PDA

View Full Version : MAKKAL THILAGAM MGR (Part 2)



Pages : 1 2 3 4 5 6 [7] 8 9 10 11 12 13 14 15 16

eehaiupehazij
30th May 2012, 10:46 PM
[not for argument.. just for lolalaayikki]

may be MGR is confident of giving success on his own.. :yessir:

With MGR Sivakumar had done two movies kavalkaran and Idhaya Veenai. Muthuraman also two movies En Annan and Oru Thai Makkal.

hattori_hanzo
30th May 2012, 11:12 PM
With MGR Sivakumar had done two movies kavalkaran and Idhaya Veenai. Muthuraman also two movies En Annan and Oru Thai Makkal.

Few weeks back, an MGR movie called Kannan En Kadhalan was shown on KTV. Muthuraman was there.

Whats the movie in which MGR dressed like Jesus Christ in a song with Sivakumar? I've seen this still somewhere.

groucho070
31st May 2012, 07:03 AM
Thanks Sivajisenthil, h_h, I recall only Oru Thai Makkal, thanks to this song, what a louvly song:


http://www.youtube.com/watch?v=1I6zsAY2ylA

vasudevan31355
31st May 2012, 02:55 PM
Few weeks back, an MGR movie called Kannan En Kadhalan was shown on KTV. Muthuraman was there.

Whats the movie in which MGR dressed like Jesus Christ in a song with Sivakumar? I've seen this still somewhere.

That movie is 'Ithaya Veenai'. In "Thiruniraiselvi Mangayarkkarasi" song MGR appeard like Jesus Christ.


http://www.youtube.com/watch?v=WYbomVdQy3w&feature=player_detailpage

vasudevan

selvakumar
31st May 2012, 08:37 PM
Some good soul has recorded the HD version of "Enga Veetu Pillai" movie and posted it on youtube. :clap: Available at 480p resolution. :thumbsup:
http://www.youtube.com/watch?v=V0MzAVozvUQ

joe
31st May 2012, 09:05 PM
Thanks Selva ..Weekend-la oru thadava paarthuda vendiyathu thaan :)

hattori_hanzo
31st May 2012, 09:10 PM
Thanks Vasu sir.

Arvind Srinivasan
31st May 2012, 09:36 PM
Thanks Sivajisenthil, h_h, I recall only Oru Thai Makkal, thanks to this song, what a louvly song:


http://www.youtube.com/watch?v=1I6zsAY2ylA


Lovely song...One of my favorites...TMS and PBS :bow:...the way both of them sing ' poonguyil aval yaaro' in parts is just unmatchable....Of course MGR and Muthuraman were full of energy throughout the song...

Roshan
31st May 2012, 11:26 PM
Thanks Groucho for 'paadinaaL oru paattu' song video. Have listened to it many times and it's my favourite too but I think this is the first time I am seeing the video. Very well choreographed and elegantly performed by all 3 - MGR, Muthuraman and Jeyalalitha. Great song. As Arvind mentioned poonguyil avaL yaroa part is very nice. TMS and PBS :clap:

I am reminded of the song 'paaduvoar paadinal aada thOnRum'. That's also one of my favourites.

masanam
1st June 2012, 12:48 AM
Many more NT fans in the thread exclusively for Makkal Thilagam. why?

joe
1st June 2012, 05:50 AM
Masanam,
Why ? Why can't a NT fan like MGR as well ? Check who started this thread .

vasudevan31355
1st June 2012, 07:21 AM
Thanks hattori_hanzo sir.

eehaiupehazij
1st June 2012, 09:41 AM
Many more NT fans in the thread exclusively for Makkal Thilagam. why?

Mr. Masanam, gone are the days of 'enmity' between NT fans and MT fans and the legends are no more. The live in our hearts and mind as role models. Now NT fans like to view MT movies in digital and 3D formats, like Karnan or Veerapandiya Kattabomman. We like to have a healthy competition to be revived in the years to come so that the younger generation will have the chance of viewing and enjoying the contents of these movies produced in the evolution stage of Tamil Cinema. The acting prowess and genius of Sivaji Ganesan and the entertainment power of MGR with his inimitable stunt choreography particularly the sword fights and silambam skills, no need to mention about his timings in stunt scenes (after MGR it is only our action king Arjun who lives upto the expectations). NT having proved his side in reviving the public interest to rush to see his movies with the stupendous success of Karnan with a ring of record breaking box office collection even after 48 years of its return. Now the ball is in the court of a healthy competion by MGR fans to prove MGR's rerun values with his once described as the super-duper hits like aayirathil oruvan or adimai penn or engaveettuppillai or USV.... NT is already ready to prove time and again his resale/rerun values with a lining up movie schedule of Veerapandiya kattabomman, thiruvilayadal...We NT fans would be happy to see MT movies also enjoying a successful rerun atleast to match that of Karnan or even supassing it!

RAGHAVENDRA
1st June 2012, 10:49 AM
ஒரு காலத்தில் சிவாஜி ரசிகர்களும் எம் ஜி ஆர் ரசிகர்களும் ஒருவருக்கொருவர் எதிரியைப் போல் முட்டி மோதிக் கொண்டதெல்லாம் உண்மை தான். அதை இல்லை என்று மறுக்க முடியாது. ஆனால் கால மாற்றங்கள், இருவரின் அமரத்துவம் எல்லாம் கசப்புணர்வுகளை நீக்கி விடும் என்பதும் உண்மை. இன்னும் சொல்லப் போனால் தான் ஒருவரே ராஜா மற்றவர்களெல்லாம் எனக்குக் கீழே என்கிற ஈகோ மனப்பான்மையால் வருவது தான் இந்த உணர்ச்சி மோதல்கள். நான் ஏற்கெனவே பலமுறை கூறி வந்திருக்கிறேன். வசூல் விவரங்களில் எனக்கு நம்பிக்கையில்லை. அதனை இந்தக் கால கட்டத்தில் யாராலும் நிரூபிக்க முடியாது. 40 அல்லது 50 ஆண்டுகளுக்கு முந்தைய வசூல் விவரங்களைத் தற்போது யாராலும் சரி பார்த்து ஆதாரங்களாக்க முடியாது. அதே போல் ஒரே ஒருவரின் படம் மட்டுமே வெற்றி பெறுகிறது, மற்றவர்களின் படங்களெல்லாம் தோல்வி அல்லது வசூல் பெறுவதில்லை என்கிற வாதம் தான் அத்தனை வெறுப்புணர்ச்சிகளுக்கும் காரணம். 81 ஆண்டு கால பேசும் படத் தமிழ் உலக வரலாற்றில் கிட்டத் தட்ட 6000 அல்லது 7000 படங்களில் வந்துள்ளன. இவற்றில் குறைந்த பட்சம் 20 சதவீதம் என்று வைத்தாலும் கூட கிட்டத் தட்ட 1200 படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. இவை அனைத்துமே மக்கள் ஆதரவு தந்தால் மட்டுமே நடக்கக் கூடிய நிகழ்வுகள். பல்வேறு கால கட்டங்களில் பல நடிகர்களின் படங்கள் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. அதற்காக அந்த நடிகர்கள் வசூல் சக்கரவர்த்தி என்று கூற முடியுமா. தொடர்ந்து மக்களின் ஆதரவைப் பெற்று நீண்ட காலம் அவர்களின் உள்ளங்களில் இடம் பெற்று திரையுலகிற்கு நஷ்டமில்லாமல் படங்களைத் தரக்கூடிய கலைஞர்கள் அனைவருமே ஒரே நிலையில் உள்ளவர்கள் தான். இதில் உயர்வு தாழ்வு என்பது இல்லை. இதை சம்பந்தப் பட்டவர்கள் புரிந்து கொண்டால் எந்தப் பிரச்சினையும் எழாது. நடிகர் திலகம் ஆனாலும் சரி, எம்.ஜி.ஆர். ஆனாலும் சரி, அல்லது வேறு யாராவதானாலும் சரி, மக்களைப் பொறுத்த வரையில் அவர்களுக்குப் பிடித்த படம் எத்தனை முறை வெளியிட்டாலும் மீண்டும் மீண்டும் பார்ப்பார்கள். இதில் எங்கள் படம் மட்டும் தான் எல்லா இடத்திலும் பார்க்கிறார்கள் என்று ஈகோ வரும் போது தான் மறு தரப்பினர் பதில் சொல்ல வேண்டியுள்ளது.

எனவே எந்த விஷயமானாலும் அணுகுமுறை தான் தீர்வளிக்கக் கூடியதாக இருக்கும். நியாயமான அணுகுமுறையில் எந்த சச்சரவும் வர வாய்ப்பில்லை.

selvakumar
1st June 2012, 11:09 AM
RAGHAVENDRA sir - Totally agree with you. :thumbsup: As I mentioned earlier, Nadigar Thilagam must have been a fierce & equal competitor to MGR at the box office. Given our own experience with the current generation, it would be foolish if someone (even an MGR fan) says he "was the only person successful at the box office".

RAGHAVENDRA
1st June 2012, 11:13 AM
எஸ்.எம்.சுப்பய்யா நாயுடு அவர்கள் தமிழகத்தின் மிகச் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவர். அவருடைய பாடல்களில் தனி ஸ்டைல் இருக்கும். நல்ல வளமான இசைக் கருவிகளின் ஒலி அதே சமயம் பாடலின் வரிகளை சிதைக்காமல் தரக் கூடியவர். எம்.ஜி.ஆர். படங்களுக்கு அவர் இசையமைத்த படங்களில் ஆசை முகம் குறிப்பிடத் தக்கதாகும். இனிமையான இந்தப் பாடலை இணையத்தில் பார்க்க நேர்ந்தது. இதற்கு முன் இப்பாடல் யூட்யூபில் இடம் பெற்றதா தெரியவில்லை. ஆனால் அருமையான பாடல். வாலியின் வரிகளில் சௌந்தர் ராஜன் சுசீலா குரல்களில் எம்.ஜி.ஆர். சரோஜா தேவி ஜோடியின் சிறந்த பாடல்களில் ஒன்று.


http://youtu.be/jEgRcqg_ndE

masanam
1st June 2012, 12:09 PM
Masanam,
Why ? Why can't a NT fan like MGR as well ? Check who started this thread .

Nt fan can like MGR.
I know who started this thread.
But neutrality of this thread might be at stake.
That's why MGR hardcore fans like me hesitate (bit) to participate.
Purely it is my perception. (not to hurt anyone).

kalnayak
2nd June 2012, 08:18 AM
Nt fan can like MGR.
I know who started this thread.
But neutrality of this thread might be at stake.
That's why MGR hardcore fans like me hesitate (bit) to participate.
Purely it is my perception. (not to hurt anyone).

ஓ! இதுனாலதான் இந்த திரி இவ்வளவு மெதுவா போகிறதா!!! இந்த நேரத்தில் அண்ணன் செய்த உபகாரத்தை எல்லோரும் நினைவில் இருத்திக்கொள்ளவேண்டும்.

Raajjaa
3rd June 2012, 02:23 PM
வசூல் சக்கரவர்த்தியின் தமிழ் திரை உலக சாதனைகள் இன்று முதல்......

14 திரை அரங்குகளில் 100 நாட்கள்.


http://i46.tinypic.com/24zhzxd.jpg

Raajjaa
3rd June 2012, 02:35 PM
http://i46.tinypic.com/2z4few5.jpg

Raajjaa
3rd June 2012, 02:37 PM
தொடரும்....

mr_karthik
3rd June 2012, 03:44 PM
ராஜா சார்,

ரிக்ஷாக்காரன் 100-வது நாள்
மாட்டுக்கார வேலன் 100-வது நாள்
விளம்பரங்களைப் பதிப்பித்தமைக்கு நன்றி.

இதுபோன்ற புதிய புதிய ஆவணங்களோடு வந்து ஜமாயுங்கள்.

Raajjaa
3rd June 2012, 07:50 PM
நன்றி கார்த்திக் சார்.

http://i46.tinypic.com/3uavl.jpg

http://i50.tinypic.com/2q2jw2t.jpg

Raajjaa
3rd June 2012, 08:01 PM
http://i45.tinypic.com/16gfo6h.jpg

Raajjaa
3rd June 2012, 08:06 PM
7 திரை அரங்குகளில் 100 நாட்கள்.

http://i50.tinypic.com/15nrcdu.jpg

Raajjaa
3rd June 2012, 08:15 PM
7 திரை அரங்குகளில் 100 நாட்கள்.

http://i50.tinypic.com/ej9qq.jpg

Raajjaa
3rd June 2012, 08:16 PM
தொடரும்...

Raajjaa
4th June 2012, 11:23 AM
தமிழ் திரை உலகை ஸதம்பிக்க வைத்த உலகம் சுற்றும் வாலிபன் வெற்றி பவனி விரைவில்.....

selvakumar
4th June 2012, 02:08 PM
hmm.. they have released paper ads with collection figures. Looks like during those days, people didn't worry about tax so much (like how M.R.Radha described it in one of his speeches)

groucho070
4th June 2012, 02:30 PM
Last pix shows that Em Gee Yar pix distributes in Chennai. A few words about the company, considering that I always wondered how it survived when it produced only a handful of MGR-directed films.

Raajjaa
4th June 2012, 07:00 PM
http://i1071.photobucket.com/albums/u514/raajjaa/AP.jpg

Raajjaa
4th June 2012, 07:02 PM
குடியிருந்த கோயில் மதுரை நியூசினிமாவில் 100 நாட்கள் ஓடியது.

100 நாட்கள் ஓடிய மற்ற ஊர்களின் விபரம் தெரியவில்லை.


http://i1071.photobucket.com/albums/u514/raajjaa/KK.jpg

Raajjaa
4th June 2012, 07:07 PM
http://i1071.photobucket.com/albums/u514/raajjaa/ik.jpg

Raajjaa
4th June 2012, 07:10 PM
10 திரை அரங்குகளில் 100 நாட்கள்

http://i1071.photobucket.com/albums/u514/raajjaa/ithayakani.jpg

Raajjaa
4th June 2012, 07:22 PM
http://i1071.photobucket.com/albums/u514/raajjaa/pp.jpg

Raajjaa
4th June 2012, 07:24 PM
தொடரும்.....

mr_karthik
4th June 2012, 07:50 PM
Raja sir,

The ad for 'Kudiyirundha Koyil' is the one given by Madras distributor, thatswhy only Madras theatres were mentioned.

The ads which were given by producers only have the names of all centres and theatres.

No doubt 'KK' ran well in wide range throughout Tamilnadu.

Avadi to America
4th June 2012, 10:20 PM
http://i1071.photobucket.com/albums/u514/raajjaa/ik.jpg

looks like the entertainment tax (54%) were so high comparing now.

hattori_hanzo
4th June 2012, 11:44 PM
Watched the first half of IdhayaKani on Sun TV few months back. Idhu MGR padam dhaanaa'nnu sandhega padum alavirkku Glamour. MGR asks his wife to get dressed in a 2-piece for a photo session. The way the next scene was shot made my grandmother rekkost me to change the channel. I wonder how Thaikkulam accepted him in such a character and how on earth it became such a big hit in 70s, when makkal were so conservative. Was it not during the same time that MGR sang the song 'Ippadithaan irukka vendum Pombala' ?:huh:

Richardsof
5th June 2012, 08:19 AM
kudiyirundha koil ran 100 days at chennai 3 theatres . madurai, trichy, salem, erode,dindugal,kovai and tanjore. total 10 theatres celebrated 100 days in 1968.

eehaiupehazij
5th June 2012, 02:43 PM
kudiyirundha koil ran 100 days at chennai 3 theatres . madurai, trichy, salem, erode,dindugal,kovai and tanjore. total 10 theatres celebrated 100 days in 1968.

kudiyirunthakoil was a remake of hindi China Town (shammi kapoor's energetic acting and dances) and then NTR's Bale Thammudu in Telugu. In both these B/W movies, a normal make-up difference was applied to differentiate the two characters. In Tamil, it was made in color with modifications in story line. The MGR's gaudy make up for the elder character was not so good and MGR overacted (!?) this role with lot of facial contractions to show anger and anguish. The songs were melodious, the stunts were neatly choreographed and MGR's dance number in the Singh get up is a hall mark even today. After so many years this movie was loosely adopted by Vijay Amritraj's hollywood production where Van Damme reprised the role of NTR, MGR and shammi Kapoor. Though colorful, the movie did not enjoy a good rerun in later years and even now when released alongside Karnan, as the theme has become obsolete.

Richardsof
5th June 2012, 03:27 PM
thanks a lot for the comments. in the history of rereleased movies kudiyirundha koil made heavy success whenrver its screeened. from 1968 to 2012 .
for instant during 1975 k.koil rereleased in bangalore at 12 theatres and created box office hit.

goldstar
6th June 2012, 06:30 AM
Raajjaa sir,

Very much keen to see following movies 50th or 100th days advertisements.

Rajarajan
Puthamai pithan
Thai Magaluku katiya thali
Baghdad Thirudan
Raja Desingh
Mannathi Mannan
Arasilangkumari

Sabash Mapillai
Nallavan Vazhvan
Rani Samyugdha
Madapura
Pasam
Vikramadityan
Koduthu vaithaval
Kalai Arasi
Ananda Jothi
Kanchi Thalaivan
Parisu
Veetaikaran
En Kadamai


Thozhilali
Thaiyin Madiyil
Kalangarai Vilakam
Kanni Thai
Thazhampoo
Asai Mugam
Nan Aanai Ittal

Nadodi
Chandrodayam
Thali Baghyam
Thani Piravi
Parakum Pavai


Petral Than Pillaiya
Thaiku Thalai Magan
Arasa Kattalai
Ther Thiruvizha
Kannan Enn Kadalan

Puthiya Boomi
Kanavan
Kadal Vaganam
En Annan
Thalaivan
Neerum Nerupum
Oru Thai Makkal
Sangkae Muzhangu
Raman Thediya Seethai
Nan En Piranthan
Anna Mita Kai

Patikattu Ponniah
Sirithu Vazha Vendum
Nalai Namadhae

Uzhaikum Karangal
Uruku Uzhaipavan
Navarathinam
Indru Pol Endrum Vazhga
Madurai Meeta Sundara Pandian

Cheers,
Sathish

kalnayak
6th June 2012, 08:49 AM
அண்ணே!!! உங்களுக்குப்போட்டியா இத்தனை பேரு கிளம்பிட்டாங்க பாத்தீங்களா? உங்களுக்கு குஷி கிளம்பியிருக்குமே!!! நெறைய எதிர்பார்கறோம் உங்க கிட்டயிருந்து.

Raajjaa
6th June 2012, 05:49 PM
நன்றி கார்த்திக் சார்.
நன்றி எஸ்.வி. சார்.

Gold Star,

என்னால் முடிந்த வரை முயற்சிக்கிறேன்.

Raajjaa
6th June 2012, 05:52 PM
http://i48.tinypic.com/otp4so.jpg

Raajjaa
6th June 2012, 05:57 PM
http://i45.tinypic.com/359iayt.jpg

Raajjaa
6th June 2012, 06:01 PM
http://i49.tinypic.com/sd1w21.jpg

Raajjaa
6th June 2012, 06:06 PM
http://i50.tinypic.com/9gvled.jpg

Raajjaa
6th June 2012, 06:10 PM
http://i47.tinypic.com/2pr9z6w.jpg

Raajjaa
6th June 2012, 06:19 PM
http://i50.tinypic.com/fcrzva.jpg

Raajjaa
6th June 2012, 06:37 PM
தொடரும்.....

kalnayak
6th June 2012, 07:46 PM
Anne!!! Superb!

Raajjaa
7th June 2012, 05:51 PM
Thanks kalnayak.

Raajjaa
7th June 2012, 05:53 PM
http://i45.tinypic.com/qp33na.jpg

Raajjaa
7th June 2012, 05:55 PM
http://i45.tinypic.com/5my8hk.jpg

Raajjaa
7th June 2012, 05:57 PM
http://i49.tinypic.com/16a65ns.jpg

Raajjaa
7th June 2012, 06:00 PM
http://i45.tinypic.com/2e6aesy.jpg

Raajjaa
7th June 2012, 06:16 PM
மதுரை வீரன் படம் மதுரைக்கு அருகில் இருக்கும் சிறிய ஊரான விருதுநகரில் 100 நாள் ஒடியது.

தமிழ் நாட்டில் மொத்தம் 20 திரை அரங்குகளுக்கு மேல் 100 நாட்கள் ஓடியது என்று கேள்வி பட்டு இருக்கிறேன்.(சிலர் வேறு ஒரு படத்தை அதிகம் வசூலித்த கறுப்பு வெள்ளை படம் என்று கூறி கொண்டு இருக்கிறார்கள். இந்த விளம்பரத்தைப் பார்த்த பின்பு இனிமேல் கூற மாட்டார்கள் என நினைக்கிறேன்

http://i47.tinypic.com/21cro61.jpg


http://i49.tinypic.com/64mpo1.jpg

Raajjaa
7th June 2012, 06:17 PM
தொடரும்...

mr_karthik
7th June 2012, 07:29 PM
ராஜா சார்,

அருமையான தொகுப்பு. அசத்துறீங்க....

