd April 2013, 06:19 PM
அப்போ ராத்திரி பாட்டு பாடுற ஹீரோயின்ஸ்தான் உங்களுக்கு அனேகமா பிடிச்சவங்க... ம்ம்ம்... வீ.காம்மா... வீ.காம்மா.. கவ்னிங்கம்மா..

chinnakkannan
23rd April 2013, 10:18 AM
:) ஒடனே நாராயணான்னு போட்டுக்கொடுக்கணுமா..

raagadevan
12th May 2013, 05:53 PM
This song is dedicated to mothers all over the world... Happy Mother's Day!

திரைப்படம்: சாது (1994)
இசை: இளையராஜா
பாடகர்: கே.ஜே. யேசுதாஸ்

http://www.youtube.com/watch?v=MsM_nDtBqxs

அம்மம்மம்மா உனைப்போலே ஒரு தெய்வம்
இங்கேதும் இல்லை அமுதே
அன்புக்கெல்லாம் உனைப்போலே ஒரு கோவில்
எங்கேயும் இல்லை அழகே
நான் வாங்கும் மூச்சும் நான் பேசும் பேச்சும்
உனையே நினைத்திருக்கும் ஓ
அம்மா என் அம்மா
என்னைப் பெத்த கமலம்மா
அம்மா அம்மா
அம்மா என் அம்மா
கண்ணில் உந்தன் கனவம்மா
அம்மா அம்மா

அம்மம்மம்மா உனைப்போலே ஒரு தெய்வம்
இங்கேதும் இல்லை அமுதே
அம்மம்மம்மா உனைப்போலே ஒரு தெய்வம்

பாலாபிஷேகம் தேனாபிஷேகம்
செய்தாலும் எந்தன் கடன் தீராதம்மா
பாலாபிஷேகம் தேனாபிஷேகம்
செய்தாலும் எந்தன் கடன் தீராதம்மா
கனகாபிஷேகம் வைராபிஷேகம்
செய்தாலும் எந்தன் மனம் ஆராதம்மா
மாத வாடகை கொடுக்காமலே
உன் மடி வீட்டினிலே
உடல் வாழ்ந்தது உயிர் மூச்சுடன்
ஐயிரு மாதங்களே

அம்மம்மம்மா உனைப்போலே ஒரு தெய்வம்
இங்கேதும் இல்லை அமுதே
அம்மம்மம்மா உனைப்போலே ஒரு தெய்வம்

கண்ணீரை எல்லாம் நீ ஏற்றுக் கொண்டு
பன்னீரில் நானும் எனை நீராட்டினான்
கண்ணீரை எல்லாம் நீ ஏற்றுக் கொண்டு
பன்னீரில் நானும் எனை நீராட்டினான்
தண்ணீரை உண்டு பசி தீர்த்துக்கொண்டு
பிள்ளைக்கு வாயாரஈ நீ சோரூட்டினாள்
மணம் வீசிட தினம் தேய்ந்திடும்
சந்தனம் உன் இனமே
நிழல் நான் பெற தினம் வெய்யிலில்
நின்றிடும் கற்பகமே

அம்மம்மம்மா உனைப்போலே ஒரு தெய்வம்
இங்கேதும் இல்லை அமுதே
அம்மம்மம்மா உனைப்போலே ஒரு தெய்வம்

raagadevan
26th May 2013, 08:41 AM
As a tribute to T.M. Soundararajan, I will be posting some of my favourite songs
that he sang for Tamil movies. The songs will be in random order.

Here we go...

திரைப்படம்: இரு மலர்கள்
பாடல்: மாதவிப் பொன் மயிலாள்
குரல்: டி.எம். சௌந்தரராஜன்
வரிகள்: வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்


http://www.youtube.com/watch?v=1UnisWzCstU

மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்
வண்ண மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்
வண்ண மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
காதல் மழை பொழியும் கார்முகிலாய்
காதல் மழை பொழியும் கார்முகிலாய்
இவள் காதலன் நானிருக்க பேரெழிலாய்
காதல் மழை பொழியும் கார்முகிலாய்
இவள் காதலன் நானிருக்க பேரெழிலாய்

இங்கே மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்
வண்ண மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்

வானில் விழும் வில் போல் புருவம் கொண்டாள்
இளம் வயதுடையாள் இனிய பருவம் கண்டாள்
வானில் விழும் வில் போல் புருவம் கொண்டாள்
இளம் வயதுடையாள் இனிய பருவம் கண்டாள்
கூனல் பிறை நெற்றியில் குழலாட
கொஞ்சும் குளிர் முகத்தில் நிலவின் நிழலாட
கூனல் பிறை நெற்றியில் குழலாட
கொஞ்சும் குளிர் முகத்தில் நிலவின் நிழலாட
கலை மானின் இனம் கொடுத்த விழியாட
மானின் இனம் கொடுத்த விழியாட
அந்த விழி வழி ஆசைகள் வழிந்தோட
நல்ல மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்
வண்ண மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
.................................................. ..................

இங்கே மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்
வண்ண மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
.................................................. .................

மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்...

chinnakkannan
26th May 2013, 09:59 AM
இந்தப் பாடலில் விளையும் பாவங்கள்... மற்றவர்களுக்குக் கொஞ்சம் கஷ்டம் தான்.. அசால்டாக பாடியிருப்பார் டிஎம் எஸ்.. அண்ட் பாவனைகள்..சிவாஜி வாவ்.. நன்றி ஆர்டி

raagadevan
26th May 2013, 09:26 PM
திரைப்படம்: சந்திரோதயம்
பாடல்: சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
குரல்: டி.எம். சௌந்தரராஜன்
வரிகள்: வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்


http://www.youtube.com/watch?v=f6X1s37rLBE

சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ
பொன்னோவியம் என்று பேரானதோ
என் வாசல் வழியாக வலம் வந்ததோ
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ

குளிர் காற்று கிள்ளாத மலரல்லவோ
கிளி வந்து கொத்தாத கனியல்லவோ
குளிர் காற்று கிள்ளாத மலரல்லவோ
கிளி வந்து கொத்தாத கனியல்லவோ
நிழல் மேகம் தழுவாத நிலவல்லவோ
நெஞ்சோடு நீ சேர்த்த பொருளல்லவோ
எந்நாளும் பிரியாத உறவல்லவோ

இளம் சூரியன் உந்தன் வடிவானதோ
செவ்வானமே உந்தன் நிறமானதோ
பொன் மாளிகை உந்தன் மனமானதோ
என் காதல் உயிர் வாழ இடம் தந்ததோ
இளம் சூரியன் உந்தன் வடிவானதோ
செவ்வானமே உந்தன் நிறமானதோ

முத்தாரம் சிரிக்கின்ற சிரிப்பல்லவோ
முழு நெஞ்சைத் தொடுகின்ற நெருப்பல்லவோ
முத்தாரம் சிரிக்கின்ற சிரிப்பல்லவோ
முழு நெஞ்சைத் தொடுகின்ற நெருப்பல்லவோ
சங்கீதம் பொழிகின்ற மொழியல்லவோ
சந்தோஷம் வருகின்ற வழியல்லவோ
என் கோயில் குடி கொண்ட சிலையல்லவோ

சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ

அலையோடு பிறவாத கடல் இல்லையே
நிழலோடு நடக்காத உடல் இல்லையே
துடிக்காத இமையோடு விழியில்லையே
துணையோடு சேராத இனமில்லையே
என் மேனி உனதன்றி எனதில்லையே

எழிலோடு எழில் சேர்த்து இமை மூடவோ
எனக்கென்ற சுகம் வாங்க துணை தேடவோ
மலர்மேனி தனைக் கண்டு மகிழ்ந்தாடவோ
மணக்கின்ற தமிழ் மண்ணில் விளையாடவோ
கண் ஜாடை கவி சொல்ல இசை பாடவோ

இளம் சூரியன் உந்தன் வடிவானதோ
செவ்வானமே உந்தன் நிறமானதோ

சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ

madhu
27th May 2013, 12:04 PM
ஆஹா.. இது திரைப்படத்தில் வந்த version. ரேடியோவுல எல்லாம் சில பல வரிகள் வேறாக இருக்கும். அதை எல்லாம் சென்சார் செஞ்சுட்டாங்க.
படத்திலேயே அதெல்லாம் வரலை.. ( அது வேதம் செய்த குருவைக் கூட விடுவதில்லையே என்ற வரி அது மேகம் செய்த உருவம் போல மறைவதில்லையே என்று மாறி பாவமன்னிப்பில் ஒலித்தது போல )

madhu
27th May 2013, 04:02 PM
ஹய்யா... நானும் ஒரு பாட்டு போடப் போறேன்.....

திரைப்படம்: நீலமலைத் திருடன்
பாடல்: சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா
குரல்: டி.எம். சௌந்தரராஜன்
வரிகள்: மருதகாசி
இசை: கே.வி.மகாதேவன்

http://youtu.be/nKnO5xuiId4

சத்தியமே.... லட்சியமாய் கொள்ளடா
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா

சத்தியமே லட்சியமாய் கொள்ளடா
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா

சத்தியமே லட்சியமாய் கொள்ளடா... செல்லடா

எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே உன்னை
இடர வைத்து தள்ள பார்க்கும் குழியிலே
எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே உன்னை
இடர வைத்து தள்ள பார்க்கும் குழியிலே
அத்தனையும் தாண்டி காலை முன் வையடா
அத்தனையும் தாண்டி காலை முன் வையடா நீ
அஞ்சாமல் கடமையிலே கண் வையடா

சத்தியமே லட்சியமாய் கொள்ளடா செல்லடா

குள்ள நரி கூட்டம் வந்து குறுக்கிடும்
நல்லவர்க்கு தொல்லை தந்து மடக்கிடும்
குள்ள நரி கூட்டம் வந்து குறுக்கிடும்
நல்லவர்க்கு தொல்லை தந்து மடக்கிடும்...நீ
எள்ளளவும் பயம் கொண்டு மயங்காதேடா
எள்ளளவும் பயம் கொண்டு மயங்காதேடா - அவற்றை
எமனுலகுக்கனுப்பி வைக்க தயங்காதேடா

சத்தியமே லட்சியமாய் கொள்ளடா
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா

சத்தியமே லட்சியமாய் கொள்ளடா செல்லடா....செல்லடா

madhu
27th May 2013, 04:33 PM
RD... u cant find video with those words, because the song is picturised with the film version only. ( observe the lip sync )

raagadevan
27th May 2013, 04:36 PM
Thank you Madhu. I was going to edit my posting, and lost it in the process! :)
I think it was like this:

Madhu: The lyrics that I posted for சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ are as it is
in the video. In most on-line lyrics sites, however, the following lines are given...

"இதழோடு இதழ் வைத்து இமை மூடவோ
இருக்கின்ற சுகம் வாங்கத் தடை போடவோ
மடி மீது தலை வைத்து இளைப்பாறவோ
முகத்தோடு முகம் வைத்து முத்தாடவோ
கண் ஜாடை கவி சொல்ல இசை பாடவோ"

instead of

"எழிலோடு எழில் சேர்த்து இமை மூடவோ
எனக்கென்ற சுகம் வாங்க துணை தேடவோ
மலர்மேனி தனைக் கண்டு மகிழ்ந்தாடவோ
மணக்கின்ற தமிழ் மண்ணில் விளையாடவோ
கண் ஜாடை கவி சொல்ல இசை பாடவோ"

I could not find a video with the இதழோடு இதழ் வைத்து lines.
Any idea why this is so?

raagadevan
28th May 2013, 01:26 AM
ஹய்யா... நானும் ஒரு பாட்டு போடப் போறேன்.....

சத்தியமே.... லட்சியமாய் கொள்ளடா
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா

TMS had a very special way of singing "thaththuva paadalgaL" and "propaganda songs". Even though some other singers (? :)) started singing such songs, especially in MGR-movies of later years, I personally think that TMS was unique in that genre of Tamil Film Music.

raagadevan
28th May 2013, 08:28 AM
திரைப்படம்: பூவா தலையா
பாடல்: மதுரையில் பறந்த மீன் கொடியை
குரல்: டி.எம். சௌந்தரராஜன்
வரிகள்: வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்

http://www.youtube.com/watch?v=2HlMpVfQKBw

மதுரையில் பறந்த மீன் கொடியை
உன் கண்களில் கண்டேனே
போரில் புதுமைகள் புரிந்த சேரன் வில்லை
புருவத்தில் கண்டேனே

மதுரையில் பறந்த மீன் கொடியை
உன் கண்களில் கண்டேனே
போரில் புதுமைகள் புரிந்த சேரன் வில்லை
புருவத்தில் கண்டேனே

தஞ்சையில் பறந்த புலிக்கொடியை
உன் பெண்மையில் கண்டேனே
தஞ்சையில் பறந்த புலிக்கொடியை
உன் பெண்மையில் கண்டேனே
இவை மூன்றும் சேர்ந்து தோன்றும் உன்னை
தமிழகம் என்றேனே
உன்னை தமிழகம் என்றேனே

மதுரையில் பறந்த மீன் கொடியை
உன் கண்களில் கண்டேனே
போரில் புதுமைகள் புரிந்த சேரன் வில்லை
புருவத்தில் கண்டேனே

காஞ்சித் தலைவன் கோவில் சிலை தான்
கண்மணியே உன் பொன்னுடலோ
குடந்தையில் பாயும் காவிரி அலை தான்
காதலியே உன் பூங்குழலோ
சேலத்தில் விளையும் மாங்கனிச் சுவைதான்
சேயிழையே உன் செவ்விதழோ
தூத்துக் குடியின் முத்துக் குவியல்
திருமகளே உன் புன்னகையோ
திருமகளே உன் புன்னகையோ

மதுரையில் பறந்த மீன் கொடியை
உன் கண்களில் கண்டேனே
போரில் புதுமைகள் புரிந்த சேரன் வில்லை
புருவத்தில் கண்டேனே

பொதிகை மலையில் புறப்படும் தென்றல்
இளையவளே உன் நடையழகோ
பொதிகை மலையில் புறப்படும் தென்றல்
இளையவளே உன் நடையழகோ
குமரியில் காணும் கதிரவன் உதயம்
குலமகளே உன் வடிவழகோ
இவை யாவும் ஒன்றாய் தோன்றும் உன்னை
தமிழகம் என்றேனே

மதுரையில் பறந்த மீன் கொடியை
உன் கண்களில் கண்டேனே
போரில் புதுமைகள் புரிந்த சேரன் வில்லை
புருவத்தில் கண்டேனே

madhu
28th May 2013, 09:01 AM
HI RD

அருமையான பாட்டு.

இரண்டாவது பாராவில் இரண்டாவது வரி
"புதுவை நகரில் புரட்சிக் கவியின்
குயிலோசை உன் வாய்மொழியோ" என்று இருக்கும். :think:

ம்ம்ம்.. ஒருவேளை புதுச்சேரி வேறு மா நிலம் என்பதால் தமிழகம் என்று சொல்ல முடியாது என்று நென்சச்சுட்டீங்களா ? :rotfl:

raagadevan
28th May 2013, 09:10 AM
Madhu: I have those lines with me, but they are not in the video!

Here they are:

புதுவை நகரில் புரட்சிக் கவிஞன்
குயிலோசை உன் வாய் மொழியோ
கோவையில் விளையும் பருத்தியில் வளரும்
நூலிழைதான் உன் இடையழகோ

madhu
28th May 2013, 12:38 PM
எதனால் இந்த சென்சார் வேலை செஞ்சிருக்காங்க ? :think:

யாராவது விவரம் தெரிஞ்சவங்க சொன்னா நல்லா இருக்கும் !!

இந்த ஆடியோ ஃபைலில் அந்த வரிகள் இருக்கு.

மதுரையில் பறந்த (http://music.cooltoad.com/music/song.php?id=116511&PHPSESSID=b57e4a2c302d7660f3a4e9787478fa57)

chinnakkannan
28th May 2013, 12:47 PM
இதே மாதிரி இன்னொரு பாட்டு..ஆடியோல

எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா

படத்தில எந்தன் பார்வையின் கேள்விக்குப் பதில் என்ன சொல்லடி ராதா..

அப்புறம் ஆடியோல ஒரு ஸ்டான்ஸாவையே வெட்டியிருப்பாங்க பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்..படத்தில அன்சென்சார்ட் வெர்ஷன் முன்ன பார்த்ததுல இருந்தது.. இப்போ லேட்டஸ்ட் டிவிடில இல்லை அந்த வரிகள் ..

madhu
28th May 2013, 12:52 PM
சிக்கா...

படம் ரிலீஸ் ஆன சமயம் சில தியேட்டர்களில் ( கோடம்பாக்கம் லிபர்டி ) அந்த பாட்டையே மொத்தமாக வெட்டி விட்டாங்க தெரியுமா ?

chinnakkannan
28th May 2013, 01:23 PM
ஏன்..ஐ திங்க் படம் நீளம்னு நினச்சுருப்பாங்கன்னு நினைக்கறேன்.. மதுரையிலும் சின்ன வயசுல பாத்தப்போ பாட்டு இல்லாத நினைவு தான்..

chinnakkannan
28th May 2013, 01:25 PM
இயற்கையென்னும் இளைய கன்னிலயும் இது ஆடியோல கிடையாது..வீடியோல இருக்கும்..அது என்ன அந்திப் பட்டு பேசறது?

மலையை தழுவிச் செல்லும் நீரோட்டமே
கலைகள் பழகச் சொல்லும் தேரோட்டமே
மஞ்சள் வெய்யில் நேரம்தானே
மஞ்சம் ஒன்று போடலாமே

தரையை தடவிச் செல்லும் காற்றோட்டமே
காலை நனைத்துச் செல்லும் ஆற்றோட்டமே
இன்னும் கொஞ்சம் நேரம்தானே
அந்திப் பட்டுப் பேசலாமே

madhu
28th May 2013, 01:30 PM
சிக்கா...
அந்தக் காலத்தில் படத்தில் மூன்று பாரா பாடினால் அனேகமாக ஆடியோவில் இரண்டு பாராக்கள்தான் இருக்கும்.
அதிலும் பல சமயங்களில் ரெண்டு தடவை பாடுவதை ஒரே தடவையாக மாற்றி இருப்பார்கள். அது சில சமயங்களில்
தாளத்தில் கூட தெரியும். ( உ-ம். "கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா" பாட்டில் "சந்திரனைத் தேடிச் சென்று குடியிருப்போமா"
என்று பாடி முடிக்கும் முன்னே "தமிழுக்கு சேதி சொல்லி" என்று ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் படத்தில் அதை நிதானமாக
ரெண்டு தடவை பாடுவதால் தாளம் சரியாக இருக்கும் )

"நான் நன்றி சொல்வேன்" பாடலில் ஆடியோ வெர்ஷனில் இருக்கும் பாரா வீடியோவில் இருக்காது. "என் கேள்விக்கென்ன பதில்"
பாடலில் பின்னணி இசையிலும் "ஹா அஹா ஒஹோ ஓஹோ" எனும் ஒலிகளும் படத்தில் வராது. இப்படி எத்தனை எத்தனையோ வேறுபாடுகள்.

ஏதாச்சும் காரணம் இருக்கும்.

நிற்க.. அந்தி பட்டு பேசலாமே என்றால் கொஞ்சம் பொழுது சாய்ந்து இருட்டட்டும். அப்புறமா.. பேசிக்கலாம்னு.. ஹி ஹி..

chinnakkannan
28th May 2013, 01:35 PM
ஓஹ் விளக்கத்துக்கு நன்றி மதுண்ணா.. பொழுது சாய்ந்து இருட்டறது இருக்கட்டும் அந்த சிச்சுவேஷனோட பட்மாக்கிய விதமும் ஒரு அந்தி தான்..மஞ்சள் வெயில் தகதகக்கும் காஞ்சனையின் மேனியில் பட்டு!!!

madhu
28th May 2013, 01:44 PM
காஞ்சனா என்றால் தங்கம் என்றுதானே அர்த்தம் சிக்கா ;)

chinnakkannan
28th May 2013, 02:09 PM
ஆமாங்க..ஆனா காஞ்சனாவும் மஞ்சளும் சேர்ந்து வந்த நாவல் எது தெரியுமா.. கடல்புறா ஹி.ஹி..

madhu
28th May 2013, 02:33 PM
உங்களுக்கு ரெட்டையா கிடைச்சா எப்பவுமே குஷின்னு எல்லாருக்கும் தெரியுமே ( except உங்க வீ.கா) :shhh:

chinnakkannan
28th May 2013, 02:59 PM
ம்ம் முழுங்கு பாப்பா நினைப்ப நான் மாத்த விரும்பலை. :)

உங்களுக்கு ரெட்டையா கிடைச்சா எப்பவுமே குஷின்னு எல்லாருக்கும் தெரியுமே ( except உங்க வீ.கா) :shhh:

raagadevan
29th May 2013, 08:58 AM
திரைப்படம்: இரு வல்லவர்கள்
பாடல்: நான் மலரோடு தனியாக
குரல்: டி.எம். சௌந்தரராஜன் & பி. சுசீலா
வரிகள்: கவிஞர் கண்ணதாசன்
இசை: வேதா (ஷங்கர்-ஜய்கிஷனின் ஒரிஜினல் டியூண்)



http://www.youtube.com/watch?v=WgaYDz5C8n8

நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்
என் மகாராணி உனை காண ஓடோடி வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்
என் மகாராணி உனை காண ஓடோடி வந்தேன்

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்
என் மகாராணி உனை காண ஓடோடி வந்தேன்

நீ வருகின்ற வழி மீது யார் உன்னை கண்டார்
உன் வளை கொஞ்சும் கை மீது பரிசென்ன தந்தார்
நீ வருகின்ற வழி மீது யார் உன்னை கண்டார்
உன் வளை கொஞ்சும் கை மீது பரிசென்ன தந்தார்
உன் மலர் கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்
உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார்
உன் மலர் கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்
உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார்

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்
என் மகாராணி உனை காண ஓடோடி வந்தேன்

பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளை கொண்ட கையாலே மெதுவாக மூட
பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளை கொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்
என் மகாராணி உனை காண ஓடோடி வந்தேன்

rajraj
29th May 2013, 09:17 AM
சிக்கா...
அந்தக் காலத்தில் படத்தில் மூன்று பாரா பாடினால் அனேகமாக ஆடியோவில் இரண்டு பாராக்கள்தான் இருக்கும்.


ஏதாச்சும் காரணம் இருக்கும்.




Those days we had only 78 rpm records(plates). Their recording time was about 3.5 minutes (could be pushed close to 4).
33 rpm records came later. Even then they had to record all songs in a movie in a single LP record,where possible. With CDs that constraint is gone! :)

chinnakkannan
29th May 2013, 12:23 PM
நன்றி ராஜ் ராஜ் சார்..

டி எம் எஸ் பாடிய பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று..தூக்குத் தூக்கி..

ஏறாத மலைதனிலே ஜோரான கெளதாரி ரெண்டு
தானாகவே கிட்ட வந்து ததிங்கினதோம் தாளம் போடுதய்யா..