இதுதான் மக்கள் திலகத்தின் ஒரிஜினல் புகழ்பரப்பும் சேவை.
தொடருங்கள்.

kalnayak
8th June 2012, 01:08 PM
மதுரை வீரன் படம் மதுரைக்கு அருகில் இருக்கும் சிறிய ஊரான விருதுநகரில் 100 நாள் ஒடியது.

தமிழ் நாட்டில் மொத்தம் 20 திரை அரங்குகளுக்கு மேல் 100 நாட்கள் ஓடியது என்று கேள்வி பட்டு இருக்கிறேன்.(சிலர் வேறு ஒரு படத்தை அதிகம் வசூலித்த கறுப்பு வெள்ளை படம் என்று கூறி கொண்டு இருக்கிறார்கள். இந்த விளம்பரத்தைப் பார்த்த பின்பு இனிமேல் கூற மாட்டார்கள் என நினைக்கிறேன்

http://i47.tinypic.com/21cro61.jpg

http://i49.tinypic.com/64mpo1.jpg

அண்ணே! இந்த ஒப்பீடு வேண்டாமண்ணே!!!. வாத்தியாரு படம் நல்லா, கலக்கலா, மெகாஹிட்டா ஓடிச்சி-ன்னு சொல்லி இந்த விளம்பரங்களை கொடுங்கள். ஏன் அவங்களை வம்புக்கு இழுக்கவேணும்?சரி உங்களுக்கு பொழுது போகலை-ன்னு எடுத்துக்கலாமா?
பொழுது நல்லா இருக்கா இல்லையான்னு கொஞ்ச பொழுது காத்திருந்தா தெரியும்.

eehaiupehazij
8th June 2012, 09:57 PM
மதுரை வீரன் படம் மதுரைக்கு அருகில் இருக்கும் சிறிய ஊரான விருதுநகரில் 100 நாள் ஒடியது.

தமிழ் நாட்டில் மொத்தம் 20 திரை அரங்குகளுக்கு மேல் 100 நாட்கள் ஓடியது என்று கேள்வி பட்டு இருக்கிறேன்.(சிலர் வேறு ஒரு படத்தை அதிகம் வசூலித்த கறுப்பு வெள்ளை படம் என்று கூறி கொண்டு இருக்கிறார்கள். இந்த விளம்பரத்தைப் பார்த்த பின்பு இனிமேல் கூற மாட்டார்கள் என நினைக்கிறேன்

http://i47.tinypic.com/21cro61.jpg


http://i49.tinypic.com/64mpo1.jpg

dear rajja sir, this sort of comparisons are not going to help the MGR fans who are all now desperately looking for some saviour who would take over the job of reformatting the old MGR movies BW or color as NT's classic Karnan has created waves in its rerelease. NT fans are already in the look out of a sequence of NT classics like Pudhiya Paravai, thiruvilayadal, kattabomman......Sure in the coming years, at least one NT movie in redefined color format and 3D is getting released to break his own records. MGR fans should also wake up for a healthy competition. But, who bells the cat? We are reminded of MGR's song 'nalla pozhudai yellam thoongi kazhiththavargal ......' thoongathey thambi thoongathey! otherwise it will be imminent that Sivaji Ganesan will time and again be embedded in the minds of all generations and MGR movies will become available for TV telecast only! MGR fans have to satisfy with this status only and no improvised versions of MGR movies will ever make it to big screens again! We, NT fans are grateful to Shanthi Sokkalingam and Bandulu sir for making our NT's image an evergreen memory in the generations to come!

kalnayak
9th June 2012, 01:39 AM
மதுரை வீரன் படம் மதுரைக்கு அருகில் இருக்கும் சிறிய ஊரான விருதுநகரில் 100 நாள் ஒடியது.

தமிழ் நாட்டில் மொத்தம் 20 திரை அரங்குகளுக்கு மேல் 100 நாட்கள் ஓடியது என்று கேள்வி பட்டு இருக்கிறேன்.(சிலர் வேறு ஒரு படத்தை அதிகம் வசூலித்த கறுப்பு வெள்ளை படம் என்று கூறி கொண்டு இருக்கிறார்கள். இந்த விளம்பரத்தைப் பார்த்த பின்பு இனிமேல் கூற மாட்டார்கள் என நினைக்கிறேன்

http://i47.tinypic.com/21cro61.jpg


http://i49.tinypic.com/64mpo1.jpg
ஆமாண்ணே, நீங்க போட்டிருக்கிற முதல் விளம்பரம் பார்த்து ஒருத்தரும் இனிமேல் மற்ற ஒரு படம் april 13 ரிலீஸ் ஆனதுன்னு சொல்லமாட்டாங்க. ரெண்டாவது விருதுநகர் விளம்பரம் பார்த்து மற்ற எந்தப்படமும் விருதுநகரில் ஓடியதுன்னு சொல்லமாட்டாங்க. அதுமட்டுமில்லாமல் மற்ற எந்த படமும் நூறாவது நாளோ அதுக்கு மேலையோ வேற எந்த ஊரிலும் ஓடியதுன்னு-ம், வசூலில் சாதனை புரிந்ததுன்னும் சொல்லமாட்டாங்க. அவங்க கருப்பு வெள்ளை படம் அப்படி ஒண்ணும் பெரிசா ஓடவில்லை என்பதற்கு என்ன மாதிரி விளம்பரம் கொடுத்தீங்க!!! ஆஹா என்ன ஒரு ஆதாரம்!!! பார்த்தீங்களா பார்த்துட்டு எல்லாரும் பயந்துபோய் ஒளிஞ்சிகிட்டாங்க!!!

வேற என்னத்த சொல்றது, நீங்க ரொம்ப நல்லவர்-னு சொல்றத விட்டு?

Richardsof
9th June 2012, 08:10 AM
nice day dream senthil sir

the magic of mgr popularity still alives in the millions of hearts forever.now also makkal thilagam movies running in coimbatore, erode, nellai,salem and dindugal different movies of mgr with huge crowds.
lastweek engaveetupillai collected Rs 80,000 collection at Royal screen at kovai.

Raajjaa
9th June 2012, 11:39 AM
நன்றி கார்த்திக் சார்.


http://i50.tinypic.com/2my526s.jpg

Raajjaa
9th June 2012, 11:40 AM
http://i48.tinypic.com/2lsfhc0.jpg

Raajjaa
9th June 2012, 11:41 AM
http://i50.tinypic.com/dqpgy.jpg

Raajjaa
9th June 2012, 11:42 AM
http://i45.tinypic.com/9jdoc9.jpg

Raajjaa
9th June 2012, 11:44 AM
http://i46.tinypic.com/jgodfn.jpg

Raajjaa
9th June 2012, 11:45 AM
12 திரை அரங்குகளில் 100 நாட்கள்


http://i50.tinypic.com/k12ulu.jpg

Raajjaa
9th June 2012, 11:48 AM
தொடரும்.....

eehaiupehazij
9th June 2012, 09:24 PM
nice day dream senthil sir

the magic of mgr popularity still alives in the millions of hearts forever.now also makkal thilagam movies running in coimbatore, erode, nellai,salem and dindugal different movies of mgr with huge crowds.
lastweek engaveetupillai collected Rs 80,000 collection at Royal screen at kovai.

Dear Esvee. It is not a day dream but an indigestible reality if efforts are not made to restore and reformat the negatives of MGR movies particularly enga veettuppillai, aayirathil oruvan, kudiyirundha koil, ulagam sutrum vaaliban, adimai penn, nadodi mannan, anbe vaa, mattukkara velan etc. It was pathetic at Royal Theatre of Kovai when I just peeped in to check the 'popularity' of MGR that hardly 10 or 15 people were just roaming here and there. Now, these 'super-duper' movies of MGR are no more attracting crowds and if the situation continues what you described for me as a day dream will be certainly a heart burning debacle for MGR fans and these movies unless otherwise are reformatted, then no other go except to get confined to the TV channels only to watch them!! Then NT will be the only emperor of classic films who can pull the crowds to theatres irrespective of the generations. Come on sir to do something to keep the competition go on timeless.

pammalar
10th June 2012, 04:58 AM
12 திரை அரங்குகளில் 100 நாட்கள்


http://i50.tinypic.com/k12ulu.jpg

டியர் Mr. Raajjaa,

மக்கள் திலகத்தின் திரைப்பட சாதனை ஆவணங்களை தொடர்ந்து அளித்து வருவதற்கு மனமார்ந்த நன்றிகள்..!

தாங்கள் பதிவிட்டுள்ள ஆவணங்களில் பெரும்பாலானவை என்னிடமும் உள்ளன.

என்னிடம் உள்ள "உரிமைக்குரல்" 100வது நாள் விளம்பரம்; Close-upல் மிகத் தெளிவாக:

மக்கள் திலகத்தின் அசத்தல் ஆவணங்கள் : 7

உரிமைக்குரல்

100வது நாள் விளம்பரம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5886-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

Richardsof
10th June 2012, 09:34 AM
thank you very much pammalar sir for posting makkal thilagam urimaikural 100th day paper cutting.
i appreciate your valuable and hard work to update all the events and release remembrance with datas of nadigar thilagam movies as well as makkal thilagam movies in respective blogs.

Richardsof
10th June 2012, 09:55 AM
Dear ss sir
i agree with you regarding reformat and negative preservation of both thilagams movies to ensure that future generation will able to see the movies in good condition. as you mentioned mgr super-duper movies running since from 1960 without gap any one of the centres in tamilnadu.apart from most of the leading channels and local channels telecasting mgr movies regularly. most of the fans and public enjoying those movies at home with family at the minimum cost.since from jan 2012 to may 2012
18 movies rereleased and made comfortable collections.

LihDacRurdy
10th June 2012, 01:00 PM
Dear Esvee. It is not a day dream but an indigestible reality if efforts are not made to restore and reformat the negatives of MGR movies particularly enga veettuppillai, aayirathil oruvan, kudiyirundha koil, ulagam sutrum vaaliban, adimai penn, nadodi mannan, anbe vaa, mattukkara velan etc. It was pathetic at Royal Theatre of Kovai when I just peeped in to check the 'popularity' of MGR that hardly 10 or 15 people were just roaming here and there. Now, these 'super-duper' movies of MGR are no more attracting crowds and if the situation continues what you described for me as a day dream will be certainly a heart burning debacle for MGR fans and these movies unless otherwise are reformatted, then no other go except to get confined to the TV channels only to watch them!! Then NT will be the only emperor of classic films who can pull the crowds to theatres irrespective of the generations. Come on sir to do something to keep the competition go on timeless.

yes.. senthil peoples watched mgr twice thrice on that day... in my home my father, mother grand fathers are all mgr fans
they watching movies in DVD Only... dvd give a good quality prints.. so they no need to watch it in theatres now adays coz price of theatres are so so soo big .. even nowadays small theatres also fixing the rate of 100... once i went to watch some english movie at woodlands theatre MGR's kudiyirunda kovil running in the big screen crowd almost 30 - 40 members, though the rate is 60 & 70 .. Woodland is a big theatre in chennai but not a multiplexe.. in multiplexes if they released mgr movies they fixing the same rate like the new movies.. So how come fans of mgr ... come to theatre with giving a big amount.. while good quality prints available in DVD'S

LihDacRurdy
10th June 2012, 01:01 PM
Dear Pammalar, actualy which theatre is odean i know uma theatre closed magarani nowadays also running as good theatre..

LihDacRurdy
10th June 2012, 01:10 PM
Dear Pammalar,

Thanks for posting this wonder ful ads..

please visit our vijayakanth thread also...

i very much thank ful to you.. if your post uzhavan magan, chinna gounder, captain prabhakaran

paper ads... please come

mr_karthik
10th June 2012, 06:52 PM
Dear Pammalar, actualy which theatre is odean i know uma theatre closed magarani nowadays also running as good theatre..

Sir,

Odeon is now renamed as Melody. It is in mount road area in between Jayapradha theatre (previous name was Midland) and Woodlands theatre. It is just 25 metres from Royappettah Clock Tower.

eehaiupehazij
10th June 2012, 09:34 PM
Dear ss sir
i agree with you regarding reformat and negative preservation of both thilagams movies to ensure that future generation will able to see the movies in good condition. as you mentioned mgr super-duper movies running since from 1960 without gap any one of the centres in tamilnadu.apart from most of the leading channels and local channels telecasting mgr movies regularly. most of the fans and public enjoying those movies at home with family at the minimum cost.since from jan 2012 to may 2012
18 movies rereleased and made comfortable collections.

dear esvee and dear raj
Karnan rereleased is an eye opener towards attempts for preserving the valuable movies NT and MT as the legends are no more but are embedded deep in the hearts and minds of the fans.Gone are the days of cheap enmity between NT and MT fans and now with the change of time, generation gaps and introduction of state of the art improvised techniques in movie viewing, some one like Shanthi Chokkalingam sir dares to take financial risks in reformatting the old classics, Now Karnan has proved its evergreen classic status and has attracted crowds back to theatres irrespective of ages. The experience of having watched Karnan in the digital format would be lingering in the minds of viewers for one more 50 years atleast, needless to say that the legend of acting NT will be remembered by generations to come. The fate of fading away from memory of Thiyagaraja Bhagavathar or PU Chinnappa and the likes should not happen to MT also if a timely action is initiated by some daring MGR fan cum producer to restore the values of MT's movies. Besides, in between the giants pops up the indisputable King of romance GG with his movies like vanjikkottai vaaliban. Viewing in DVD is OK as far cost factor is concerned but again it is limited to the older generation only since the youth do not have an inclination or time to watch these timeless classics. In the present era of multiplexes and movies getting released in more number of theatres simultaneously compared to the olden days, a movie becomes successful if it runs just for 4 weeks in 8 or 10 theatres in a city, 100 days run or silver jubilee run have now become meaningless. Even among such things, Karnan's run towards a 100th day is something amazing and a never before never again miracle that should motivate other fans to mobilize their legends' movies in the contemporary formats digital or 3d like that!

vasudevan31355
11th June 2012, 08:57 AM
http://lh3.ggpht.com/_NSxK-BA3kHo/SZBa8qRc8AI/AAAAAAAACA0/1PGQKG4hFMo/s1600/usv_outdoor2.jpg

thanks to srimgr.wordpress.com

vasudevan31355
11th June 2012, 09:30 AM
6-6-2012 அன்று 'கல்கண்டு' இதழில் வெளிவந்த, எம்ஜிஆர் அவர்களின் முதல் படமான 'சதிலீலாவதி' பற்றிய அற்புத அரிய தகவல்கள்.

எம்ஜிஆர் பக்தர்கள் போற்றிப் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-106.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-81.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/3-58.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/4-47.jpg

அன்புடன்,
வாசுதேவன்.

pammalar
11th June 2012, 10:09 PM
thank you very much pammalar sir for posting makkal thilagam urimaikural 100th day paper cutting.
i appreciate your valuable and hard work to update all the events and release remembrance with datas of nadigar thilagam movies as well as makkal thilagam movies in respective blogs.

Thank you very much for your appreciation, esvee Sir..!

pammalar
11th June 2012, 10:21 PM
Dear Pammalar,

Thanks for posting this wonder ful ads..

please visit our vijayakanth thread also...

i very much thank ful to you.. if your post uzhavan magan, chinna gounder, captain prabhakaran

paper ads... please come


Dear Mr. Raj Splash,

Thanks for your compliments..!

I will visit Mr.Vijayakanth's thread soon. Regarding the paper ads, I will try.

My special thanks to mr_karthik for providing the 'Odeon/Melody' information. Melody & Woodlands are still going strong whereas it is curtains for 'Midland/Jayapradha'. This theatre got closed a few years before.

pammalar
11th June 2012, 10:27 PM
டியர் வாசுதேவன் சார்,

மக்கள் திலகத்தின் முழுமுதற் திரைப்படமான "சதி லீலாவதி" குறித்த 'கல்கண்டு' [6.6.2012] இதழ் கட்டுரை, எம்.ஜி.ஆர். பக்தர்களுக்கு தாங்கள் வழங்கிய 'கல்கண்டு பாத்'.

தங்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்..!

அன்புடன்,
பம்மலார்.

vasudevan31355
12th June 2012, 11:24 PM
டியர் வாசுதேவன் சார்,

மக்கள் திலகத்தின் முழுமுதற் திரைப்படமான "சதி லீலாவதி" குறித்த 'கல்கண்டு' [6.6.2012] இதழ் கட்டுரை, எம்.ஜி.ஆர். பக்தர்களுக்கு தாங்கள் வழங்கிய 'கல்கண்டு பாத்'.

தங்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்..!

அன்புடன்,
பம்மலார்.


அன்பு பம்மலார் சார்,

தங்கள் பாராட்டு குல்கந்தாக இனிக்கிறது. நன்றி!

pammalar
13th June 2012, 05:31 AM
மக்கள் திலகத்தின் அசத்தல் ஆவணங்கள் : 8

எங்க வீட்டுப் பிள்ளை

100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 23.4.1965
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5897-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

Richardsof
13th June 2012, 01:13 PM
Dear Pammalar sir

my sincere thanks to you for " Enga veettu Pillai" 100th day paper advt. kindly post further makkal thilagam flims available paper cuttings and articles.from your asathal avanangal - makkalthilagam.

mr_karthik
13th June 2012, 02:40 PM
அன்புள்ள பம்மலார் அவர்களே,

எங்க வீட்டுப் பிள்ளை படத்தின் 100-வது நாள் விளம்பரம் கனஜோர் என்பது மட்டுமல்ல பலரது கண்களைத் திறந்து விட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. தமிழ்நாட்டில் 15 அரங்குகளில் 100 நாட்களை பூர்த்திசெய்துள்ளது என்பது மிகப்பெரிய சாதனைதான் என்பதில் கொஞ்சமும் ஐயமில்லை.

ஆனால் பம்மலார் என்று ஒருவர் வந்து உண்மையான விளம்பரத்தைத் தந்து நமது முகமூடியைக்கிழிப்பார் என்று அறியாத சிலர், எ.வீ.பி. 23 தியேட்டர்களில் 100 நாள் ஓடியதாகச் சொல்லி கரூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம், நாகர்கோயில், ஈரோடு உள்பட பல ஊர்களைச்சேர்த்து நோட்டீஸ்களை அடித்து களேபரம் பண்ண, அவற்றையும் சிலர் தங்கள் வலைப்பூக்களில் பதித்து உண்மையைத் திரித்து பறைசாற்றி வந்தனர். இப்போது ஒரிஜினல் தினத்தந்தி விளம்பரம் "பார்த்ததும்தான் உண்மையெல்லாம் விளங்குது" (மாட்டுக்காரவேலன் பாடல் வரிகள்).

அடுத்து நம்நாடு, ஆயிரத்தில் ஒருவன் 100வது நாள் விளம்பரங்கள் (இருந்தால்) பதிக்கவும்.

pammalar
13th June 2012, 10:22 PM
Dear Pammalar sir

my sincere thanks to you for " Enga veettu Pillai" 100th day paper advt. kindly post further makkal thilagam flims available paper cuttings and articles.from your asathal avanangal - makkalthilagam.

Dear esvee Sir,

Thanks for your praise.

முடிந்தபோதெல்லாம் இங்கே பதிவுகளை அளிக்கிறேன்..!

Warm Wishes & Regards,
Pammalar.

pammalar
13th June 2012, 10:24 PM
அன்புள்ள பம்மலார் அவர்களே,

எங்க வீட்டுப் பிள்ளை படத்தின் 100-வது நாள் விளம்பரம் கனஜோர் என்பது மட்டுமல்ல பலரது கண்களைத் திறந்து விட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. தமிழ்நாட்டில் 15 அரங்குகளில் 100 நாட்களை பூர்த்திசெய்துள்ளது என்பது மிகப்பெரிய சாதனைதான் என்பதில் கொஞ்சமும் ஐயமில்லை.

ஆனால் பம்மலார் என்று ஒருவர் வந்து உண்மையான விளம்பரத்தைத் தந்து நமது முகமூடியைக்கிழிப்பார் என்று அறியாத சிலர், எ.வீ.பி. 23 தியேட்டர்களில் 100 நாள் ஓடியதாகச் சொல்லி கரூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம், நாகர்கோயில், ஈரோடு உள்பட பல ஊர்களைச்சேர்த்து நோட்டீஸ்களை அடித்து களேபரம் பண்ண, அவற்றையும் சிலர் தங்கள் வலைப்பூக்களில் பதித்து உண்மையைத் திரித்து பறைசாற்றி வந்தனர். இப்போது ஒரிஜினல் தினத்தந்தி விளம்பரம் "பார்த்ததும்தான் உண்மையெல்லாம் விளங்குது" (மாட்டுக்காரவேலன் பாடல் வரிகள்).

அடுத்து நம்நாடு, ஆயிரத்தில் ஒருவன் 100வது நாள் விளம்பரங்கள் (இருந்தால்) பதிக்கவும்.

டியர் mr_karthik,

தங்களின் அன்பான பாராட்டுக்கு எனது கனிவான நன்றிகள்..!

தாங்கள் குறிப்பிட்டுள்ளது போல், செய்தித்தாள் விளம்பரத்துக்கு ஈடுஇணையான ஆவணம்-ஆதாரம் வேறெதுவுமில்லை..!