அப்புறம்
கவலைப் படாதே டொய்ங் டொய்ங்க்..பாட்டு..
சுந்தரி செளந்தரி உமையவளே.. பாட்டு ம்ம்ம்

raagadevan
1st June 2013, 05:47 PM
திரைப்படம்: அனுபவி ராஜா அனுபவி
பாடல்: மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
குரல்: டி.எம். சௌந்தரராஜன்
வரிகள்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்


http://www.youtube.com/watch?v=vQuK4A7tZIc

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
அடி ஆத்தாடி

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெதுவாப் போறவுங்க யாருமில்லே
இங்கே சரியாத் தமிழ் பேச ஆளுமில்லே
மெதுவாப் போறவுங்க யாருமில்லே
இங்கே சரியாத் தமிழ் பேச ஆளுமில்லே
ஆம்பிள்ளைக்கும் பொம்பிள்ளைக்கும்
வித்யாசம் தோணல்லே
ஆம்பிள்ளைக்கும் பொம்பிள்ளைக்கும்
வித்யாசம் தோணல்லே
அநியாயம் ஆத்தாடியோ

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

சீட்டுக்கட்டுக் கணக்காக
இங்கே வீட்டக் கட்டி இருக்காக
வீட்டக் கட்டி இருந்தாலும்
சிலர் ரோட்டு மேலே படுக்காக

பட்டணத்துத் தெருக்களிலே
ஆளு நிக்க ஒரு நிழலில்லையே
வெட்டவெளி நிலமில்லையே
நெல்லுக் கொட்ட ஒரு இடமில்லையே
அடி சக்கே

வைக்கேலாலே கன்னுக் குட்டி
மாடு எப்போ போட்டுது
கக்கத்திலே தூக்கி வச்சாக்
கத்தலையே என்னது
வைக்கேலாலே கன்னுக் குட்டி
மாடு எப்போ போட்டுது
கக்கத்திலே தூக்கி வச்சாக்
கத்தலையே என்னது
ரொக்கத்துக்கு மதிப்பில்லையே
இங்கு வெக்கத்துக்கு விலையில்லையே

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

ஊரு கெட்டுப் போனதுக்கு
மூரு மாருக்கெட்டு அடையாளம்
நாடு கெட்டுப் போனதுக்கு
மெட்ராஸு நாகரிகம் அடையாளம்

தேராட்டம் காரினிலே
ரொம்பத் திமிரோடு போறவரே
எங்க ஏரோட்டம் நின்னு போனா
உங்க காரு ஓட்டம் என்னவாகும்
ஹேஹே

காத்து வாங்க பீச்சுப் பக்கம்
காத்து நிக்கும் கூட்டமே
நேத்து வாங்கிப் போன காத்து
என்ன ஆச்சு வூட்டிலே
காத்து வாங்க பீச்சுப் பக்கம்
காத்து நிக்கும் கூட்டமே
நேத்து வாங்கிப் போன காத்து
என்ன ஆச்சு வூட்டிலே
கெட்டுப்போன புள்ளிகளா
வாழப் பட்டணத்தில் வந்தீகளா

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

மெதுவாப் போறவுங்க யாருமில்லே
இங்கே சரியாத் தமிழ் பேச ஆளுமில்லே
ஆம்பிள்ளைக்கும் பொம்பிள்ளைக்கும்
வித்யாசம் தோணல்லே
ஆம்பிள்ளைக்கும் பொம்பிள்ளைக்கும்
வித்யாசம் தோணல்லே
அநியாயம் ஆத்தாடியோ

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
அடி ஆத்தாடியோ

Designer
7th June 2013, 06:23 PM
One of my favorite songs featuring my favorite comedy actor....thnx RD!
Some of the lyrics holds true for today's Chennai as well.

raagadevan
7th June 2013, 09:53 PM
Some of the lyrics holds true for today's Chennai as well.

That is exactly what I was thinking when I posted the song!

Hi Ramky! :) LTNC!

madhu
8th June 2013, 04:07 AM
That is exactly what I was thinking when I posted the song!

Hi Ramky! :) LTNC!

except u cant see vaikkol kannukutti nowadays :)

raagadevan
8th June 2013, 04:29 AM
"Some of the lyrics holds true for today's Chennai as well." vaikkol kannukutti is not included in "some of the lyrics"! :)

madhu
8th June 2013, 04:58 AM
"Some of the lyrics holds true for today's Chennai as well." vaikkol kannukutti is not included in "some of the lyrics"! :)

அதைத்தானே நானும் சொன்னேன் !! :rotfl:

Designer
10th June 2013, 06:32 PM
Hi Ramky! :) LTNC!

Hi RD! I was busy with office work & personal affairs.

Designer
29th June 2013, 09:55 PM
"Naan endraal athu avaLum naanum" from the movie Suryagandhi (1973).

Music - M.S. Viswanathan
Singers - SPB, Jayalalithaa
Lyricist - Vaali

From the comments section -> "We can understand the inner value of the music composition only when we know the story and the song situation. The couple having won the best pair in a party sings this song. But they will be having an ego war since the female would be getting more salary and the male suffers from inferiority complex. Hence to infuse such emotions, MSV brought it through the Shehnoi piece in the first interlude. And closely watch the culminating music from 4.16 to end where the Trumpet and Shehnoi overlap."

http://www.youtube.com/watch?v=lWH2aplXjG0

raagadevan
30th June 2013, 06:29 AM
Great song, Ramky. This is one of the old classics. I remember watching the movie a long long time ago. Vaali's lyrics described what society (at least the male half of society) felt was the "perfect" wife those days! It was very well written and set to music to match the situation in the movie. If I remember correctly, the couple had to deal with a lot of day-to-day problems; one of the major reasons being the man's inferiority complex. But for the outside world, they looked like the ideal couple.

The other song in the movie, "paramasivan kazhuththil irindhu paampu kEttadhu..." written by Kannadasan, described the other side of the coin. Kannadasan himself was shown to sing the song on stage (of course in the real voice of TMS).

Designer
1st July 2013, 07:14 AM
RD, I too had watched this movie quite a long while ago. You have summed up the songs' situation aptly.

Designer
7th July 2013, 07:47 PM
Oh meri dhilrooba from the film Suriyagandhi; this song is one of the few which Madam Jaylalithaa had sung.

Singers: T.M.Soundararajan, Jayalalithaa.
Actors: Muthuraman, Jayalalithaa
Music : M.S.Viswanathan
Released in 1973

http://www.youtube.com/watch?v=ssXCCzyqMZQ

raagadevan
24th July 2013, 07:09 AM
This is my tribute to actress Manjula who passed away yesterday.
The song is from the movie MARUPIRAVI, which was a remake of PUNARJANMAM (Malayalam).
To the best of my memory, this is the first Manjula movie that I have seen!

http://www.youtube.com/watch?v=7W9BglUa-Sg

Designer
25th July 2013, 11:30 AM
In memory of Manjula :

Oruvar Meethu Oruvar Saainthu from NINAITHATHAI MUDIPPAVAN (1975) featuring Makkal Thilagam MGR and Manjula. This is one of my favorite songs of the 1970's and is nostalgic for me since I was studying in school when this film was released, and I had watched it in the cinema hall. Many pleasant childhood memories are intertwined with the songs of this film.

Music is by M.S.Viswanathan, lyrics by Vaalee, and singers are T.M.Soundararajan, P.Susheela.

http://www.youtube.com/watch?v=lRTtdf7CT_w

-------------------

Another favorite song of mine from the 1970's is one featuring Nadigar Thilagam Chevalier Sivaji Ganesan and Manjula, Malare Kurinji Malare from DR.SIVA (1975). Music is by M.S.Viswanathan, lyrics by Vaalee, and singers are K.J.Yesudas, S.Janaki.

http://www.youtube.com/watch?v=4YCm11DX3wg

raagadevan
30th July 2013, 05:17 PM
http://www.youtube.com/watch?v=TybBY9kc6lM

திரைப் படம்: பெரிய வீட்டு பண்ணக்காரன் (1990)
இசை: இளையராஜா
நடிப்பு: கனகா, கார்த்திக்
பாடகர்கள்: சித்ரா, கே.ஜே. யேசுதாஸ்

மல்லிகையே மல்லிகையே தூதாக போ
துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்து போ
நோய்க் கொண்டு நான் சிறு நூலாகினேன்
தேயாமலே பிறைபோல் ஆகிறேன்
தங்காது இனி தாங்காது

மல்லிகையே மல்லிகையே தூதாக போ
துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்து போ

சந்திரனும் சுட்டது இங்கே
சந்தனமும் போனது எங்கே
சந்திரனும் சுட்டது இங்கே
சந்தனமும் போனது எங்கே
ஒத்தையிலே நிக்கிறேன் கண்ணே
நித்திரையும் கெட்டது பெண்ணே
ஒத்தையிலே நிக்கிறேன் கண்ணே
நித்திரையும் கெட்டது பெண்ணே

மணிக்குயில் பாடும் குரல் கேட்டு வருவாயா
தனிமையில் வந்து ஒன்று கேட்டால் தருவாயா

மீண்டும் மீண்டும் நீ அதைக் கேட்டுப் பாரம்மா

மல்லிகையே மல்லிகையே தூதாக போ
துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்து போ
நோய்க் கொண்டு நான் சிறு நூலாகினேன்
தேயாமலே பிறைபோல் ஆகிறேன்
தங்காது இனி தாங்காது

மல்லிகையே மல்லிகையே தூதாக போ
துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்து போ

என் மனசு என்னிடம் இல்லை
ராத்திரியில் எத்தனை தொல்லை
என் மனசு என்னிடம் இல்லை
ராத்திரியில் எத்தனை தொல்லை
செண்பகமும் மல்லிகை மொட்டும்
வந்து வந்து வாட்டுது என்னை
செண்பகமும் மல்லிகை மொட்டும்
வந்து வந்து வாட்டுது என்னை

கனவுகள் போலே கண்ணில் நீயே வரும் நேரம்
மனதினில் பாலும் இன்பதேனும் கலந்தோடும்

ஆடிப் பாடத் தான் வரும் ஆசைத் தேறும் நீ

மல்லிகையே மல்லிகையே தூதாக போ
துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்து போ
நோய்க் கொண்டு நான் சிறு நூலாகினேன்
தேயாமலே பிறைபோல் ஆகிறேன்
தங்காது இனி தாங்காது

மல்லிகையே மல்லிகையே தூதாக போ
துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்து போ

madhu
30th July 2013, 05:17 PM
There were reports in Tamil media that yesteryear actress Kanaka passed away in Kerala, today, (July 30). It was reported that she was suffering from cancer from past seven months and she was under palliative care in Alappuzha, Kerala. Now, it has been confirmed by our source that she is alive. It was reported that the hospital sources said that Kanaka was not showing any interest and denied meeting anyone. Kanaka was diagnosed with cancer in early January this year. However, the latest news about her health status has brought a huge relief to her fans. - ONEINDIA

http://youtu.be/Fpg1IeUCMvs


ஆவி போல நடிக்கும் கனகா நிஜ வாழ்விலும் உயிரோடு இருக்கும்போதே இறந்ததாக செய்தி போட்டுட்டாங்களே !

இப்போ இந்தப் பாட்டு வந்தது வந்தது... நெஞ்சினில் நின்றது..

http://youtu.be/kpQFfBgVMHg

raagadevan
30th July 2013, 06:49 PM
There were reports in Tamil media that yesteryear actress Kanaka passed away in Kerala, today, (July 30). It was reported that she was suffering from cancer from past seven months and she was under palliative care in Alappuzha, Kerala. Now, it has been confirmed by our source that she is alive. It was reported that the hospital sources said that Kanaka was not showing any interest and denied meeting anyone. Kanaka was diagnosed with cancer in early January this year. However, the latest news about her health status has brought a huge relief to her fans. - ONEINDIA

ONEINDIA had reported the news of Kanaga's demise and even published a Eulogy, which they have now removed from their web page!

Here is a "live" interview with Kanaga! Looks like the whole thing was a publicity stunt!

http://sathiyam.tv/english/featured/actress-kanaga-exclusive-interview

raagadevan
7th August 2013, 10:48 AM
In my opinion, this is one of the most enchanting songs ever from Tamil Film Music.
The song is from the 1986 movie கடைக்கண் பார்வை.

Guess what? It is not composed by MSV, Ilaiyaraja or ARR! I don't want to give out
too many details. You are all invited to add in the details.

A very special "Thank you" to Priya for bringing the video of the song to mayyam.com

http://www.youtube.com/watch?v=eHCIEy9_CzQ

இசையின் மழையிலே உந்தன் இதயம் நனயவே
இசையின் மழையிலே உந்தன் இதயம் நனயவே
உனை நானே வழிமேலே எதிர்பார்த்தேன் மனம் பூத்தேன்
ஏழு சுரங்களில் சுகம் தரும்
இசையின் மழையிலே உந்தன் இதயம் நனயவே

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பாடிடும் ராகம் நீயன்றோ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பாடிடும் ராகம் நீயன்றோ அதிலோர் பாவம் நானன்றோ
கண் இமை தாளம் போடாதோ மனதில் கங்கை பாயாதோ
பாடிடும் ராகம் நீயன்றோ அதிலோர் பாவம் நானன்றோ
கண் இமை தாளம் போடாதோ மனதில் கங்கை பாயாதோ
மோகனம் இசைக்க முத்திரை பதிக்க
பூமியை மறந்து காற்றினில் மிதந்து
நானும் நீயும் ஆசையில் கலந்து

இசையின் மழையிலே உந்தன் இதயம் நனயவே
உனை நானே வழிமேலே எதிர்பார்த்தேன் மனம் பூத்தேன்
ஏழு சுரங்களில் சுகம் தரும்
இசையின் மழையிலே உந்தன் இதயம் நனயவே

திரனா திரன்னா திரன்னா திரானா திரனன
திரனா திரன்ன திரனா திரன்னா

நெஞ்சினில் காதல் சங்கீதம் நதியில் நீந்தும் என் தேகம்
தோள்களில் நீயே பூவாரம் நினைத்தால் எங்கும் தேனூறும்
மன்மத அரங்கம் மெல்லிசை வழங்கும்
மங்கிய விளக்கில் வாலிபம் மயங்கும்
காமன் கோவில் அர்ச்சனை நடக்கும்

இசையின் மழையிலே உந்தன் இதயம் நனயவே
உனை நானே வழிமேலே எதிர்பார்த்தேன் மனம் பூத்தேன்
ஏழு சுரங்களில் சுகம் தரும்
இசையின் மழையிலே உந்தன் இதயம் நனயவே

chinnakkannan
19th August 2013, 06:08 PM
When I was just a little girl
I asked my mother, what will I be
Will I be pretty, will I be rich
Here's what she said to me.

Que Sera, Sera,
Whatever will be, will be
The future's not ours, to see
Que Sera, Sera
What will be, will be.

When I was young, I fell in love
I asked my sweetheart what lies ahead
Will we have rainbows, day after day
Here's what my sweetheart said.

Que Sera, Sera,
Whatever will be, will be
The future's not ours, to see
Que Sera, Sera
What will be, will be.

Now I have children of my own
They ask their mother, what will I be
Will I be handsome, will I be rich
I tell them tenderly.

Que Sera, Sera,
Whatever will be, will be
The future's not ours, to see
Que Sera, Sera
What will be, will be.


இந்தப் பாட்டோட தமிழ் வெர்ஷன் தெரியுமா.

chinnakkannan
19th August 2013, 06:10 PM
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=xZbKHDPPrrc

raagadevan
19th August 2013, 06:19 PM
Here is Bhanumathy's (English) version! :)

http://www.youtube.com/watch?v=nUSLdY4mL4Q

madhu
19th August 2013, 06:29 PM
சிக்கா...
இந்த Que sera sera பாட்டையும் ஆரவல்லி படத்தில் வரும் "சின்னப் பெண்ணான போதிலே" பாட்டையும் பத்தி ஏற்கனவே எக்கசக்கமான டிஸ்கஷன் நடந்திருக்கே..

chinnakkannan
19th August 2013, 06:33 PM
அச்சச்சோ எனக்குத் தெரியாது..திடீர்னு பார்த்ததுல எழுதிட்டேன்..லிங்க் கொடுங்க

priya32
20th August 2013, 06:37 PM
What a brilliant transformation of a (semi classical) solo song to a duet song. Very magical to listen to in both languages without losing the spirit of both songs!!!

ILAIYARAJA!!!

http://www.youtube.com/watch?v=ZLpSPE6VvFY

http://www.youtube.com/watch?v=ZPEcdm6lmoc

madhu
20th August 2013, 07:57 PM
thats lovely piriya !!!

raagadevan
21st August 2013, 12:47 AM
What a brilliant transformation of a (semi classical) solo song to a duet song. Very magical to listen to in both languages without losing the spirit of both songs!!!

Good ones Priya! Never heard the Tamil version until now!

chinnakkannan
5th September 2013, 12:05 PM
படத்திற்காக எழுதப் பட்ட வரிகள் என்றாலும் பாட்டை மட்டும் படம் பார்க்காமல் தனியாகக் கேட்டால் என்ன தோன்றும்..?

அந்தப் பெண் ஏதோ ஒரு சோகத்தில் உறக்கம் வராமல் இருக்கிறாள்..சோகத்திற்கு மருந்தாய் இசை வருகிறது..புல்லாங்குழல்..இசைப்பவன் அவன் மனதில் இருக்கும் கண்ணனா..தெரியவில்லை.. மீண்டும் மீண்டும் கேட்கிறாள்..சமயத்தில் நின்று விடும் இசை மறுபடியும் தொடர்கிறது..ம்ம் அவள் சோகமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது..

இந்தப் பாடல் பாடியவர் இன்று நம்மிடம் இல்லை..அழகான மிக மென்மையான குரல்வளத்துக்குச் சொந்தக் காரி.. மேலோகக் கண்ணன், போதும்மா நீ நம்ம ஊர்ல பாடினது கம் வித் மி எனக் கூப்பிட்டிருப்பானோ என்னவோ..சின்ன வயதிலேயே சென்றுவிட்டார்.. ஸ்வர்ண லதா..

இனி பாடல்:
**
எவனோ ஒருவன் வாசிக்கிறான்...இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்
தவம் போல் இருந்து யோசிக்கிறேன் அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்

கேட்டு கேட்டு நான் கிறங்குகிறேன் கேட்பதை எவனோ அறியவில்லை
காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே அவன் ஊதும் ரகசியம் புரியவில்லை

எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்

புல்லாங்குழலே பூங்குழலே நீயும் நானும் ஒரு ஜாதி
உள்ளே உறங்கும் ஏக்கத்திலே உனக்கும் எனக்கும் சரி பாதி
கண்களை வருடும் தேனிசையில் என் காலம் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்

எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்

உறக்கம் இல்லை முன்னிரவில் என் உள் மனதில் ஒரு மாறுதலா
இரக்கம் இல்லை இரவுகளில் இது எவனோ அனுப்பும் மாறுதலா
எந்தம் சோகம் தீர்வதற்கு இது போல் மருந்து பிரிதில்லையே
அந்தக் குழலைப் போல் அழுவதற்கு அத்தனை கண்கள் எனக்கில்லையே

எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்

**
வரிகள் வைரமுத்து.. அவருடைய முத்துக்களில் ஒன்று இந்தப் பாடல்..

Shakthiprabha
11th September 2013, 10:20 PM
http://www.youtube.com/watch?v=PUthAiBUaDk

தீர்த்த கரையினிலே தெற்கு மூலையில் ஷெண்பக தொட்டத்திலே....
காத்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே பாங்கியோடென்று சொன்னாய்
வார்த்தை தவறி விட்டாய் அடி கண்ணம்மா....
மார்பு துடிக்குதடி.....
பார்த்தவிடத்தில் எல்லாம் உன்னை போலவே...பாவை தெரியுதடி..ஆ......பாவை தெரியுதடி

...

மேனி கொதிக்குதடி..தலை சுற்றியே வேதனை செய்குதடி...
வானின் இடத்தை எல்லாம் இந்த வெண்ணிலா வந்து தழுவுது பார்
மோனத்திருக்குதடி இவ்வையகம் மூழ்கி துயிலினிலே...
நான் ஒருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத்துழலுவதோ.............
நான் ஒருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத்துழலுவதோ..
தீர்த்த கரையில் கரையினிலே தெற்கு மூலையில்

raagadevan
14th October 2013, 09:56 AM
திரைப் படம்: ஏழாவது மனிதன் (1982)
கவிதை: பாரதியார்
இசை: எல். வைத்யநாதன்
குரல் : கே. ஜே. யேசுதாஸ் & நீரஜா
நடிப்பு: ரத்னா & ரகுவரன்

https://www.youtube.com/watch?v=0W0x5S6R3PA

பாயுமொளி நீயெனக்கு
பார்க்கும் விழி நானுனக்கு
தோயும் மது நீயெனக்கு
தும்பியடி நானுனக்கு
வாயுரைக்க வருகுதில்லை
வாழி நின்றன் மேன்மையெல்லாம்
தூய சுடர் வானொளியே
சூறையமுதே கண்ணம்மா

வீணையடி நீயெனக்கு
மேவும் விரல் நானுனக்கு
வீணையடி நீயெனக்கு
மேவும் விரல் நானுனக்கு
பூணும் வடம் நீயெனக்கு
புது வயிரம் நானுனக்கு
வீணையடி நீயெனக்கு
மேவும் விரல் நானுனக்கு
பூணும் வடம் நீயெனக்கு
புது வயிரம் நானுனக்கு
வீணையடி நீயெனக்கு
மேவும் விரல் நானுனக்கு

வான மழை நீயெனக்கு
வண்ண மயில் நானுனக்கு
வான மழை நீயெனக்கு
வண்ண மயில் நானுனக்கு
பானமடி நீயெனக்கு
பாண்டமடி நானுனக்கு
ஞான ஒளி வீசுதடி
நங்கை நின்றன் சோதிமுகம்
ஊனமறு நல்லழகே நல்லழகே
ஊனமறு நல்லழகே
ஊறு சுவையே கண்ணம்மா

காதலடி நீயெனக்கு
காந்தமடி நானுனக்கு
வேதமடி நீயெனக்கு
வித்தையடி நானுனக்கு
போதமுற்ற போதினிலே
பொங்கி வருந் தீஞ்சுவையே
நாத வடிவானவளே
நாத வடிவானவளே
நல்ல உயிரே கண்ணம்மா

வீணையடி நீயெனக்கு
மேவும் விரல் நானுனக்கு...

raagadevan
21st October 2013, 09:10 AM
http://www.youtube.com/watch?v=E_wZd_gyZ7k

எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
என்னுயிர் என்றும் உனைச் சேரும்

எத்தனை காலம் வாழ்ந்தாலும்
என்னுயிர் ச்வாசம் உனதாகும்

உன் மூச்சில் இருந்து
என் மூச்சை எடுத்து
நான் வாழ்ந்து கொள்கிறேன் அன்பே
நீ வேணுண்டா என் செல்லமே
நீ வேணுண்டா செல்லமே

நீ வேணுண்டா என் செல்லமே
நீ வேணுண்டா செல்லமே

ஓ எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
என்னுயிர் என்றும் உனைச் சேரும்

எத்தனை காலம் வாழ்ந்தாலும்
என்னுயிர் ச்வாசம் உனதாகும்

மனசுக்குள்ளே வாசல் தெளித்து
உந்தன் பெயரை கோலம் போட்டு
காலம் எல்லாம் காவல் இருப்பேனே

உயிர் கரையிலே உன் கால் தடம்
மனச் சுவரிலே உன் புகைப் படம்

உன் சின்னச் சின்ன மீசையினை
நுனி பல்லில் கடித்திருப்பேன்ன்

உன் ஈரம் சொட்டும் கூந்தல் துளி
தீர்த்தம் என்று குடித்து கொள்வேன்

என் மேலே பாட்டெழுது
உயிர் காதல் சொல் எடுத்து

நம் உயிரை சேர்த்தெடுத்து
அவன் போட்டான் கையெழுத்து

எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
என்னுயிர் என்றும் உனைச் சேரும்

எத்தனை காலம் வாழ்ந்தாலும்
என்னுயிர் ச்வாசம் உனதாகும்

உன்னை பார்க்க கண்கள் இமைக்கும்
இமைக்கும் நொடியில் பிரிவு கணக்கும்
இமைகள் இல்லா கண்கள் கேட்பேனே

நீ பார்கிறாய் நான் சரிகிறேன்
நீ கேட்கிறாய் நான் தருகிறேன்

நீ வீட்டுக்குள்ளே வந்ததுமே
உன்னை கட்டிப் பிடித்து கொள்வேன்

நீ கட்டிக் கொள்ள உன்னை மெல்ல
மெத்தன பக்கம் கூட்டி செல்வேன்

நான் மறுப்பேன் முதல் தடவை
தலை குனிவேன் மறு தடவை

நான் பெறுவேன் சில தடவை
பின்பு தருவேன் உன் நகலை

ஓ எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
என்னுயிர் என்றும் உனைச் சேரும்

எத்தனை காலம் வாழ்ந்தாலும்
என்னுயிர் ச்வாசம் உனதாகும்

உன் மூச்சில் இருந்து
என் மூச்சை எடுத்து
நான் வாழ்ந்துகொள்கிறேன் அன்பே

நீ வேணுண்டா என் செல்லமே
நீ வேணுண்டா செல்லமே

நீ வேணுண்டா என் செல்லமே
நீ வேணுண்டா...

raagadevan
26th October 2013, 08:49 AM
My ongoing tribute to கவிஞ்சர் வாலி...

படம்: பஞ்சவர்ணக் கிளி (1965)
வரிகள்: வாலி
இசை: விச்வநாதன் / ராமமூர்த்தி
பாடகன்: டி.எம். சௌந்தர்ராஜன்

http://www.youtube.com/watch?v=qKSYYFpMQNo

அவளுக்கும் தமிழென்று பேர்
என்றும் அவளெந்தன் உள்ளத்தில்
அசைகின்ற தேர்
அசைகின்ற தேர்

அவளுக்கும் தமிழென்று பேர்
என்றும் அவளெந்தன் உள்ளத்தில்
அசைகின்ற தேர்
அசைகின்ற தேர்

அவளுக்கு நிலவென்று பேர்
வண்ண மலர் கொஞ்சும்
குழலங்கம் முகிலுக்கு நேர்
அவளுக்கு குயிலென்று பேர்
அந்த குயில் கொண்ட குரல் கண்டு
கொண்டாடும் ஊர்
அவளுக்கு அன்பென்று பேர்

அவளுக்கு அன்பென்று பேர்
அந்த அன்பென்ற பொருள்
நல்ல பெண்மைக்கு வேர்
பெண்மைக்கு வேர்

அவளுக்கும் தமிழென்று பேர்
என்றும் அவளெந்தன் உள்ளத்தில்
அசைகின்ற தேர்
அசைகின்ற தேர்

அவள் எந்தன் அறிவுக்கு நூல்
அவள் மொழிகின்ற வார்த்தைகள்
கவிதைக்கு மேல்
கவிதைக்கு மேல்
அவளுக்கு அழகென்று பேர்
அந்த அழகெந்தன் உள்ளத்தை
உழுகின்ற ஏர்
உழுகின்ற ஏர்

அவளுக்கும் தமிழென்று பேர்
என்றும் அவளெந்தன் உள்ளத்தில்
அசைகின்ற தேர்
அசைகின்ற தேர்

அவளுக்கு உயிர் என்று பேர்
என்றும் அவள் எந்தன் வாழ்வெனும்
வயலுக்கு நீர்
வயலுக்கு நீர்
அவள் எந்தன் நினைவுக்குத் தேன்
இந்த மனம் என்னும் கடலுக்கு
கரை கண்ட வான்
அவள் எந்தன் நினைவுக்குத் தேன்
இந்த மனம் என்னும் கடலுக்கு
கரை கண்ட வான்

அவளுக்கும் தமிழென்று பேர்
என்றும் அவளெந்தன் உள்ளத்தில்
அசைகின்ற தேர்
அசைகின்ற தேர்

raagadevan
4th November 2013, 10:34 AM
திரைப்படம்: கலைஞன்
இசை: இளையராஜா
வரிகள்: வாலி
பாடியவர்: கே.ஜே. யேசுதாஸ் & எஸ். ஜானகி

http://www.youtube.com/watch?v=dwGN0zudcU4

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திர் திர் தில்லானா
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திர் திர் தில்லானா
இசையின் ஸ்வரங்கள் தேனா
இசைக்கும் குயில் நீ தானா வா

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திர் திர் தில்லானா

பனியில் நனையும் மார்கழிப் பூவே
எனை நீ பிரிந்தால் ஏதொரு வாழ்வே

உனக்கென பிறந்தவள் நானா
நிலவுக்கு துணை இந்த வானா

வாழ்ந்தேனே உறவின்றி முன்நாள்
வந்தாயே உறவாக இந்நாள்

எந்தன் நெஞ்சில் ஹோ… ஹும்ம்... ஹும்ம்…ம்ம்...

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திர் திர் தில்லானா
இசையின் ஸ்வரங்கள் தேனா
இசைக்கும் குயில் நீ தானா வா

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திர் திர் தில்லானா

ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ச க ரி மா க ரி ச னி ச நி ப ம ப னி ச கா ரீ

சுகங்கள் மெதுவாய் நீ தர வேண்டும்
நகங்கள் பதிந்தால் காயங்கள் தோன்றும்

உதடுகள் உரசிடத் தானே
வலிகளும் குறைந்திடும் மானே

நான் சூடும் நூலாடை போலே
நீயாடு பூ மேனி மேலே

எந்தன் நெஞ்சில் ஹோ… ஹும்ம்... ஹும்ம்…ம்ம்...
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திர் திர் தில்லானா

இசையின் ஸ்வரங்கள் தேனா

இசைக்கும் குயில் நீ தானா வா

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா

எண்ணம் எங்கும் நீ பாடும் திர் திர் தில்லானா

Shakthiprabha
9th November 2013, 11:01 PM
http://www.youtube.com/watch?v=LOHnjFhUiWk

raagadevan
15th November 2013, 07:48 AM
Belated Birthday wishes to P. Susheela…

“jaanaki jaane…” is a Shri Raam bhajan in Sanskrit written by a Mallu Muslim (Yusuf Ali Kecheri);
set to music by a North Indian Muslim (Naushad Ali); sung by a Telugu Hindu (P. Susheela);
for a Mallu movie (DHWANI); and I am posting this on MAYYAM, the Tamil Film Music web page!
By the way, there is another version of this bhajan sung by a Mallu Christian (K.J. Yesudas).
As long as there are open minded, innovative and enlightened people who respect others,
however different they are, I would hope MY INDIA would survive and thrive; in spite of the
negativity, narrow-mindedness and herd mentality that seem to be becoming
popular these days!

http://www.youtube.com/watch?v=m_VO33UioRg

raamaa... raamaa... raamaa...

jaanaki jaane raamaa jaanaki jaane
kadhana nidhaanam naa hum jaane
mOksha kavaadam naa hum jaane
jaanaki jaane raamaa raaamaa
raamaa… jaanaki jaane… raamaa

vishaadha kaale sakhaa tvameva
bhayaandhakaare prabhaa tvameva
vishaadha kaale sakhaa tvameva
bhayaandhakaare prabhaa tvameva

bhavaabdhi nauka twameva dhevaa
bhavaabdhi nauka twameva dhevaa
bhaje bhavantham ramaabhi raamaa
bhaje bhavantham ramaabhi raamaa

jaanaki jane raamaa raaamaa
raamaa raamaa jaanaki jaane raamaa

dhayaasamethaa sudhaanikethaa
chinmakaranthaa nathamunivrundhaa
dhayaasamethaa sudhaanikethaa
chinmakarandhaa nathamunivrundhaa
aagamasaaraa jithasamsaaaraa
aaaa... aaaa...
aagamasaaaraa jithasamsaaraa
bhaje bhavantham manObhi raamaa
bhaje bhavantham manObhi raamaa

jaanaki jaane raama jaanaki jaane
kadhana nidhaanam naa hum jaane
mOksha kavaadam naa hum jaane
jaanaki jane raamaa raaamaa
raama jaanaki jaane... raamaa…


KJY version:

http://www.youtube.com/watch?v=NenKsQB2N5w

Shakthiprabha
16th November 2013, 09:53 PM
My cousin sings this song very well.
HIS voice = typical KJY
Ah! Memories.... thanks!!
LOL and I used to think he sings a bhajan and non filmi :))
Now, I know its a movie song!!

raagadevan
16th November 2013, 10:11 PM
LOL and I used to think he sings a bhajan and non filmi :))
Now, I know its a movie song!!

Glad to know that the song (bhajan) is nostalgic :)

raagadevan
5th December 2013, 07:51 PM
Continuing with the theme of respecting others; irrespective of what language they speak,
religion they believe in, and country they live in; here is one of my favourite Tamil Film songs.
For this song that praises and glorifies the Tamil language, lyrics are by கவிஞர் கண்ணதாசன்,
set to music by Malayalam music director Devarajan, for the Tamil remake of the Malayalam
classic துலாபாரம். The movie (in Malayalam and Tamil) was directed by A. (Aloysius) Vincent.
By the way, Vincent was the cinimatographer (cameraman) for almost all of (C.V.) Sridhar's
classic Tamil movies, as well as several famous Hindi and other language movies . The original
Malayalam version of துலாபாரம் won the National Award for the Best Feature Film;
and Sharada (who is from Andhra Pradesh) won the National Award for Best Actress!

Here it is:

http://www.youtube.com/watch?v=9fPHG8IE-vU

chinnakkannan
6th December 2013, 04:14 PM
--இளமை இதோ இதோ..

*
ஓ நோ… நான் இந்தப் பாடலைச் சொல்லப்போவதில்லை.. பொதுவாக இளமை.
.*
ஒரு முறை தான் வரும் கதைசொல்லக்கூடும் உல்லாசம் எல்லாவும் காட்டும் எனப் பாட்டாக வந்த இளமை அப்பாவிற்கும் வரும்.. பிள்ளைக்கும் வரும் பேரனுக்கும் வரும்…
*
என்னாபா எய்தறான் இந்த ஆளு என நினைக்க வேண்டாம்..
*
அப்பா தனது இளமைக்காலத்தில் ஒரு பாடல் எழுதியிருக்கிறார்..
*
சலசலவென நீரோடையின் சத்தத்தைப் போல அழகாய் வேகமாய்ப் போகும் இசை.. இடங்களோ அழகுகொஞ்சியிருக்கும் இலங்கை நகரம்.. ஆடிப் பாடும் இருவரோ யங் யங் ஹீரோ ஹீரோயின்.. வெகு வெகு இளமையானவர்கள்..இருவருக்கும் காதல்.. எனில் துள்ளலும் துடிப்பு உண்டு.. எனவே துள்ளல் இசை.. துள்ளல் இசைக்கு துடிப்பாய் எழுதவேண்டும்.. எழுதிவிட்டார்
*.
. புதியதல்ல முத்தங்கள்
இனி பொய்யாய் வேஷம் போடாதே
உள்ளம் எல்லாம் என் சொந்தம் அதை உள்ளங்கையால் மூடாதே
காதல் வந்தால் கட்டில் மேல் கண்ணீரா கூடாதே
கண்கள் பார்த்து ஐ லவ் யு சொல்லிப்பார் ஓடாதே
*
பாடல் தெரிந்திருக்குமே ஜூலை மாதம் வந்தால் ஜோடி சேரும் வயசைச் சொன்னவர் வைரமுத்து..பாடியவர்கள் எஸ்பிபி அனுபமா..ஆடியவர்கள் வினீத், நிருபமா(க்யூட் பொண்ணு என்ன ஆனார்..தெரியவில்லை)
*
பையன் அப்பாவை விடப் பழமை வாதி..ஓ எப்படி..
*
இளமைத்துடிப்பு இருக்கிறது..அதே சமயத்தில் அழகுதமிழ் வார்த்தைகளப் பயன் படுத்த வேண்டும் என்ற அக்கறை ஓடுகிறது.. அப்பா எழுதிய கவிதை வரி போல ரத்தம் புத்தம் புதுசு.
*.
அது சரி ஈஈ என்ன பாட்டா.?
*.
அந்தப் பெண். கொஞ்சம் நெடு நாள் ஊறியகுலோப் ஜாமூனைப் போல அழகானவள் இனிமையானவள்.. அந்த ஹீரோ இளைஞன்.. அவன் சிரிப்பில் க்ளோஸப் மின்னல்.. பளீர் ரின் வெண்மை..
*
..காதலிக்கவும் மாட்டேன் என்கிறான்.. ஆனால் அந்தப் பெண்ணின் மீது சின்னதாய் ஈர்ப்பு வருகிறது..எனில் பாடலும் வருகிறது
*..
சந்திக்காத கண்களில் இன்பங்கள்
செய்ய போகிறேன்
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்
பெய்ய போகிறேன்
*
அன்பின் ஆலை ஆனாய்
ஏங்கும் ஏழை நானாய்
தண்ணீரை தேடும் மீனாய்
*
ஹை.. பாட்டு நன்னாயிருக்கே எனக் கேட்டதோடு மறந்து விடுவோம்.. ஆனால் ஒரு வார்த்தை நிரடும்
*
சுண்டல் தெரியும்..அது என்ன கொண்டல்?
*.
. கொண்டல் பழந்தமிழ் வார்த்தையாம்.. அதன் அர்த்தம் மேகம்.
*.
எனில் யோசிக்காது மழையைப் பொழியும் மேகமாய் அவள் மீது பெய்யப் போகிறானாம் அன்பை..சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய் எனப் பாடல் வரும்போது ஹீரோ எடுத்துச்செல்லும் டீ கிளாஸ்கள் சற்றே சரிந்து டீ விழுவது டைரக்டோரியல் டச்
*
அவளுக்கோ கண்களின் வழியாகத் தெரியும் ஏக்கத்தை வார்த்தைகளில் காட்டுகிறாள்..அன்பின் ஆலை ஆனாய்
*
ம்ம் மதன் கார்க்கி..அருமை....வைர முத்து பெற்ற வயிற்றில் ப்ரலைன்ஸ் ஐஸ்க்ரீம் கட்டிக் கொள்ளலாம்..இல்லை..சாப்பிட்டுக் கொள்ளலாம்!
*
பாடல் பாடிய உன்னி மேனன், சித்ரா செளமியா அண்ட் இசை சரத்.நடித்திருப்பவர்கள் சித்தார்த் முழியும் முழியுமான நித்யா மேனன்..படம் 180 டிகிரி..
*.
இது அப்பா அளவுக்கு வேகப்பாடல் இல்லையானாலும் இனிமையாக இருக்கும்..ஏன்.. ராகம் அப்படி.. கரகரப் ப்ரியா.. அப்பா எழுதிய பாடலின் ராகம்.. ம்ம்ம் நீங்கள் சொல்லத்தானே போகிறீர்கள்
.*

chinnakkannan
6th December 2013, 04:19 PM
ராகதேவரே நீங்க்ள் கரகரப் ப்ரியாவிற்காக இந்தப் பாடலை வீடியோவிட்டிருந்தீர்கள் இல்லையா..அதன்பின்னர் எழுதியது தான் மேற்கண்டது..ஜீலை மாதம் வந்தால் - என்ன ராகம்? :)

rajraj
6th December 2013, 09:38 PM
chinnakkaNnan: Here is the composition by ThiruppaaNaaLvaar:

koNdal vaNNanai kovalanai veNNai....

http://youtu.be/watch?v=_Xp2iECl9e8

(this clip by Bombay Jayashri does not load. Try youtube)

From Chennai Express:

http://www.youtube.com/watch?v=hEjEYpHoXEg

madhu
6th December 2013, 09:52 PM
ஆழ்வார் மட்டுமா... நால்வர் பதிகத்திலும் கொண்டல் உண்டு

கொண்டல் சேர் கோபுரம், கோலம் ஆர் மாளிகை,
கண்டலும் கைதையும் கமலம் ஆர் வாவியும்,
வண்டு உலாம் பொழில், அணி மயேந்திரப்பள்ளியுள்,
செண்டு சேர் விடையினான் திருந்து அடி பணிமினே!

பொன்னியின் செல்வனில் பூங்குழலி சொல்லுவாளே... "தை மாசி மாதங்களில் கொண்டல் காற்று அடிக்கும். இரவோடு இரவாக இலங்கைக்குப் போய் வந்து விடலாம்" என்று....

ஏதோ முருகன் பற்றிய பிள்ளைத்தமிழில் கூட "கொண்டல் தரு நித்திலந்தனக்கும் கூறுந்தரமுண்டு" அப்படின்னு வரும்.

அம்பிகாபதி படத்தில் "அந்தமேவும் அரவிந்த மா மலரில்" பாட்டில் டி.எம்.எஸ் "கொண்டல் நாணும் குழல் செண்டை நாடும் குழல் வண்டு நாணும் விழியாள் " அப்படின்னு பாடுவார்.

சிக்கா.. உங்க கொண்டல் கொண்டைக்கடலை சுண்டலை நினைவுபடுத்தி விட்டது.. :slurp:

chinnakkannan
7th December 2013, 01:18 AM
Wow..Thanks rajraj sir and madhunna..சென்னை எக்ஸ்ப்ரஸ் சமீபத்தில் தான் பார்த்தேன் இந்தப் பாட்டையும்.. ஊன்றிக்கவனிக்கவில்லை..காரணம் தீபிகா :) நன்றி..

நன்றி மதுண்ணா நால்வர் பதிகம் நான் அறியாத ஒன்று.பொ.செ மறுபடி எடுத்துப் பார்க்க வேண்டும்..கொ.க சுண்டல் எனிடைம் டிஃபனாக்கும் :)

Shakthiprabha
7th December 2013, 10:23 PM
nice discussion. new words!

raagadevan
7th December 2013, 11:09 PM
Thank you Chinnakkannan for reminding me of the discussion we had long ago about

சந்திக்காத கண்களில் இன்பங்கள்
செய்யப் போகிறேன்
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்
பெய்யப் போகிறேன்...

This is the song that made me start to like Madhan Karky! :)

rajraj
8th December 2013, 02:50 AM
சென்னை எக்ஸ்ப்ரஸ் சமீபத்தில் தான் பார்த்தேன் இந்தப் பாட்டையும்.. ஊன்றிக்கவனிக்கவில்லை..காரணம் தீபிகா :)

vizhikku uNavu illaadhapodhu siridhu sevikkum eeyappadum? :) pudhiya pazhamozhi! :lol:

chinnakkannan
8th December 2013, 10:57 AM
raj raj sir :) ram leelaa paartheerkaLaa..illai endraal paarungkaL..:)

rajraj
9th December 2013, 06:40 AM
ram leelaa paartheerkaLaa..illai endraal paarungkaL..:)

I stopped watching movies a few years back. The last movie I watched was about Mathematician Ramanujan, The Man Who Knew Infinity. :)

madhu
9th December 2013, 08:42 AM
raj raj sir :) ram leelaa paartheerkaLaa..illai endraal paarungkaL..:)

chikka.. neenga angeyum Ram-ai parthirukka matteenga... Leela-vai mattumthan parthirupeenga :yessir:

chinnakkannan
9th December 2013, 10:03 AM
லீலா பத்தி எஃப் பி ல விரிவா எழுதியிருந்தேனே :) படிக்கலையா

chinnakkannan
9th December 2013, 10:19 AM
நண்பர்கள் எல்லாம் கம்பராமாயணம் எனத் தொடர்ந்து படித்துக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருக்க, நானும் வால்மீகி ராமாயணம் படித்துக் கொண்டு இருக்கும் போதில் நானும் அது சம்பந்தமாக ஏதாகிலும் எழுத வேண்டும் என மனதுக்குள் குறுகுறுத்தவண்ணம் இருக்குங்கால் சரி என முடிவெடுத்து- ராம் லீலா பார்த்துவிட்டேன்

நன்றாக இரண்டு கிலோ பாதாமை அரைத்து சர்க்கரையிட்டு காய்ச்சிக் கிளறி பெரிய வட்ட வடிவமான தட்டில்போட்டுப் பரத்தினால் இருக்கும் வெளிர்மஞ்சள் நிறத்தைப் போன்ற பளபள முதுகுடன் தீபிகா படுகோனே..கூட அதே பாதாம் கேக்கில் கொஞ்சம் குங்குமப் பூ சிற்சில கோடுகளாய்ப் போட்டாற்போல் பட்டுக் கயிறுகள்..இவை இப்படியென்றால் -- பார்க்கும் இளம்,கிழம் வயதினரை லோ லோ என்று அலையவைத்திடும் லோ நெக் ஜாக்கெட் என படம் நெடுகிலும் வருகிறார்.. நடிகையாவதற்கு முன் போஸ்ட் ஆஃபீஸில் வேலை பார்த்தவரோ என்னவோ..அவ்வப்போது ரன்பீர் சிங்கிற்கு பச்சக் பச்சக் என முத்தம் கொடுத்துக் கொண்டே இருக்கிறார் படம் நெடுகிலும்(கொடுத்து வைத்த பாவி- நற நற)..ரன்பீர் சிங்க் தாடியும் சிக்ஸ்பேக் உடற்கட்டுமாக ரொமான்ஸ், ஆட்டம் பாட்டம் என அவர் பங்கும் சரியாய்த் தான் இருக்கிறது..

பாடல்கள், காட்சிகள் எல்லாம் பிரம்மாண்டம் பிரம்மாண்டம்..கதை நடக்கும் காலம் என்றால் துப்பாக்கிகளும் இருக்கிறது செல்போனும் இருக்கிறது..குழப்பம்..

அதுவும் ஒரு பாடலில் சாம்பிராணிப் புகையோ வேறோஎன்னவோ ஒரு ஒன்றரை முழ நீள இடைப் பிரதேசத்துடன் கை உயர்த்தி தீபிகா தூபம் போட்டவண்ணம் பாடுகையில் பார்ப்பவர்கள் பற்றிக் கொள்கிறார்கள்..

ஹிந்தி எனக்கே கொஞ்சம் அரை குறைதான்..தெரிந்த என் வீ.காவும் கொஞ்சம் கடினம் தான் என்றார்..சப்டைட்டில்கள் வந்தால் மறுபடி ஒருமுறை பார்க்க வேண்டும்..

கதை..ம்ம் சொல்லிக் கொள்ளும் படியாக ஒன்றும் இல்லை..ராம் ஹீரோ பெயர்; ஹீரோயின் பெயர் லீலா குஜராத்தில் ரான் என்ற இடத்தில் நடப்பதாக- இருவரும் எதிர் எதிர் கோஷ்டியைச் சேர்ந்தவர்கள்..பின் என்ன..உங்கள் கற்பனை சமையலறையிலிருந்து பெப்பர் சால்ட் போட்டுக் கதை பண்ணுங்கள்..ராம் லீலா ரெடி..

கடைசியில் க்ளைமேக்ஸ் மிகச் சிறப்பு என எழுதியிருந்தனர் அனைவரும்..பார்த்தால் ஹீரோ ஹீரோயின் இருவரும் சு.கொ. செ.போகிறார்கள்..ம்ம்

இருப்பினும் பிரம்மாண்டம், தீபிகா படுகோனே( கொஞ்சம் என் மனதில் இருக்கும் தேவிகாவை முட்டிப் பார்க்கிறார்), போனால் போகிறது ரன்பீர் சிங்,ஒருசில பாடல்கள் என்பதற்காகப் பார்க்கலாம்..

raagadevan
9th December 2013, 07:08 PM
I am re-posting this song; the video as well as lyrics, along with chinnakkaNNan's
recent write up about it; in order for everyone to appreciate/enjoy it one more time! Here it goes...

http://www.youtube.com/watch?v=YzGJe9xg8oE

சந்திக்காத கண்களில் இன்பங்கள்
செய்யப் போகிறேன்
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்
பெய்யப் போகிறேன்
அன்பின் ஆலை ஆனாய்
ஏங்கும் ஏழை நானாய்
தண்ணீரைத் தேடும் மீனாய்
சந்திக்காத கண்களில் இன்பங்கள்
செய்யப் போகிறேன்

ஊகம் செய்தேன் இல்லை
மோகம் உன் மீதானேன்
கதைகள் கதைகள் கதைத்து
விட்டுப் போகாமல்
விதைகள் விதைகள் விதைத்து
விட்டுப் போவோமே

ரி...நி...க...ரி
திசை அறியா
ரி...ம...நி...ப...க...ரி
பறவைகளாய்
நி ரி ஸா...நீ...ரி...நான்...க
நீள்...ம...வான்...ப த நி ஸா
வெளியிலே மிதக்கிறோம்

சந்திக்காத கண்களில் இன்பங்கள்
செய்யப் போகிறேன்
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்
பெய்யப் போகிறேன்

போகும் நம் தூரங்கள்
நீளம் தான் கூடாதோ
இணையும் முனையம்
இதயம் என்று ஆனாலே
பயணம் முடியும் பயமும்
விட்டுப் போகாதோ

த...நி...த...ம...க...ரி
முடிவு அறியா
ரி...ப...ம...நி...ப...க...ரி
அடி வானமாய்
ரி நி ஸா...ஏன்...ரி...ஏன்...க
நீ...ம...நான்...ப த நி ஸா
தினம் தினம் தொடர்கிறோம்

சந்திக்காத கண்களில் இன்பங்கள்
செய்யப் போகிறேன்
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்
பெய்யப் போகிறேன்
அன்பின் ஆலை ஆனாய்
ஏங்கும் ஏழை நானாய்
தண்ணீரைத் தேடும் மீனாய்...