என்னிடம் இருக்கின்ற மக்கள் திலகத்தின் ஆவணங்களை முடிந்தமட்டும் இங்கே இடுகை செய்கிறேன்..!

அன்புடன்,
பம்மலார்.

vasudevan31355
15th June 2012, 09:17 AM
அன்பு பம்மலார் சார்,

'எங்க வீட்டுப் பிள்ளை' தினத்தந்தியில் வெளிவந்த 100வது நாள் விளம்பரம் தூள். தெள்ளத் தெளிவான, சந்தேகமற்ற, அருமையான பதிவு. நடிகர் திலகத்தின் சாதனைகளைப் பறை சாற்றிக் கொண்டிருக்கும் நீங்கள் எம்ஜிஆர் அவர்களின் சாதனைகளையும் வெளியிட்டு இரு திலகங்கள் ரசிகர்களின் 'நம்ம வீட்டுப் பிள்ளை'யாகி விட்டீர்கள். நன்றி! வாழ்த்துக்கள்.

joe
15th June 2012, 07:41 PM
பழைய திரைப்பட விளம்பரங்களை பார்க்கும் போது சில சுவாரஸ்யமான விஷயங்கள் புலப்படுகின்றன .. அந்த காலத்தில் நாகர்கோவில் , திண்டுக்கல் போன்ற இரண்டாம் கட்ட நகரங்கள் கூட 50 -வது நாள் , 100-வது நாள் விளம்பரங்களில் இடம் பெற்றிருக்கும் போது இன்றைய தேதியில் மாநகரங்களாக உயர்ந்துள்ள ஈரோடு , திருப்பூர் , தூத்துக்குடி போன்ற நகரங்களை அரிதாகவே காண முடிகிறது ..அப்போது அந்நகரங்கள் அத்தனை பெரிய நகரங்களாக இருக்கவில்லையா ?

Mahesh_K
18th June 2012, 03:29 PM
இன்று புதிய படங்கள் சென்னைக்கு அடுத்தபடியாக திருப்பூரில்தான் அதிக திரையரங்குகளில் வெளிடப்படுகின்றன. ( முன்னணி கதாநாயகர்கள் நடித்த படங்கள் - 10 முதல் 12 அரங்குகள் வரை ). ஆனால் 1979 ல் திரிசூலம் வரும் வரை 100 நாள் படமே இல்லையாம். அதே சமயம் ஹரிதாஸ் படம் ஓராண்டு ஓடும் அளவுக்குப் பெரிய ஊராக 40 களிலேயே இருந்த நெல்லையில் இன்றைய புதிய படங்கள் 2 அல்லது 3 அரங்குகளுக்கு மேல் திரையிடப்படுவதில்லை.

உழவு சார் பாரம்பரிய நகரங்களான மதுரை, நெல்லை, தஞ்சை, திண்டுக்கல் போன்றவற்றை தொழில் நகரங்களான கோவை ,திருப்பூர், மற்றும் தூத்துக்குடி இன்று திரைப்பட வணிகத்தில் மிஞ்சி விட்டன . இது பொருளாதாரக் காற்று அடிக்கும் திசையைக் காட்டுகிறது.

Raajjaa
21st June 2012, 04:41 PM
டியர் Mr. Raajjaa,

மக்கள் திலகத்தின் திரைப்பட சாதனை ஆவணங்களை தொடர்ந்து அளித்து வருவதற்கு மனமார்ந்த நன்றிகள்..!

தாங்கள் பதிவிட்டுள்ள ஆவணங்களில் பெரும்பாலானவை என்னிடமும் உள்ளன.

பம்மலார்.[/b][/color]

நன்றி பம்மலார்.

இதற்கெல்லாம் காரணம் பெங்களூரைச் சேர்ந்த வினோத் அவர்கள்தான்.

Raajjaa
21st June 2012, 04:43 PM
இன்று முதல் உலகம் சுற்றும் வாலிபனின் திருவிழா ஆரம்பம்.

Raajjaa
21st June 2012, 04:44 PM
http://i46.tinypic.com/t5gbd3.jpg

http://i49.tinypic.com/2s8iip3.jpg

Raajjaa
21st June 2012, 04:52 PM
http://i49.tinypic.com/2r2ltu9.jpg

Raajjaa
21st June 2012, 04:52 PM
தொடரும்....

goldstar
21st June 2012, 06:48 PM
இன்று முதல் உலகம் சுற்றும் வாலிபனின் திருவிழா ஆரம்பம்.

Raajja sir, seen USV ads. so many times. Please give us Nadodi, Thalivan, MMSP, Thalamboo, Pasam and other movie list given previous message paper ads.

Cheers,
Sathish

Raajjaa
22nd June 2012, 08:56 AM
http://i47.tinypic.com/5tb1g.jpg

Raajjaa
22nd June 2012, 08:59 AM
http://i47.tinypic.com/2wqx27c.jpg

Raajjaa
22nd June 2012, 09:03 AM
http://i48.tinypic.com/4h5r3o.jpg

Raajjaa
22nd June 2012, 09:05 AM
http://i46.tinypic.com/rwnxg7.jpg

Raajjaa
22nd June 2012, 09:11 AM
25 திரை அரங்குகளில் 100 நாட்கள்.

தொடரும்.....

kalnayak
22nd June 2012, 03:21 PM
http://i46.tinypic.com/rwnxg7.jpg

வாங்கண்ணே ரொம்ப நாளா ஆளை காணோம்!!!
இலங்கையில் உலகம் சுற்றும் வாலிபன் (usv) லேட்டாக ரிலீஸ் ஆகியதா என்ன? 11-வது வாரத்து விளம்பரத்திலேயே 'மாபெரும் வெள்ளி விழா சித்திரம்' என்று போட்டிருக்கிறார்களே? இல்லை இது ஏதாவது ரிரிலீஸ்-ல் 11 வாரம் ஓடியதா என்ன? இந்த விளம்பரங்களில் எந்த தேதியில் எந்த பேப்பரில் வெளிவந்தது என்ற விபரம் இருந்தால் இது மாதிரி பிரச்சினைகள் எழாது.
மத்தபடி கலக்கல் விளம்பரங்கள்தான். Usv-யை ரிபீட் செய்வதுடன் அவர்கள் கேட்கும் படங்களின் விளம்பரங்களையும் கொடுங்கள்.

Raajjaa
22nd June 2012, 04:49 PM
தமிழகம் 20 திரை அரங்குகள்.

பெங்களுர் 3 திரை அரங்குகள்.

இலங்கை 2 திரை அரங்குகள்.


மொத்தம் 25 திரை அரங்குகளில் உலகம் சுற்றும் வாலிபன் 100 நாட்கள் ஓடியது.

http://i45.tinypic.com/wlbp80.jpg

Raajjaa
22nd June 2012, 04:53 PM
http://i50.tinypic.com/10mly1l.jpg

Raajjaa
22nd June 2012, 04:56 PM
http://i45.tinypic.com/rcpys3.jpg

Raajjaa
22nd June 2012, 05:00 PM
http://i46.tinypic.com/21erryd.jpg

Raajjaa
22nd June 2012, 05:04 PM
சென்னையில் 180 நாட்களும் மதுரை,திருச்சி மற்றும் இலங்கையில் 200 நாட்களுக்கும் மேல் ஒடியது.

கோவையில் ஷிப்டிங்கில் 175 நாட்களைக் கடந்தது.

Raajjaa
22nd June 2012, 05:10 PM
தொடரும்....

Richardsof
22nd June 2012, 05:51 PM
Dear sir

nice postings of ulagam sutrum valiban paper cuttings.

1973 usv created all time record in south indian flims history.unbeatable record till 1977.

Mahesh_K
23rd June 2012, 03:33 PM
தமிழகம் 20 திரை அரங்குகள்.

பெங்களுர் 3 திரை அரங்குகள்.

இலங்கை 2 திரை அரங்குகள்.


மொத்தம் 25 திரை அரங்குகளில் உலகம் சுற்றும் வாலிபன் 100 நாட்கள் ஓடியது.

http://i45.tinypic.com/wlbp80.jpg

இந்த விளம்பரமே அடிமை பெண், முகராசி வரிசையில் "தயாரிக்கப்பட்ட" மாதிரி இருக்கு.

ஒரு கோபுரத்தின் மேல் பாதி மட்டும் தனியா நிற்குது.

கீழ் பாதி எங்கேன்னு பார்த்தா இதோ இங்கே தென்னகம் பேப்பரில் வந்த 11 வது வார விளம்பரத்துல இருக்கு.

http://mgrroop.blogspot.in/2007/08/ulagam-sutrum-valiban-records-part-ii.ஹ்த்ம்ல் (http://mgrroop.blogspot.in/2007/08/ulagam-sutrum-valiban-records-part-ii.html)


ஆக மொத்தம் 11 வார விளம்பரம் 100 வது நாளாக மாற்றப்பட்ட மாதிரி இருக்கு.

Raajaa சார் கொஞ்சம் முழு விளம்பரத்தையும் கொடுங்க.. அல்லது இந்த DTP சென்டர் அட்ரசையாவது கொடுத்தீங்கன்னா நாங்க அங்கே ஒரு நடை போய் 136 படத்துக்கும் விளம்பரம் தயாரிக்கப்படுறதை நேர்ல பார்த்துக்கறோம்.

joe
23rd June 2012, 03:43 PM
ஒரு கோபுரத்தின் மேல் பாதி மட்டும் தனியா நிற்குது.

கீழ் பாதி எங்கேன்னு பார்த்தா இதோ இங்கே தென்னகம் பேப்பரில் வந்த 11 வது வார விளம்பரத்துல இருக்கு.

http://mgrroop.blogspot.in/2007/08/ulagam-sutrum-valiban-records-part-ii.ஹ்த்ம்ல் (http://mgrroop.blogspot.in/2007/08/ulagam-sutrum-valiban-records-part-ii.html)


ஆக மொத்தம் 11 வார விளம்பரம் 100 வது நாளாக மாற்றப்பட்ட மாதிரி இருக்கு..
:shock: Never expected this :(

Raajjaa
23rd June 2012, 07:42 PM
மகேஷ்,

உங்கள் காமெடிக்கு ஒரு அளவே இல்லாமல் போச்சு.

இதே போல் தான் மகாநதி படத்தை பற்றியும் தாங்கள் பொய் சொன்னீர்கள்.

நான் சென்னை மற்றும் கோவையில் 150 நாட்கள் ஓடியது என்று கூறினேன். ஆனால் நீங்கள் 115 நாட்கள் வரை தான் ஓடியது என்று கூறினீர்கள்.

இந்தியன் படம் 48 திரை அரங்குகளில் 100 நாட்கள் ஒடியது என்று கூறினேன். அதுவும் இல்லை என்று கூற்னீர்கள்.

இனிமேலும் நீங்கள் காமெடி பண்ண மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

http://i48.tinypic.com/21mu9s5.jpg

http://i47.tinypic.com/35l6zvs.jpg

http://i49.tinypic.com/f0ozk2.jpg

Richardsof
23rd June 2012, 08:00 PM
Dear Joe & Dear Mahesh

ULAGAM SUTRUM VALIBAN RELEASED AT BANGALORE ON 8TH JUNE 1973,WHEN USV RUNNING 4TH WEEK AT TAMIL NADU. DURING 100TH DAY ADVERTISEMENT ALL THE TAMILNADU 20 THEATRES LISTPUBLISHED AND AT THE BOTTOM 11TH WEEK AT BANGALORE NATARAJ, SHIVAJI. AND OPERA ADVT PUBLISHED. THIS IS THE FACT. NOTHING MAGIC.

Thomasstemy
24th June 2012, 11:35 PM
நன்றி கார்த்திக் சார்.

http://i46.tinypic.com/3uavl.jpg

http://i50.tinypic.com/2q2jw2t.jpg

Good Collection in Devi Paradise but looks like Sivaji Ganesan's Raja had collected around Rs.22,000 more in 50 days run than Rickshawkaran's 51 days collection in DeviParadise ? Is it true?

Mahesh_K
25th June 2012, 01:13 PM
Esvee sir

Thanks for your clarification.

I raised the point based on whatever has been mentioned in the link provided . The blog is pro-MGR and I respect the author for his balanced views.

Will be glad if a full copy of the original advertisement is posted here.

Mahesh_K
25th June 2012, 01:15 PM
Raajaa அண்ணே , நான் கேட்ட கேள்விக்கும் நீங்க சொன்னா பதிலுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா ?


காமெடி முழுக்க உங்க ஏரியா. அது இங்கே எல்லாருக்குமே தெரிஞ்சது தான். மொதல்ல ஒரிஜினல் விளம்பரத்தை போஸ்ட் பண்ணிட்டு அப்புறம் பேசுங்க.

அப்புறம் இந்தியன் 100 நாள் விளம்பரத்துல இருக்குற சில திரையரங்குகளில் வேறு படங்கள் ரிலீஸ் ஆகி விட்டன . ( Eg. காதல் கோட்டை- release date - 12 .07 .1996 - இந்தியன் 09 . 05 .1996 ) . விபரங்கள் என்னிடம் இருந்தாலும், இந்த திரிக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாதது என்பதால் விவரிக்க விரும்பவில்லை.

Raajjaa
25th June 2012, 04:46 PM
Good Collection in Devi Paradise but looks like Sivaji Ganesan's Raja had collected around Rs.22,000 more in 50 days run than Rickshawkaran's 51 days collection in DeviParadise ? Is it true?

ரிக்க்ஷாக்காரன் 12 திரை அரங்குகளில் 100 நாட்கள் ஒடியது. ஆனால் ராஜா வெறும் 4 திரை அரங்குகளில் தான் 100 நாட்கள் ஒடியது.

என்ன கொடுமை ரஜினிகாந்த் இது?

Raajjaa
25th June 2012, 04:56 PM
மகேஷ்,

உங்களைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது.

அடிமைப் பெண், உலகம் சுற்றும் வாலிபன் 100 நாட்கள் ஒடியது பொய் என்றால் உங்கள் பக்கமே எல்லா படங்களின் ஆதாரத்தையும் கையில் வைத்து இருக்கும் பம்மலார் இருக்கிறார். அவரிடம் கேட்டு எத்தனை திரை அரங்குகளில் ஒடியது என்பதை இங்கே வெளியிடுங்களேன். நானும் தெரிந்து கொள்கிறேன்.

மகாநதி 115 நாட்கள் தான் ஒடியது என்று ஏன் பொய்யான தகவலைக் கூறினீர்கள் என்பதற்கு உங்கல் பதிலைக் காணோம்.

இந்தியன் படத்தை பற்றி உண்மையான தகவலை இங்கே சொல்ல வேண்டாம்.
கமல் திரியில் சொல்லுங்கள். நான் அதற்கு பதில் அளிக்கிறேன்.

உங்கள் பதிலுக்காக ஆவலுடன் காத்து இருக்கிறேன்.

Raajjaa
25th June 2012, 05:04 PM
பிலிம்பேர் விருது பெற சென்ற போது எடுத்த படங்கள்.

http://i49.tinypic.com/zkmr0m.jpg

Raajjaa
25th June 2012, 05:08 PM
http://i45.tinypic.com/2lxoqp.jpg

Raajjaa
25th June 2012, 05:12 PM
http://i46.tinypic.com/2aj95vn.jpg

Thomasstemy
25th June 2012, 08:20 PM
ரிக்க்ஷாக்காரன் 12 திரை அரங்குகளில் 100 நாட்கள் ஒடியது. ஆனால் ராஜா வெறும் 4 திரை அரங்குகளில் தான் 100 நாட்கள் ஒடியது.

என்ன கொடுமை ரஜினிகாந்த் இது?

Anbulla Raajjaa,

Naan Kaetta Kaelvi Wayru....Neengal Koduththa Badhil Wayru...!

Would you want me to repeat the Question Raajjaa Sir?

:smokesmile:

ibizefuver
25th June 2012, 10:44 PM
1499 THE ONLY Collection KIng MAKKAL THILAGAM M.G.R

Thomasstemy
25th June 2012, 11:05 PM
1499 THE ONLY Collection KIng MAKKAL THILAGAM M.G.R

PADATHIRKKU PADATHTHAAL BADHIL SOLVADHAI VITTU POSTERAAL PAESUVADHU SIRANDHA MURAI ALLA !! NAMMAI NAAMAE THAAZHTHIKOLLUVADHAAGUM!! UNGAL VAYITRERICHALAYUM THAAZHPUNARCHIYAYUM DHAAN IDHU PARAI SAATRUGIRADHU NANBARGALAE

INDRAYA KAALA KATTATHIL, MAKKALAAL KODUKKAPATTA SIRANDHA VARAVERPPU MATRUM VETRI ENDRA PARISU ANDHA PURAANA PADATHTHIN
IMAALAYA VETRI !

81AANDU TAMIZH CINEMA VIL YAERPADUTHTHAPATTA MAAYAI ENDRA THIRAYAI KIZHIKAPADAVENDUM ENBADHU KAALATHIN KATTAYAM .!!
THIRAIPADAM..ORU SHOW ODIYADHO...RENDU SHOW ODIYADHO ADHU ALLA VIVAADHATHIRKKU URIYA VISHAYAM...! 100 NAATKAL KADANDHU INDRUM SATURDAY AND SUNDAYKALIL ARANGU NIRAINDHA KAATCHIGALAAGA, MATRA NAATKALIL 70 - 90% CAPACITY YUDAN ODUGIRADHU UNGALAI THAVIRA MATRAVARGALALUM MAKKALAALUM OTHUKOLLAPATTA ORU VISHAYAM!

...ANDHA THEATER TICKET CHARGES 120 RUPEES ORUVARUKKU...!! IDHU NICHAYAMAAGA ULAGA THIRAIPADAVARALAATRIL 81 VARUDA, TAMIZH PADA VARALAATRIL, RE-RELEASE RECORDIL YEVARAALUM IDHUVARAI EARPADUTHTHAADHA, SAADHANAI..!!

MUYANDRU DHAAN PAARUNGALAEN INDHA SAADHANAYAI MURIYADIKKA! YAAR THADUTHTHAARGAL ?

UNGALUDAYA AATCHIDHAANAE IPPODHU? THADAI VANDHAALUM THAGARTHU ERIVEERGALAE, PIN AEN INDHA ANAAVASYA VAARTHAI VILAYAATU ? POSTER SELAVU ELLAAM?

UNGAL PADAM ODADHU ENDRU YAARUM SOLLAVILLAYAE...NADUNILAYAAGA POATTI POADUNGAL ADHU VARAVAERKKA THAKKADHU..!

ADHAI VIDUTHTHU NEENGAL POSTER OTTINAAL...MAKKAL THEERPAAL MAAPERUM VETRIADAINDHA ANDHA PURAANA PADAM VETRI PERAVILLAI ENDRU AAGIVIDUMAA?

NEENGALUM Re-Release Seiyungal...INDHA RECORDAI MURIYADIYUNGAL...YAARAAVADHU VAENDAAM ENDRU SONNARGALA...PIRAGU YAEN INDHA DWESHAM ? YAARIDATHIL ?

MAKKALIN THEERPAI MADHIKAA VITTAALUM PARAVAILLAI..ADHU UNGAL ISHTAM...AANAAL...ONDRU MATTUM NICHAYAM...NEENGAL ENNA DHAAN AVADHOORU POSTER ADITHTHAALUM...UNGALAI SAARNDHAVARGAL MATTUMAE ADHUVUM MANASAKSHI ILLADHAVARGAL MATTUMAE SANDHOSHAPADUVARGAL...

AANAAL PODHUJANAM? NICHAYAMAAGA AVARGALUDAYA NALLA ENNANGALIL NEENGAL VARAMAATEERGAL IDHAI THODARNDHU SEIDHUKONDIRUNDHAAL! KAALAM MAARIVITTADHU...UNMAIGALAI UNGALAAL INIYUM MARAIKKAVOE, IRUTADIPPU SEIYAVOE MUDIYAADHU NANBARGALAE! ADHAALAAL .....

Please be Magnanimous and Mature enough to accept the success of any good film !! NO HERO IS NO.1 IN THIS FILM INDUSTRY...IT CHANGES EVERY NOW AND THEN...PLEASE UNDERSTAND THE REALITY !! THANKYOU !

Mahesh_K
26th June 2012, 12:28 PM
ராஜா அண்ணே -

வேறு திரிகளில் , வேறு சந்தர்ப்பங்களில் சொன்னவற்றின் ஒரு பகுதியை மட்டும், சம்பந்தமே
இல்லாமல் வெளியிட்டு திசை திருப்பும் முயற்சி பலிக்காது. இந்த திரியில் உங்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உங்களிடம் நேரடியான பதில் இல்லை. முயற்சி செய்து அடிமைப் பெண், முகராசி படங்களின் திருத்தப்படாத விளம்பரங்களையும் ,உ. சு. வா. , முழு விளம்பரத்தையும் ( news paper பெயர் மற்றும் தேதி தெரியும்படி ) வெளியிடவும்.

joe
26th June 2012, 01:30 PM
Barister,
அந்த போஸ்டர் கொலைவெறியை விட உங்க கொலைவெறி அதிகமா இருக்கு .. Why all CAPS that too in THANGLISH ?? Really can't read it .

Pls try to write Tamil in Tamil ,atleast for big posts .

Raajjaa
26th June 2012, 04:25 PM
ராஜா அண்ணே -

வேறு திரிகளில் , வேறு சந்தர்ப்பங்களில் சொன்னவற்றின் ஒரு பகுதியை மட்டும், சம்பந்தமே
இல்லாமல் வெளியிட்டு திசை திருப்பும் முயற்சி பலிக்காது. இந்த திரியில் உங்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உங்களிடம் நேரடியான பதில் இல்லை. முயற்சி செய்து அடிமைப் பெண், முகராசி படங்களின் திருத்தப்படாத விளம்பரங்களையும் ,உ. சு. வா. , முழு விளம்பரத்தையும் ( news paper பெயர் மற்றும் தேதி தெரியும்படி ) வெளியிடவும்.

உலகம் சுற்றும் வாலிபன்,அடிமைப் பெண் இரண்டுமே எந்த ஊரிலும் 100 நாட்கள் ஒடவில்லை. அந்த விளம்பரங்கள் போலியானவை. நான் ஒத்துக் கொள்கிறேன்.

இப்பொழுது பதில் சொல்லுங்கோ. ஏன் மகாநதி, இந்தியன் படங்களைப் பற்றி பொய்யான தகவல்கள் சொன்னீர்கள்?

Raajjaa
26th June 2012, 04:32 PM
http://i45.tinypic.com/p61vs.jpg

Raajjaa
26th June 2012, 04:34 PM
http://i50.tinypic.com/rig7pe.jpg

Raajjaa
26th June 2012, 04:37 PM
http://i47.tinypic.com/2jcwprm.jpg

Raajjaa
26th June 2012, 04:39 PM
http://i48.tinypic.com/35mky6d.jpg

kalnayak
26th June 2012, 07:05 PM
உலகம் சுற்றும் வாலிபன்,அடிமைப் பெண் இரண்டுமே எந்த ஊரிலும் 100 நாட்கள் ஒடவில்லை. அந்த விளம்பரங்கள் போலியானவை. நான் ஒத்துக் கொள்கிறேன்.

இப்பொழுது பதில் சொல்லுங்கோ. ஏன் மகாநதி, இந்தியன் படங்களைப் பற்றி பொய்யான தகவல்கள் சொன்னீர்கள்?

என்னன்னே இப்படி டக்குன்னு அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய படங்கள் 100 நாட்கள் ஓடவில்லை, விளம்பரங்கள் போலியானவை என்று தவறாக சொன்னீர்கள்? தவறாக சொல்பவர்களுக்கு எல்லாம் நாங்கள் பதில் சொல்லமாட்டோம் என்று அவர்கள் பதில் சொன்னால் நீங்கள் என்ன செய்ய முடியும்? நான் சொன்னது தவறு, அந்த படங்கள் 100 நாட்கள் படங்கள் அல்லது வெள்ளி விழா படங்கள் என்று மாற்றி நீங்கள் கூறினால் எல்லோரும் சிரிப்பார்கள். ஏன் என்றால் எல்லோருக்கும் தெரியும் அந்த படங்கள் வெள்ளிவிழாப்படங்கள் என்று.

Thomasstemy
27th June 2012, 10:19 AM
உலகம் சுற்றும் வாலிபன்,அடிமைப் பெண் இரண்டுமே எந்த ஊரிலும் 100 நாட்கள் ஒடவில்லை. அந்த விளம்பரங்கள் போலியானவை. நான் ஒத்துக் கொள்கிறேன்.

இப்பொழுது பதில் சொல்லுங்கோ. ஏன் மகாநதி, இந்தியன் படங்களைப் பற்றி பொய்யான தகவல்கள் சொன்னீர்கள்?

Mahesh Sir....USV....and AP.....both these films enjoyed excellent popularity and run with good collections across Tamilnadu. I think someone had given some wrong information about the same to you. Both these films whenever re-released had enjoyed good appreciation among all even with NT fans like me. Let us accept where ever the records are genuine and that needs appreciation. Else, what is the difference between us and people who are always biased in their views?

Raajjaa Sir,
I know for sure that both these films are one of the few landmark films of MT. I myself has found it difficult in standing in the Que to take tickets during my school days when USV was re-released in Pilot. The dialogue uttered by MT to MNN " Adhu Punidhamaana Buddhar Aalayam..Angae Nee Kuduththae Naan Vaangikittaen.. Indha Pottikkudhaanae Ivlovu neram Parandhae...will throw the suitcase and say....Edhuthukkae....when MNN looks at Raju with suspician, he will continue....Enna Paakara...Eduthukkae..! And when MNN tries to take it...MT will run quickly and we will hear a sound...Dish.....!

Scene 2 : When RS Manohar and Gang try to take the time piece from MT....RSM will say..Mr....Indha Naayoda thiramaya avlo korachu yeda podadhey. Paakariya..Sudakku podara nerathula unkayila irukara andha time piece eduthutu vandhudum...(MT will realise that they have come to take the time piece..and will slowly walk backward and will utter....oho...Naayoda thiramaya Avaru paakattum ippo yen thiramaya neenga paarunga...and will break the window, jump outside and escape... They still linger in our minds...and very refreshing...All Time Great Films..undoubtedly. !
:smokesmile:

Thomasstemy
27th June 2012, 10:32 AM
Barister,
அந்த போஸ்டர் கொலைவெறியை விட உங்க கொலைவெறி அதிகமா இருக்கு .. Why all CAPS that too in THANGLISH ?? Really can't read it .

Pls try to write Tamil in Tamil ,atleast for big posts .


Joe sir,

Please educate me as to how to write in Tamil here...Enakku Eppadi Ingae Tamizhla kondu varanumnu theriya honestly...Would be glad to learn it.

Regards

joe
27th June 2012, 11:16 AM
Joe sir,

Please educate me as to how to write in Tamil here...Enakku Eppadi Ingae Tamizhla kondu varanumnu theriya honestly...Would be glad to learn it.

Regards

Option 1 : If you want a tool to install in your computer http://software.nhm.in/products/writer/
option 2 : If you don't want to install anything , use this page to type and copy paste http://tamileditor.org/
(No Tamil Type writing required ..Just type Tangalish :))

Mahesh_K
27th June 2012, 12:05 PM
Mahesh Sir....USV....and AP.....both these films enjoyed excellent popularity and run with good collections across Tamilnadu. I think someone had given some wrong information about the same to you. Both these films whenever re-released had enjoyed good appreciation among all even with NT fans like me. Let us accept where ever the records are genuine and that needs appreciation. Else, what is the difference between us and people who are always biased in their views?
!
:smokesmile:

I think you missed the previous posts on the topic or misunderstood my point.

All of us including me very well know that both these are mega hit movies crossing 100 days in many centers & there is absolutely no dispute. What is in question is only the no. of prints projected thru the advts posted. I questioned only about the genuiness of advts. - Adimai penn, Mugarasi & USV - for reasons explained already in my earlier posts.

As far as USV is concerned even the point is not entirely mine. Pls check the MGR blog link mentioned. They have not only mentioned that the advertisement in question is a 11th week ad. , but also given reason for Chennai theatres not appearing in the advertisement. Moreover,both the 11the week ad posted in the blog and also the one given by Raajaa are similar ( & also incomplete)

Mr. Esvee has given some clarification & if it is supported by posting original advt. then USV issue will be settled. But as far as the other 2 movies are concerned, the advts. posted are definitely modified.

Mahesh_K
27th June 2012, 02:15 PM
உலகம் சுற்றும் வாலிபன்,அடிமைப் பெண் இரண்டுமே எந்த ஊரிலும் 100 நாட்கள் ஒடவில்லை. அந்த விளம்பரங்கள் போலியானவை. நான் ஒத்துக் கொள்கிறேன்.


ஒத்துக் கொண்டதற்கு நன்றி


இப்பொழுது பதில் சொல்லுங்கோ. ஏன் மகாநதி, இந்தியன் படங்களைப் பற்றி பொய்யான தகவல்கள் சொன்னீர்கள்



இங்கே விவாதிக்க விரும்பவில்லை என்பதால், நான் முன்பு உண்மையில் என்ன எழுதினேன், அதற்கான ஆதாரங்கள் என்ன என்கிற முழு விவரத்துடன் ஒரு PM அனுப்பியிருக்கிறேன். Pls check .

mr_karthik
27th June 2012, 07:10 PM
அன்புள்ள மகேஷ், பாரிஸ்டர், மற்றும் கல்நாயக்,

யெஸ்வீ சொன்னதுபோல அந்த 'உலகம் சுற்றும் வாலிபன்' 100வது நாள் விளம்பரம் உண்மையானதுதான். நானே அதன் முழு வடிவத்தைப் பத்திரிகைகளில் பார்த்திருக்கிறேன்.

20 திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடிய விளம்பரத்தின் கீழ்ப்பகுதியில், பெங்களூர் அரங்குகளில் 11-வது வாரமாக ஓடிக்கொண்டிருப்பதைக் குறிப்பிட்டிருப்பார்கள். அதனால் வந்த குழப்பம் தான் இது.

இதில் பரிதாபம் என்னவென்றால், எம்.ஜி.ஆர்.பெயரில் ப்ளாக் நடத்துபவர்களும் அதை இரண்டு துண்டாக கிழித்து வைத்துக்கொண்டு அது 11-வது வார விளம்பரம் என்றே சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

அடுத்து அடிமைப்பெண் விளம்பரத்தில் உள்ள தியேட்டர் பெயர்கள் பின்னர் சேர்க்கப்பட்டவையே. அதிலுள்ள 'னை' மற்றும் 'லை' சீர்திருத்த எழுத்துக்கள் மட்டுமல்லாது, தயாரிப்பாளர் விளம்பரம் கொடுக்கும்போது தியேட்டர் பெயர்களையும் சேர்த்தே கொடுப்பார்களே தவிர 'சென்னை 4 தியேட்டர்', மதுரை 1 தியேட்டர், திருச்சி 1 தியேட்டர் என்று கொடுக்க மாட்டார்கள்.

முகராசி விளம்பரத்தில் உள்ள சென்'னை'யும் சீர்திருத்த எழுத்தாகையால் அதுவும் பிற்சேற்கையே.

ஆனால் உலகம் சுற்றும் வாலிபன் 100-வது நாள் விளம்பரம் உண்மையானதுதான்.

joe
27th June 2012, 07:39 PM
இதில் பரிதாபம் என்னவென்றால், எம்.ஜி.ஆர்.பெயரில் ப்ளாக் நடத்துபவர்களும் அதை இரண்டு துண்டாக கிழித்து வைத்துக்கொண்டு அது 11-வது வார விளம்பரம் என்றே சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.
அதே ..அதனால் தான் நானும் குழம்பினேன்.

app_engine
27th June 2012, 07:51 PM
யெஸ்வீ சொன்னதுபோல அந்த 'உலகம் சுற்றும் வாலிபன்' 100வது நாள் விளம்பரம் உண்மையானதுதான். நானே அதன் முழு வடிவத்தைப் பத்திரிகைகளில் பார்த்திருக்கிறேன்.


plus one

tamizharasan
27th June 2012, 08:50 PM
It is interesting to know that USV completed 100 days in theatres and that was news to me.

joe
27th June 2012, 09:03 PM
It is interesting to know that USV completed 100 days in theatres and that was news to me.

வஞ்சப்புகழ்ச்சி ? :lol: ..100 நாள் ஓடியதா என்பது பிரச்சனை இல்லை .எத்தனை திரையரங்குகளில் என்பதில் தான் குழப்பம்.

kalnayak
28th June 2012, 12:26 AM
அன்புள்ள மகேஷ், பாரிஸ்டர், மற்றும் கல்நாயக்,

யெஸ்வீ சொன்னதுபோல அந்த 'உலகம் சுற்றும் வாலிபன்' 100வது நாள் விளம்பரம் உண்மையானதுதான். நானே அதன் முழு வடிவத்தைப் பத்திரிகைகளில் பார்த்திருக்கிறேன்.

20 திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடிய விளம்பரத்தின் கீழ்ப்பகுதியில், பெங்களூர் அரங்குகளில் 11-வது வாரமாக ஓடிக்கொண்டிருப்பதைக் குறிப்பிட்டிருப்பார்கள். அதனால் வந்த குழப்பம் தான் இது.

இதில் பரிதாபம் என்னவென்றால், எம்.ஜி.ஆர்.பெயரில் ப்ளாக் நடத்துபவர்களும் அதை இரண்டு துண்டாக கிழித்து வைத்துக்கொண்டு அது 11-வது வார விளம்பரம் என்றே சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

அடுத்து அடிமைப்பெண் விளம்பரத்தில் உள்ள தியேட்டர் பெயர்கள் பின்னர் சேர்க்கப்பட்டவையே. அதிலுள்ள 'னை' மற்றும் 'லை' சீர்திருத்த எழுத்துக்கள் மட்டுமல்லாது, தயாரிப்பாளர் விளம்பரம் கொடுக்கும்போது தியேட்டர் பெயர்களையும் சேர்த்தே கொடுப்பார்களே தவிர 'சென்னை 4 தியேட்டர்', மதுரை 1 தியேட்டர், திருச்சி 1 தியேட்டர் என்று கொடுக்க மாட்டார்கள்.

முகராசி விளம்பரத்தில் உள்ள சென்'னை'யும் சீர்திருத்த எழுத்தாகையால் அதுவும் பிற்சேற்கையே.

ஆனால் உலகம் சுற்றும் வாலிபன் 100-வது நாள் விளம்பரம் உண்மையானதுதான்.

நன்றி கார்த்திக். ராஜாராம் அண்ணே, இதைத்தான் கிழி கிழி என்று கிழித்தார்கள் என்று சொல்வார்களா? நீங்களும் இப்படி கிழிப்பீங்கன்னு யாருமே எதிர்பார்க்க வில்லை!!!

Mahesh_K
28th June 2012, 10:36 AM
அன்புள்ள மகேஷ், பாரிஸ்டர், மற்றும் கல்நாயக்,

யெஸ்வீ சொன்னதுபோல அந்த 'உலகம் சுற்றும் வாலிபன்' 100வது நாள் விளம்பரம் உண்மையானதுதான். நானே அதன் முழு வடிவத்தைப் பத்திரிகைகளில் பார்த்திருக்கிறேன்.

20 திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடிய விளம்பரத்தின் கீழ்ப்பகுதியில், பெங்களூர் அரங்குகளில் 11-வது வாரமாக ஓடிக்கொண்டிருப்பதைக் குறிப்பிட்டிருப்பார்கள். அதனால் வந்த குழப்பம் தான் இது.

இதில் பரிதாபம் என்னவென்றால், எம்.ஜி.ஆர்.பெயரில் ப்ளாக் நடத்துபவர்களும் அதை இரண்டு துண்டாக கிழித்து வைத்துக்கொண்டு அது 11-வது வார விளம்பரம் என்றே சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

அடுத்து அடிமைப்பெண் விளம்பரத்தில் உள்ள தியேட்டர் பெயர்கள் பின்னர் சேர்க்கப்பட்டவையே. அதிலுள்ள 'னை' மற்றும் 'லை' சீர்திருத்த எழுத்துக்கள் மட்டுமல்லாது, தயாரிப்பாளர் விளம்பரம் கொடுக்கும்போது தியேட்டர் பெயர்களையும் சேர்த்தே கொடுப்பார்களே தவிர 'சென்னை 4 தியேட்டர்', மதுரை 1 தியேட்டர், திருச்சி 1 தியேட்டர் என்று கொடுக்க மாட்டார்கள்.

முகராசி விளம்பரத்தில் உள்ள சென்'னை'யும் சீர்திருத்த எழுத்தாகையால் அதுவும் பிற்சேற்கையே.

ஆனால் உலகம் சுற்றும் வாலிபன் 100-வது நாள் விளம்பரம் உண்மையானதுதான்.

தீர்ந்தது சந்தேகம். ..தமிழ்ச் சங்கம் தீர்க்காத பிரச்சனையை தனியொரு மனிதனாக வந்து தீர்த்த கார்த்திக் சார் , நீவிர் வாழ்க . பிடியுங்கள் பரிசு 1000 பொற்காசுகள்.

Raajjaa
28th June 2012, 01:13 PM
தமிழ் திரை உலகில் 1950ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை வசூலில் சாதனை படைத்தப் படங்கள்.

மதுரை வீரன்

எங்க வீட்டு பிள்ளை

உலகம் சுற்றும் வாலிபன்

திரிசூலம்

சகலகலா வல்லவன்

முந்தானை முடிச்சு

கரகாட்டக்காரன்

அபூர்வ சகோதரர்கள்

சின்ன தம்பி

இந்தியன்

உள்ளத்தை அள்ளித்தா

சூர்ய வம்சம்

படையப்பா

சாதனை செய்த படங்களை எம்.ஜி.ஆருக்கு முன், எம்.ஜி.ஆருக்கு பின் என்று பார்த்தால், எம்.ஜி.ஆர் இருந்த வரை எம்.ஜி.ஆர் படங்கள் மட்டும் தான் சாதனை பட்டியலில் உள்ளது. எம்.ஜி.ஆருக்கு பின் பார்த்தால் ஸ்டார் வேல்யூ இல்லாத படங்களும் ஓடி இருக்கிறது.

Thomasstemy
28th June 2012, 01:14 PM
I think you missed the previous posts on the topic or misunderstood my point.

All of us including me very well know that both these are mega hit movies crossing 100 days in many centers & there is absolutely no dispute. What is in question is only the no. of prints projected thru the advts posted. I questioned only about the genuiness of advts. - Adimai penn, Mugarasi & USV - for reasons explained already in my earlier posts.

As far as USV is concerned even the point is not entirely mine. Pls check the MGR blog link mentioned. They have not only mentioned that the advertisement in question is a 11th week ad. , but also given reason for Chennai theatres not appearing in the advertisement. Moreover,both the 11the week ad posted in the blog and also the one given by Raajaa are similar ( & also incomplete)

Mr. Esvee has given some clarification & if it is supported by posting original advt. then USV issue will be settled. But as far as the other 2 movies are concerned, the advts. posted are definitely modified.

Dear Mahesh Sir,

You are right , I didnt read the past articles. I replied on the face of this..Sorry about that and my appologies. !
:smokesmile:

Thomasstemy
28th June 2012, 01:21 PM
தமிழ் திரை உலகில் 1950ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை வசூலில் சாதனை படைத்தப் படங்கள்.

மதுரை வீரன்

எங்க வீட்டு பிள்ளை

உலகம் சுற்றும் வாலிபன்

திரிசூலம்

சகலகலா வல்லவன்

முந்தானை முடிச்சு

கரகாட்டக்காரன்

அபூர்வ சகோதரர்கள்

சின்ன தம்பி

இந்தியன்

உள்ளத்தை அள்ளித்தா

சூர்ய வம்சம்

படையப்பா

சாதனை செய்த படங்களை எம்.ஜி.ஆருக்கு முன், எம்.ஜி.ஆருக்கு பின் என்று பார்த்தால், எம்.ஜி.ஆர் இருந்த வரை எம்.ஜி.ஆர் படங்கள் மட்டும் தான் சாதனை பட்டியலில் உள்ளது. எம்.ஜி.ஆருக்கு பின் பார்த்தால் ஸ்டார் வேல்யூ இல்லாத படங்களும் ஓடி இருக்கிறது.

DEAR RAJJAA,

YOU HAVE COMFORTABLY FORGOTTON

1) THIRUVILAYADAL
2) VEERAPANDIYA KATTABOMMAN
3) PATTIKAADA PATTANAMA
4) VASANTHA MAALIGAI
and lot more........of NT....! Going by this, and from your list...it is evident that NT films are more when it comes to Box Office Collection as compared to any other actors !!!

5) In 2012, Karnan has collected 8.5Cr overall collection till 100 days completion in Sathyam and Escape without any Media Hype, PArty support etc., for your information .!!!

Dont post something just for the sake of posting ! It brings down your dependency level !

Thanks and Regards

Thomasstemy
28th June 2012, 01:22 PM
Option 1 : If you want a tool to install in your computer http://software.nhm.in/products/writer/
option 2 : If you don't want to install anything , use this page to type and copy paste http://tamileditor.org/
(No Tamil Type writing required ..Just type Tangalish :))

Thanks Joe sir..Will try and do it !

kalnayak
28th June 2012, 01:28 PM
தமிழ் திரை உலகில் 1950ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை வசூலில் சாதனை படைத்தப் படங்கள்.

மதுரை வீரன்

எங்க வீட்டு பிள்ளை

உலகம் சுற்றும் வாலிபன்

திரிசூலம்

சகலகலா வல்லவன்

முந்தானை முடிச்சு

கரகாட்டக்காரன்

அபூர்வ சகோதரர்கள்

சின்ன தம்பி

இந்தியன்

உள்ளத்தை அள்ளித்தா

சூர்ய வம்சம்

படையப்பா

சாதனை செய்த படங்களை எம்.ஜி.ஆருக்கு முன், எம்.ஜி.ஆருக்கு பின் என்று பார்த்தால், எம்.ஜி.ஆர் இருந்த வரை எம்.ஜி.ஆர் படங்கள் மட்டும் தான் சாதனை பட்டியலில் உள்ளது. எம்.ஜி.ஆருக்கு பின் பார்த்தால் ஸ்டார் வேல்யூ இல்லாத படங்களும் ஓடி இருக்கிறது.