--இளமை இதோ இதோ..

*
ஓ நோ… நான் இந்தப் பாடலைச் சொல்லப்போவதில்லை.. பொதுவாக இளமை.
.*
ஒரு முறை தான் வரும் கதைசொல்லக்கூடும் உல்லாசம் எல்லாவும் காட்டும் எனப் பாட்டாக வந்த இளமை அப்பாவிற்கும் வரும்.. பிள்ளைக்கும் வரும் பேரனுக்கும் வரும்…
*
என்னாபா எய்தறான் இந்த ஆளு என நினைக்க வேண்டாம்..
*
அப்பா தனது இளமைக்காலத்தில் ஒரு பாடல் எழுதியிருக்கிறார்..
*
சலசலவென நீரோடையின் சத்தத்தைப் போல அழகாய் வேகமாய்ப் போகும் இசை.. இடங்களோ அழகுகொஞ்சியிருக்கும் இலங்கை நகரம்.. ஆடிப் பாடும் இருவரோ யங் யங் ஹீரோ ஹீரோயின்.. வெகு வெகு இளமையானவர்கள்..இருவருக்கும் காதல்.. எனில் துள்ளலும் துடிப்பு உண்டு.. எனவே துள்ளல் இசை.. துள்ளல் இசைக்கு துடிப்பாய் எழுதவேண்டும்.. எழுதிவிட்டார்
*.
. புதியதல்ல முத்தங்கள்
இனி பொய்யாய் வேஷம் போடாதே
உள்ளம் எல்லாம் என் சொந்தம் அதை உள்ளங்கையால் மூடாதே
காதல் வந்தால் கட்டில் மேல் கண்ணீரா கூடாதே
கண்கள் பார்த்து ஐ லவ் யு சொல்லிப்பார் ஓடாதே
*
பாடல் தெரிந்திருக்குமே ஜூலை மாதம் வந்தால் ஜோடி சேரும் வயசைச் சொன்னவர் வைரமுத்து..பாடியவர்கள் எஸ்பிபி அனுபமா..ஆடியவர்கள் வினீத், நிருபமா(க்யூட் பொண்ணு என்ன ஆனார்..தெரியவில்லை)
*
பையன் அப்பாவை விடப் பழமை வாதி..ஓ எப்படி..
*
இளமைத்துடிப்பு இருக்கிறது..அதே சமயத்தில் அழகுதமிழ் வார்த்தைகளப் பயன் படுத்த வேண்டும் என்ற அக்கறை ஓடுகிறது.. அப்பா எழுதிய கவிதை வரி போல ரத்தம் புத்தம் புதுசு.
*.
அது சரி ஈஈ என்ன பாட்டா.?
*.
அந்தப் பெண். கொஞ்சம் நெடு நாள் ஊறியகுலோப் ஜாமூனைப் போல அழகானவள் இனிமையானவள்.. அந்த ஹீரோ இளைஞன்.. அவன் சிரிப்பில் க்ளோஸப் மின்னல்.. பளீர் ரின் வெண்மை..
*
..காதலிக்கவும் மாட்டேன் என்கிறான்.. ஆனால் அந்தப் பெண்ணின் மீது சின்னதாய் ஈர்ப்பு வருகிறது..எனில் பாடலும் வருகிறது
*..
சந்திக்காத கண்களில் இன்பங்கள்
செய்ய போகிறேன்
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்
பெய்ய போகிறேன்
*
அன்பின் ஆலை ஆனாய்
ஏங்கும் ஏழை நானாய்
தண்ணீரை தேடும் மீனாய்
*
ஹை.. பாட்டு நன்னாயிருக்கே எனக் கேட்டதோடு மறந்து விடுவோம்.. ஆனால் ஒரு வார்த்தை நிரடும்
*
சுண்டல் தெரியும்..அது என்ன கொண்டல்?
*.
. கொண்டல் பழந்தமிழ் வார்த்தையாம்.. அதன் அர்த்தம் மேகம்.
*.
எனில் யோசிக்காது மழையைப் பொழியும் மேகமாய் அவள் மீது பெய்யப் போகிறானாம் அன்பை..சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய் எனப் பாடல் வரும்போது ஹீரோ எடுத்துச்செல்லும் டீ கிளாஸ்கள் சற்றே சரிந்து டீ விழுவது டைரக்டோரியல் டச்
*
அவளுக்கோ கண்களின் வழியாகத் தெரியும் ஏக்கத்தை வார்த்தைகளில் காட்டுகிறாள்..அன்பின் ஆலை ஆனாய்
*
ம்ம் மதன் கார்க்கி..அருமை....வைர முத்து பெற்ற வயிற்றில் ப்ரலைன்ஸ் ஐஸ்க்ரீம் கட்டிக் கொள்ளலாம்..இல்லை..சாப்பிட்டுக் கொள்ளலாம்!
*
பாடல் பாடிய உன்னி மேனன், சித்ரா செளமியா அண்ட் இசை சரத்.நடித்திருப்பவர்கள் சித்தார்த் முழியும் முழியுமான நித்யா மேனன்..படம் 180 டிகிரி..
*.
இது அப்பா அளவுக்கு வேகப்பாடல் இல்லையானாலும் இனிமையாக இருக்கும்..ஏன்.. ராகம் அப்படி.. கரகரப் ப்ரியா.. அப்பா எழுதிய பாடலின் ராகம்.. ம்ம்ம் நீங்கள் சொல்லத்தானே போகிறீர்கள்

chinnakkannan
9th December 2013, 09:46 PM
வாவ்.. தாங்க்ஸ் ஆர்டி..ஆமா..ஜூலை மாதம் என்ன ராகம்.. கேட்டேன் பலமுறை கிடைக்கவில்லை.. :)

chinnakkannan
9th December 2013, 09:58 PM
இதுவும் முன்பு எழுதியது..

*
காற்று தெரியும்.. பஞ்ச பூதங்களில் ஒன்று.. காற்று வாங்கப் போகையில் கவிதை வாங்கி வந்த பாடல் எல்லாம் உண்டு..
*
மென்மையான காற்று தென்றல்.. ஆக்ரோஷமான காற்று புயல்..
*
அது என்ன பூங்காற்று?
.*
இன்னும் மென்மையான காற்றா..?
*
ஒரு பாடலில் பூமேலே வீசும் பூங்காற்றே என் மேல் வீச மாட்டாயா என வ்ருகிற்து..
*
இன்னொரு அழகிய பாடல வித் வொர்ஸ்ட் பிக்சரைசேஷன்.. மாந்தளிரே மயக்கமென்ன உன்னை பூந்தென்றல் தீண்டியதோ.. ஜானகி என நினைக்கிறேன்..
*
பூந்தென்றலாய் காதுகளுக்குள் வருடும் அது..பூந்தென்றல் வேறு பூங்காற்று வேறா.?
.*
இல்லையாம்.. பூக்களின் மணம்கமழும் மெல்லிய காற்று.. மெல்லிய தென்றல்.. இதானாம்..
*
என்னவெல்லாம் பாடியிருக்கிறார்கள்..
*
ஏரிக்கரைப் பூங்காற்றே நீ போறவழி தென்கிழக்கோ
*
பூங்காற்று திரும்புமா என் பாட்டை விரும்புமா
*
பூங்காற்று புதிதானது புதுவாழ்வு சதிராடுது..
*
தாலாட்டும் பூங்காற்று நானல்லவா.. நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா.
.*
இப்போதும் கொஞ்சம் நினைவுகளை மயக்கம் கொள வைக்கும்.. இளமை எனும் பூங்காற்று பாட்டு
*
பூங்காற்றே பூங்காற்றே பூப்போல வந்தாள் இவள்..
*
பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே இன்று..
*
சுடும் பூங்காற்றே சுட்டுப் போகாதே..
*
பூந்தென்றல் காற்றே வா
*
இன்னும் நிறைய இருக்கலாம்.. எனக்குத் தெரியவில்லை..
*
கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் பூங்காற்று என்ற வார்த்தை கலந்திருக்கும் பாடல்களும் அதைப் போலவே மென்மையாக மெலடியஸாக் இருக்கின்றன..
*
திரைப்பாடல் எழுத வாய்ப்புக் கிடைத்தால் பூங்காற்றை வைத்து குத்துப்பாட்டு எழுத முயற்சிக்கலாம் என நினைக்கிறேன்..அப்போது குத்துப்பாடல் அதன் தன்மை மறந்து மென்மையாகி விடுமோ..
*
கடைசியாக…
*
அதிஅதி காலையில் மலர்கள் மலர்ந்திருக்கும் பூஞ்சோலையில் இந்தக்காலத்திற்கு ஏற்றாற்போல முக்கால் பர்முடாஸூம் அடிடாஸ் டீஷர்ட்ட்டும், அழகான ரிபோக் ஷீவும்..காதுகளில் ஐபாட்டின் ஸ்பீக்கரும் பொருத்திய படியே வேக்மாக நடக்கும் போது நம் மீது மோதும் பூங்காற்று எப்படி இருக்கும் என நினைக்கிறீர்கள்..
*
சொர்க்கம் சார்..
*

Shakthiprabha
9th December 2013, 10:51 PM
.. :) ..

Shakthiprabha
9th December 2013, 10:52 PM
பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாக தேடிப் பார்த்தேன் :)

madhu
10th December 2013, 10:16 AM
பூங்காற்றே தீண்டாதே.. என் நெஞ்சைத் தூண்டாதே
பூந்தென்றலே.. நல்ல நேரம் காலம் சேரும்
பூந்தென்றல் இசை பாட புகழ் பாணர் கவி பாட
இந்த பூந்தென்றல் காற்று இனி வீசும் என்னைப் பார்த்து
பருவமே புதிய பாடல் பாடு இளமையின் பூந்தென்றல் ராகம்
தேன்மல்லிப் பூவே பூந்தென்றல் காற்றே
இளஞ்சோலை பூத்ததா.. அட்டா.. ஒரு பூந்தென்றல் தாலாட்ட

இன்னும் பாடலில் இடையில் வரும் அருமையான வரிகளும் உண்டு..

மன்னவன் உள்ளத்தில் சொந்தம் வந்தாள் என்று
சென்றது பூந்தென்றல் ஆடிக்கொண்டு..

நானெல்லாம் பொன்னியின் செல்வன் பூங்குழலி ரகம்..

அலைகடலும் ஓய்ந்திருக்க அகக்கடல்தான் பொங்குவதேன்... என்றும் இருப்போம்

இடி இடித்து எண் திசையும் வெடிபடும் அவ்வேளையிலே
நடனக் கலை வல்லவர் போல் நாட்டிய்ம்தான் ஆடுவதேன்..
அலைகடல் கொந்தளிக்கையிலே அகக்கடல்தான் களிப்பதுமேன்.. என்றும் இருப்போம் :noteeth:

raagadevan
10th December 2013, 10:38 AM
-பூங்காத்தே பூங்காத்தே
போனவளை பூங்குயிலை பார்த்தியா
தாங்காம தவிச்சேனே
சின்னவளை என்னிடத்தில் சேர்ப்பியா
கண்ணாலே பார்த்தது கனவாக தோணுது
கண்ணுக்குள்ளே கண்ணீர் வற்றி போனது...


-வான் பறவை தன் சிறகினை எனக்குத் தந்தால்
பூங்காற்றே உன் உதவியும் எனக்கிருந்தால்
வானத்திலே பறந்து சென்றே போனவளை அழைத்து வந்தே
காதலை வாழ வைப்பேன்
அழுத முகம் சிரித்திருக்க ஆசைக்கு உயிர் கொடுப்பேன்...

chinnakkannan
10th December 2013, 11:33 AM
ஓ..இவ்வளவு பூங்காற்று அடிச்சிருக்கா..தாங்க்ஸ் ஷக்தி, மதுண்ணா, ராக தேவரே

//அலைகடலும் ஓய்ந்திருக்க அகக்கடல்தான் பொங்குவதேன்... என்றும் இருப்போம்

இடி இடித்து எண் திசையும் வெடிபடும் அவ்வேளையிலே//

பூங்காற்று தீண்டறச்சே ஏன் அகக்கடல் பொங்குது..மதுண்ணா..:)

chinnakkannan
10th December 2013, 10:14 PM
பாட்டுப் பேச வா
*-****************************
அப்துல்ரஹ்மான் கவிதை தான் முதலில் நினைவுக்கு வந்தது.. என்னவாக்கும் அது..

வானத்துச் சூரியன்
வர்ணங்களின் தலைவன்
அதனால் தான்
அந்திப் பொழுதினில்
அவன் சிதையின் அருகே
அத்தனை வர்ணங்களின்
அனுதாபக் கூட்டம்..!

*

வெகுசின்ன வயதில் படித்த இந்தக் கவிதை மனதில் பதிந்த காரணமும் உண்டு..ஒரு அந்திப் பொழுது..கல்லூரி லைப்ரரியில்கவிதைப் புத்தகத்தைவாங்கி பஸ்ஸில் வருகையில் கொய்ங்க் கொய்ங்க் என்று ஏதோ கஷ்டத்திலோ மன வருத்தத்திலோ சூரியன் மேல் திசையில் ஆற்றமாட்டாமல் சிவந்த கண்களுடன் பஸ்ஸின் வேகத்தோடு ஓடிக்கொண்டிருக்க வெளிச்சமும் குறைய பஸ்ஸில் கூட்டமும் கூடியிருக்க – நல்லவேளை ஜன்னலோரம் சீட் என நினைவு- புரட்டிப் புரட்டிப் படித்ததில் மனதைக் கவ்விய வரிகள் இவை..

ஆமா எதுக்காக..

*
காரணம் அந்தி..

அந்தின்னா என்னவாம்..கூகுளிட்டால் மாலை செவ்வானம் எக்ஸெட்ரா..

ஆக்சுவலாக செவ்வானம் என்பது சரி..

*

வைரமுத்து ப்ரிஸைஸ் ஆ ஒரு விளக்கம் தர்றார்..

இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதில் வந்துவிடு..

ஸோ பகலோட முடிவாரம்பிச்சு இரவோட ஆரம்பம்..

அதனாலத் தான் ஒரு பாட்டில இப்படி வருது.. (வாலியோ)

பொன் அந்தி மாலைப் பொழுது
பொங்கட்டும் இன்ப நினைவு..

*

ஒரு பாட்டில்காதலன் சொல்கிறான்.. அந்த செவ்வானம் மெல்ல மெல்ல இருள் சூழ ஆரம்பிக்க அப்ப பொதக்கடீர்னு நிலாவேற புறப்பட்டு வருதாம்..அது தான் காதலியாம்..

அழகைச் சுமந்து வரும் அழகரசி
ஆனந்தப் பூமுகம் அந்தியில் வந்திடும் சுந்தர நிலவோ?

அவளும் கோச்சுக்கிட்டு ஆன்ஸர் சொன்னது தெரியும் தானே

நாளும் நிலவது தேயுது மறையுது
நங்கை முகமென யாரதைச் சொன்னது? (கவிஞர் முத்துலிங்கம் என நினைக்கிறேன்)

*

இந்தஃ அந்தி நேரமும் கொஞ்சம் கஷ்டமான நேரம் போல..பாவம் ஒருத்தனுக்கு என்ன ஆச்சு..

அந்த நேரம் அந்தி நேரம் கண் பார்த்து
கந்தலாகி போன நேரம் ஏதோ ஆச்சே..!

*
ஃபேமஸ் பாட்டு என்னது அது..

அந்திமழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது..

*
(சூரியனோ மறையற நேரம்….அப்போ மழை பெய்யுது....கொஞ்சம் கொஞ்சமா டபக் டபக்குன்னு இருளரக்கி சூரியப் பழத்தை ஸ்வாஹா பண்ணிக்கிட்டிருக்கற நேரத்தில என்னாகும்.. வெளிச்சம் மங்கும்..அதுல ரெய்ன் ட்ராப் எப்படி இருக்கும்..மங்கலா இருக்கும்..அதுல முகம் தெரியுதுன்னா.. ஒருவேளை காதலியோட அவுட் ஆஃப் போகஸ் போட்டோ வச்சிருப்பானோ :) )

*

அந்தின்னுபோட்டா சோன்னு மழை மாதிரி பாடல் நிறைய இருக்கு..
ஒரு சில..
கன்னி மயிலென்ன கண்டேன் உனை நானே அந்தி பகல் உனை நான் பார்க்கிறேன் ஆண்டவனை இதை தான் கேட்கிறேன்

*
அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே

*

அந்தி சாயற நேரம் மந்தாரச் செடி ஓரம்..

*
அந்திவரும் நேரம்

*
முன் அந்தி சாரல் நீ முன் ஜென்ம தேடல் நீ நான் தூங்கும் நேரத்தில் தொலை தூரத்தில்

*

அந்தி பொழுதில் தொடங்கும் அன்பு கவிதை அரங்கம் ....

அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம்

கடைசியா ஒரு பாட்டு..

*

அந்தி மயங்குற நேரத்திலே ஆத்தங்கரை ஓரத்திலே அத்தை மகள் ஏக்கத்திலே காத்திருப்பேன்

பாவம் தானில்லை..அந்தக் காதலன்…ம்ம் என்னவோ முன்னால் எழுதிப்பார்த்த ஒரு பழையகதையில்எழுதிப் பார்த்த வெண்பாவைக் கொஞ்சம் திருத்தி எழுதினால்..:

*

வான்பொதிகைத் தென்றலில் வட்டமிடும் சந்திரன்
தான்பறித்த பூக்களாம் தாரகைகள் - பின்புலத்தில்
சொல்லாமல் போய்மறைந்த சோகமெந்தன் காதலினால்
கொல்லாமல் கொல்லும் இரவு..

பாவம் அந்தக் காதலனை இரவு கொல்லும் தான்! :)

***

Shakthiprabha
10th December 2013, 10:19 PM
enjoying ck..continue!

chinnakkannan
10th December 2013, 10:23 PM
thanks shakthi..ivLo seekiramaavaaa paaraattu.. ;bow: yErkenavE historical novel paathila mandapathula nikkuthu.. thoosi thatti thodaranum..

rajraj
11th December 2013, 01:06 AM
chinnakkaNNan: Here is another andhi for you:

andhi mayangudhadi aasai perugudhadi kandhan vara kaaNeNe mayile

by M.L Vasanthakumari ! :)

chinnakkannan
11th December 2013, 10:19 AM
நன்றி ராஜ் ராஜ் சார்..என்ன படமாக்கும் அது? :)

rajraj
11th December 2013, 10:28 AM
நன்றி ராஜ் ராஜ் சார்..என்ன படமாக்கும் அது? :)

MLV singing for Kumari Kamala (Kamala Lakshman) in Parthiban Kanavu (old) ! :) There is another song in the same movie -munnam avanudaiya naamam kEttaaL ...... !

mgb
11th December 2013, 01:00 PM
ஃபேமஸ் பாட்டு என்னது அது..

அந்திமழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது..

*
(சூரியனோ மறையற நேரம்….அப்போ மழை பெய்யுது....கொஞ்சம் கொஞ்சமா டபக் டபக்குன்னு இருளரக்கி சூரியப் பழத்தை ஸ்வாஹா பண்ணிக்கிட்டிருக்கற நேரத்தில என்னாகும்.. வெளிச்சம் மங்கும்..அதுல ரெய்ன் ட்ராப் எப்படி இருக்கும்..மங்கலா இருக்கும்..அதுல முகம் தெரியுதுன்னா.. ஒருவேளை காதலியோட அவுட் ஆஃப் போகஸ் போட்டோ வச்சிருப்பானோ :) )



ck.. this is where the greatness of vairamuthu's imagination is.. the hero had vision in his childhood and later on he becomes blind.. he can't see her face but he can imagine her face.. what does he imagine her as? he imagines her as the RAINBOW.. a rainbow raising from the east
Wikipedia says:
A rainbow is an optical and meteorological phenomenon that is caused by both reflection and refraction of light in water droplets in the Earth's atmosphere, resulting in a spectrum of light appearing in the sky. It takes the form of a multicoloured arc. Rainbows caused by sunlight always appear in the section of sky directly opposite the sun.

raagadevan
11th December 2013, 06:57 PM
CK: More பூங்காற்று for you...

பூங்காற்றே பூங்காற்றே பூவிடம் நீ செல்லு
காதோரம் நான் கூறும் சேதியை நீ சொல்லு...

பூங்காற்றே பூங்காற்றே பூ போல வந்தாள் இவள்...

chinnakkannan
11th December 2013, 07:04 PM
ச்சும்மா ஜோக்குக்காகத் தான் சொன்னேன் ராகதேவரே..ஆனா வானவில்லால்லாம் சொல்லலையே..படத்துல இருக்கா..ரொம்ப நாள் முன்னால பார்த்தது மறந்து போச்சு.. (நெஞ்சுக்குள்ளே கொஞ்சம் பொறு தாவணி விசிறிகள் வீசுகிறேன் - வரிகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும்)
அந்தப் படத்திலேயே இன்னொரு பாட்டு அழகே அழகே தேவதை.. அதுவும் வைரமுத்தா.. அதுவும் பிடிக்கும் :)

தாங்க்ஸ் ஃபார் த பூங்காற்று :)


ck.. this is where the greatness of vairamuthu's imagination is.. the hero had vision in his childhood and later on he becomes blind.. he can't see her face but he can imagine her face.. what does he imagine her as? he imagines her as the RAINBOW.. a rainbow raising from the east
Wikipedia says:
.

raagadevan
11th December 2013, 07:59 PM
ச்சும்மா ஜோக்குக்காகத் தான் சொன்னேன் ராகதேவரே..ஆனா வானவில்லால்லாம் சொல்லலையே..படத்துல இருக்கா..ரொம்ப நாள் முன்னால பார்த்தது மறந்து போச்சு.. (நெஞ்சுக்குள்ளே கொஞ்சம் பொறு தாவணி விசிறிகள் வீசுகிறேன் - வரிகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும்)
அந்தப் படத்திலேயே இன்னொரு பாட்டு அழகே அழகே தேவதை.. அதுவும் வைரமுத்தா.. அதுவும் பிடிக்கும் :)

தாங்க்ஸ் ஃபார் த பூங்காற்று :)

CK: Most of your response was addressed to the wrong person! :) It was mgb who talked about வானவில், etc. You're welcome for the தாங்க்ஸ் ஃபார் த பூங்காற்று part!
By the way, அழகே அழகு தேவதை was penned by கவிஞர் கண்ணதாசன்.

chinnakkannan
11th December 2013, 09:34 PM
அச்சச்சோ.. ஒரு மீட்டிங்க்ல இருந்து இன்னொரு மீட்டிங்க்குக்குப் புறப்பட்டுப் போய்க்கிட்டிருந்தேனா.. ஸோ எம்ஜிபி என்ற கணேஷச் சரிவரப் பார்க்கலை..
ஹாய் கணேஷ்.. நலமா இருக்கீங்களா :) ஸாரி ராகதேவன் அவர்களே..(வேறென்ன தப்பா ரெஸ்பாண்ட் பண்ணினேன்..?


ck.. this is where the greatness of vairamuthu's imagination is.. the hero had vision in his childhood and later on he becomes blind.. he can't see her face but he can imagine her face.. what does he imagine her as? he imagines her as the RAINBOW.. a rainbow raising from the east
Wikipedia says:
A rainbow is an optical and meteorological phenomenon that is caused by both reflection and refraction of light in water droplets in the Earth's atmosphere, resulting in a spectrum of light appearing in the sky. It takes the form of a multicoloured arc. Rainbows caused by sunlight always appear in the section of sky directly opposite the sun.

chinnakkannan
11th December 2013, 10:18 PM
கணேஷ்..வாங்க வாங்க..சுகமா இருக்கீங்களா.. கணேஷ் வந்துட்டாஹ..இனி எல்லா தோழர்களும் வருவாஹ :boo:

chinnakkannan
11th December 2013, 10:25 PM
பாட்டுப் பேச வா - 2
*-****************************

தெளிவுறவே அறிந்திடுதல் தெளிவு தர மொழிந்திடுதல் சிந்திப்பார்க்கே
../….களிவளர உள்ளத்தில் ஆனந்தக் கனவு பலகாட்டல்; கண்ணீர்த்
துளிவளர உள் உருக்குதல் இங்கிவையெல்லாம் நீயருளும்…தொழில்களன்றோ
..ஒளிவளரும் தமிழ்வாணி! அடியேனற்கு இவையனைத்தும் உதவுவாயே..!