எப்படிண்ணே உங்களால் இது முடியுது? இங்கே இல்லாத களேபரத்த கிளப்பிவிட்டுட்டு, ஒருத்தர் எதனால இந்த பிரச்சினை-ன்னு அலசிட்டு வந்து விளக்கம் கொடுத்துகிட்டு இருக்கார். நீங்க ஒண்ணுமே நடக்காத மாதிரி, தேய்ந்த ரிகார்ட் போல சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லிக்கிட்டு எப்படிண்ணே உங்களால் இது முடியுது? அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - அப்படின்னு கவுண்டர் டயலாக் சொல்லணும் போல இருக்குமே உங்களுக்கு? ம்ம். நடத்துங்க.. நடத்துங்க...

groucho070
28th June 2012, 03:29 PM
Thanks to internet, folks can just pull out crap from where the sun doesn't shines and call them facts. ennamO pOngga, Makkal Thilagam image deteriorate pannurathukku sontha fans-E kelambittAngga.

Raajjaa
28th June 2012, 04:50 PM
DEAR RAJJAA,

YOU HAVE COMFORTABLY FORGOTTON

1) THIRUVILAYADAL
2) VEERAPANDIYA KATTABOMMAN
3) PATTIKAADA PATTANAMA
4) VASANTHA MAALIGAI
and lot more........of NT....! Going by this, and from your list...it is evident that NT films are more when it comes to Box Office Collection as compared to any other actors !!!

5) In 2012, Karnan has collected 8.5Cr overall collection till 100 days completion in Sathyam and Escape without any Media Hype, PArty support etc., for your information .!!!

Dont post something just for the sake of posting ! It brings down your dependency level !

Thanks and Regards

திருவிளையாடல் - 10 திரை அரங்குகளில் 100 நாட்கள் ஒடியது.3ல் 175 நாட்கள்
வீரபாண்டிய கட்டபொம்மன் - ?
பட்டிக்காடா பட்டணமா - 9 திரை அரங்குகளில் 100 நாட்கள் ஒடியது. 1ல் 175 நாட்கள்
வசந்த மாளிகை - 11 திரை அரங்குகளில் 100 நாட்கள் ஒடியது.2ல் 175 நாட்கள்

நீங்கள் கூறிய படங்கள் எந்த வகையில் சாதனை புரிந்தது என்று கூறினால் நன்றாக இருக்கும்.

KlamRoyA
28th June 2012, 05:02 PM
:rotfl:

Raajjaa
28th June 2012, 05:02 PM
மதுரை வீரன் - 20க்கும் மேற்பட்ட திரை அரங்குகளில் 100 நாட்கள் ஒடி சாதனை படைத்தது.

எங்க வீட்டு பிள்ளை - 7 திரை அரங்குகளில் வெள்ளி விழா கொண்டாடி சாதனை படைத்தது.

உலகம் சுற்றும் வாலிபன் - 25 திரை அரங்குகளில் 100 நாட்கள் ஒடி சாதனை படைத்தது.

திரிசூலம் - 8 திரை அரங்குகளில் வெள்ளி விழா கொண்டாடி எ.வீ.பியின்
சாதனையை முறியடித்தது.

சகலகலா வல்லவன் - 25க்கும் அதிகமான திரை அரங்குகளில் 100 நாட்கள் ஒடி சாதனை படைத்தது.8 திரை அரங்குகளில் வெள்ளி விழா கொண்டாடியது.

முந்தானை முடிச்சு - சகல கலா வல்லவனின் சாதனையை முறியடித்தது.(மதுரையில் 2 திரை அரங்குகளில் திரையிடப்பட்டு ஒன்றில் 100 நாட்களும், மற்றொன்றில் 175 நாட்களும் ஒடிய முதல் படம்)

கரகாட்டக்காரன் - முந்தானை முடிச்சு சாதனையை முறியடித்தது.
சென்னை மற்றும் மதுரையில் 1 வருடம் ஒடி சாதனை படைத்தது.

அபூர்வ சகோதரர்கள் 25க்கும் மேற்பட்ட திரை அரங்குகளில் 100 நாட்கள் ஒடியது.தமிழகத்தில் மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும் வெற்றி பெற்று சாதனை படைத்த முதல் தமிழ் படம்.(மதுரையில் 2 திரை அரங்குகளில் திரையிடப்பட்டு ஒன்றில் 100 நாட்களும், மற்றொன்றில் 175 நாட்களும் ஒடி முந்தானை முடிச்சு சாதனையை சமன் செய்தது)

சின்ன தம்பி - 39 திரை அரங்குகளில் 100 நாட்கள் ஒடியது. 11 திரை அரங்குகளில் 175 நாட்கள் ஒடி தமிழ் திரை உலகில் புதிய சாதனை படைத்தது.

இந்தியன் - 48 திரை அரங்குகளில் 100 நாட்கள் ஒடி சின்னதம்பியின் சாதனையை முறியடித்தது. இந்தியா முழுவதும் வெற்றி பெற்ற 2வது தமிழ் படம்.

உள்ளத்தை அள்ளித்தா - 100 நாட்கள் விவரம் தெரியவில்லை.

மதுரையில் 2 திரை அரங்குகளில் திரையிடப்பட்டு ஒன்றில் 160 நாட்களும் மற்றொன்றில் 250 நாட்களும் ஒடி புதிய சாதனை படைத்தது.

சூர்ய வம்சம் - 54 திரை அரங்குகளில் 100 நாட்கள் ஒடி இந்தியனின் சாதனையை முறியடித்தது.

படையப்பா - 80 திரை அரங்குகளில் 100 நாட்கள் ஒடி புதிய சாதனை படைத்தது.

சில ஆச்சர்யங்கள்.

எம்.ஜி.ஆருக்கும்,கமலுக்கும் தலா மூன்று படங்கள் சாதனை படைத்து இருக்கிறது.

சிவாஜியும், ரஜினியும் திரை உலகிற்கு வந்து 25 வருடங்களுக்கு பிறகுதான் சாதனை படம் கொடுத்து இருக்கிறார்கள்.

mr_karthik
28th June 2012, 06:07 PM
Dear Rajjaa sir,

Nadigarthilakaththin mudhal padamaana ParaskthiyE saathanaippadamthaan.

Trichy Wellington theatreil 245 days Odiya saadhanaiyai MGR muriyadikkavE illai.

mr_karthik
28th June 2012, 06:24 PM
//சாதனை செய்த படங்களை எம்.ஜி.ஆருக்கு முன், எம்.ஜி.ஆருக்கு பின் என்று பார்த்தால், எம்.ஜி.ஆர் இருந்த வரை எம்.ஜி.ஆர் படங்கள் மட்டும் தான் சாதனை பட்டியலில் உள்ளது. எம்.ஜி.ஆருக்கு பின் பார்த்தால் ஸ்டார் வேல்யூ இல்லாத படங்களும் ஓடி இருக்கிறது.//

mr_karthik
28th June 2012, 06:46 PM
//சாதனை செய்த படங்களை எம்.ஜி.ஆருக்கு முன், எம்.ஜி.ஆருக்கு பின் என்று பார்த்தால், எம்.ஜி.ஆர் இருந்த வரை எம்.ஜி.ஆர் படங்கள் மட்டும் தான் சாதனை பட்டியலில் உள்ளது. எம்.ஜி.ஆருக்கு பின் பார்த்தால் ஸ்டார் வேல்யூ இல்லாத படங்களும் ஓடி இருக்கிறது.//

ராஜா சார்,

உங்கள் கூற்றைப்பார்க்கும்போது, எம்.ஜி.ஆர். சினிமா உலகில் இருந்தவரை சாமான்யர்கள் படங்கள் ஓடவில்லையென்பதைப்போலவும், அவர் ஒதுங்கியபின் தான், மற்றவர்கள் கை ஓங்கியது போலவும் சொல்கிறீர்கள்.

எம்.ஜி.ஆர். சினிமா உலகில் இருந்தபோதுதான்...

1959-ல் கல்யாணப்பரிசு வெள்லிவிழா ஓடியது

1964-ல் காதலிக்க நேரமில்லை வெள்ளிவிழா ஓடியது (சென்னை காஸினோவில் 210 நாட்கள் 'ஓடிய' இந்தச்சாதனையை முறியடிக்கத்தான் அதே தியேட்டரில் எங்க வீட்டுப்பிள்ளை 211 நாட்கள் 'ஓட்டப்பட்டது').

1985-எ.வீ.பிள்ளைக்குப்பிறகு எம்.ஜி.ஆருக்கு 1969-ல்தான் அடிமைப்பெண் வெள்ளி விழா (மதுரை சிந்தாமணியில் மட்டும்).

இடைப்பட்ட காலத்தில் 1968-ல் பணமா பாசமா படமும், 1967-ல் 'நான்' படமும் வெள்ளி விழா கொண்டாடியது.

இவைபோக கணக்கற்ற 100 நாள் படங்களும் உள்ளன

எம்.ஜி.ஆரின் கடைசிப்படம் ம.மீ.சு.பா.1968 பொங்கலன்று வெளியானது. எனவே அவர் சினிமாவில் இருக்கும்போதுதான் 1977-ல் 'ஆட்டுக்கார அலமேலு' சென்னையில் மூன்று அரங்குகளில் வெள்ளிவிழாவைக்கடந்தது.

(எம்.ஜி.ஆரை வைத்து அத்தனை படங்கள் தயாரித்த சாண்டோ சின்னப்பா தேவருக்கு தமிழில் ஒரே வெள்ளிவிழாப்படம் 'ஆட்டுக்கார அலமேலு' மட்டுமே).

எனவே எம்.ஜி.ஆர். சினிமாவில் இருந்தவரை சாமான்யர்கள் யாரும் சாதிக்கவில்லை என்று இனியும் புலம்பாதீர்கள்.

mr_karthik
28th June 2012, 06:52 PM
எனது முந்தைய பதிவில் சில திருத்தங்கள்...

எங்க வீட்டுப்பிள்ளை 1985 அல்ல 1965.

மதுரையை மீட்டவர் 1968 அல்ல 1978.

(இரண்டுமே டைப்பிங் மிஸ்டேக்)

Thomasstemy
28th June 2012, 11:42 PM
12345

Thomasstemy
28th June 2012, 11:46 PM
Due to the regards I have for Esvee Sir, am removing my comments.
Please do not write such things which are far from truth..

Thomasstemy
28th June 2012, 11:51 PM
Dear Rajjaa sir,

Nadigarthilakaththin mudhal padamaana ParaskthiyE saathanaippadamthaan.

Trichy Wellington theatreil 245 days Odiya saadhanaiyai MGR muriyadikkavE illai.

Guys ....It is high time that we dont reply to deliberate lies Let us Ignore !!

Thomasstemy
29th June 2012, 12:59 AM
தமிழ் திரை உலகில் 1950ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை வசூலில் சாதனை படைத்தப் படங்கள்.

மதுரை வீரன்

எங்க வீட்டு பிள்ளை

உலகம் சுற்றும் வாலிபன்

திரிசூலம்

சகலகலா வல்லவன்

முந்தானை முடிச்சு

கரகாட்டக்காரன்

அபூர்வ சகோதரர்கள்

சின்ன தம்பி

இந்தியன்

உள்ளத்தை அள்ளித்தா

சூர்ய வம்சம்

படையப்பா

சாதனை செய்த படங்களை எம்.ஜி.ஆருக்கு முன், எம்.ஜி.ஆருக்கு பின் என்று பார்த்தால், எம்.ஜி.ஆர் இருந்த வரை எம்.ஜி.ஆர் படங்கள் மட்டும் தான் சாதனை பட்டியலில் உள்ளது. எம்.ஜி.ஆருக்கு பின் பார்த்தால் ஸ்டார் வேல்யூ இல்லாத படங்களும் ஓடி இருக்கிறது.

neengal uraipadhu unmai dhaan rajjaa....mgr padangal mattum dhaan saadhanai pattiyalil ulladhu....nadigar thilagathin padangal yaavum sarithira, sagaaptha matrum idhigaasa pattiyalil ulladhu...nadigar thilagathin padangalai compare seidhaal mgr-padangal verum saadhanai padangal dhaan...oththukondadharkku nandri...!!

Thomasstemy
29th June 2012, 01:06 AM
12345

Richardsof
29th June 2012, 08:26 AM
Dear BR sir

your missiles attack on Raajaa is really a painfull comments. No doubt till today no body is unable to prove the paper cuttings of parasakthi silver jubilee, madurai veeran 35 theatres 100days, karnan 100 days etc. still we are trying to get those days old papers from various corner. if we get any advt carrying mgr and sivaji flims definitely update in this blog.

some clarifications for your comments.

1952-1977 during this 25 years mgr -sivaji era both gave super hit movies and the collections margin slightly up and down or equal in different years and movies.
The general trend from the cine field always declared by all the sections MGR - MASS HERO AND SIVAJI THE GREAT ACTOR.
PARASAKTHI, MANOHARA,SABASHMEENA.UTHAMAPUTHRAN,VPK BOMMAN, PADIKKADHA MEDHAI,PASAMALAR, PAVAMANNIPPU,NAVARATHRI,TIRUVILAYADAL, THILLANAMAOHANAMBAL, SIVANDHA MANN., VASANTHA MALIGAI AND THANGA PADAKKAM. REALLY BOX OFFICE HIT MOVIES.

MALAIKALLAN, GULEBAGAVALI, ALIBABA 40 THIRUDARGAL, THAIKKU PIN THARAM , MADURAIVEERAN , NADODIMANNAN, THIRUDATHE, PANAKKARA KUDUMBAM, EVPILLAI, AYIRATHIL ORUVAN, ANBEVAA, K.KOIL ADIMAIPENN. RIKSHAKARAN, MATTUKARAVELAN, NAMNADU , USV, URIMAIKURAL AND IDHAYAKANI. KNOWN FACT TO EVERY ONE ABOUT THE BOX OFFICE SUCCESS.

BETTER WE CAN POST THE QUALITIES OF BOTH THILAGAMS MOVIES AND DISCUSS THE DIFFERENT VIEWS .

Richardsof
29th June 2012, 08:38 AM
Engaveettu pillai 25 weeks advt posted by raajaa is orginal from dailythandhi. Not fabricated.

Richardsof
29th June 2012, 10:01 AM
ulagam sutrum valiban 100 days

20 theatres in tamilnadu. 3 theatres from bangalore and 2 theatres from jafna and colombo.
total 25 theatres.

kalnayak
29th June 2012, 10:23 AM
மதுரை வீரன் - 20க்கும் மேற்பட்ட திரை அரங்குகளில் 100 நாட்கள் ஒடி சாதனை படைத்தது. - UNGAL KANAVIL ODIYADHAI KAETKAVILLAI RAJJAA. PROVE IT WITH NEWS PAPER ADVERTISEMENT RATHER THAN VERBAL

எங்க வீட்டு பிள்ளை - 7 திரை அரங்குகளில் வெள்ளி விழா கொண்டாடி சாதனை படைத்தது. Please Post NEWS PAPER CUTTINGS ORIGINAL NOT FABRICATED.

உலகம் சுற்றும் வாலிபன் - 25 திரை அரங்குகளில் 100 நாட்கள் ஒடி சாதனை படைத்தது. Why did you leave rest of the theaters?

திரிசூலம் - 8 திரை அரங்குகளில் வெள்ளி விழா கொண்டாடி எ.வீ.பியின் Matrum USV yin சாதனையை முறியடித்தது....

சகலகலா வல்லவன் - 25க்கும் அதிகமான திரை அரங்குகளில் 100 நாட்கள் ஒடி சாதனை படைத்தது.8 திரை அரங்குகளில் வெள்ளி விழா கொண்டாடியது - GREAT JOKE !! .


கரகாட்டக்காரன் - முந்தானை முடிச்சு சாதனையை முறியடித்தது.
சென்னை மற்றும் மதுரையில் 1 வருடம் ஒடி சாதனை படைத்தது.

அபூர்வ சகோதரர்கள் 25க்கும் மேற்பட்ட திரை அரங்குகளில் 100 நாட்கள் ஒடியது.தமிழகத்தில் மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும் வெற்றி பெற்று சாதனை படைத்த முதல் தமிழ் படம்.(மதுரையில் 2 திரை அரங்குகளில் திரையிடப்பட்டு ஒன்றில் 100 நாட்களும், மற்றொன்றில் 175 நாட்களும் ஒடி முந்தானை முடிச்சு சாதனையை சமன் செய்தது) - Sivandha Mann for your information is the first film to have made that record...Will Post the same shortly and prove your are the biggest bullshitter on earth.

சின்ன தம்பி - 39 திரை அரங்குகளில் 100 நாட்கள் ஒடியது. 11 திரை அரங்குகளில் 175 நாட்கள் ஒடி தமிழ் திரை உலகில் புதிய சாதனை படைத்தது.

இந்தியன் - 48 திரை அரங்குகளில் 100 நாட்கள் ஒடி சின்னதம்பியின் சாதனையை முறியடித்தது. இந்தியா முழுவதும் வெற்றி பெற்ற 2வது தமிழ் படம். In your imagination may be ..!! Chinna Thambi is the only film apart from VAsantha Maligai that was remade into other languages and celebrated Silver Jubilee in all languages produced.







சில ஆச்சர்யங்கள்.

எம்.ஜி.ஆருக்கும்,கமலுக்கும் தலா மூன்று படங்கள் சாதனை படைத்து இருக்கிறது. KAMAL TILL DATE IS A FLOP HERO....MY DEAR FRIEND !! IF I PUBLISH RECORD...YOU SHOULD SHUT UP YOUR MOUTH ONCE FOR ALL ..WANNA TAKE A BET?

சிவாஜியும், ரஜினியும் திரை உலகிற்கு வந்து 25 வருடங்களுக்கு பிறகுதான் சாதனை படம் கொடுத்து இருக்கிறார்கள். -----> Just shut up Rajjaa..Enough with your stupid verbal diarrhea... POST PUBLISHED RECORDS...ELSE ...DONT BLABBER !!

27 Center la 100 days odiya first tamizh film is Veera Pandiya Kattabomman..Mind you ! Check your records before you bullshit !!



:smokesmile:

வருக வருக பாரிஸ்டர் ரஜினிகாந்த் அவர்களே. நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகளிலேயே இந்த திரிக்கு நீங்கள் புதியவர் என்பது தெரிகின்றது. இந்த திரியின் சில பக்கங்களையாவது படித்திருந்தால் இந்த கேள்வி, விளம்பரங்கள், ஆதாரங்கள் என்று ராஜாராம் அண்ணனிடம் கேட்டிருக்க மாட்டீர்கள். இதுவெல்லாம் அண்ணனுக்கு புதிதல்ல. உங்களை போன்ற பலரை அண்ணன் பார்த்துவிட்டார். அவர்களும் உங்களைப்போல்தான் அவரிடம் ஆதாரம் கேட்டார்கள். அண்ணன் அதுக்கெல்லாம் வளைந்து கொடுக்கவில்லை. பயந்து ஓடிவிடவில்லை. திரும்ப திரும்ப வந்து இதே விவரங்களை பதிந்து செல்வார். அண்ணன் இந்த விவரங்களை திரும்ப திரும்ப சொல்லுவதுதான் இங்கே ஆதாரம்.
யாரிடம் கேட்கிறிர்கள் ஆதாரம்? யாரிடம் கேட்கிறீர்கள் விளம்பரங்கள்? நீங்கள் என்ன உங்கள் கூற்றுக்கு ஆதாரம் கொடுத்தீரா? இல்லை பழைய விளம்பரங்கள் எடுத்து போட்டீரா?ஆதாரம் இல்லையென்று ஆதாரத்துடன் வந்தீரா? இல்லை அண்ணன் சொல்வது தவறு என்பதற்கு ஆதாரமாக உங்களால் ஆதாரம் தர முடிந்ததா? குறைந்தது உங்களால் ஏதாவது ஆதாரமாவது தயாரித்து அளிக்க முடிந்ததா? உங்களுக்கு ஏன் தரவேண்டும் ஆதாரம்? உங்களுக்கு ஏன் தரவேண்டும் விளம்பரம்? உங்கள் கேள்விக்கு ஏன் தரவேண்டும் பதில்?
நீங்கள் ஆதாரம் கேட்பதால் எங்கள் அண்ணன் தான் எப்போதும் வழங்கும் ஆதாரத்தை நிறுத்திக்கொண்டு நீங்கள் கேட்கும் ஆதாரத்தை வழங்குவார் என்று கனவு காணுவதை இத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள். எங்கள் அண்ணன் 'இன்று முதல்' விளம்பரத்தை காட்டியே வாத்தியார் படங்கள் வெள்ளிவிழா கண்டன, மாபெரும் வெற்றி பெற்றன என்று சொல்வதோடு அல்லாமல் மற்ற எந்த நடிகரின் படங்களும் வெற்றியே பெற்றதில்லை என்று நிரூபிப்பவர். அண்ணனை பார்த்து மற்றவர்கள் ஓடியிருக்கலாம் அண்ணன் ஓடியதில்லை. சிறிது இடைவெளி விட்டு வருவார். உங்களையெல்லாம் அண்ணன் கண்டுகொள்ளாமலேயே விட்டு 'பூ' என்று ஊதித்தள்ளுவார். ஜாக்கிரதை.

mr_karthik
29th June 2012, 10:48 AM
கொஞ்ச நாளைக்கொருதரம் ராஜா அவர்கள் தவறான தகவல்களைக்கொண்டு எதையாவது கொளுத்திப்போடுவதும், அதை முன்னிட்டு சண்டை நடப்பதும் இங்கு வழக்கமாகிவிட்டது.