*

மகாகவி பாரதி பிறந்தஃ நாளில் இன்று அவரை வணங்கி, அவருடைய பாடலை வைத்து ஆரம்பித்துவிட்டு..இப்போது.. திரையில் வந்த சில பாடல்கள்..

.***

ம்ம் முன்வரிசைகட்டி வருவது..கப்பலோட்டிய தமிழன் பாடல் + அந்தப் படத்தின் பாரதி..

வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம் அடி
மேலைக் கடலென்றும் கப்பல் விடுவோம்..
பள்ளித்தலமனைத்தும் கோவில் செய்குவோம் நம்
பாரத தேசமென்று தோள் தட்டுவோம்..

ம்ம் தீர்க்கமான கண்கள் தெளிவான பேச்சுடன் நடித்த எஸ்.வி.சுப்பையா..ப்ளஸ் படத்தில் இருக்கும் பாரதியார் பாடல்கள் மற்க்க முடியுமா.
.
**

ரொமான்ஸ் என்றால் – வீணையடி நீயெனக்கு மேவும் விரல் நானுனக்கு – ஏழாவது மனிதன், காற்று வெளியிடைக் கண்ணம்மா உன் காதலை எண்ணிக் களிக்கின்றேன் – செக்கச் செவேல் ஜெமினியும் கொஞ்சம் நிறம் குறைந்த சாவித்திரியும் ப்ளாக் அண்ட் ஒய்ட்டாகப் பாடிய பாடல் என வரிசை கட்டுகையில்..இன்னொருபாடல் வந்து முன்னால் நிற்கிறது..

நின்னையே ரதியென்று நினைக்கின்றேனடி கண்ணம்மா
தன்னையே சகியென்று சரணமெய்தினேன்
பொன்னையே நிகர்த்த மேனி மின்னையே நிகர்த்த சாயல்
பின்னையே நித்ய கன்னியே கண்ணம்மா..
எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று இது..

**
இன்னும் சில..
மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும்..
*
சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேர நன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்..

(கொஞ்சம் சிரிக்கலாமா.. http://thiraipaadal.com/Lyrics.asp?lang=ta&lyrid=1435&sngid=SNGOLD1044
இந்த லிங்க்ல தோனிகள் ஓட்டி விளையாடி வருவோம்னு எழுதியிருக்காங்க.. (கிரிக்கெட்ல இண்ட்ரஸ்ட் இருக்க வேண்டியது தான் அதுக்காக இப்படியா)கை நீட்டச் சொல்லி ஸ்கேலால நாலு போடுபோடணும்)
*
கண்ணன் மன நிலையைத் தங்கமே தங்கம்
கண்டு வரவேணுமடி தங்கமே தங்கம்
(ஜானகியின் குரல் மெய்மறக்க வைக்கும்)
*
நல்லதோர் வீணை செய்தே அதை
நலம் கெடப் புழுதியில் எறிவதுண்டோ – உருக்கமான இந்தப் பாடல் பூர்ணம் வாயசைக்கும் போது இன்னும் உருக வைக்கும் – அந்த சூழ்நிலைக்கு த் தக்கபடி வந்த பாடல்.
*
ஏழாவது மனிதனில்.. அச்சமில்லை அச்சமில்லை…பாடல்..எல்.வைத்தியநாதன் இசை என நினைக்கிறேன்.. உச்சி மீது வானிடிந்து..வீழுகின்ற போதிலும் – என்பது ஹைபிட்சாக வரும் என்று நினைவு..(எஸ்.பி.பி)
*
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை செய்வாரடி – சகியே வாய்ச்சொல்லில் வீரரடி (உருக வைக்கும் பாடல்)
இன்னும் இன்னும் நிறைய மனதை முட்டுகின்றன.. நீங்கள் சொல்ல மாட்டீர்களா என்ன ? :)

*


**

rajraj
12th December 2013, 01:20 AM
More Bharathiyar songs in movies:

-theeraadha viLaiyaattu piLLai

-thooNdil puzhuvinaipol veLiye sudar viLakkinaippol

-kaaNi nilam veNdum

-vetri ettu thikkum etta kottu murase

-aaduvome paLLu paaduvome

-senthamizh naadenumpodhinile

-chinnanchiru kiLiye kaNNammaa

-engirundho vandhaan

-nenju porukkudhillaiye

-sOlai malar oLiyo(suttum vizhi chudardhaan)

-Odi viLaiyaadu paappaa

-manadhil urudhi veNdum

ChinnakkaNNan: I think I gave you more than enough to write about. Some of these are from old movies - vEdhaaLa ulagam,Naam iruvar, Parasakthi,......

chinnakkannan
12th December 2013, 10:04 AM
நன்றி ராஜ்ராஜ் சார்.. பாரதியார் பாடல்கள் லிஸ்ட் தந்தமைக்கு...நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவேயும் எனக்கு ரொம்ப ப் பிடிக்கும்..வேதாள உலகத்தில் என்னபாடல்..

madhu
12th December 2013, 04:25 PM
சிக்கா... வேதாள உலகத்தில் கடேசில.. ராஜா ராணி ( டி.ஆர்.மஹாலிங்கம், யோகமங்களம் ) ரிசப்ஷனில் குமாரி கமலா டான்ஸ்

தீராத விளையாட்டு பிள்ளை

http://youtu.be/YyjoNQgQTAE

rajraj
12th December 2013, 06:01 PM
.வேதாள உலகத்தில் என்னபாடல்..

In addition to "theeraadha viLaiyaattup piLLai", 'thoondil puzhuvinaippOl' and 'Odi viLaiyadu paappaa' are also from VedhaaLa ulagam. :)

chinnakkannan
12th December 2013, 08:50 PM
வேதாள உலகம் எனக்கு மிகப் பிடித்த படம் வெகு சின்ன வயதில் பார்த்தது..பின் கல்லூரி நாட்களில் ஒரு தடவை பார்த்த நினைவு..அவ்வளவாக பாடல்கள் நினைவிலில்லை..பாரதியார் பாட்டு உண்டு என்பது மட்டும் நினைவு.. தாங்க்ஸ் மதுண்ணா.. கிருஷ்ணன் கமலாவை விட கோபிகை கமலா மனம் கவர்கிறார்..

ராஜ் ராஜ் சார்..நீங்க சொன்ன பாடல்களையும் பார்க்க வேண்டும்..ஒட்டுக்க முழுப் படமுமே பார்க்கலாம்னும் பார்க்கிறேன் யூ ட்யூபில் இருந்தால் :)

chinnakkannan
12th December 2013, 10:26 PM
பாட்டுப் பேச வா - 3
*-****************************
கைகேயி “யூ ஹாவ் டு கோ டு ஃபாரஸ்ட் மை பாய்” எனச் சொல்லிவிட ராமர் காட்டிற்குப் புறப்படுகிறார்.. அவர் புறப்படுவதை சோகத்துடனும் அழுகையுடனும் பார்க்கும் மக்கள் எப்படி இருக்கிறார்களாம்..

*

வால்மீகி ராமாயணத்தில் இவ்வாறு வருகிறது…

*

ஒரு பெரிய தாமரைக் குளம்..தண்ணீர் முழுதும் நிரம்பி இருக்கின்றது.. அங்கே சின்ன,பெரிய, நடுத்தர மீன்களெல்லாம் கூட்டம்கூட்டமாய் வந்து அங்கு நிரம்பியிருக்கும் தாமரைத் தண்டுகளில் மோதுகின்றதாம்..அப்போது என்ன ஆச்சாம்.. குளத்திலிருந்து தண்ணீரெல்லாம் பலதிசையில் சிதறுகிறதாம்.. அது போல மக்களின் கண்ணீர் சிதறின.. என்கிறார் வால்மீகி..

*

சரி கம்பன் என்ன சொல்கிறார்..

*

ஆவும் அழுத அதன்கன்று அழுத;; அன்றலர்ந்த
..பூவும் அழுத;புனல்புள் அழுத கள் ஒழுகும்
காவும் அழுத: களிறு அழுத; கால்வயப்போர்
..மாவும் அழுத;- அம்மன்னவனை மானவே

ராமனுடைய பிரிவால் துன்பமுற்ற தசரதனைப் போல் பசுக்கள் அழுதன; பசுக்கள் ஈன்ற கன்றுகள் அழுதன;அப்போது மலர்ந்த பூக்கள் கூட அழுதன;யானைகளும் அழுதன\; காற்றின் வலிமை கொண்ட குதிரைகள் கூட அழுதன..

*

எனில் எதற்காக இவையெல்லாம்..ம்ம் கண்ணீர்.. இந்தக் காலத்துக் கவிஞன்(ம்க்கும்! :) ) என்ன சொல்றான்..

*

உன்னதத்தில் பொங்குகின்ற உணர்விலே தான்வரும்
கண்ணீரும் தருமோர் காட்சி – திண்ணமாய்
நெஞ்சிலே பட்டவலி நேர்படக் கண்ணீராய்த்
துஞ்சுவதும் ஓர்காட்சி தான்….

*
உன்னதம்..மகிழ்ச்சியிலும் கண்ணீர் வரும்; சோகத்திலும் கண்ணீர் வரும்.. ஆமாம்..இதே
ஸிம்ப்பிளா திரைப்பாடலில் வந்துருக்கே.
.
*

சிரித்தாலும் கண்ணீர் வரும் அழுதாலும் கண்ணீர் வரும்
உறவினிலே சிரிப்பு வரும் பிரிவினிலே அழுகை வரும்..
சிரித்தாலும் அழுதாலும் சுகமாக அமைதி வரும்..

அதெப்படி அமைதி..ஆமாம் வாய்விட்டு சிரிச்சா மட்டுமில்லை வாய்விட்டு அழுதாலும் பாரம் குறையும்..மனசு பாரம் கொஞ்சம் குறையும்..

*

திரைப்பாடல்கள்ல பார்த்தா காதல் க்கு மட்டும் தான் கண்ணீர் குத்தகை எடுத்திருக்காங்க..
இந்தாள் என்ன சொல்றார்…

கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்
வேறுஒன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால், எல்லாமே கையில் சேரும்
வேறுஒன்றும் தேவையில்லை, நீ மட்டும் போதும் போதும்

(காதலிக்கறப்ப இப்படித்தான் இருக்கும் குரு..கல்யாணம் ஆச்சுன்னா..ம்ம்பார்க்கலாம்!!)

*

இன்னொரு பொண்ணு..கண்ணனை நினச்சு தன்னோட கொழுக் மொழுக் உடம்பு உருக உருகப்பாடுது...

கண்ணன் முகத்தோற்றம் கண்டேன் கண்டவுடன் மாற்றம்கொண்டேன்
கண்டவுடன் ஏங்கி நின்றேன் கன்னிசிலையாக நின்றேன்
என்ன நினைந்தேனோ தன்னை மறந்தேனோ கண்ணீர் பெருகியதே.
.
கண்ணனைப்பார்த்துட்டாளாம்..பேச்சு வல்லை..மூச்சு மட்டும் ஓரிழையாய் வர எல்லாமே மறந்துபோகுது.. கண்ணுக்குள்ள இருந்து வாட்டர் டேங்க்ல தண்ணீர் ஜாஸ்தியா ஏறிச்சுன்னா கொட்டறாப்புல பொலபொலன்னு கண்ணீரா வருதாம்..ம்ம் இது ஆனந்தக் கண்ணீர் :)

*

சமத்தா பொண்டாட்டியோட சந்தோஷமா இருக்க வந்த ஆள பொசுக்குன்னு கடத்திட்டுப் போய்டறாங்க தீவிர வாதிங்க..பாவம்..சின்னப் பொண்ணாச்சே .. என்ன கஷ்டப் படறாளோ..வாழ்க்கையோட ஆரம்பத்திலேயே இப்படி ஆச்சே..ம்ம்னு நினச்சு மனசுக்குள்ள தேடிப்பாக்கறது பாட்டா திரையில் வருது..

*

காதல் ரோஜாவே , எங்கே நீஎங்கே
கண்ணீர்வழியுதடி கண்ணே
: கண்ணுக்குள் நீ தான், கண்ணீரில் நீ தான்

ம்ம் நல்ல பாட்டுதேன்..

*

கண்ணீர்ங்கறது என்ன பிரிவின் வேதனை உள்ளத்தின் வலியை உடல் வெளிப்படுத்தும் முறை..அது வந்து ஒரு அழுகை போட்டுக்கிட்டா கொஞ்சம் ரிலாக்ஸீம் ஆகலாம்..இல்லியோ.

*

இங்க பாருங்க இந்தப் பையன் புலம்பறத.. அந்தக் கண்ணீர் கண்ணுக்குள்ளயே தங்கிடுதாம்..அதோட வெப்பம் கண்ணையே சுட்டுப்பொசுக்குதாம்...

*

விழியில்லை எனும்போது வழி கொடுத்தாய்
விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்
நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்
சிந்தும் சந்தம் உந்தன் சொந்தம்
தத்திச்செல்லும் முத்து சிற்பம் கண்ணுக்குள்ளே கண்ணீர் வெப்பம்
இன்னும் என்ன நெஞ்சில் அச்சம் கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம்
முல்லை பூவில் முள்ளும் உண்டோ கண்டு கொண்டும் இந்த வேஷம் என்ன

*

நல்ல சிச்சுவேஷ்னல் பாட்டு.. ஆனா ஹீரோயினா இன்னும் நல்லா ஆடத்தெரிந்த யாரையாவது போட்டிருக்கலாம்..

*

காதலில் சோகம்னா சிவாஜி தான் முதலில் கண் முன் வர்றார்.. கண்ணதாசன் வரி, டிஎம் எஸ் குரல், நடிகர் திலக நடிப்பு..ம்ம் மறக்க முடியுமா இந்தப் பாட்டை..

*
காதல் கிளிகள் பறந்த காலம்
கண்ணில் தெரியும் நெஞ்சம் உருகும்
கண்ணீர் கலங்கி கண்ணில் இறங்கி
நெஞ்சில் விழுந்தால் சொந்தம் புரியும்

*
ம்ம் ஒரே பாடல்..உள்ளத்தைக் கவ்வும்..

*
அட இந்தக் காலப் பாட்டிலும் வந்துருக்கே.. என்ன கொஞ்சம் வித்தியாசமாக.

*
.
மார்கழித் திங்களல்லவா...
இதயம் இதயம் எரிகின்றதே இறங்கிய கண்ணீர் அணைக்கின்றதே
உள்ளங்கையில் ஒழுகும் நீர்போல் என்னுயிரும் கரைவதென்ன
இருவரும் ஒரு முறை காண்போமா இல்லை
நீ மட்டும் என்னுடல் காண்பாயா

**
நல்ல சாங் தானில்லை..
**
கடைசியா நம்மை விட்டுக் குறுகியகாலத்திலேயே பிரிந்த ஸ்வர்ணலதாவோட பாட்டு..

போறாளே பொன்னுத்தாயி பொல பொலவென்று கண்ணீர் விட்டு
தண்ணீரும் சோறும் தந்த மண்ணை விட்டு
பால் பீச்சும் மாட்ட விட்டு
பஞ்சாரத்து கோழியே விட்டு
போறாளே பொட்ட புள்ள ஊரை விட்டு
*
ம்ம் நிறையக் கண்ணீர் விட்டுட்டேன்னு நினைக்கறேன்..இன்னும் விடுபட்டுப் போயிருக்கும்.. நீங்கதான் இருக்கீங்களே..சொல்றதுக்கு..:)

*

Shakthiprabha
12th December 2013, 10:33 PM
கண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை சென்னீரால் காத்தோம்

mannavane azhalaama kaneerai vidalaama!

kaNNeer kadantha gnaanam ketten :bow:

sindhaadha kaneer illai.......sirippukkum panjam illai! unakennna mele nindraay...oh nandalaale
unadhaanai....

chinnakkannan
12th December 2013, 11:32 PM
கண்ணீர் விட்டதுக்கப்புறம் தான் ஞானமே வரும்.. நல்ல கவிதை..பாட்டாக மாற்றும்போது அப்படியே எடுத்ததால - மரணம் மரணம் கேட்டேன்..என்கிற வரியாலகல்யாண வீட்டில பாட முடியாம ப் போய்டுச்சு.. :)

சிந்தாத கண்ணீர் இல்லை -ம்ம் வாலி.. தாங்க்ஸ் ஷக்தி..

madhu
13th December 2013, 04:16 AM
அதான் சொல்லிட்டாங்க இல்லே... கண்ணிலே நீர் எதற்கு.. காலமெல்லாம் அழுவதற்கு

வெள்ளை மனிதன் வேர்வையும் கறுப்பு மனிதன் கண்ணீரும் உப்பு நீரின் வடிவிலே ஒன்று சேரும் கடலிலே என்று கடல் நீர் உப்பு கரிப்பதன் காரணத்தைச் சொல்லிட்டாங்க.

தாய் சிந்தும் கண்ணீர் நெஞ்சைச் சுடும் என்றும் துனபம் தாளாமல் ரெண்டு கண்ணில் நீரோடை என்றும் அம்மாவின் ஆற்றாமையையும் சொல்லிட்டாங்க.

raagadevan
13th December 2013, 05:46 AM
Too much கண்ணீர் for one day; but here is my contribution...
All by K.J. Yesudas:

கண்ணீராலே விதியின் கைகள் எழுதும் கோலமிது
கானலில் ஓடிடும் காகித ஓடம் எங்கே செல்வது...

தண்ணீரில் மீன் ஆழுதால்
கண்ணீரை கண்டது யார்
தனியாக நான் அழுதால்
என்னோடு வருவது யார் யார் யார்...

பச்சைக்கிளிகள் தோளோடு
பாட்டு குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்கு கண்ணீர் சொந்தம் இல்லை...

பூங்காத்தே பூங்காத்தே போனவளே பூங்குயிலே பார்த்தியா
தாங்காம தவிச்சேனே சின்னவளே என்னிடத்தில் சேர்ப்பியா
கண்ணாலே பார்த்தது கனவாக தோணுது
கண்ணுக்குள்ளே கண்ணீர் வற்றி போனது...

ஒரு தரம் கண்ணீர் விட
ஓடைஞ்சதே கம்மாக்கர
உன்ன எண்ணி அனலாச்சு ஆத்தங்கர
பூங்காத்தே பூங்காத்தே
போனவளே பூங்குயிலே பார்த்தியா...

rajraj
13th December 2013, 06:30 AM
Here is more "kaNNeer" ! There is no dearth of kaNNeer in Indian movies! :)

kaariruL neram kaalaiyo dhooram 'kANNEER' baaram nenjile
,,,,,,,,,,,,,,,,,,,
paadhaiyil kaNNeer aaviyil kaNNeer paarkkum vaan thaarai kaNNeer
paniyo sava thirai thaniyaam yaathirai..

Lyrics by Kambadhasan for Avan, Tamil dubbed version of Aah (Hindi).

chinnakkannan
13th December 2013, 10:13 AM
ஆஹா..எவ்வளோ கண்ணீர்.. நன்றி மதுண்ணா, ராகதேவன் ராஜ்ராஜ்.. ம்ம் என்னோட டேட்டா பேஸ்ல எவ்ளோ கம்மியா பாட்டு இருக்கு..ம்ம் இம்ப்ரூவ் பண்ணனும்

ஒன்று எங்கள் ஜாதியே - நல்ல பாட்டு உப்பு நீருக்கும் - கடல் அண்ட் வியர்வை..

கண்ணுக்குள்ளே கண்ணீர் வற்றிப் போனது..ம்ம் நல்ல வரி..

காரிருள் நெரம் காலையோ தூரம் கண்ணீர் பாரம் நெஞ்சிலே - நலல் வரி ஆனால் ஆனால் (ஏவிஎம் ராஜனுக்கு அடைப்பது போல்) நான் இந்தப் பாட்டு கேட்டதில்லை..:)

madhu
13th December 2013, 06:19 PM
காரிருள் நெரம் காலையோ தூரம் கண்ணீர் பாரம் நெஞ்சிலே - நலல் வரி ஆனால் ஆனால் (ஏவிஎம் ராஜனுக்கு அடைப்பது போல்) நான் இந்தப் பாட்டு கேட்டதில்லை..:)

http://youtu.be/hnLptfnezZs

chinnakkannan
13th December 2013, 10:21 PM
பாட்டுப் பேச வா - 4
*-****************************

ஒன்று என்றால் தனி..இரண்டு என்றால் ஜோடி.. மூன்று அதற்கு மேல் என்றால் என்னவாம்..( யாரோ முணுமுணுக்கறாங்க. என்னய்யா சொல வர்றே.:) )


*

ஒரு குட்டிக் கவிதை (?!!)

*

நிலவெனும் நல்லாள் மெல்ல
.. நேர்படச் சிரித்து நிற்க
கலகல வென்ற ஓசை
..காதிலே தேனாய்ப் பாய
களவினை மனத்தில் தாங்கி
…கண்களைத் தார கைகள்
வளமுடன் சிமிட்டிப் பார்க்க
…வானிலிக் காட்சி அன்றோ...

*

மூன்றுக்கு மேல் என்றால் கூட்டம் தானே.. ம்ம் கரெக்ட்..கூட்டம் என்ற பாடல்கள் இருக்கிறதா என நினைத்தால் என் மனதில் வந்தது இரண்டு பாடல்கள் தான்.. ஆனால் தேடினால் கூட்டம் கூட்டமாய்க் கொட்டுகிறது பாடல்கள்- திரையிசைப் பாடல்கள்..

*

முதலில் மனதில் வந்தது ஒருஜொள் பாட்டு.. அது சரி ஜொள் என்றால் என்னவாம்..

ஜொள்ளெனப் பட்டது யாதெனில் யாதொன்றும்
வன்மை இலாத செயல்!

அப்படின்னு யாரோ சொல்லியிருக்காங்க.. :)

*

அவன் துறு துறு இளைஞன்.. பின் என்ன…அவன் தொடர்வது இளம் பெண்களை.. என்ன பாடுகிறான்..

காதல் மலர் கூட்டம் ஒன்று
வீதி வழி போகும் என்று
யாரோ சொன்னார் யாரோ சொன்னார்

பாதம் முதல் கூந்தல் வரை
பால் வடியும் கிளிகள் என
பாதம் முதல் கூந்தல் வரை
பால் வடியும் கிளிகள் என
யாரோ சொன்னார் யாரோ சொன்னார்

*

ம்ம் சிவாஜி ப்ளஸ் ஜெயலலிதா அண்ட் கோ.. நல்ல வேகப் பாடல்..

*

கூட்டத்திலே யார் தான் கொடுத்து வைத்தவரோ
என் தோட்டத்திலே ஆடத் துணிந்து வந்தவரோ.. – இதுவும் மனதில் வந்தது..

*

ஒட்டுக்க எல்லாப் பெண்களையும் பார்த்துப் பாடினால் ஜொள் என்று சொல்லலாம்..ஆனால் தன் காதலியைப் பார்க்கும் போது இந்த ஆளுக்கு என்ன ஆகுது.. நட்சத்திரக் கூட்டம் லாம் வந்து அவன்கிட்ட மொய்க்குதாம்..கொஞ்சம் ஓவர் தான் இல்லை..

*

ஒரு சின்னத் தாமரை என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தைக்கின்றதே
இதை உண்மை என்பதா இல்லை பொய் தான் என்பதா
என் தேகம் முழுவதும் ஒரு விண்மீன் கூட்டம் மொய்க்கின்றதே

*

அப்புறம் தேடினால் வைரமுத்து அதிசயப்பட்ட பாடல்..

பூவிற்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்..(உண்மை தான்)

*
குட்டியாய் ஒரு குறள்.

பாகம் பிரித்துதான் பக்குவமாய் உண்டிடும்
காகம் கருத்தை அறி..