மக்கள் திலகத்தின் சாதனைகளை நாங்கள் மதிப்பதுபோல, நடிகர்திலகத்தின் சாதனைகளையும் நீங்கள் மதியுங்கள். மக்கள் திலகத்தின் சாதனைகளை நீங்கள் விளக்கியதை விட, நடிகர்திலகத்தின் சாதனைகளை பம்மலார் அவர்கள் ஆதாரங்களுடன் நிரூபித்து வருகிறார்.

இருந்தும், திரும்பத்திரும்ப 'எம்.ஜி.ஆர். திரையுலகை விட்டுப்போகும்வரை அவரது சாதனைகளை யாரும் முறியடிக்கவில்லை' என்ற கீறல் விழுந்த ரெக்கார்டு போல ராஜா சொல்லி வருகிறார். திரும்பத்திரும்பச் சொன்னால் அது உண்மையாகிவிடும் என்று நம்புகிறார் போலும்.

அவரது (மற்றும் மற்றவர்களின்) கவனத்துக்கு....

'மலைக்கள்ளன்' சாதனையை 'கட்டபொம்மன்' முறியடித்து விட்டது.
'நாடோடி மன்னன்' சாதனையை 'பாவ மன்னிப்பு' முறியடித்து விட்டது.
'எங்கவீட்டுப்பிள்ளை' ஏழு தியேட்டர்களில் வெள்ளிவிழா ஓடியபோதிலும், அதன் வசூல் சாதனையை 'திருவிளையாடல்' முறியடித்து விட்டது.
'குடியிருந்த கோயில்', 'அடிமைப்பெண்', 'ரிக்ஷாக்காரன்' சாதனைகளை 'பட்டிக்காடா பட்டணமா' மற்றும் 'வசந்த மாளிகை' முறியடித்து விட்டன.
'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தின் தமிழகம் முழுவதுமான ஒட்டுமொத்த வசூலை விட 'தங்கப்பதக்கம்' படத்தின் தமிழக ஒட்டுமொத்த வசூல் ரூ. 80 ஆயிரம் அதிகம்.

'உலகம் சுற்றும் வாலிபன்', 'உரிமைக்குரல்' உள்பட அனைத்து எம்.ஜி.ஆர். பட சாதனைகளையும் 'திரிசூலம்' முறியடித்து விட்டது. ('எம்.ஜி.ஆர். சினிமாவை விட்டுப்போனபிறகு' என்ற வாதம் வேண்டாம். அரசியல் ஆதாயத்துக்காக அவர் சினிமாவை விட்டு ஓடினால் அதற்கு நாங்கள் பொறுப்பா?)

திரும்பத்திரும்ப, திரியில் கலகம் ஏற்படுத்தி, மாடரேட்டர்களுக்கு தொல்லை கொடுக்காமல், எம்.ஜி.ஆர். அவர்களின் சாதனை விளம்பரங்களை தொடர்ந்து பதிவிடுவது நல்லது.

Thomasstemy
29th June 2012, 12:16 PM
வருக வருக பாரிஸ்டர் ரஜினிகாந்த் அவர்களே. நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகளிலேயே இந்த திரிக்கு நீங்கள் புதியவர் என்பது தெரிகின்றது. இந்த திரியின் சில பக்கங்களையாவது படித்திருந்தால் இந்த கேள்வி, விளம்பரங்கள், ஆதாரங்கள் என்று ராஜாராம் அண்ணனிடம் கேட்டிருக்க மாட்டீர்கள். இதுவெல்லாம் அண்ணனுக்கு புதிதல்ல. உங்களை போன்ற பலரை அண்ணன் பார்த்துவிட்டார். அவர்களும் உங்களைப்போல்தான் அவரிடம் ஆதாரம் கேட்டார்கள். அண்ணன் அதுக்கெல்லாம் வளைந்து கொடுக்கவில்லை. பயந்து ஓடிவிடவில்லை. திரும்ப திரும்ப வந்து இதே விவரங்களை பதிந்து செல்வார். அண்ணன் இந்த விவரங்களை திரும்ப திரும்ப சொல்லுவதுதான் இங்கே ஆதாரம்.
யாரிடம் கேட்கிறிர்கள் ஆதாரம்? யாரிடம் கேட்கிறீர்கள் விளம்பரங்கள்? நீங்கள் என்ன உங்கள் கூற்றுக்கு ஆதாரம் கொடுத்தீரா? இல்லை பழைய விளம்பரங்கள் எடுத்து போட்டீரா?ஆதாரம் இல்லையென்று ஆதாரத்துடன் வந்தீரா? இல்லை அண்ணன் சொல்வது தவறு என்பதற்கு ஆதாரமாக உங்களால் ஆதாரம் தர முடிந்ததா? குறைந்தது உங்களால் ஏதாவது ஆதாரமாவது தயாரித்து அளிக்க முடிந்ததா? உங்களுக்கு ஏன் தரவேண்டும் ஆதாரம்? உங்களுக்கு ஏன் தரவேண்டும் விளம்பரம்? உங்கள் கேள்விக்கு ஏன் தரவேண்டும் பதில்?
நீங்கள் ஆதாரம் கேட்பதால் எங்கள் அண்ணன் தான் எப்போதும் வழங்கும் ஆதாரத்தை நிறுத்திக்கொண்டு நீங்கள் கேட்கும் ஆதாரத்தை வழங்குவார் என்று கனவு காணுவதை இத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள். எங்கள் அண்ணன் 'இன்று முதல்' விளம்பரத்தை காட்டியே வாத்தியார் படங்கள் வெள்ளிவிழா கண்டன, மாபெரும் வெற்றி பெற்றன என்று சொல்வதோடு அல்லாமல் மற்ற எந்த நடிகரின் படங்களும் வெற்றியே பெற்றதில்லை என்று நிரூபிப்பவர். அண்ணனை பார்த்து மற்றவர்கள் ஓடியிருக்கலாம் அண்ணன் ஓடியதில்லை. சிறிது இடைவெளி விட்டு வருவார். உங்களையெல்லாம் அண்ணன் கண்டுகொள்ளாமலேயே விட்டு 'பூ' என்று ஊதித்தள்ளுவார். ஜாக்கிரதை.

:goodidea: Especially when something is bluffed, good way of sticking to words....remember....Onnu Indha Irukku..Innonu engae....Adhu dhaannae idhu !...Dei...Naan Enna Sonnaen...Pazham Vaangittu vara sonnaen..Evalavu Kudhuthaen...Orr rooba kudutheenga....Orr roobaikku ethana Pazham..Rendu Pazham....Onnu Indha irukku.....Innonnu Engae....Adhu dhannaee Idhu !!!

:smokesmile:

Mahesh_K
29th June 2012, 12:27 PM
Mr. BarristerRajinikanth

Raajaa கமல் போன்ற மற்ற நடிகர்களைப் பற்றியும் இங்கே எழுதுவதின் நோக்கமே வரப்போகும் மறு மொழிகளின் மூலம் கலகமூட்டுவது தான். இதனைப் புரிந்து கொண்டு இது போன்ற கடும் விமர்சனங்களைத் தவிர்க்கவும்.

தவிரவும் - Raajaa வின் மிகைபடுத்துதலை தவிர்த்துப் பார்த்தாலும் -சகலகலா வல்லவன் 100 days - 12 prints , 175 days - 7 prints ( 3 regular + 4 noon show ) , அபூர்வ சகோதரர்கள் ( 100 days - 15 prints, & more than 1000 CHF shows in Chennai city ) மற்றும் இந்தியன் proven mega Hit படங்களே .

Raajjaa
29th June 2012, 12:30 PM
கார்த்திக் சார்,

நீங்கள் புரிந்து பேசுகிறீர்களா இல்லை புரியாமல் பேசுகிறீர்களா என்று எனக்குப் புரியவில்லை.

சாதனைப் படங்கள் என்றால் அது தமிழகம் முழுவதும் ஓடி சாதனை படைத்து இருக்க வேண்டும்.

சென்னையில் ஓடியது, திருச்சியில் ஓடியது என்று சொல்வது எல்லாம் காமெடியாக இருக்கிறது.

நான் கூறிய படங்களை விட வேறு எந்த படமாவது சாதனை படைத்து இருந்தால் கூறுங்கள் நான் ஏற்றுக் கொள்கிறேன்.

Thomasstemy
29th June 2012, 12:34 PM
Dear BR sir

your missiles attack on Raajaa is really a painfull comments. No doubt till today no body is unable to prove the paper cuttings of parasakthi silver jubilee, madurai veeran 35 theatres 100days, karnan 100 days etc. still we are trying to get those days old papers from various corner. if we get any advt carrying mgr and sivaji flims definitely update in this blog.

some clarifications for your comments.

1952-1977 during this 25 years mgr -sivaji era both gave super hit movies and the collections margin slightly up and down or equal in different years and movies.
The general trend from the cine field always declared by all the sections MGR - MASS HERO AND SIVAJI THE GREAT ACTOR.
PARASAKTHI, MANOHARA,SABASHMEENA.UTHAMAPUTHRAN,VPK BOMMAN, PADIKKADHA MEDHAI,PASAMALAR, PAVAMANNIPPU,NAVARATHRI,TIRUVILAYADAL, THILLANAMAOHANAMBAL, SIVANDHA MANN., VASANTHA MALIGAI AND THANGA PADAKKAM. REALLY BOX OFFICE HIT MOVIES.

MALAIKALLAN, GULEBAGAVALI, ALIBABA 40 THIRUDARGAL, THAIKKU PIN THARAM , MADURAIVEERAN , NADODIMANNAN, THIRUDATHE, PANAKKARA KUDUMBAM, EVPILLAI, AYIRATHIL ORUVAN, ANBEVAA, K.KOIL ADIMAIPENN. RIKSHAKARAN, MATTUKARAVELAN, NAMNADU , USV, URIMAIKURAL AND IDHAYAKANI. KNOWN FACT TO EVERY ONE ABOUT THE BOX OFFICE SUCCESS.

BETTER WE CAN POST THE QUALITIES OF BOTH THILAGAMS MOVIES AND DISCUSS THE DIFFERENT VIEWS .

Dear Esvee Sir,
I accept your views that you had mentioned in the lastline and due to the respect i have for you, am removing the comment. I am sorry, if my words had caused pain to you ! Am sorry about that.
Similarly, please also ask Mr. Raju also to post something which is logical. Infact, everybody will appreciate that. I am sure, you will also agree on this.
Am sorry once again Esvee sir.
The video was great !! Sparked some ideas..! Will discuss with you in weekend !
Take Care..and have a great day !!

Raajjaa
29th June 2012, 12:35 PM
மகேஷ்,

உங்கள் காமெடியை மறுபடியும் ஆரம்பித்து விட்டீர்களா?

தயவுசெய்து இனிமேலும் காமெடி பண்ணாதீங்க. 100 நாட்கள் எத்தனை திரை அரங்குகளில் ஓடி இருக்கிறது என்பதை நீங்களே எண்ணிக் கொள்ளுங்கள்.

http://i45.tinypic.com/2r2src1.jpg

Thomasstemy
29th June 2012, 12:55 PM
தமிழ் திரை உலகில் 1950ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை வசூலில் சாதனை படைத்தப் படங்கள்.

மதுரை வீரன்

எங்க வீட்டு பிள்ளை

உலகம் சுற்றும் வாலிபன்

திரிசூலம்

சகலகலா வல்லவன்

முந்தானை முடிச்சு

கரகாட்டக்காரன்

அபூர்வ சகோதரர்கள்

சின்ன தம்பி

இந்தியன்

உள்ளத்தை அள்ளித்தா

சூர்ய வம்சம்

படையப்பா

சாதனை செய்த படங்களை எம்.ஜி.ஆருக்கு முன், எம்.ஜி.ஆருக்கு பின் என்று பார்த்தால், எம்.ஜி.ஆர் இருந்த வரை எம்.ஜி.ஆர் படங்கள் மட்டும் தான் சாதனை பட்டியலில் உள்ளது. எம்.ஜி.ஆருக்கு பின் பார்த்தால் ஸ்டார் வேல்யூ இல்லாத படங்களும் ஓடி இருக்கிறது.

"STAR VALUE ILLADHA PADANGALUM ODI IRUKKIRADHU"...YOU ARE RIGHT BECAUSE ANDHA STAR'S VALUE MATHIPIDAMUDIYADHAVAI DHAAN.. .... THANKS FOR ACCEPTING THE TRUTH !! HAVING ACCEPTED, YOU SHOULD KNOW THE REASON WHY THEY DO NOT HAVE VALUE....IT IS BECAUSE THEY ARE NOT JUST STARS RAISED OUT OF JUST GAS AND MYTH THAT CAN BE EASILY VALUED BY OTHERS.
THESE STAR HAS NO VALUE BECAUSE IT CARRIED UNCALCULATABLE VALUE THAN THE STAR THAT HAD A VALUE OF OATAI KAALANA VALUE !!!
:smokesmile:

goldstar
29th June 2012, 01:24 PM
கார்த்திக் சார்,

நீங்கள் புரிந்து பேசுகிறீர்களா இல்லை புரியாமல் பேசுகிறீர்களா என்று எனக்குப் புரியவில்லை.

சாதனைப் படங்கள் என்றால் அது தமிழகம் முழுவதும் ஓடி சாதனை படைத்து இருக்க வேண்டும்.

சென்னையில் ஓடியது, திருச்சியில் ஓடியது என்று சொல்வது எல்லாம் காமெடியாக இருக்கிறது.

நான் கூறிய படங்களை விட வேறு எந்த படமாவது சாதனை படைத்து இருந்தால் கூறுங்கள் நான் ஏற்றுக் கொள்கிறேன்.

Raajja sir,

Any silver jubilee MGR movie in Salem?

Cheers
Sathish

Raajjaa
29th June 2012, 01:48 PM
பாரிஷ்டர்,

உங்கள் சவாலை நான் ஏற்றுக் கொள்கிறேன். உங்களால் முடிந்தால் நீங்கள் நிரூபியுங்கள்.

Richardsof
29th June 2012, 02:08 PM
Dear BR Sir
i am totally agreeing with your point.Mr. Raajaa posted MGR Flims advt which was sent by me.

mugarasi and adimaipenn 100 days advt copied from one of the mgr magazine .

trying to get Adimaipenn and Mugarasi 100 days orginal paper cutting at the earliest.

Let us compare the different skills of makkal thilagam and nadigarthilagam in their flim carrier which is necessary to the young generation to know more about them.

kalnayak
29th June 2012, 03:04 PM
பாரிஷ்டர்,

உங்கள் சவாலை நான் ஏற்றுக் கொள்கிறேன். உங்களால் முடிந்தால் நீங்கள் நிரூபியுங்கள்.

அய்யய்யோ நம் அண்ணன் பாரிஸ்டர் ரஜினிகாந்த் அவர்களின் சவாலை ஏற்றுக்கொண்டுவிட்டார். என்ன நடக்க போகிறதோ? தெரியவில்லையே. பலபேரும் சவால் விட்டு, சவாலையே மறந்து திரிகிறார்கள். அண்ணனும் எத்தனை சவாலைதான் சமாளிப்பார்? பரிசு கூடத்தான் மாற்றி மாற்றி அறிவித்துக்கொண்டார்கள். யார் எந்த பரிசை வென்றார்கள் என்றுதான் தெரியவில்லை. இப்போதும் அந்த சவால் எது என்று யாராவது தெளிவாக சொன்னால் அண்ணன் அதற்கு தகுந்தாற்போல் தயாராகிக்கொள்வார். பாரிஸ்டர் தப்பி ஓடிவிடுங்கள். இப்போது கௌரவம் பார்க்காதீர்கள்!!!

Mahesh_K
29th June 2012, 04:19 PM
மகேஷ்,

உங்கள் காமெடியை மறுபடியும் ஆரம்பித்து விட்டீர்களா?

தயவுசெய்து இனிமேலும் காமெடி பண்ணாதீங்க. 100 நாட்கள் எத்தனை திரை அரங்குகளில் ஓடி இருக்கிறது என்பதை நீங்களே எண்ணிக் கொள்ளுங்கள்.

http://i45.tinypic.com/2r2src1.jpg

Raajaa நீங்க கொடுக்கற ஆதாரத்தை முதல்ல நீங்களே சரியாப் பார்த்துவிட்டு எழுதுங்க.

சென்னை- அலங்கார், அன்னை அபிராமி, மகாராணி, ஏவிஎம் ராஜேஸ்வரி, திருச்சி- காவேரி, கோவை - தானம், மதுரை- சென்ட்ரல், சேலம்- ஓரியண்டல், ஊட்டி -கணபதி , நெல்லை-பார்வதி, பாண்டி- ஜீவா/ருக்மணி - இந்த 11 தியேட்டருக்கு அப்புறம் மற்றும் என்று போட்டு இன்னும் ஒரு 40 தியேட்டர் போட்டிருக்காங்க.

இந்த 40 அரங்கிலும் இந்த விளம்பரம் வெளியாவதற்கு 2 வாரம் முன்பு வந்த தீபாவளிக்கு படத்தை போட்டிருக்காங்க. ( அப்படி இல்லை என்றால் 11 + 40 = 51 பிரின்ட் 100 நாள் என்றல்லவா ஆகிவிடும்) .

ஆக 100 நாள் பிரின்ட் 11 தான் ( முந்தைய பதிவில் 12 தவறாக எழுதி விட்டேன்)
இந்த சின்ன விஷயத்தைக் கூட கவனிக்க தவறிய நீங்க, எல்லாம் தெரிந்த மாதிரி 50 வருட வசூல் சாதனை பட பட்டியல் வேறு போடுறீங்க.

அதே போல பக்கத்தில் இருக்கிற வெள்ளி விழா விளம்பரத்தில் இருக்கும், சென்னை- அலங்கார், அன்னை அபிராமி, மகாராணி, ஏவிஎம் ராஜேஸ்வரி அரங்குகளில் படம் 152 நாட்கள் தான் 3 காட்சிகளில் ௦ஓடியது ( 15 .8. 82 முதல் 13 .1 1982 வரை) . 14 . 1 .1983 பொங்கல் அன்று இந்த 4 அரங்குகளிலும் சூப்பர் ஸ்டாரின் பாயும் புலி வெளியாகி விட்டது. அதனால் சகல கலா வல்லவன் பகல் காட்சியாக மாற்றப்பட்டுதான் வெள்ளி விழா கொண்டாடியது. (ஒரு உபரி தகவல் கமல் அவர்களுக்கு மவுண்ட் ரோடு area வில் பெரிய அரங்கில் , ரெகுலர் காட்சிகளில் எந்தப் படமும் வெள்ளி விழா காணவில்லை)

எப்படியோ, இந்த திரிக்கு தொடர்பில்லாத விஷயங்களை எழுத வேண்டாம் என்று நினைத்திருந்த என்னை, அப்படி எழுத வைத்து விட்டீர்கள். அந்த அளவில் உங்களுக்கு வெற்றி தான்.. எனக்கும் உங்க non stop காமெடி காரணமாக பொழுது போகுது.

Raajjaa
29th June 2012, 04:26 PM
Sivandha Mann for your information is the first film to have made that record...Will Post the same shortly and prove your are the biggest bullshitter on earth.

In your imagination may be ..!! Chinna Thambi is the only film apart from VAsantha Maligai that was remade into other languages and celebrated Silver Jubilee in
all languages produced.

27 Center la 100 days odiya first tamizh film is Veera Pandiya Kattabomman..Mind you ! Check your records before you bullshit !!


பாரிஷ்டர்,

நீங்கள் காமெடி எதுவும் பண்ணலியே?

Raajjaa
29th June 2012, 04:36 PM
மகேஷ்,

எனக்கு சிரிப்புதான் வருகிறது. எனக்கு தெரிந்து எங்கள் மதுரை மாவட்டத்திலேயே தேனி மற்றும் திண்டுக்கலில் 100 நாட்கள் ஓடியது.

நான் இனி என்னத்த சொல்ல?