*

கரெக்ட் தானே ..காக்கை என்ன செய்யறது.. ஏதாவது இரை கிடைத்தால் சிலோன் ரேடியோவில் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்வது போல தனது அப்பா அம்மா அப்பத்தா சித்தப்பா சித்தி பெரியம்மா மாமி என எல்லாரையும் கூவி அழைத்து ஒற்றுமையாய் உண்ணும் (ம்ம் என் கையில் இருக்கும் சாக்லேட் உங்களுக்குத் தரமாட்டேன் :) )

*

இந்தப் பாட்டும் அஃதே..

*

ஒண்ணா இருக்கக் கத்துக்கணும் அந்த
உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்
காக்கா கூட்டத்த ப் பாருங்க அதுக்குக் கத்துக் கொடுத்தது யாருங்க..

*
அவர் சூப்பர் ஸ்டார்..அவரே இயந்திரமாய் நடிக்கிறார்..ஸோ என்ன பண்ணலாம்.. ரோபோக்கும் கூட்டமாம்..

ஆட்டோ ஆட்டோக்காரா - யே
ஆட்டோமேட்டிக் காரா
கூட்டம் கூட்டம் பாரு - உன்
ஆட்டோக்ராப்க்கா

*
ஏதாவது தப்பு நடந்தா மக்கள் கூட்டமே தண்டிக்கும் என்பது ஜன நாயக மரபு.. இந்தப் பொண்ணு என்ன சொல்றா..

கேட்டு ப் பார் கேட்டுப் பார்
கேட்டுப்பாரு கேள்விகள் நூறு
பாட்டுப் பாடு பாவை என்னோடு
கேட்டகேள்விக்கு பதிலில்லை என்றால்
கூட்டம் பார்த்து கும்பிடு போடு..

ம்ம் நல்ல பாட்டு..

*

அந்தக்காலத்தில மருதகாசி என்ன சொல்றார்..

சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா செல்லடா
குள்ள்நரிக் கூட்டம் வந்து குறுக்கிடும்
நல்லவர்க்குத் தொல்லை தந்து மடக்கிடும் - நீ
எள்ளளவும் பயங்கொண்டு மயங்காதேடா
எள்ளளவும் பயங்கொண்டு மயங்காதேடா - அவற்றை
எமனுலகு அனுப்பி வைக்கத் தயங்காதேடா

நல்லாத் தான் இருக்கு.. பட் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரமும் பார்ப்போமே..

*

திட்டம் போட்டு திருடுற கூட்டம்
திருடிக் கொண்டே இருக்குது - அதை
சட்டம் போட்டு தடுக்குற கூட்டம்
தடுத்துக் கொண்டே இருக்குது

*

இன்றளவுக்கும் உண்மை தானே..

*

அழகா வானத்தில பறவைகள் சென்ற் கொண்டிருக்கின்றன.. ஹலோ.. அப்படின்னு நாம கீழ இருந்து கூப்பிட்டா அதுக்குக் கேக்குமா என்ன..அதுக்குக் கேக்கும்னு நினைக்கறது தப்புதான்..அப்படி நினைச்சா – அதை எதுக்கு இந்தக் கவிஞர் கம்பேர் பண்ணியிருக்கார்..

*

அழைப்பதை கானல் நீராய், அறியாது பறவை கூட்டம்
தொடுவானம் போலே காதல், அழகான மாய தோற்றம்

*

ஸ்வர்ணலதா பாடின பாட்டு .. நான்கேட்டதில்லை..கேட்கணும்..

*

இன்னொரு அழகான டூயட்ல கொழுக் மொழுக் ஹீரோ கொஞ்சம் ஷார்ட்டான ஹீரோயினோட திடீர்னு ஒரு அழகான பாட்டுபாடிடுவாரு படத்துல..

*

தேவாதி தேவர் கூட்டம் துதி பாடும் தெய்வ ரூபம்
பாதாதி தேகமெங்கும் ஒளி வீசும் கோவில் தீபம்
வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம்
கேளாத வேணு காணம் கிளி பேச்சை கூட்டக் கூடும்
அடியாளின் ஜீவன் ஏறி அதிகாரம் செய்வதென்ன?
அலங்கார தேவ தேவி அவதாரம் செய்வதென்ன
இசை வீணை வாடுதோ இதமான கைகளில் மீட்ட
சுதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட

*

மிலிட்டரில்லருந்து ஹீரோ லிவுல ஊருக்கு வர்ற்ச்சே நடுவில் நண்பர்களோட ஆடறார்..என்ன தான் பெரிய மேஜர் போஸ்ட்ல இருந்தாலும்.. தன்னடக்கம் ஜாஸ்தி.. தன்னையும் தன்னைச் சேர்ந்தவர்களையும் என்னவா வர்ணிக்கிறார்?

*

குட்டி புலி கூட்டம் வெட்ட வெளி ஆட்டம்
பல்லே பல்லே பட்டு தோட்டம்
சுத்தி மேக மூட்டம் லீவு விட்டா ஓட்டம்
சாலை எங்கும் சேலை தோட்டம்

*
*

பட்டாம் பூச்சிக் கூட்டமும், நண்பர் கூட்டமும் இன்னும் இருபாடல்களில்..

*

உந்தன் வார்த்தையில் எந்தன் கவிதைகள்
என்ன காரணம்...ஓ ஓ ஹோ
உந்தன் கண்களில் எந்தன் பார்வைகள்
என்ன காரணம்...ஓ ஓ ஹோ
ஒரு பட்டாம்பூச்சி கூட்டம்
என்னை என்னை மெல்ல மிரட்டுதே மிரட்டுதே
ஒரு சூறாவளிக்காற்று வந்து வந்து குடை பிடிக்குதே
ஓ...ஓ... ஹோ இதுதானோ காதல் கலவரம்
ஓ...ஓ... ஹோ உனக்குள்ளே என்ன நிலவரம்
ஓ...ஓ... ஹோ

*
பானுப்ரியா அகலக் கண்களோட ஆடும் நடனம்..

*
அகப்பட்ட இடம் தொட்டு கோவில் கட்ட நினைக்கிற
நண்பர் கூட்டம் இங்கே
நண்பர் கூட்டம் இங்கே
அட நான்முகன் தலையிலே போட்டது பொய் எழுத்து
நான் ரசிகனின் நெற்றியில் இடுவது கை எழுத்து
ரசனை வாழ்க ...ரசிகன் வாழ்க
ரசனை வாழ்க ...ரசிகன் வாழ்க


நாடோடி மன்னர்களே வணக்கம் வணக்கம்

*

கடைசியா (அப்பாடா முடிச்சுட்டான்யா..) ஒரு அழகானபாட்டோட இன்னிக்கு செஷன் கம்ப்ளீட் பண்ணலாமா..

*
மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் கூடலே ஓ மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் ஓ மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

*

வருவான் காதல் தேவன் என்றும் காற்றும் கூர
வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற
வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்து பாட
ஒரு நாள் வண்ண மாலை சூட
வளர்த்தேன் ஆசை காதலை நெஞ்சமே பாட்டெழுது
அதில் நாயகன் பேரெழுது

*

கரைமேல் நானும் காற்று வாங்கி விண்ணை பார்க்க
கடல் மீன் கூட்டம் ஓடி வந்து
கண்ணை பார்க்க அடடா நானும்
மீனைப் போல கடலில் பாயத் தோணுமோ
அலைகள் வெள்ளி ஆடை போல
உடலின் மீது ஆடுமோ நெஞ்சமே பாட்டெழுது
அதில் நாயகன் பேரெழுது

*

ம்ம் இப்படி நிறைய பாட்டுக் கூட்டம் இங்கிருந்தாலும் கொஞ்சம் மிஸ் ஆகியிருக்கும்.. நீங்க சொல்லத் தானே போறீங்க.. :)

*

Shakthiprabha
13th December 2013, 10:52 PM
naan vera ennatha solla poren
...
கங்கைக் கரை தொட்டம்
கன்னிப் பெண்கள் கூட்டம்
கண்ணன்...நடுவினிலே

(any other better koottam than this :) )

chinnakkannan
13th December 2013, 11:12 PM
shakthi :) முன்னாலேயே கண்ணீர்க்கு அந்தப் பாட்டு யூஸ் பண்ணிக்கிட்ட்டேன்.. அதான் விட்டுட்டேன்!!

Shakthiprabha
13th December 2013, 11:21 PM
appo pudinga one more most favv of mine.

நான் போகிறேன் மேலே மேலே
பூலோகம் என் காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என் மேலே :musicsmile:

chinnakkannan
13th December 2013, 11:33 PM
Thanks shkthi :) eppo Return ? :)

raagadevan
14th December 2013, 07:21 AM
CK: Here are more கூட்டம் songs, sung by you know who! :)
If you need more info on any of them, do let me know.

வெறும் பேச்சு வெட்டிக் கூட்டம்
ஏதும் இல்லை இந்த ஊரில்...

அங்கே நாரைக் கூட்டம்
செம்மீன் தேடுதே
இந்நேரம்...

இரங்கும் நெஞ்சு இறுகுது இறுகுது
நெருப்புக் கனலில் கீதையைக் காத்திடவே
தோள் இரண்டும் துடிக்குது துடிக்குது
துரோகக் கூட்டம் தொலைவதைப் பார்த்திடவே...

வண்ண வண்ண மேலாடை புணைந்தாடும் பைங்கிளி
மான் கூட்டம் மயங்க தாவித் தாவி தான் வந்தாள்...

பாசம் என்னும் நூல் வழி வந்து பாசமலர் கூட்டம்
ஆடும் மழையில் அமைவது தானே
வாழ்க்கை பூந்தோட்டம்...

யாரார்க்கு என்ன வேஷமோ இங்கே
யாரார்க்கு எந்த மேடையோ
ஆடும் வரை கூட்டம் வரும்
ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும்...

chinnakkannan
14th December 2013, 09:34 AM
ராக்தேவரே நன்றி 5,6 தெரியும் 1,2,3,4 தெரியலை.. அதுவும் அந்த மான்கூட்டம் பத்தித் தெரிஞ்சுக்க ஆசை :)

Shakthiprabha
14th December 2013, 09:58 PM
4. aadal kalaiye devan thanthathu (sri raghavendra)

raagadevan
14th December 2013, 10:18 PM
1. akkarai seemai azhakinilE...
2. iLa nenjE vaa...
3. adada aghangaara arakka kaigaLil ulagingE...

CK: Lyrics for #3 by Mu(hamad) Mehta.

http://www.youtube.com/watch?v=SRGegHGmxn8

chinnakkannan
15th December 2013, 01:06 AM
Thanks ragadevarE. ) rendu naaL kazichchu monday kaaththaadi yOda varEn

raagadevan
15th December 2013, 07:55 PM
"மானிட சேவை துரோகமா..."
படம்: உன்னால் முடியும் தம்பி
வரிகள்: புலமைப்பித்தன்
இசை: இளையராஜா
பாடகர்: கே.ஜே. யேசுதாஸ்

http://www.youtube.com/watch?v=Q-4Y_HIk6hQ

பஞ்ச நதீச பாஹிமாம்
பாவாநீச கல்வேசா
பஞ்ச நதீச பாஹிமாம்
பாவாநீச கல்வேசா
பஞ்ச நதீச பாஹிமாம்
பாவாநீச கல்வேசா
பஞ்ச நதீச பாஹிமாம்
பாவாநீச கல்வேசா
பஞ்ச நதீச பாஹிமாம்...
ஆஆஆ...

மானிட சேவை துரோகமா
கலைவாணி நீயே சொல்
மானிட சேவை துரோகமா
கலைவாணி நீயே சொல்
மானிட சேவை துரோகமா
கலைவாணி நீயே சொல்
மானிட சேவை துரோகமா
கலைவாணி நீயே சொல்
மானிட சேவை துரோகமா...
ஆஆஅ...

வீதியில் நின்று தவிக்கும்
பராரியை பார்ப்பதும் பாவமா
வீதியில் நின்று தவிக்கும்
பராரியை பார்ப்பதும் பாவமா
வீதியில் நின்று தவிக்கும்
பராரியை பார்ப்பதும் பாவமா
வீதியில் நின்று தவிக்கும்
பராரியை பார்ப்பதும் பாவமா
வீதியில் நின்று தவிக்கும்
பராரியை பார்ப்பதும் பாவமா

மானிட சேவை துரோகமா
கலைவாணி நீயே சொல்
மானிட சேவை துரோகமா
ஆஆஆ...

வீதி வீணைகளின் தந்தி
சிந்தும் இசை மனமுருகும்
வீதி வீணைகளின் தந்தி
சிந்தும் இசை மனமுருகும்
நாத வீணை இதிலும்
கேட்டு கேட்டு நானழுதேன்
மேகம் தீயாகி நிலாவும் எரிய
மனமும் எரியும்
இதோ எந்தன் உயிரும்
சருகாகி வெந்து
தணல் மேவும்
மேகம் தீயாகி நிலாவும் எரிய
மனமும் எரியும்
இதோ எந்தன் உயிரும்
சருகாகி வெந்து
தணல் மேவும்

ரி ப ம க ம தக தறித ஜாம்
ச ச பா ம ப க ரி ச

தீம் தக திமி தாதி கிடதோம் தா
தக தீம் தா தக தின

ரீஜம் தரிக ச நி ப ரி ச ரீ
க ம தான கு ப ம க ம ரி ச
சா நீ பா ம ரி ச ஜானு

தீம் தாதி கிடதோம் தகதின தத்தீம்
தாதி கிடதோம் தத்தீம் கிணதோம்
தாமத தாமத தக திமி

பா தா ப ச நீ ப ச க ரி
க ம ரி ச ச நி தகிட சமத்த

தாம் தக தகிட தரிகிடதோம்
தரிகிடதோம் தரிகிடதோம்
தரிகிடதோம் தா

ரி க ம க திமி ப ப ரி ச ரி ச
ப ப ரி ச ரி திமித க ம தி ச ரி ச
தக திச்ச தக தறி ப ரி ச ரி
தத் தீங்கிடதோம் ச சா நி ப ம
தத் தீங்கிடதோம்

தத் திமி தகிட தகிட தகிட திமி
தகிட தகிட தகிட தரிகிடதோம்
தக தரிகிடதோம் தகசுனு
தரிகிடதோம் தாங்கு
தத் தீம் தரிகிடதோம்
தத் தீம் தரிகிடதோம்
தத் தீம் தரிகிடதோம்

மானிட சேவை துரோகமா
கலைவாணி நீயே சொல்
மானிட சேவை துரோகமா
ஆஆஆஆ...

chinnakkannan
18th December 2013, 10:21 PM
பாட்டுப்பேச வா - 5
****************

ஆக இந்த சில நாட்களில் ஏகப்பட்ட மெய்ல்களில் - கண்ணா நீ வராமல் இருப்பதால் நாங்கள் எல்லாம் நிம்மதியாக இருக்கிறோம் - என்றெல்லாம் ஏதும் வராததால்... நான் வந்துவிட்டேன் :)

அதுல பாருங்கோ.. நம்மோட தமிழே - கன்னிப் பொண் (அம்மா கிட்ட கேட்டு பக்குவமா நிறைய சக்கரையைப் போட்டு) செஞ்ச காரட் அல்வாவாட்டமா
ஸ்வீட்ல் லாங்க்வேஜ் தான் இல்லியோ.. ஆனா அதுவே வெவ்வேற பகுதில்ல எப்படியெல்லாம் பேசறாங்க/பாடறாங்க..

அதே தாங்க.. இன்னிக்கு..

மொதல்ல நம்ம ஊர் மதுரை.. இந்த ஹீரோ என்ன சொல்றார்../ஜொள்றார்..

பொட்டுனா பொட்டு வச்சி வெட்டு வெட்டுனு வெட்டிபுட்டு..
பட்டுனு சேலைய கட்டி எட்டி வச்சி நடந்துகிட்டு..
கட்டுனா கட்டிபுட்டே நெஞ்சை கொஞ்சம் தட்டிபுட்டே..
வெட்டும் இரு கண்ணை வச்சி என்னை கட்டி போட்டுபுட்டே..

அந்தப் பொண்ணோட பதில்..

கட்டுறது உனக்கு மட்டும் தானா இந்த சிட்டும் கூட சிக்கியது ஏனா..
எப்போதோ விட்ட குறை மாமா அது இரவு சிறை கட்டுதையா தானா..
அது இப்போது வாட்டுதென்னை பாட்டு ஒன்னை அவிழ்த்துவிடு..

அப்புறம். என்ன செய்யணுமாம்.. அவங்க என்ன சொல்றாய்ங்கன்னு பாக்கலாமா...

.மெட்டுனா மெட்டு கட்டி இட்டு கட்டி பாடிகிட்டு..
கட்டுனா ராகம் என்னும் மாலை ஒன்னை கட்டிபுட்டு
சுத்தினா சுத்தி அதைஎன் கழுத்தில் போட்டுபிட்டே
ஒன்னை மட்டும் விட்டு பிட்டே..
தாலி கட்ட மறந்துபுட்டே..

ம்ம் எல்லாக் காதலிக்கும் நேச்சுரல்லா இருக்கின்ற கவலை தான்..அந்தக்காலத்தில!

*

இந்தப் பொண்ணோ செக்கச் செவப்பு. என்னவாம்... நேராவே பேசத் தெரியாது காதலன் கிட்ட.
(எல்லாக் காதலியும் அப்படித் தானோ?) பேசறதெல்லாம் ஒரே விடுகதைதான்.

வானத்திலே ஒரு கல் என்ன கல்
பூமியிலே ஒரு கல் என்ன கல்
அரிசியிலே ஒரு கல் என்ன கல்
வெற்றிலையில் ஒரு கல் என்ன கல்..

இப்படில்லாம் இந்தக்காலத்தில சொன்னா காதலன் அன்ஃப்ரண்ட் செஞ்சுட்டுப் போய்டுவான்..இவன் பாவம் அந்தக்காலத்து ஆசாமி..
பேந்தப்பேந்த ஆந்தையோட ப்ரதராட்டமா ஜோதிகாவோட ஒண்ணுவிட்ட ரிலேஷனாட்டமா முழிக்கிறான்..இந்தப் பொண்ணுக்கோ
சிரிப்பு பொத்துக்கிட்டு வருது. அவ பாடற்துல ஊர் பாஷயும் ஊரும் வருது.

பாரு பாரு பாரு இவரு பயந்துட்டாஹ பாரு
திரு திருன்னு முழிக்கறாரு திருனெல்வேலி ஆளு
அட வெவரங்கெட்ட ஆளு இப்போ விடையைச் சொல்றேன் கேளு

வானத்திலே ஒரு கல் கருக்கல்
பூமியிலே ஒரு கல் வழுக்கல்
அரிசியிலே ஒரு கல் புழுங்கல்
வெற்றிலையில் ஒரு கல் அழுகல்..

அச்சமில்லை அச்சமில்லையில் வரும் பாட்டு இது.

*

தூத்துக்குடி பாஷை.

முத்துக்குளீக்க வாரீகளா
மூச்சையடக்க வாரீகளா.. (தின்னவேலிக்கும் தூத்துக்குடிக்கும் ஒரு மெல்லிய வித்தியாசம் தான் உண்டு.பாஷையில்!)

அடி ஜின்ஜினாக்கடி ஜின் ஜின்னாக்கடி பாத்தீகளே நீங்களும்
அந்தச் சரசம் பண்ணிப் பாருங்க

ம்ம் மறக்க முடியாத பாடல்.

**

கருவாப்பையா கருவாப்பையா
கருவாச்சி கவுந்துபுட்டா மனசாச்ச தொலச்சுபுட்டா (பாஷையும் படமும் தூத்துக்குடி)

**

அப்ப சென்னப் பட்டினம்?

மச்சான் உன் நினப்பாலே நான் நாஸ்தா துண்ணு நாளாச்சு.
ஆயாக் கடை இடியாப்பம்னா
பாயாக்கறியும் நீ ஆச்சு
வா மச்சான் வா மச்சான்
வா வா மச்சான் ஒண்ணா சேர்ந்து
வாராவதிக்கே போகல்லாம்


ம்ம் மறக்க முடியுமா இந்தப் பாட்டை.

**

இன்னும் எந்த ஊர் பாஷை எல்லாம் வந்திருக்குன்னு தெரியலை. நீங்க சொல்லத் தானே போறீங்க.:)

raagadevan
19th December 2013, 10:18 AM
For all you Carnatic lovers...

Movie: Madha Gaja Raja
Singers: Vishal, et al.
Isai: Vijay Antony
Lyrics: Pa. Vijay


http://www.youtube.com/watch?v=if_lrCnMB9k

For all you carnatic lovers... lovers...

hahahhaha... aaaaahhhh aaahhhh....

garigama padhaninini sasa aaa...

My dear lover-u dear lover-u nee super takkaru
Nee OC liquor-u OC liquor-u en heartu jumpudhu
Hey Come and See meeee, tell I Love Youuuu
Come and See me, tell I Love You
Illanaa I Will Die
Illanaa I Will Die aaa

No No No Dieyaadha Love-la U-turn seiyaadha
No No No Dieyaadha Love-la U-turn seiyaadha

aaahoi aahoi aahoi...
aaahoi aahoi aahoi...

Gama Gama Pa Nisha
Gama Gama Pa Nisha

unakkum enakum work out aachu chemistry
neeyum naanum potu paapom Saaboothri
Heyyy come on come on paappu paappu
banana tree thopu thopu
unazhagu meni cherry flower shape-u thudipu heyy...

My lover maappu nee top-u kannathula podu oru map-u
My lover maappu nee top-u kannathula podu oru map-u

My dear lover-u dear lover-u nee super takkaru
Nee OC liquor-u OC liquor-u en heartu jumputhu

aahaa aahaa eiii eiii...
aaaaa aaaaaaaaa... aaaaaaaa.. .aaaa... aaaaaaaaaaaaaa....

enakku enakku ippo inga doubles-u, hey heiii...
kaadhal road-il naamum povom triples-uu yeii...
konjam nee thaan laugh-u laugh-u
nenjam anga off-u off-u
katrina kaif-u pola oru wife-u life-u heyyy

manja magaa ooril madha gaja raja
raja shirtla style-aa kuththinaa oru roja
raja roja paatula thaan next vaartha kooja
aaahaa aaahaa...
raja roja paatula thaan next vaartha kooja...
thanathana thananaaa lovikichu lovikichu..
manja magaa ooril madha gaja raja
raja shirtla style-aa kuththinaa oru roja

My dear lover-u dear lover-u nee super takkaru
Nee OC liquor-u OC liquor-u en heartu jumpudhu
Hey Come and See meeee, tell I Love Youuuu
Come and See me, tell I Love You
Illanaa I Will Die
Illanaa I Will Die aaa...

No No No Dieyaadha Love-la U-turn seiyaadha
No No No Dieyaadha Love-la U-turn seiyaadha

Full Song: (Audio)

http://www.youtube.com/watch?v=PToPWmloKuc

madhu
19th December 2013, 06:52 PM
சிக்கா...
அது "அது இரவு சிறை கட்டுதையா தானா.." இல்லே... இரு உசிரைக் கட்டுதையா... :p:

chinnakkannan
19th December 2013, 10:53 PM
madhunnaa ) sorry.. athu iru usiraik kattuthaiyyaa thaanaa.. ellaam copy paste aala vantha pizhai..

raagadevan
28th December 2013, 09:34 AM
ஒரு நாள் போதுமா
இன்றொரு நாள் போதுமா
நான் பாட இன்றொரு நாள் போதுமா
நாதமா கீதமா
அதை நான் பாட
இன்றொரு நாள் போதுமா
புது நாதமா சங்கீதமா
அதை நான் பாட
இன்றொரு நாள் போதுமா...

http://www.youtube.com/watch?v=1EWbWMjrU1g

chinnakkannan
28th December 2013, 04:31 PM
ராகதேவன் ஜி..பாடலும்பாடியவரும் வெகு அழகு :) மிக்க நன்றி.. ( நான் முன்பு கேட்டதில்லை)

rajraj
28th December 2013, 09:50 PM
From ThiruviLaiyaadal by BalamuraLikrishna:

http://www.youtube.com/watch?v=ppnzHXqT5Sg

Shakthiprabha
28th December 2013, 10:00 PM
nice rendition by malavika. thanks rd.

raagadevan
28th December 2013, 10:56 PM
Yes, I agree. The rendition was almost flawless, considering that this was a live stage performance as part of a competition!

chinnakkannan
30th December 2013, 10:21 AM
ராஜ் ராஜ் சார் பாலையா வோட ஒ.நா.போ வுக்கு நன்றி..அந்த க்ம்பீரம், கர்வம் அலட்சியக் கண்கள்ம்ம் இ.காலத்தில யாருக்கு இருக்கு

ராகதேவன்..அதே மாதிரி அல்கா அஜீத் சிங்கார வேலனே தேவா மறக்க முடியாது..அப்புறம் இன்னொன்னுல ஏஷியா நெட் சிங்கர் ப்ரோக்ராம்னு நினைக்கிறேன்..ஒரு மஸ்கட் பொண்ணு.. வலையபட்டி தவிலே பாட்டு பாடினாங்க (முதல் பரிசு) ரேணுகாமேனனோ என்னவோ பேரு..அப்ப தான் அந்தப் பாட்டை முதல் தடவை கேட்டேன்..அப்புறம் தான் சினிமா பாட்டு..ஸர்ப்ரைஸ்.. ரொம்ப நல்லா இருக்கும்..:)

raagadevan
30th December 2013, 09:19 PM
As recommended by chinnakkaNNan, here is Alka...

http://www.youtube.com/watch?v=5cU4iFZBDJM

... and; WOW, can these kids sing...

http://www.youtube.com/watch?v=ZGUFVUOMBKQ

chinnakkannan
30th December 2013, 10:47 PM
நன்றி ராக தேவரே..பாட்டு இனிமேல் தான் கேக்கணும்.. நான் சொன்ன ஏஷியா நெட் பொண் வேற். கொஞ்சம் விசாரிச்சு சொல்றேன்..

raagadevan
17th January 2014, 06:21 AM
படம்: புது புது அர்த்தங்கள் (1989)
இயக்குனர்: கே. பாலசந்தர்
வரிகள்: வாலி
இசை: இளையராஜா
நடிப்பு: ரஹ்மான், சித்தாரா & கீதா
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்ரமணியம்

http://www.youtube.com/watch?v=VchhlBn9wjg

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
சுதியோடு லயம் போலவே
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
சுதியோடு லயம் போலவே
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்

வாலிபங்கள் ஓடும் வயதாகக் கூடும்
ஆனாலும் அன்பு மாறாதது
மாலையிடும் சொந்தம் முடி ப்போட்ட பந்தம்
பிரிவென்னும் சொல்லே அறியாதது
அழகான மனைவி அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே
மடி மீது துயில சரசங்கள் பயில
மோகங்கள் ஆரம்பமே
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி
நெஞ்சமெனும் வீணை பாடுமே... தோடி
.........................................

நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி
நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி
சந்தோஷ சாம்ராஜ்யமே

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
சுதியோடு லயம் போலவே இணையாகும்
துணையாகும் சம்சார சங்கீதமே

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்

கூவுகின்ற குயிலை கூட்டுக்குள் வைத்து
பாடென்று சொன்னால் பாடாதம்மா
சோலை மயில் தன்னை சிறை வைத்துப் பூட்டி
ஆடென்று சொன்னால் ஆடாதம்மா
நாள் தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன்
காவல்கள் எனக்கில்லையே
சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும்
சிரிக்காத நாளில்லையே
துக்கம் சில நேரம் பொங்கிவரும் போதும்
மக்கள் மனம் போலே பாடுவேன் கண்ணே
என் சோகம் என்னோடு தான்

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
சுதியோடு லயம் போலவே இணையாகும்
துணையாகும் சம்சார சங்கீதமே

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்...

priya32
2nd February 2014, 08:57 AM
Though I've heard this song so many times before, it made an emotional stir in my heart after hearing it in Sarath Santhosh's voice...beautiful!

Airtel Super Singer 4 - 2nd runner up title winner!

https://www.youtube.com/watch?v=sX3UnpGlQrg

பாடல்: மழையே மழையே
திரைப்படம்: ஜூன் R
பாடியவர்: ஹரிஹரன்
இசை: சரத்

ரிம் ஜிம்...ரிம் ஜிம்...ரிம் ஜிம் ரிம் ஜிம்
ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம்
ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம்
ரிம் ஜிம்

மழையே மழையே நீரின் திரையே
வானம் தெளிக்கும்...வானம் தெளிக்கும்
கவிதை துளியே...கவிதை துளியே
மேகத்தின் சிரிப்பொலியே நீல வானமே
ஒரு தறியில்லாமல் நீரின் நூலில்
மழையெனும் சேலை நெய்ததே
இந்த நீரின் பாலம் வானம் மண்ணை
இணைக்கிறதே...இயற்கை...அழகே
ரிம் ஜிம்
மழையே மழையே நீரின் திரையே

பூமி தேகமே...அதில் விழும் மழைத்துளி
இந்த உலகின் ஜீவன் ஆகுமே
நெஞ்சம் எங்கும் நம்பிக்கை பூக்கள் தோன்றும்
வரண்ட பாலைகளே ஆகும் சோலைகளே
வானம் தந்த தானம் இந்த மழைநீர் தானே
ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம்
மழையே...மழையே

ஆடை தாண்டியே...உடல் மனம் உயிர் தொடும்
இந்த மழையின் நீண்ட கைகளே
மழை தொடும் மண்ணுக்கும் வாசம் தோன்றும்
நதியும் குளிக்கின்றதே நனைய வா என்றதே
பார்த்த இன்பம் பாதி இன்பம் நனைவேன் நானே
ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம்

மழையே மழையே நீரின் திரையே
வானம் தெளிக்கும்...வானம் தெளிக்கும்
கவிதை துளியே...கவிதை துளியே
மேகத்தின் சிரிப்பொலியே நீல வானமே
ஒரு தறியில்லாமல் நீரின் நூலில்
மழையெனும் சேலை நெய்ததே
இந்த நீரின் பாலம் வானம் மண்ணை
இணைக்கிறதே...இயற்கை...அழகே
ரிம் ஜிம்

madhu
5th February 2014, 04:18 AM
Very Very Interesting song. இப்படி ஒரு பாடல் இருந்ததே / இருப்பதே தெரியாது. U-Tube ல் வேறு எதையோ தேட இது கிடைத்தது. " ரகசியமானது காதல் "என்பதைவிடவும் " மிக மிக சுவாரசியமானது காதல்" என்பதில் தான் முழு சுவாரசியமுமே உள்ளது. :) இடம், பொருள், ஏவல் பார்க்காமல் கல் மனதா அல்லது கனிந்த மனதா என்றும் கூட புரியாமல் வருவதுதானே ..சாதாரணமான வார்த்தைகள் with very profound effect :)) நாகர்கோவில் , திற்பரப்பு போன்ற இடங்களின் பசுமை மிகுந்த அழகு. அந்த பெண்ணுமே மிக அழகு. நல்ல ஒளிப்பதிவு. சிற்பியின் இசை. எழுதியவர் யார் என்று தெரியவில்லை !!.

கேட்காமல் காட்டும் அன்பு உயர்வானது
கேட்டுக் கொடுத்தாலே காதல் அங்கு உயிராகுது
கேட்கும் கேள்விக்காகத் தானே பதில் வாழுது
காதல் கேட்டு வாங்கும் பொருளும் அல்ல இயல்பானது
நீரினை நெருப்பினைப் போல
விரல் தொடுவதில் புரிவதும் அல்ல
காதலும் கடவுளைப் போல
அதை உயிரினில் உணரணும் மெல்ல!!



முதல் முறை கேட்டதுமே ம்னதில் இடம் பிடித்த வரிகளைக் கொண்ட பாடல். இன்னமும் முணுமுணுக்க வைக்கும். ஒரு சில பாடல்களின் ஈர்ப்பு அதன் காணொளியைக் கண்டதும் மாயமாகி விடும். ஆனால் இதுவோ இன்னும் அதிகமாக மனதுக்குள் ஒட்டிக் கொண்டது. செதுக்கியது சிற்பி. மூலப் பொருளைத் தந்தவர் யாரென்று தெரிந்தவர்கள் சொன்னால் மகிழ்ச்சிதான்...

Shakthiprabha
22nd February 2014, 09:53 PM
movie has more fantastic numbers in the album

Shakthiprabha
22nd February 2014, 10:46 PM
//கருப்பு & வெள்ளையிலும் கூட மிக அழகாக இருக்கும் கதையின் நாயக நாயகியர்.//

poem, I always feel, profile/pic or videos look more chisled and finer in b/w shades much better than color pics. Eastman color was great in its own way. Even normal plain faces look prettier in black and white. Also the impact of character reaches with greater depth. That is why directors like balachander/Sridhar ,Ive heard, preferred b/w in initial days.

Yeah abs no denying. pazhaiya padalingaLin lyrics, meaning, tharam, inimai ellame vera level.

madhu
26th February 2014, 05:35 AM
ஹல்லோ அரவிந்த், "ரகசியமானது காதல்" பாடலை எழுதியவர் விஜய் கண்ணா என்பவர். 7 அல்லது 8 பாடல்கள் எழுதி உள்ளார். இந்த பாடல் மட்டுமே வெகு பிரசித்தம். மேலும் குகன் கிட்சென் இழையில் நீங்க போட்டு இருக்கும் பிள்ளயார் படம் வெகு அழகு.

ஆஹா.. கவிஞர் யாரென்று கவிதையே சொல்லும்போது மிக மிக மகிழ்ச்சிதான்..

நன்றி நன்றி Poem !

madhu
4th March 2014, 07:58 PM
யாரிடமாவது " மதி சேகரன் மகனே " என்ற பாபநாசம் சிவன் பாடல் இருக்கிறதா? இருந்தால் அதை இங்கே அல்லது U-Tubelil upload பண்ணவும் . மிகவும் நன்றி. இதை எங்கே போடுவது என்று தெரியாதால் இங்கே போஸ்ட் பண்ணுகிறேன். Sorry!

இது முதல் வரியா ? அல்லது பாடலின் நடுவில் வரும் வரியா ? ஏனெனில் ரீதிகௌளை ராகத்தில் அமைந்த "தத்வமறிய தரமா" என்ற பாடலின் சரணத்தில் இந்த வரி அமைந்திருக்கிறது.

மஹாராஜபுரம் சந்தானம் பாடிய இந்தப் பாடலின் லிங்க் இது

http://youtu.be/Q1iPX9ANsNU

rajraj
5th March 2014, 09:23 AM
poem: In the 'Indian Classical Music' section there is one thread for Tamil compositions -' Lyrics,meaning and queries-Tamil'. You might want to post your queries there.

Many have sung 'thathvam ariya tharamaa'. Listen to Madurai Mani Iyer who uses 'madhi sekaran magane' for 'niraval' (raga exposition/exploration). :)




யாரிடமாவது " மதி சேகரன் மகனே " என்ற பாபநாசம் சிவன் பாடல் இருக்கிறதா? இருந்தால் அதை இங்கே அல்லது U-Tubelil upload பண்ணவும் . மிகவும் நன்றி. இதை எங்கே போடுவது என்று தெரியாதால் இங்கே போஸ்ட் பண்ணுகிறேன். Sorry!

raagadevan
7th March 2014, 10:29 AM
I like this song very much; thanks to வைரமுத்து, ராஜா, எஸ்.பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி,
கே. பாக்யராஜ் (the actor) & கல்பனா; but I hate கே. பாக்யராஜ் (the director) for making such
a mess of the picturisation! I bet even I could have done it much better! :)

திரைப் படம்: சின்ன வீடு (1985)

http://www.youtube.com/watch?v=_yrAULv7F3Y

தரதத் தத்தத்
தத்தத் தரதத் தத்தத்
தத்தத் தரதத் தரதத் தரதத்தா
தரதத் தத்தத்
தரதத் தத்தத்
தத்தத் தரதத்
தத்தத் தரதத் தரதத் தரதத்தா
தத்தத் தத்தத்
தரதத்
தத்தத் தத்தத்
தரதத்
தத்தத் தத்தத்
தரதத் தரதத் தரதத் தரதத்
தரதத் தரதா

சிட்டுக்குருவி வெட்கப்படுது
பெட்டைக்குருவி கற்றுத் தருது
தொட்டுப் பழகப் பழக சொர்க்கம் வருது
கட்டித் தழுவத் தழுவக் கட்டில் சுடுது
அந்தப்புரமே வரமே தருமே
முத்திரை ஒத்தடம் இட்டதும் நித்திரை வருமே

சிட்டுக்குருவி வெட்கப்படுது
பெட்டைக்குருவி கற்றுத் தருது
தொட்டுப் பழகப் பழக சொர்க்கம் வருது
கட்டித் தழுவத் தழுவக் கட்டில் சுடுது
அந்தப்புரமே வரமே தருமே
முத்திரை ஒத்தடம் இட்டதும் நித்திரை வருமே

சிட்டுக்குருவி வெட்கப்படுது

பெட்டைக்குருவி கற்றுத் தருது

தத்தை தத்தித் தவழும்
தோளைத் தொத்தித் தழுவும்
மெத்தை யுத்தம் நிகழும்

நித்தம் இன்பத் தருணம்
இன்பம் கொட்டித் தரணும்
என்றும் சரணம் சரணம்

இந்தக் கட்டில் கிளிதான் கட்டுப்படுமே
விட்டுத்தருமே அடடா

மச்சக் குருவி முத்தம் தருதே
உச்சந்தலையில் பித்தம் வருதே

முத்தச் சுவடு சிந்தும் உதடு
சுற்றுப் பயணம் எங்கும் வருமே

பட்டுச் சிறகுப் பறவை
பருவச் சுமையைப் பெறுமே

சிட்டுக்குருவி வெட்கப்படுது
பெட்டைக்குருவி கற்றுத் தருது

தொட்டுப் பழகப் பழக சொர்க்கம் வருது
கட்டித் தழுவத் தழுவக் கட்டில் சுடுது

அந்தப்புரமே வரமே தருமே
முத்திரை ஒத்தடம் இட்டதும் நித்திரை வருமே

சிட்டுக்குருவி வெட்கப்படுது

பெட்டைக்குருவி கற்றுத் தருது

நித்தம் எச்சில் இரவு
இன்பம் மட்டும் வரவு
முத்தம் மொத்தச் செலவு

மொட்டுக் கட்டும் அழகு
மெட்டுக் கட்டும் பொழுது
கிட்டத் தொட்டுப் பழகு

ஆஹா கள்ளக் கனியே அள்ளச் சுகமே
வெட்கப் பறவை விட்டுத் தருமோ

மன்னன் மகிழும் தெப்பக் குளமும்
செப்புக் குடமும் இவளே

அங்கம் முழுதும் தங்கப் புதையல்
மெத்தைக் கடலில் முத்துக் குளியல்

பட்டுச் சிறகுப் பறவை
பருவச் சுமையைப் பெறுமே

சிட்டுக்குருவி வெட்கப்படுது
பெட்டைக்குருவி கற்றுத் தருது
தொட்டுப் பழகப் பழக சொர்க்கம் வருது
கட்டித் தழுவத் தழுவக் கட்டில் சுடுது
அந்தப்புரமே வரமே தருமே
முத்திரை ஒத்தடம் இட்டதும் நித்திரை வருமே

சிட்டுக்குருவி வெட்கப்படுது
பெட்டைக்குருவி கற்றுத் தருது
தொட்டுப் பழகப் பழக சொர்க்கம் வருது
கட்டித் தழுவத் தழுவக் கட்டில் சுடுது
அந்தப்புரமே வரமே தருமே
முத்திரை ஒத்தடம் இட்டதும் நித்திரை வருமே

சிட்டுக்குருவி

சிட்டுக்குருவி

வெட்கப்படுது

வெட்கப்படுது

பெட்டைக்குருவி

பெட்டைக்குருவி

கற்றுத் தருது

கற்றுத் தருது

தத்தத் தரதா

தத்தத் தரதா

தத்தத் தரதா

தத்தத் தரதா

Shakthiprabha
7th March 2014, 10:15 PM
double like n more. Excellent blend of instrumentation

raagadevan
8th March 2014, 07:25 PM
double like n more. Excellent blend of instrumentation

Vairamuthu’s lyrics and the way SPB and SJ render the lines add to the total charm of the song; blending in almost like a part of the rhythm section of Raja’s orchestration!

Shakthiprabha
8th March 2014, 10:03 PM
நான் மதுரையில் ஒரு கிளின்க்கில் வேலை பார்த்த சமயம். என் கிளினிக் குட் ஷெட்தெருவில் சேதுபதி ஹை ஸ்க்கூளுக்கு எதிரில். கிளினிக் நடுவில் பிரித்து மிக பெரிய உயரமான சுவர். ஒரு நாள் அந்த பக்கம் இருந்து இந்த பாடல்...... யார் பாடியது என்று தெரியாவிட்டாலும் மிக மிக அருமையான குரல். பின்னணி இசை இல்லாமல் SPBயே பாடியது போல் இருந்தது. என்னிடம் வேலை பார்த்த பெண்ணிடம் "அந்த பக்கம் என்ன இருக்குது என்று கேட்க கார் ஷெட் இருக்கு அம்மா, என்றாள். இன்று திறமையானவர்களை ஊக்குவிக்க "சூப்பர் சிங்கர்" போன்ற பல நிகழ்சிகள் உண்டு. அப்போ அந்த வசதி எல்லாம் கிடையாது. சான்ஸ் கிடைத்து இருந்தால் அவனும் மிகப் பெரிய பாடகனா ஆகி இருக்க கூடும். ( , மலர்ந்த நினைவுகள்)


:thumbsup: :)

raagadevan
8th March 2014, 10:25 PM
காலத்தால் அழியாத/ அழிக்க முடியாத பாடல்கள் என்று ஒரு லிஸ்ட் போட்டால் ..........அந்த லிஸ்ட் முடிவே இல்லாமல் நீண்டு கொண்டே போகும் என்பது நிச்சயம். அருமையான இசை, இளம் SPB குரல்...

My list of favorite tfm songs would always include the songs in இளம் SPB குரல்; like "ஆயிரம் நிலவே வா...", "மல்லிகப் பூ வாங்கி வந்தேன்...", "இயற்கை என்றும் இளைய கன்னி..." and of course "பொட்டு வைத்த முகமோ..."! :)

madhu
10th March 2014, 11:32 AM
இதோ இருக்குதே முத்துச்சிப்பி

http://youtu.be/bSNc_zIo6jY

raagadevan
15th March 2014, 09:18 PM
Another early Raja/SPB collaboration. Simple, but elegant composition with pleasant beats. Haven't heard this one before. Thank you for posting it!

suvai
16th March 2014, 12:23 AM
Hello nga poem....#1447 romba arputhamaana paadal ....ketu ketu magizhgiren....ty nga

raagadevan
17th March 2014, 06:41 PM
டி. எம். எஸ்., பி. சுசீலா, எம். எஸ். வி. & வாலி... Need I say more? Wonderful song indeed!

There was a time, long ago, that I used to think all good lyrics in TFM (especially in சிவாஜி movies) were written by கண்ணதாசன். In later years, I came to realize that many of my favorites were in fact penned by வாலி . Needless to say, வெள்ளிக் கிண்ணம் தான்... is one of them.

Thank you for posting it!

Shakthiprabha
17th March 2014, 09:13 PM
சிவாஜிக்கு சரியான ஜோடி சிவாஜி - வாணிஸ்ரீ இருவருக்கும் நடுவில் நல்ல chemistry - Biology மட்டும் அல்ல even, history - Geography யும் :) கூட உண்டு

கட்டுடல் சுமந்த மகள் முன்னே செல்ல
கை தொட்டு தலைவன் அவள் பின்னே செல்ல
காலத்தை நில் என்று சொன்ன மாயம் என்ன ???? Yes, It is frozen in time !!!,இந்த படமும், பாடலும், நடிப்பும், இசையும் காலத்தில் அப்படியே உறைந்து தான் போய் உள்ளது.
இன்னும் சொல்லவோ .......இன்பம் அல்லவோ ..........!!!!




Vanishree-Shivaji :thumbsup:

raagadevan
22nd March 2014, 08:39 PM
Soothing lullaby... could even put grownups to sleep! எங்க மாமா was the remake of the Hindi movie BRAHMACHARI starring Shammi Kapoor. If anyone is interested, here is the Hindi version of the song: youtube.com/watch?v=hMfLypzKW9A

raagadevan
28th March 2014, 08:10 AM
This is the "rare" version that is a duet sung by Yesudas and Chithra...

படம்: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
இசை: ஏ.ஆர். ரஹ்மான்
பாடியவர்: யேசுதாஸ் & சித்ரா
வரிகள்: வைரமுத்து (Really?)

http://www.youtube.com/watch?v=ByDqsWLx8kU

கண்ணாமூச்சி ஏனடா

கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா

கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா
நான் கண்ணாடிப் பொருள் போலடா

கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா
நான் கண்ணாடிப் பொருள் போலடா

அந்த நதியின் கரையை நான் கேட்டேன்
அந்தக் காற்றை நிறுத்தியும் கேட்டேன்

அந்த நதியின் கரையை நான் கேட்டேன்
அந்தக் காற்றை நிறுத்தியும் கேட்டேன்

வான் வெளியைக் கேட்டேன் விடையே இல்லை
வான் வெளியைக் கேட்டேன் விடையே இல்லை
இறுதியில் உன்னைக் கண்டேன்
இருதயப் பூவில் கண்டேன்
இறுதியில் உன்னைக் கண்டேன்
இருதயப் பூவில் கண்டேன்

கண்ணாமூச்சி ஏனடா

என் கண்ணா
நான் கண்ணாடிப் பொருள் போலடா

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா
எனக்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையா
நெஞ்சின் அலை உறங்காது

உன் இதழ் கொண்டு வாய் மூட வா என் கண்ணா..ஆ...
உன் இதழ் கொண்டு வாய் மூட வா என் கண்ணா
உன் இமை கொண்டு விழி மூட வா
உன் உடல்தான் என் உடையல்லவா
பாற்கடலில் ஆடிய பின்னும்
உன் வண்ணம் மாறவில்லை இன்னும்

பாற்கடலில் ஆடிய பின்னும்
உன் வண்ணம் மாறவில்லை இன்னும்

என் நெஞ்சில் கூடியே நிறம் மாறவா
என்னுயிரில் நீ வந்து சேர்க
உதடுகள் ஈரமாய் வாழ்க

கலந்திட வா...

கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா
நான் கண்ணாடிப் பொருள் போலடா

வான் மழை விழும்போது மலை கொண்டு காத்தாய்
வான் மழை விழும்போது மலை கொண்டு காத்தாய
கண் மழை விழும்போது எதிலென்னைக் காப்பாய்
பூவின் கண்ணீரை ரசிப்பாய்
நான் என்ன பெண்ணில்லையா என் கண்ணா
அதை நீ காணக் கண்ணில்லையா
உன் கனவுகளில் நானில்லையா
தினம் ஊசலாடுதென் மனசு
அட ஊமையல்ல என் கொலுசு
என் உள் மூச்சிலே உயிர் வீங்குதே
என்னுயிர் துடிக்காமலே
காப்பது உன் தீண்டலே
உயிர் தர வா...

கண்ணாமூச்சி ஏனடா

என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா

கண்ணாடிப் பொருள் போலடா...

Shakthiprabha
29th March 2014, 09:30 PM
"எதன் மீதெல்லாம் அதீதப் பற்றும்,
பிரியமும் கொள்கிறோமோ
அதையெல்லாம் இழந்து வெறுமைக்குள்ளாகி,
வாழ்வதின் அர்த்தமிழந்து போகிற கணங்களும்
மரணத்திற்கொப்பானவைதான்.
பல மரணங்களை வாழ்கிற போதே
சந்தித்துவிட நேர்வதும் ஓர் அற்புத அனுபவம் "

:thumbsup: :bow:

raagadevan
29th March 2014, 10:08 PM
This is another good song that I haven't heard before! Thank you for posting it.