Raajjaa
29th June 2012, 07:04 PM
ஒரு உபரி தகவல் கமல் அவர்களுக்கு மவுண்ட் ரோடு area வில் பெரிய அரங்கில் , ரெகுலர் காட்சிகளில் எந்தப் படமும் வெள்ளி விழா காணவில்லை

மகேஷ்,

உங்களுக்காகவே தெளிவாக போட்டு இருக்காங்க. 175 நாள் முதல் லிட்டில் ஆனந்தில்

16 வயதினிலே - மிட்லண்ட் -200 நாட்கள்

அபூர்வ சகோதரர்கள் - தேவி பாரடைஸ்- 175 நாட்கள்

இந்தியன் - சாந்தம் - 175 நாட்கள்

http://i50.tinypic.com/bfj02u.jpg

kalnayak
29th June 2012, 07:50 PM
Raajaa நீங்க கொடுக்கற ஆதாரத்தை முதல்ல நீங்களே சரியாப் பார்த்துவிட்டு எழுதுங்க.

சென்னை- அலங்கார், அன்னை அபிராமி, மகாராணி, ஏவிஎம் ராஜேஸ்வரி, திருச்சி- காவேரி, கோவை - தானம், மதுரை- சென்ட்ரல், சேலம்- ஓரியண்டல், ஊட்டி -கணபதி , நெல்லை-பார்வதி, பாண்டி- ஜீவா/ருக்மணி - இந்த 11 தியேட்டருக்கு அப்புறம் மற்றும் என்று போட்டு இன்னும் ஒரு 40 தியேட்டர் போட்டிருக்காங்க.

இந்த 40 அரங்கிலும் இந்த விளம்பரம் வெளியாவதற்கு 2 வாரம் முன்பு வந்த தீபாவளிக்கு படத்தை போட்டிருக்காங்க. ( அப்படி இல்லை என்றால் 11 + 40 = 51 பிரின்ட் 100 நாள் என்றல்லவா ஆகிவிடும்) .

ஆக 100 நாள் பிரின்ட் 11 தான் ( முந்தைய பதிவில் 12 தவறாக எழுதி விட்டேன்)
இந்த சின்ன விஷயத்தைக் கூட கவனிக்க தவறிய நீங்க, எல்லாம் தெரிந்த மாதிரி 50 வருட வசூல் சாதனை பட பட்டியல் வேறு போடுறீங்க.

அதே போல பக்கத்தில் இருக்கிற வெள்ளி விழா விளம்பரத்தில் இருக்கும், சென்னை- அலங்கார், அன்னை அபிராமி, மகாராணி, ஏவிஎம் ராஜேஸ்வரி அரங்குகளில் படம் 152 நாட்கள் தான் 3 காட்சிகளில் ௦ஓடியது ( 15 .8. 82 முதல் 13 .1 1982 வரை) . 14 . 1 .1983 பொங்கல் அன்று இந்த 4 அரங்குகளிலும் சூப்பர் ஸ்டாரின் பாயும் புலி வெளியாகி விட்டது. அதனால் சகல கலா வல்லவன் பகல் காட்சியாக மாற்றப்பட்டுதான் வெள்ளி விழா கொண்டாடியது. (ஒரு உபரி தகவல் கமல் அவர்களுக்கு மவுண்ட் ரோடு area வில் பெரிய அரங்கில் , ரெகுலர் காட்சிகளில் எந்தப் படமும் வெள்ளி விழா காணவில்லை)

எப்படியோ, இந்த திரிக்கு தொடர்பில்லாத விஷயங்களை எழுத வேண்டாம் என்று நினைத்திருந்த என்னை, அப்படி எழுத வைத்து விட்டீர்கள். அந்த அளவில் உங்களுக்கு வெற்றி தான்.. எனக்கும் உங்க non stop காமெடி காரணமாக பொழுது போகுது.

மகேஷ்! உங்கள் கூற்றுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது ... அதற்கான சரியான ஆதாரங்கள் இல்லாமல். எப்படியோ அண்ணன் தங்கள் வழிக்கு உங்களை அழைத்துவந்து வெற்றி தேடிக்கொண்டார் என்றுதான் சொல்லுவேன். அண்ணே இது கலக்கல். ஆனால் இது இங்கே சம்பந்தம் இல்லாதது. இதை விட்டு அப்பப்ப நீங்க விடற வாதங்கள்தான் வறட்டு பிடிவாதமா இருக்கு. என்னத்த சொல்ல. ஆல் தி பெஸ்ட். அது சரி. மதுரை மாவட்டம்தான் உங்கள் ஊருன்னு சொன்னீங்களே. மதுரையிலே எந்த ஊருன்னு சொல்லுங்க. ஹி.ஹி. நானும் தேனிகாரன்தான்

tamizharasan
29th June 2012, 08:55 PM
one humble request to all friends here in this thread. Please do not bring Rajini or Kamal into the discussion. We don't want to fight with each other.

Thomasstemy
29th June 2012, 09:10 PM
பாரிஷ்டர்,

நீங்கள் காமெடி எதுவும் பண்ணலியே?

Dear Raajjaa,

A Clarification with your Permission !

Do you know something ? I do not interfere or intervene in another person's domain !

Adhaavadhu Matravargaludaya Thozhilil Naan yendrumae Thalaiiduvadhum illai, Muyarchi seivadhum Illai..!
:smokesmile:

Thomasstemy
29th June 2012, 09:19 PM
ulagam sutrum valiban 100 days

20 theatres in tamilnadu. 3 theatres from bangalore and 2 theatres from jafna and colombo.
total 25 theatres.

Similarly, Veera Pandiya Kattabomman 28 theaters 100 days - The first film to achieve this feat !

http://en.wikipedia.org/wiki/Veerapandiya_Kattabomman_(film) - Not just Wiki, will post the advt. the moment i receive it shortly

Thomasstemy
29th June 2012, 09:26 PM
அய்யய்யோ நம் அண்ணன் பாரிஸ்டர் ரஜினிகாந்த் அவர்களின் சவாலை ஏற்றுக்கொண்டுவிட்டார். என்ன நடக்க போகிறதோ? தெரியவில்லையே. பலபேரும் சவால் விட்டு, சவாலையே மறந்து திரிகிறார்கள். அண்ணனும் எத்தனை சவாலைதான் சமாளிப்பார்? பரிசு கூடத்தான் மாற்றி மாற்றி அறிவித்துக்கொண்டார்கள். யார் எந்த பரிசை வென்றார்கள் என்றுதான் தெரியவில்லை. இப்போதும் அந்த சவால் எது என்று யாராவது தெளிவாக சொன்னால் அண்ணன் அதற்கு தகுந்தாற்போல் தயாராகிக்கொள்வார். பாரிஸ்டர் தப்பி ஓடிவிடுங்கள். இப்போது கௌரவம் பார்க்காதீர்கள்!!!

RAAJJAA...WATCH OUT AND WAIT FOR YOUR FINAL COUNTDOWN - You Had it this time !!
Barister

kalnayak
30th June 2012, 08:40 AM
Similarly, Veera Pandiya Kattabomman 28 theaters 100 days - The first film to achieve this feat !

http://en.wikipedia.org/wiki/Veerapandiya_Kattabomman_(film) - Not just Wiki, will post the advt. the moment i receive it shortly

அட போங்க பாரிஸ்டர், விக்கிபீடியா-ல இருக்கிறதஎல்லாம் ஒரு ஆதாரமா குடுத்துகிட்டு சிரிப்பு மூட்டாதீங்க! அதே விக்கிபீடியா-ல இந்த சைட்-க்கு போய் பாருங்க.
http://en.wikipedia.org/wiki/Sivaji_Ganesan
1972-ல வந்த வசந்த மாளிகை படம்தான் NT-க்கு முதல் blockbuster அப்படின்னு போட்டிருக்கு. அப்படின்னா அதை ஒப்புக்கறீங்களா? அப்படின்னா அண்ணன் ராஜாராம் சொல்வதையும் நீங்க ஒப்புக்கணும். அதையெல்லாம் ஆதாரமா கொடுத்துகிட்டு முரண்பாடுலதான் முடியும். சொன்னா கேளுங்க. கௌரவம் பாக்காதீங்க பாரிஸ்டர். வேற ஆதாரத்தோட வாங்க. எப்படியும் அண்ணன் தன்னோட கிளிப்பிள்ளை repeat ஆதாரங்களை கொடுக்கிறதை விட்டுருவாருன்னு எனக்கு தோணலை. ஆல் தி பெஸ்ட்.

Mahesh_K
30th June 2012, 11:07 AM
ஒரு உபரி தகவல் கமல் அவர்களுக்கு மவுண்ட் ரோடு area வில் பெரிய அரங்கில் , ரெகுலர் காட்சிகளில் எந்தப் படமும் வெள்ளி விழா காணவில்லை


[QUOTE]மகேஷ்,

உங்களுக்காகவே தெளிவாக போட்டு இருக்காங்க. 175 நாள் முதல் லிட்டில் ஆனந்தில்

16 வயதினிலே - மிட்லண்ட் -200 நாட்கள்

அபூர்வ சகோதரர்கள் - தேவி பாரடைஸ்- 175 நாட்கள்

இந்தியன் - சாந்தம் - 175 நாட்கள்

http://i50.tinypic.com/bfj02u.jpg

Thought of giving reply with facts. But after reading Tamilarasan's post, decided to stop.

goldstar
30th June 2012, 05:08 PM
Raajja sir,

Any silver jubilee MGR movie in Salem?

Cheers,
Sathish

Raajjaa
30th June 2012, 06:31 PM
Raajja sir,

Any silver jubilee MGR movie in Salem?

Cheers,
Sathish

எந்த படமும் வெள்ளி விழா வரை ஓடவில்லை சார்.

Raajjaa
30th June 2012, 06:35 PM
RAAJJAA...WATCH OUT AND WAIT FOR YOUR FINAL COUNTDOWN - You Had it this time !!
Barister


காத்து இருக்கிறேன் பாரிஷ்டர்.

நடிகர்திலகத்தின் அத்தனை படங்களின் ஆதாரத்தை கையில் வைத்து இருக்கும்
பம்மலாரே 14 திரை அரங்குகளில் தான் ஓடியது(அதுவும் ஷிப்டிங்கில்)என்று கூறி இருக்கிறார்.

Raajjaa
30th June 2012, 06:36 PM
கல்நாயக்,

எனக்கு மதுரை தான் சொந்த ஊர்.

goldstar
30th June 2012, 06:46 PM
எந்த படமும் வெள்ளி விழா வரை ஓடவில்லை சார்.

Thank you Raajjaa sir. NO silver jubilee movie for MGR in Salem.

Cheers,
Sathish

selvakumar
30th June 2012, 06:54 PM
RAAJJAA...WATCH OUT AND WAIT FOR YOUR FINAL COUNTDOWN - You Had it this time !!
Barister
:roll:
enna Sir.. aala anuppi Rajaram ah thooka poreengalaa. Or you have some other methods for someone's final countdown. Ithukku munnadi ethana perukku itha panni irukeenga...
Do you operate alone or you have 'gang' behind you?

selvakumar
30th June 2012, 06:59 PM
Dear BR Sir
i am totally agreeing with your point.Mr. Raajaa posted MGR Flims advt which was sent by me.

mugarasi and adimaipenn 100 days advt copied from one of the mgr magazine .

trying to get Adimaipenn and Mugarasi 100 days orginal paper cutting at the earliest.

Let us compare the different skills of makkal thilagam and nadigarthilagam in their flim carrier which is necessary to the young generation to know more about them.

esvee - I guess you must be an old timer. Good to see your posts here. Would like to see more posts from you from that period. Post it even if it includes Makkal thilagam's political life. It would be interesting for us [youngsters] to hear from someone like you :)

Thomasstemy
1st July 2012, 02:27 PM
:roll:
enna Sir.. aala anuppi Rajaram ah thooka poreengalaa. Or you have some other methods for someone's final countdown. Ithukku munnadi ethana perukku itha panni irukeenga...
Do you operate alone or you have 'gang' behind you?

Selva Sir...Enna sir..enna oru adiyaal rangeukku nenachuteenga..! Nammalukkula just oru arogyamana poatiyae thavira vera onnum illa sir..Raajjaa sir sonna sila thavaraana points clarify panroam avlodhaan...Naam Ellarum nanbargal dhaanae...Illaya? Idhula yaedhaavadhu oru doubt irundhaal Thiru.Vinod Subramaniam, Bangalore avargalai anugi yennai patri therindhu kollavum
:smokesmile:

Richardsof
2nd July 2012, 09:05 AM
Selva Sir...Enna sir..enna oru adiyaal rangeukku nenachuteenga..! Nammalukkula just oru arogyamana poatiyae thavira vera onnum illa sir..Raajjaa sir sonna sila thavaraana points clarify panroam avlodhaan...Naam Ellarum nanbargal dhaanae...Illaya? Idhula yaedhaavadhu oru doubt irundhaal Thiru.Vinod Subramaniam, Bangalore avargalai anugi yennai patri therindhu kollavum
:smokesmile:

Dear Selvakumar
Mr. BR Comments over Mr Raajaa is nothing to take serious as you mentioned .just healthy arguments to prove their challenges and one can prove and other can try to prove or not but both Raaja and BR good viewers with their respective thilagams.

Thirumaran
2nd July 2012, 11:43 AM
For a change, I would like to post a serial came in magazine Tughlak written by Lyric Writer Vaali on his relationship with MGR and his path in Cinema. The Serial itself named as "எனக்குள் M.G.R.! – ஒரு X–Ray தொடர் – வாலி".

I found this one a interesting Read. Hence would be sharing the same in coming days/week. Sorry for the disturbance from all the very important talks of trying to settling down the very aged ego of who is greater, and in the process throwing mud on two legends whenever necessary, that too on the ones who does not exist anymore. Since there is no specific thread for related information on MGR is available, I would be sharing here. Sorry again from the deviation.

Thirumaran
2nd July 2012, 12:03 PM
"எனக்குள் M.G.R.! – ஒரு X–Ray தொடர் – வாலி"
1.கொசுவும், யானையும்!

ஆரையும்
ஆட்டுவிப்பதும்;
ஆட்டுவித்து அடுத்தவரோடு
கூட்டுவிப்பதும்;
கூட்டுவித்துக் கொஞ்சிக்குலாவிப்
பாட்டுவிப்பதும்;
பாட்டுவித்துப்பின்
பாசபந்தத்தைக்
காட்டுவிப்பதும்;
காட்டுவித்துப்பின் -
கட்டுண்டு -
ஒட்டிய உறவுகளை விடுவித்து
ஓட்டுவிப்பதும்....

வல்லான் வகுத்த வாய்க்கால்களே அல்லாது - இவை எவரால் ஆவது? இவை குறித்து எவரை நோவது?

இணக்குகள்; பிணக்குகள் - காலம் போடும் கணக்குகள். காலம் வேறு கடவுள் வேறு அல்ல; கடவுளுக்கே காலாந்தகன் என்ற பெயருண்டு!

--------------------------------------------------------------------------------

காலமோ, கடவுளோ - எம்.ஜி.ஆர். நாக்கில் அமர்ந்து, என்னைப் பற்றி அன்னணம் பேச வைத்து விட்டது!

உடனே - ஒரு சில பத்திரிகைகள் என் மேலே விழுந்து, பிறாண்டிப் பிடுங்கின.

‘பலே பாண்டியா’ படப் பாட்டைக் கட்டம் கட்டிப் போட்டன.

‘யாரை எங்கே
வைப்பது என்று
யாருக்கும் தெரியலே! - அட!
பீடிகளுக்கும்
ஊதுவத்திக்கும்
பேதம் புரியலே!’

?

அப்படி -

அந்த ஏடுகளுக்கு, ஆத்திரம் மூட்டும்
வண்ணம் -
எம்.ஜி.ஆர். பேசியது என்னவென்றால்...
‘இனி -
என் எல்லாப் படங்களுக்கும், வாலிதான் பாட்டெழுதுவார்!’

- திருக்கழுக்குன்றம் பொதுக்கூட்டத்தில்தான், ஓர் அந்திப் போதில் ஊரறிய உலகறிய -

எம்.ஜி.ஆர். இன்னணம் ‘சகலமானவருக்கும், இதனால் நான் தெரிவிப்பது யாதெனில்...’ எனும் பாணியில் -

என்னை அவரது ஆஸ்தானக் கவியாகப் பிரகடனப்படுத்தினார்!

இந்த விஷயத்தில் -

நான் நிரபராதி; அது, அவரது திருவுள்ளம்; தீர்மானம்!

ஆனால் -

‘தமிழ் சினிமா’ திரு.கரீம் அவர்களும்; ‘மதிஒளி’ திரு. சண்முகம் அவர்களும் -

காங்கிரஸ் சார்பாகவும், கண்ணதாசன் சார்பாகவும் கச்சை கட்டிக் கொண்டு நின்று - என்னை வசை பாடித் தீர்த்தார்கள்!

‘கற்கண்டுக்கு மாற்று
காஞ்சிரங்காயா?’
‘கட்டிப் பொன்னுக்கு மாற்று
காக்காய்ப் பொன்னா?’


‘தளதள மேனியில், தகதகவெனப் பட்டுச் சட்டை பொன்னென அவிர - தலையணையில் சாய்ந்தவாறு, தளிர் விரல்களுக்கிடையே சிகரெட்டைச் செருகிக் கொண்டு -

நொடிக்கொரு பல்லவியை, நுண்மாண் நுழைபுலத்தோடு - உதடுகள் வழி உமிழ்ந்த வண்ணம் -

கோடம்பாக்கத்தில் கோலோச்சும் கவியரசு கண்ணதாசனுக்கு மாற்று -

கோலெடுத்தால் ஆடும் குரங்கா? நூலோரும் மேலோரும் நீர் வார்த்து வளர்த்த வண்ணத் தமிழ்ச் சோலையில், வாலியெனும் வானரத்தை விளையாட விட்டு, விஷப் பரீட்சை பார்க்கிறார் எம்.ஜி.ஆர்; பூணூலைக் கொண்டு போர்வாளை வீழ்த்தலாம் எனும் எம்.ஜி.ஆரின் நப்பாசை, தப்பாசையாகப் போகிறது.

இனி - அவரை வைத்துப் படமெடுக்கும் படாதிபதிகள் - காஷாயம் கட்டும் மடாதிபதிகளாகி, இல்லந்தோறும் இரந்துண்டு வாழ்வார்கள்.’

- இப்படியெல்லாம் திரு.அவிநாசி மணி அவர்களும், திரு.பஞ்சு அருணாசலம் அவர்களும் -

தங்கள் வார்த்தை வாணலியில் போட்டு என்னைத் தாளித்து எடுத்தார்கள்!

--------------------------------------------------------------------------------

‘படகோட்டி’ படத்தின் அனைத்துப் பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் பரவி - பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்த போது -

என் அன்பிற்குரிய நண்பர் திரு.சின்னஅண்ணாமலை அவர்கள், ‘பனகல் பார்க்’ அருகே நடந்த ஒரு காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் -

‘சில நேரங்களில், நொண்டிக் குதிரைகளும் கிண்டி ரேஸில் - Nose Finishing-ல் ஜெயிப்பதுண்டு. வாலி, அப்படித்தான்!’ என்று ஆரூடம் கூறி ‘அப்ளாஸ்’களை அள்ளினார்.

--------------------------------------------------------------------------------

ஆனால் -

‘தென்றல் திரை’ நடத்திய என் நண்பர் திரு.கே.ஆர்.பாலன் அவர்களும், மற்றும் சில பத்திரிகைகளும்-

திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்து நின்று, என்னைத் தாங்கிப் பிடித்தன!

காரணம் -

வேலூர்க் கூட்டத்திற்குப் பின், திரு.கண்ணதாசன், திரு.சம்பத்தோடு - கழகத்தை விட்டு வெளியேறி தனியியக்கம் கண்டிருந்ததுதான்!

இப்படி-

எவர் எவருக்கோ நடந்த சண்டைகளில் -

தேவையில்லாமல் என் தலை உருண்டது. யாரும் தாயக் கட்டையைக் கேட்டுக் கொண்டு உருட்டுவதில்லையே!

--------------------------------------------------------------------------------

கண்ணதாசனுக்கு நேரே, கடை விரிப்பது என்பது - பத்மா சுப்பிரமணியத்துக்கு நேரே, பாண்டி ஆடுவது மாதிரி!

காலம் - என்னை அத்தகு களத்தில் நிறுத்தியதே தவிர, நானாக என்னை இன்னொரு கண்ணதாசனாக நினைத்துக் கொண்டு, விம்மிய மார்போடும் வீங்கிய மண்டையோடும் அலைந்தவனல்ல.

இருந்தாலும், இந்தக் குதிரை ஜெயிக்கும் என்று, என் மீது பணம் கட்டிவிட்டார் எம்.ஜி.ஆர்.! இரைக்க இரைக்க ஓடலானேன்.

அந்த ஓடலே ஒரு தேகப் பயிற்சியாகி, என் உடலுக்கு உரமும் உள்வலியும் சேர்த்தன.

கல்யாணமான பிறகு ஒரு பெண் கலவியைக் கற்பது போல் -

கவிஞனென்று ஆகிவிட்ட பிறகு நான் கற்கத் தொடங்கினேன். நிறையப் படித்தேன். நிறைய விஷயங்களைப் புதுக்கோணத்தில் சிந்தித்து -

எனக்கென்று ஓர் Identity வேண்டுமென்று, வித்தியாசமாய்ப் பாட்டெழுத ஆரம்பித்தேன்.