Shakthiprabha
31st March 2014, 09:15 PM
oh wowwwww song uma............ triple like and more..........yes takes us yonder to a diff world !

thanks for the info on "savithri" raagam never heard about it .

Shakthiprabha
31st March 2014, 09:21 PM
early IR is GOLDEN I supp every MD deliver his/her best during their early showtimes

madhu
1st April 2014, 04:42 AM
Nice song Poem !.. raagam "Savithri" .. Thanks for the info.

rajraj
1st April 2014, 09:32 AM
I watched Mangaiyar Thilakam in 1955 when it was released. I was in the second year of college (known as Intermediate those days). The song I remember and sing is "Neela VaNNa KaNNa vaadaa". But the most moving song was " Nee varavilai enil aadharavedhu".


http://www.youtube.com/watch?v=3g9zP-8r18w



Hope the younger generation here likes it ! :lol: What do you think madhu? :)
-------------

madhu
1st April 2014, 03:58 PM
vathiyarayya.... this song was the fav of my parents. ( Though as u said already neela vanna kanna was so popular )..
sathyam adhiga paadalgal paadavillai enru ninaikiren. But this one song is enough I feel...

Thanks for the melancholic memories generated by the song vathiyarayya ......... ( happy days with parents then :happydance: ... and now .... a (void)

Shakthiprabha
1st April 2014, 09:30 PM
That was very BEAUUUUTIFUL raj....seriously enjoyed it. I even googled to find out the raaga Its "dharbari kaanada" simply beautiful. Never heard of this song or the seen the movie. For the very first hearing it sounds divine and soulful. It reminds me of hindi tunes, may be it is a sequential copy of some hindi song of similar era. thankyou for sharing.

madhu,

//( happy days with parents then :happydance: ... and now .... a (void)//

ippadi pesalama :( :)

madhu
2nd April 2014, 01:39 PM
Power..

amma, appavai vida adhigamaga anbu kaata kooda silar irukkalaam.. But amma, appa idam vacant enraal.. void-thane ?

Shakthiprabha
4th April 2014, 09:02 PM
http://www.youtube.com/watch?v=kCkAdoP-LR8

வா வா வசந்தமே சுகம் தரும் சுகந்தமே

தெருவெங்கும் திருவிழா தீபங்களின் திரு விழா
என்னோடு ஆனந்தம் பாட

ஆகாயமே எந்தன் கையில் ஊஞ்சல் ஆடுதோ.....
பூ மேகமே எந்தன் கன்னம் தொட்டு போகுதோ
சோகம் போகும் உன் கண்கள் போதும்
சின்ன பாதம் நடந்ததால்.....வலியும் தீர்ந்தது
வழியும் தெரிந்தது ..ஓ..

என் வானிலே ஒரு தேவ மின்னல் வந்தது....
என் நெஞ்சினை அது கிள்ளி விட்டுச் சென்றது...
பாவை பூவை காலங்கள் காக்கும்
அந்த காதல் ரணங்களை...மறைத்து மூடுவேன்...
சிரித்து வாழ்த்துவேன் ஓ

I miss rajnikant (non-superstar actor)

madhu
5th April 2014, 03:21 PM
mm... கொஞ்சம் அந்தக் கால நினைவுகளை மீட்டி விடும் பாடல்..

படம் : நதியைத் தேடி வந்த கடல்
ஜெயச்சந்திரன், ஷைலஜா
சரத்பாபு, ஜெயலலிதா ( கடைசியாக நடித்த திரைப்படம் என்று நினைக்கிறேன் )
இளையராஜா

தவிக்குது தயங்குது ஒரு மனது

http://youtu.be/k8iyDV3Tk1M

madhu
5th April 2014, 03:43 PM
படம் : தேன் சிந்துதே வானம்
குரல் : டி.எம்.எஸ்., சுவர்ணா
இசை : வி.குமார்
சிவகுமார், ஜெயசித்ரா, கமல்

ம்ம்.. எழுதாத பாடல் ஒன்று தழுவாத பாவை என்று எனக்காக நேரில் வந்ததோ ?

http://youtu.be/zxj2dKGhvCs

Shakthiprabha
5th April 2014, 11:03 PM
OMG madhu.................thavikudhu thayanguthu is all time fav, but FIRST TIME i am watchaing the video :D thanks sooooooo m uch, also could u tell me the story of this movie "nadhiyai thedi vantha kadal" does it finish as a tragedy :|

ezhuthatha padal ondru..........very new song for me........thanks :) its the lady who acted in "gayathri" (rani chandra? right? ) thanks so much...

Shakthiprabha
7th April 2014, 10:06 PM
wow...song............... sooooooooooo much my fav......... the raaga, nostalgia.........and "SUMAN"

chinnakkannan
7th April 2014, 10:16 PM
//mm... கொஞ்சம் அந்தக் கால நினைவுகளை மீட்டி விடும் பாடல்..

படம் : நதியைத் தேடி வந்த கடல்
ஜெயச்சந்திரன், ஷைலஜா
சரத்பாபு, ஜெயலலிதா ( கடைசியாக நடித்த திரைப்படம் என்று நினைக்கிறேன் )
இளையராஜா

தவிக்குது தயங்குது ஒரு மனது// ம்ம் செமப் பாட்டு மதுண்ணா..நானும் இதுவரைக்கும் பார்த்ததில்லை.. விகடன்ல இதழுடன் இலவச அணைப்பா வந்தப்போ..ஸாரி இலவச இணைப்பா வந்தப்போ நாவல் (மகரிஷி) படிச்சுருக்கேன்.. ஆமா..சரத்பாபுவைக் குளிக்க வச்சுப் பார்த்த டைரக்டர் யாரோ ?! :) ஷூட்டிங்க் நடந்த மலைப் பிரதேசம் என்னவோ

Shakthiprabha
7th April 2014, 10:18 PM
CK, stand in the queue, Naan thaan first question ketten, enakku thaan first bathil :evil:

chinnakkannan
7th April 2014, 10:23 PM
சரி ஷக்தி..கொஞ்சம் உக்காந்துக்கறேனே.. அதாகப் பட்டது குறு நாவலான நதியைத் தேடி வந்த கடல் மகரிஷியோட கதை என்பதைத் தவிர நினைவில்லை..சந்தர்ப்ப சூழ்நிலையில் பிரிந்து விட்ட மனைவியை - அவளின் அருமை பெருமை அழகை உணர்ந்தபின் அவளிடமே கணவன் சேருகிறான் என்பதாக நினைவு.. ஆனால் படமாக எடுத்தபோது சற்றே பெயர் மாற்றியிருக்கலாம்..கடலைத் தேடி வந்த நதி :)

chinnakkannan
7th April 2014, 10:24 PM
எழுதாத பாடல் ஒன்று ராணிசந்திராவா.. நான் யாரோன்னுல்ல நினச்சேன்

rajraj
8th April 2014, 05:32 AM
Around Independence (1947) producers introduced Bharathiyar songs in movies. Here is one from vedhaLa ulagam.
I watched it Trichy in 1948 when I was in 6th standard( first form). I remember a dance piece with a lilting song 'vaasamuLLa poo parippene' ! :) Travancore Sisters daanced for the song.

thooNdir puzhuvinai pol veLiye sudar viLakkinaipol,,,,,,

http://www.youtube.com/watch?v=fdbkZwA2YbY

The singer is D.K.PattammaL about whom I have fond memories. We used to visit her whenever we visited Madras.
In one of our visits she let me video tape our conversation. A very unassuming musician.

madhu
8th April 2014, 11:17 AM
ம்ம்.. ராமனுக்கு மன்னன் முடி தரித்தாலே.. நன்மையுண்டொருக்காலே..

ஆனானப்பட்ட வ்சிஷ்டரே நாள் பார்த்துக் கொடுத்தும் ராமனுக்கு பட்டாபிஷேகம் நடக்கவில்லை. மண்ணில் பிறந்து விட்டால் யாருமே முழுமையானவர்களாக இருக்க முடிவதில்லை.

இன்று ராம நவமி.. "எல்லா பெண்களும் கைகேயிதான்... கணவன் உயிரை எடுப்பதில்" என்று சொல்ல முடியாது. டுர்ர்ர்ர்ர்... அமரர் கல்கி அலை ஓசையில் எழுதி இருப்பார். ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் சீதையும், சூர்ப்பனகையும் ஒளிந்து இருக்கிறார்கள். யார் அழைக்கப்படுகிறார்களோ அவர்கள் வெளிவருகிறார்கள்.

எங்கே கூப்பிடுங்க பார்க்கலாம் !!

சீதா.. ஜானகி.. மைதிலி... வைதேகி !!!!!

படம் : பத்து மாத பந்தம்
பி. பானுமதி
ராகம் : ஹிந்தோளம்

http://youtu.be/kNnWvovXSMM

chinnakkannan
8th April 2014, 02:19 PM
நல்ல பாட்டு மதுண்ணாவ்..வீட்டுக்குப் போய்க்கேட்கிறேன்..

madhu
9th April 2014, 03:56 AM
Poem...

நானும் உங்க கமெண்ட் பார்த்து சிரித்து அதைப் பின்பற்றி ஜாலியாகத்தான் எழுதி இருக்கிறேன். நீங்க எதுவுமே தப்பா எழுதவில்லையே...எதுக்காக சாரி கேட்கணும் ?
எது எப்படி இருந்தாலும் ரெண்டு நல்ல பாட்டு கேட்க முடிந்தது. அதுதான் விஷயம்...

raagadevan
11th April 2014, 08:04 AM
This is a unique and rare song for several reasons… Vairamuthu wrote the lyirics in 1992; Sharath
(then known as Sujith) set the lines to music, and the song was recorded by Minmini and
Sharath for a Tamil movie that was to be titled ANBE UNAKKAAGA (அன்பே உனக்காக).
The movie and the song were never released. Two years later, the song was rerecorded in Malayalam
with Chithra for a Malayalam movie to be named VILAKKU VACHCHA NERAM (விளக்கு வச்ச நேரம்).
Guess what? That movie also was not made!

The handwritten note shown in the video is Minmini’s transliteration of Vairamuthu’s lines into
Malayalam for the recording.


Here is ஆயிரம் ஜென்மங்கள் தர வேண்டும்...

http://www.youtube.com/watch?v=0iEi_FVgupw

rajraj
12th April 2014, 09:21 AM
From Sri VaLLi (1945):

Aarundhanaipol Aadharippavar Aarumukatharase....


http://www.youtube.com/watch?v=ZPTiggMPaho


The song is in Atana. I heard it in a concert video clip with a rendition by T.V.Sankaranarayanan.

The songs in the movie were very popular - kaayaadha kaanagathe, singaaraa velaa, sindhai arindhu vaadi, aalolam and others. Kaayaadha Kaanagathe by T.R.Mahalingam was a difficult song to sing. Listen to it to understand why? :)

May be, madhu can sing ! :)

Shakthiprabha
12th April 2014, 09:52 PM
//ஸ்வர்ணலதாவின் குரல் ஒரு பூ கீழே விழறது போல அவ்வளவு ஒரு மென்மை இந்த பாடலில் !!! //

நல்ல ரசனை

raagadevan
14th April 2014, 03:01 AM
எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! :)

3253

This song was composed by Sharath for a special Deepawali presentation (2008)
on the Idea Star Singer Show. Here it is; sung by Sharath and Unnikrishnan who
were both judges on the show...

செங்கதிரின் ஒளி அழகு செந்தமிழின் சொல்லழகு
தெய்வங்களில் நீ அழகு கதிர்வேலனே
நாதங்களில் ஓம் அழகு மாதங்களில் தை அழகு
கூர்மையிலும் வேல் அழகு சிவமைந்தனே...

http://www.youtube.com/watch?v=m3b8NI63FFQ

chinnakkannan
15th April 2014, 05:56 PM
அந்தக் காலத்தில் காதலன் காதலியைச் சீண்டுகிறான்..அவள் என்ன செய்வாள்..இளம் பருவ மங்கை.. ம்ம் சரி..(இருடா படவா உன்னை என்ன பண்றேன்பாரு என மனதுள் நினைத்து) என்று.. தோழிகளைக் கூப்பிடுகிறாள்..அழகாக வெட்கப் பட்டே உணர்வுகளையும் கூறுகிறாள்..

(படம் நீலவானம்)

ஓ லக்ஷ்மி ஓ ஷீலா ஓ மாலா
உதவிக்கு வாருங்கள்
ஓ ராதா ஓ கீதா ஓ சீதா
ஐயாவை பாருங்கள்

நீராடும் பெண்ணிடம் தானாட பார்க்கிறார்
போராடும் மேனியில் மீனாக பாய்கிறார்
ஐஐஐய்யோ நினைக்கவும் தெரியவில்லை
அம்மம்மம்மம்மா விலகவும் முடியவில்லை
ஓஹோ ஹோ… ஹோ….

பூவாடை மேனியில் ஆதாரம் இல்லையே
பாவாடை தாவணி கையோடு கொண்டுவா
ஐஐஐய்யோ இது என்ன துயரமடி
அம்மம்மம்மம்மா இவரென்ன ரசிகரடி
ஓஹோ ஹோ… ஹோ….

பழகாத நெஞ்சமே விளையாட தோணுதே
அழகான பெண்மையே பரிசாக மாறுதே
ஐஐஐய்யா வர வர மயக்குதடி
அம்மம்மம்மம்மா சுகம் என்னை அழைக்குதடி
ஓஹோ ஹோ… ஹோ….

**

இந்தக் காலப் பாட்டில் என்னவாக்கும் ஆறது..

**

(படம்..அயன்)

பெண்: ஹேய் ஹனி ஹனி கண்ணில் ஹனி ஆசை வரும் இனி
ஹேய் மெனி மெனி மணி மணி நானே முதல் கனி

பெண்: கன்னி இவள் கணினி
ஆண்: அடடா

பெண்: கள் அவிழும் பதனி
ஆண்: அது தான்

பெண்: கண்ட இடம் தொடு நீ
இது காதல் கொண்ட மேனி

பெண்: கொஞ்சம் இதை கவனி
ஆண்: அடடா

பெண்: கொஞ்சுவதில் வதனி
ஆண்: அது தான்

பெண்: அஞ்சுமுடல் அவனி
உன் ஆசை சொல்ல வா நீ

பெண்: குத்து மதிப்பாக.. முத்துப் பதிப்பாக..
மெல்ல மெல்ல துள்ளத் துள்ள மோத வருக
கொஞ்சம் இனிப்பாக.. கொஞ்சம் புளிப்பாக..
முத்தமிட்டு முத்தமிட்டு முக்தி அடைக

பெண்: அழகானது லிப்ஸோட லிப்ஸி... இரவானது எப்பவும் செக்ஸி...
சூடானது பெண் எனும் பெப்ஸி... சுகமானதே சுவாசி...

ஆண்: ஏய் வெள்ளை அழகே.. என் உள்ளம் உனக்கே..
பெண்: ஆ... மிஸ்ஸானது நெஞ்சுல நெஞ்சு... பிக்ஸானது தீயில பஞ்சு...
கிக்ஸ்ஸானது என்னென்ன செஞ்ச... லிப்ஸானது கொஞ்சு...

பெண்: ஹலோ சுகவாசி என்னை வந்து சுவாசி
வட்ட வட்ட வெண்ணிலவில் வந்து பதுங்கு
ஆக்டோபஸ் பேபி நான் தான் உந்தன் டிராஃபி
மெல்ல மெல்ல மெல்ல மெல்ல என்னை முழுங்கு

பெண்: ஒரு மாதிரி பார்த்தது யாரு... அது மாதிரி பேசியதாரு...
புது மாதிரி தொட்டது யாரு... என் மாதிரி யாரு...

ஆண்: நீ கண்ணை அசைக்க.. நான் உன்னை இசைக்க..
பெண்: க்யூட்டாகவே என்னோட பேசி... மியூட்டாகவே என்னோட ஊசி...
லைட்டாகவே என்னையும் வாசி... நைட்டானது ராசி...

பெண்: ஆலிவ் எண்ணைய் காலு ஆப்பிள் கலர் தோலு
ஆயிரத்தில் ஒருத்தி நான் வந்து பழகு

ரம்மில் செஞ்ச ஐசு ஜின்னில் செஞ்ச டைசு
மொசு மொசு மொசுன்னு தான் இந்த அழகு

**
//முத்தமிட்டு முத்தமிட்டு முக்தி அடைக // அந்தக் கால முனிவர்கள்ளாம் எவ்ளவோ கஷ்டப் பட்டு முக்தி அடைஞ்சதா கேள்வி!..

அஞ்சுமுடல் அவனி -அதாவது அஞ்சி மெல்ல நடுக்கம் கொள்கிற உடலானது உலகத்திற்கு ஒப்பானதாம் எனக் கவிஞர் சொல்கிறார்..வதனின்னா என்னன்னு தான் புரியலை..ஆயிரத்தில் ஒருத்தின்னா ஆப்பிள் கலர் தோல் இருந்தால் போதுமா என்ன..ஒரே ரெட்டிஷ்ஷாவா..பயம்மா இருக்குமே..

*
ஆனா ரெண்டு பாட்டுமே கேக்க நல்லா இருக்கும்..

Shakthiprabha
15th April 2014, 09:33 PM
I like the second song (ayan) haven't heard the first one (neelavanam)

chinnakkannan
15th April 2014, 09:51 PM
அச்சோ.. கேட்டதில்லையா. சிவாஜி ராஜஸ்ரீ..

http://www.inbaminge.com/t/n/Neela%20Vaanam/

madhu
16th April 2014, 04:10 PM
I like the second song (ayan) haven't heard the first one (neelavanam)


http://youtu.be/85-amUwRvbk

raagadevan
16th April 2014, 06:47 PM
A very good and timely choice. Thank you for posting it. Hope you won't mind me posting
Muthukumar's national award winning ஆனந்த யாழை மீட்டுகிறாய்...

http://www.youtube.com/watch?v=eAUdpyIMJxY

chinnakkannan
16th April 2014, 08:29 PM
ம்ஹீம் பார்க்க முடியலை ஆர்.டி..

raagadevan
16th April 2014, 08:36 PM
CK: Click on "Watch on youTube" on the above screen, or cut and paste the link below on to your browser:

youtube.com/watch?v=eAUdpyIMJxY&feature=player_embedded

chinnakkannan
16th April 2014, 08:47 PM
Thanks RagadevarE.. naan paarththu vittu solkirEn

chinnakkannan
16th April 2014, 08:58 PM
பார்த்தேன் ஆர்டி.. நாட் ஸோ இம்ப்ரஸ்ஸிவ்..ஒருவேளை படம் பார்த்திருந்தா பிடிச்சுருக்குமோ என்னவோ.. நீ தானே என் பொன்வசந்தம் பாடல்கள் கொஞ்சம் பெட்டர்..

Shakthiprabha
16th April 2014, 09:11 PM
:ty: madhu and ck for the song clip and audio

rajraj
17th April 2014, 07:00 AM
For wives in joint families: (just for fun! :lol: ). I used to sing this song.

YEzhu Malai AaNdavane VenkataramaNaa ...........

http://www.youtube.com/watch?v=jnKdguYYMug


Of course, joint families are almost non existent! :)

madhu
17th April 2014, 11:13 AM
lovely song Vathiyarayya... anegama indha kaalathavarukku idhu puriyave povadhillai ....

( ஒரு ஜமீந்தார் மகன் ஊர் சுற்றப் போனபோது ஒருவன் அழுவதைப் பார்த்தானாம். விசாரித்தபோது அவன் பசிக்குது என்று சொன்னதும் "அதற்காக ஏன் அழவேண்டும். சமையற்காரனை கூப்பிட்டு என்ன வேண்டும் என்று சொன்னால் அவன் செய்து டைனிங் டேபிளில் வைத்துப் பரிமாறுவான். சாப்பிட்டால் பசி போய்விடும். அவ்வளவுதானே ?" என்றானாம். இந்தக் காலத்தவருக்கு கூட்டுக் குடும்பத்தின் நல்லது, கெட்டது எல்லாம் புரிந்து கொள்வதே கஷ்டம்தான் )

chinnakkannan
17th April 2014, 11:47 AM
கூட்டுக் குடும்பத்தில் கெட்டது என்று ஒன்று இருப்பதாக இல்லை..அது என்னவோ..காலம் மாறிப்போச்சுன்னு ந்னு சமாதானப் படுத்திக்க வேண்டியது தான்..மனித உறவுகள் கூட (அப்பா சித்தப்பா சித்தப்பா பையன் அத்தை அத்திம்பேர் மருமான் என ) கொஞ்சம் விலகியிருக்கவே ஆசைப் படுகின்றன இந்தக் காலத்தில்..

chinnakkannan
17th April 2014, 11:48 AM
கெட்டதுன்னு ஒண்ணு நினச்சால் - ப்ரைவஸி இல்லை என்பார்கள்..பட் அதெல்லாம் பார்த்துக் கொண்டால் பாசம் எப்படி வளருமாம்..( நான் அந்த வீடியோ பார்க்கவில்லை இன்னும்)

raagadevan
18th April 2014, 02:54 AM
Good song, beautifully composed by Raja, well sung by Malaysia Vasudevan; but ruined by poor picturization and amateurish acting (in my opinion). "அப்படியே கண்ணை மூடி அந்த இசையை மட்டும் கேட்டால் ..Raja would levitate you like a magician"... I fully agree! :)

chinnakkannan
18th April 2014, 08:04 PM
ரொமாண்டிக் சீனுடன் இளவயதினர் டூயட் பாடும் பாடல் தான் மனதைக் கவருமா என்ன(அஃப்கோர்ஸ் ஹீரோயினைப் பொறுத்து) ம்ம் இந்தப் பாட்டு பார்த்தது வெகு தற்செயல்..இரண்டு முது ஜோடி.. நன்னாத்தான் மனசை வருடுது ஸாங்க்.படம் பண்ணையாரும் பத்மினியும்..

http://www.youtube.com/watch?v=EDNes-jrLQM&hd=1

Shakthiprabha
18th April 2014, 09:50 PM
Thanks for introducing athe song....ck...really wonderful

madhu
19th April 2014, 04:00 AM
சிக்கா... நீங்க சங்கராபரணம் காலத்திலேயே துளசி ரசிகர் மன்றத் தலைவர் இல்லையோ ? :)

இந்தப் பாட்டைக் கேட்டபோது யாரோ புதுமுக இளஞ்சோடிகளுக்கு என்றுதான் நினைத்திருந்தேன். அப்புறம்தான் விஷயம் புரிஞ்சது. இதுவும் நல்லாவே இருக்குது.

rajraj
19th April 2014, 05:27 AM
முது ஜோடி.. நன்னாத்தான் மனசை வருடுது ஸாங்க்.


Time to practice at home, your home ! :lol:

chinnakkannan
19th April 2014, 08:59 AM
//Time to practice at home, your home ! // ராஜ்ராஜ் சார் :)

chinnakkannan
19th April 2014, 09:01 AM
//சிக்கா... நீங்க சங்கராபரணம் காலத்திலேயே துளசி ரசிகர் மன்றத் தலைவர் இல்லையோ ? // ஹி ஹி..:) பட் ஆனா இது துளசின்னு வீகாவும் இல்லை என்று நானும் நேத்து சின்ன ஆர்க்யுமெண்ட்..ம்ம் என் சந்தேகத்தைத் தீர்த்தமைக்கு நன்றி..

rajraj
20th April 2014, 10:03 PM
From Thaai Illaa PiLLai

Chinna Chinna OoruNiyaam....

http://www.youtube.com/watch?v=BF9rUoR4f1k

This song always reminds me of my ancestral village(native place) founded by my great grandfather with one large house,two guest houses, a pond(ooruNi),a well, a temple and a garden (next to the pond). There is a mango tree next to the pond (ooruNiyin karaiyil). I used to visit the village during summers to climb trees and pick raw mangoes and tamarind fruits! :lol: Of course, tender coconut (iLaneer) and nongku( tender palm seeds) were the main attraction!
I still visit the village!

rajraj
21st April 2014, 02:49 AM
Mr. Rajrai, where are you from.......I mean In Tamil nadu ?

poem: Now I am from Madras. Originally (poorvikam) from Tanjore district! :) We don't use the word 'ooruNi'. It is 'kuLam'. In some parts of Tamilnadu it is 'ooruNi'.