அவை, வெகுவாக எம்.ஜி.ஆருக்குப் பிடித்துப் போக -

பாட்டுகளும் ‘ராக்கெட்’ வேகத்தில் பிரபலமாக -

இவையெல்லாம் இறைவன் திருவுள்ளம் என்று அமைதி காத்தேனே தவிர -

தருக்கும், செருக்கும், இருக்கும் புகழைச் சுருக்கும், கருக்கும் என்று கிஞ்சித்தும் ஓராமல் உணராமல் -

தடுப்புக்கட்டை இல்லாத தேர்போல் தறிகெட்டு ஓடியதில்லை!


இருப்பினும் -

ஒரு வாரப் பத்திரிகையின் கேள்வி பதிலில் -

கீழ்க்கண்டவாறு, வினாவும் விடையும் வெளியாகியிருந்தன.

‘கண்ணதாசன் இடத்தை வாலி பிடிப்பாரா?’

‘கண்ணதாசன், யானை; வாலி, கொசு!’

--------------------------------------------------------------------------------

சில காலங்கள் சென்ற பிறகு -

சென்னை உட்லண்ட்ஸ் ஹோட்டலில், எம்.ஜி.ஆர். நடித்த ‘இன்று போல் என்றும் வாழ்க!’ என்னும் படத்தின் நூறாவது நாள் விழா நடந்தது.

நானும் - அந்தப் படத்தில் பாட்டு எழுதியிருந்ததால், விழாவில் கலந்து கொள்ளப் போயிருந்தேன். என்னைக் கொசுவோடு ஒப்பிட்டு எழுதியிருந்த பத்திரிகை ஆசிரியர் என் பக்கத்து ஸீட்டில் வந்து அமர்ந்தார்.

பரஸ்பரப் புன்னகைக்குப் பிறகு -

அந்த ஆசிரியர் ‘என்னங்க வாலி! கண்ணதாசனை யானை என்றும், உங்களைக் கொசு என்றும் எழுதியிருந்தேனே -

அதனாலே, என்மேலே உங்களுக்கு ஏதாவது வருத்தமா?’ என்று என்னைக் கேட்டார்.

அதற்கு நான் -

‘வருத்தமில்லே!.... ஆனா, ஒரு விஷயம் உங்களுக்குச் சொல்ல விரும்பறேன்; கொசு கடிச்சா, ஆனைக்கால் வரும்!’ என்றேன்.

உடனே அவர் - தன் கறுப்புக் கண்ணாடியையும், தொப்பியையும் சரி செய்து கொண்டு -

பாசமோடு என் கைகளைப் பற்றிக் கொண்டு -

‘இந்த விநாடி முதல், உங்களைப் பற்றிய என் கருத்தை நான் மாற்றிக் கொண்டுவிட்டேன்!’ என்று மனமாரச் சொன்னார்.

அவர்தான் அமரராகி விட்ட என் அன்பிற்கினிய நண்பர் திரு.தமிழ்வாணன்!

ஆம்; ‘கல்கண்’டின் கண்களுக்குத்தான் நான், காஞ்சிரங் காயாய்த் தென்பட்டேன்!

இன்று -

கண்ணதாசன் பாட்டுக்கும், என் பாட்டுக்கும் பேதம் தெரியவில்லை என்கிறார்கள்.

பீடி, ஊதுவத்தியான கதையை, வரும் வாரங்களில் பேசத்தான்.

இந்த வாரத்தில் -

இவ்வளவு பீடிகை!

(தொடரும்)

Courtesy :: Tughlak

joe
2nd July 2012, 12:06 PM
:notworthy:

Richardsof
2nd July 2012, 12:22 PM
Thanks Mr .Thirumaran. A Nice post by you.Really a great pleasure to share different articles from different personalities about makkal thilagam .

HonestRaj
2nd July 2012, 11:39 PM
nice one TM..

btw, when was the last time Kaviyarasu worked with MGR? for which film?

// கண்ணதாசன் பாட்டுக்கும், என் பாட்டுக்கும் பேதம் தெரியவில்லை என்கிறார்கள். //

this is true.. sometimes i could not differentiate with my little knowledge.. i take this as Vaali doesn't have a single style.. he tries to follow the trend & not a trend setter.. having said this.. i like lot of songs written by vaaliba kavignar

app_engine
2nd July 2012, 11:56 PM
Good job Thirumaran!
:clap:



btw, when was the last time Kaviyarasu worked with MGR? for which film?


If one goes by this old tfmpage (http://www.tfmpage.com/my/lyricist/kannadasan_raj.html), vizhiyE kadhai ezhudhu...




It was a well-known fact that MGR and Kannadhasan were the best of pals during the early years since both belonged to the same political party.It was Kanndhasan, through his powerful dialoges and screen play in films like "Madurai Veeran", "Mahadevi" "Nadodi Mannan" "Mannathi Mannan" "Raja Desingh" that helped MGR rise to the horizon.

MGR acknowledged this fact and this was why he took the unprecedented decision to appoint Kannadhasan as the 'Aasthana Kavingar' to the Tamil Nad State Government when he took office as CM way back in 1978. Of course, the other unpublicised reason is that Kannadhasan was too liberal in his condemnation of the AIDMK Government which was the government of the day then. By coopting him into the government administration it could keep Kanndhasan under wraps, so thought MGR! But MGR was wrong. The morning after MGR contacted Kanndhasan by telephone announcing the appointment to which the latter agreed, he was back again condemning MGR in an evening function the same day! This news reached MGR but he shrugged and laughed it off juast saying "you know Kanndhasan is'nt it, it is typical of him!"

When Kanndhasan was admitted in the Chicago hospital MGR made sure that he was given the best of medical treatment. He even requested MSVisvanathan to send a recording of the latter's voice so that Kannadhasan could find some relief in it. But before the casette could be sent Kaviarasar breathed his last. MGR who led the funeral procession in Chennai made a last minute decision to stack the numerous books written by Kanndhasan along with the body.How thoughtful of MGR. This he did personally as photographs taken at that time would testify.At a memorial function later MGR remarked that each time he is depressed or low in spirits he will listen to Kanndhasan's all-time motivating song "acham enbathu madamaiyada". Lo! he gets recharged and boosted.

Kanndhasan has written numerous songs describing MGR both in physique as well as reflecting the latter's character. "theaka maram udallai thanthathu, sinna yaanai nadaiyai thanthathu, pookalellam sirippai thandathu, pon allovo niraithai tandathu". These lines are from the song "Maanallovo Kangal Thandathu" (Neethikupin Paasam". You can visualise MGR through these lines! "Seranuku Urava Senthamizhilin Nilava, paarivallar maganaa..." (Pesuvathu Kiliya - Panathottam), "Uravai Solla Oruvan" (Paasam) 'Oruthi Maganai Piranthavanaa' (Thaai Solle Thatathey) etc.

He had also subtly condemned MGR in the song "kayile panam irunthaal kazhuthai kooda arasanadi" in his own film "Karuppu Panam"! When MGR was producing his very first ambitious movie "Nadodi Mannan" he requested Kanndhasan to come on time to do the scripting for the film in the studios daily. He also reminded him that he had mortgaged all of his properties and that this film will either make or break his (MGR's) career. As usual Kanndhasan will say okay but will turn up late the following day after late night outs! MGR who was observing this called up Pattukottai Kalyanasundram to pen a philosophical song hitting hard at Kanndhasan so that he must not forget this song throughout his life. Thus the song "Thoongathey Thambi Thoongathey" was born. Did Kanndhasan reform? As usual he took the song in his stride and laughed it off! He, in fact, enjoyed the lyrics and used to proudly announce that this was one song desribing him although he has written for others!

The other incident was when MGR chided director Sreedhar for not using Kanndhasan's name in the credits for the song "Vizhiye Kathai Ezhuthu" in 'Urimai Kural. Sridhar being a very close associate of Kannadhasan could not utilise him for this film because of political animosity between MGR and Kanndhasan. In the records it was mentioned as "Vaali". MGR, known for his sharpness, immediately detected Kanndhasan's works and when he confronted Sreedhar the latter admitted. But when MGR insisted that due credits must be given to Kanndhasan although their political animosity is a different matter altogether Sreedhar replied that the records have already been printed and it was too late to do anything now. Thats why you can see Vaali's name in the credits. But did Kanndhasan mind it? Not an iota. Bye for now.

kalnayak
3rd July 2012, 08:39 AM
இதை, இதை, இதைத்தான் இங்கே எதிர்பார்த்தேன்!!!

Thanks Thirumaran & app_Engine

adiram
3rd July 2012, 09:34 AM
A very nice post by Thirumaran..

Richardsof
3rd July 2012, 10:51 AM
என் கண்ணிலே கனவாகவும், நெஞ்சிலே நினைவாகவும், ஒரு கணமும் நீங்காமல் நிறைந்திருக்கும் என் தலைவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கண்டியிலே பிறந்தார்.

என் உள்ளத்தில் நுழைந்து உயிரிலே கலந்து நீக்கமற நிறைந்திருக்கும் ஒருவன்; அவன் பேரைச் சொன்னால் உலகமே அதிர்ந்து போகும் பேராண்மை மிக்கவன் என் தம்பி பிரபாகரன் வல்வெட்டித் துறையிலே பிறந்தான்.

அந்த மாமனிதன் வடகடலில் இட்ட ஒரு நுகம்; அதன் துளையில் தென்கடல் இட்ட கழி சென்று கோத்ததுபோல தம்பி. சென்னையில் கண்டார்கள் பேரன்பும் நட்பும் கொண்டார்கள். அவர்கள் இரண்டு பேருக்கும் இடையிலான நட்பும், உள்ளம் கலந்த உறவும், தனி மனிதர்களுக்கான நட்பும் உறவும் அன்று! அது ஒரு தத்துவத்தின் அடிப்படையிலான நட்பு; உறவு.

அடிமைச் சகதியில் அமிழ்ந்து கிடக்கும் ஒரு சமுதாயத்தை உலகம் முழுவதும் விடிந்தாலும் தங்களுக்கு விடிவே இல்லாமல் தவித்துக் கிடந்த தமிழ் இனத்தின் மீட்சிக்காக விடுதலைக்காக உருவான நட்பு. உன்னதமான உறவு.

இரண்டு புரட்சியாளர்களுக்கு இடையே ஏற்பட்ட பொருத்தமான நட்பு. ஈழப்போராளிகள் என்று எத்தனையோ பேர் தமிழ்நாட்டில் வலம் வந்தார்கள். அத்தனை பேரும் என் வீடு தேடி வந்தவர்கள்தாம். எந்தப் போராளி இயக்கத் தலைவர்களையும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.

தமிழ் ஈழ விடுதலையை மீட்டெடுக்கப் போகும் பெரும் தளகர்த்தர் தம்பி மட்டும்தான் என்பதிலே அழுத்தமான உறுதியான நம்பிக்கை வைத்திருந்தார். ‘தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும்’ என்கிறார்களே... அதற்கு ஒருபடி மேலே போய்த் தம்பிக்காக, தட்டாமலே திறந்த கதவு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். வீட்டுக் கதவு. கேட்காமலேயே கொடுத்த கரம், அந்த வள்ளலின் வாரி வாரிக் கொடுத்துப் பழக்கப்பட்டுப்போன கரம்.

சுதந்தரம் என்பது யாரிடம் இருந்தும் யாரும் வாங்குவது அல்ல; ரத்தத்தின் விலையாக மீட்டெடுப்பது. கத்தியின்றி ரத்தமின்றிப் பெற்ற சுதந்தரத்தின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. விலைகொடுத்து வாங்காத எதுவும் மரியாதைக்குரிய பொருள் அல்ல. சுதந்தரம் ஒன்றும் இலவச வேட்டி சேலை போல யாரோ கொடுக்க யாரோ வாங்கிக் கொள்வதல்ல.

நான் தம்பிக்கு அடுத்தபடியாக மதிக்கின்ற மரியாதை வைத்திருக்கிற போராளி சேகுவேராதான். அவர் கியூபாவை விட்டு வெளியேறும்போது தன் பெற்றோருக்குக் கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதத்தில்; சுதந்தரத்துக்காகப் போராடும் மக்களுக்கு ஒரே வழி; ஆயுதப் போராட்டம்தான் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். அந்த நம்பிக்கையில்தான் நடக்கிறேன். சிலர் என்னை சாகசக்காரர் என்று அழைக்கலாம்! நான் சாகசக்காரன்தான். ஆனால் ஒரு வித்தியாசம்! தன்னுடைய அசைக்கமுடியாத நம்பிக்கைகளை நிரூபிப்பதற்காகத் தன்னையே அர்ப்பணம் செய்துகொள்ளத் தயங்காத சாகசக்காரர் என்கிறார் போராளி சேகுவேரா.

தம்பியும், தன் மண்ணையும் மக்களையும் மீட்க, தன்னையே அர்ப்பணம் செய்துகொள்ளத் தயங்காத சாகசக்காரன்தான். அந்த மாவீரனின் சாகசத்தில் மக்கள் திலகம் மாறாத நம்பிக்கை வைத்திருந்தார். நான் உனக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கிறேன். ஆயுதங்கள் வாங்கிக் குவி. விடுதலைப் போரில் நின்று வெற்றிகளைக் குவி. உன்னால் மட்டும்தான் தமிழீழம் விடுதலை பெறும். தட்டிக் கொடுத்தார் தாவி அணைத்துக் கொண்டார். கோடானுகோடி ரூபாயைக் கொட்டிக் கொடுத்தார்.

ஒருநாள் தம்பியிடம், ‘‘ஆயுதப்-புரட்சியின் மூலம் ஈழ விடுதலையை மீட்டெடுக்க எவ்வளவு தேவைப்படும்?’ என்றார் புரட்சித் தலைவர். தம்பி, ‘நூறு கோடி’ என்றார். ‘அதை நான் தருகிறேன்’ என்றார் புரட்சித் தலைவர்.

என் தலைவன் கொட்டிக் கொடுத்த செல்வம், அடிமைச் சிறையில் கிடக்கும் ஒரு தேசத்தை மீட்க ஆயுதங்களாகிப் பயன்பட்டது. என் தலைவனுக்கு நிகரான மாமனிதன் இல்லை;
நன்றி: புலமைப்பித்தன் (தமிழக அரசியல்)

Thirumaran
3rd July 2012, 02:56 PM
Thanks guys.



sometimes i could not differentiate with my little knowledge.. [/COLOR]
Surprising!



i take this as Vaali doesn't have a single style.. he tries to follow the trend & not a trend setter.. having said this.. i like lot of songs written by vaaliba kavignar[/COLOR]

yes. Versatile writer.. I too like him a lot.
Oru pakkam ::
oralu onnu angirukku, olakka onnu ingirukku
nellu kuththa naeram yaethu solludi en siththiramae..
pallu kuththa pavusu illa, paavam neethaan vidala payyan
nellu kuththa edam koduththaa maatikkuva uralukkulla.. ''nnu romba keezhirangiyum ezhuthuvaaru..

aduththa side..

Machamagha Neril Thondri Moraiyal Thaanai Kattai
Koormamagha Mannil Thondri Boomi Thaanai Meerthai
Vaamanan Pol Thottram Kondu Vaanalendhu Nindrai
Narm Thalarandha Simmaamagi Iraniyanai Kondrai
Ravanan Thaan Thalaiyai Koiya Ramanagha Vanthai
Kannanagha Neeye Vanthu Kadhalum Thandai nnu bakthi paravasamum irukkum..

Rare of a kind..

Thirumaran
3rd July 2012, 02:59 PM
எனக்குள் M.G.R.! – ஒரு X–Ray தொடர் – வாலி
2. என் ஊர், என் வேர்!

வழக்கத்தில்
புழக்கத்தில் இருக்கின்ற –
ஊர்ச் சொல் ஒவ்வொன்றுக்கும்
ஒரு வேர்ச்சொல் இருக்கும்.

இதிலிருந்து இது; அதிலிருந்து அது – என்றெல்லாம் எடுத்தோதுகிறது – மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரின்...
‘வேர்ச் சொல் கட்டுரைகள்’!

--------------------------------------------------------------------------------

சொல்லுக்கு வேரிருக்கையில், சொல்லாடுவோர்க்கும் வேரில்லாமற் போகுமா?

மனிதர்களின் – மாண்புகளும் மரபுகளும் கூட, அவரவர்தம் மண் சார்ந்தவையாகத்தான் இருக்கும்.

எல்லோருக்கும் ஒரு ‘Root’ உண்டு; அதை ஒட்டித்தான் அவரவர் பயணிக்கும் ’Route’ இருக்கும்!

என் வேர்
என் ஊர்!

--------------------------------------------------------------------------------

திருவரங்கம் ஒரு தீவு; அதன் நடுவே, அரவணையில் அறிதுயிலில் அரங்கனென்னும் தேவு!

வைணவர்க்கு வையமிசை வாய்த்த வைகுந்தம். மதுரகவிகள் தவிர – மற்ற ஆழ்வார்கள் அத்துணை பேரும், மங்களாசாஸனம் செய்த திவ்விய க்ஷேத்திரம்.

கள்ளர் குலத்தில் தோன்றிய கலியன் – திருடிய பொருளில் திருக்கோவிலுக்குத் திருச்சுற்று எழுப்பித் –

திருமங்கையாழ்வார் எனத் திருநாமம் பெற்ற ஊர்!

--------------------------------------------------------------------------------

‘முத்தியோ சிலரின்
சொத்தென இருக்கையில் –
இத்தமிழ் நாடுதான்
இருந்தவப் பயனாய் –
இராமா னுசனை
ஈன்ற தன்றோ!’ – என்று...

பாரதிதாசன் பாடிப் பரவிய, இராமானுஜர் – இருந்து நடந்து கிடந்து, பின்னர் திருநாடலங்கரித்த ஊர்!

--------------------------------------------------------------------------------

நினைவு தெரிந்த நாள்முதல் –

என் உடலும் உள்ளமும் பூசிக் கொண்டதெல்லாம், திருவரங்கத்துத் தெருப் புழுதிதான்.

கூடல் மாநகரில் – சங்கம்

கூட்டி வைத்து –

வழுதி வளர்த்த வண்ணத் தமிழை – என் ஊர்ப், புழுதி வளர்த்ததென்று சொன்னால் – அது அரிச்சந்திர சத்தியம்!

திரும்பிய பக்கமெலாம் திருவாய் மொழி கேட்கும்; அது, தாய்ப் பாலைப் போலே தமிழ்ப்பாலை –

கண்ணாமூச்சிப் பருவத்திலேயே நம் காதுகளில் வார்க்கும்!

இன்னணம் –

இயற்றமிழ் என்னுள் இறங்கியஎழுத்தாளர் சுஜாதா!

--------------------------------------------------------------------------------

கீழ அடையவளஞ்சான் வீதியில் – மாலையில் திராவிடர் கழகக் கூட்டம் நடக்கும்; அதற்கும், நாங்கள் மூவரும் ஆஜராவோம்.

எங்களுடன் வெகு சௌஜன்னியமாகக் கிரிக்கெட் விளையாடும், பாலகிருஷ்ணனோ – கறுப்புச் சட்டையணிந்து கழக மேடையில் கர்ச்சிப்பான்:

‘ஸ்ரீரங்க நாதரையும்
தில்லைநட ராசரையும் –
பீரங்கி வாயில் வைத்துப்
பிளந்தெறிவ தெந்நாளோ?’


நானும், சுஜாதாவும் – பாட்டின் இறைச்சிப் பொருளைப் புறம் வைத்து விட்டு – ‘ஸ்ரீரங்கம்’; ‘பீரங்கி’; எனும் எதுகையை ஏகமாய் சிலாகித்துக் கிடப்போம்.

விளக்கடியில் இருட்டிருப்பது இயல்பு என்று –

அதிகம் அலட்டிக் கொள்ளாது அதன் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஊர்!

--------------------------------------------------------------------------------

இந்தச் சூழலில் –

இரண்டு தமிழ் உள்ளே இறங்கிய பிறகு, மூன்றாம் தமிழ் முளைவிடாமல் இருக்குமா?

து என்றால், இசைத்தமிழ் இறங்கக் காரணமாயிருந்தது –

அரங்கநாதர் கோயில் அரையர் சேவையும்; ஆண்டுதோறும் நடக்கும் தியாகராஜ உற்சவமும்!

--------------------------------------------------------------------------------

மஹா வித்வான் – வயலின் மருங்காபுரி கோபால கிருஷ்ணய்யர் வீட்டு வாசற்பந்தலில் – அரியக்குடி; செம்மங்குடி; மகாராஜபுரம்; முசிறி – என்று அஞ்சு நாள்கள், திருவரங்கம் திருவையாறாய் மாறிப் போகும்!

நாளும் – நானும், கிருஷ்ணசாமியும், ரங்கராஜனும் – ஜமக்காளம் விரித்தவுடன் முதல் ஆளாய்ப் போய் உட்கார்ந்து விடுவோம்.

கிருஷ்ணசாமியோட தம்பி, ரங்கராஜன்தான் –

நாடகம் எழுத ஆரம்பித்தேன்; அந்த ஆசை, ஒரு Stain போல் – அல்ல அல்ல – ஒரு Stigma போல், அகற்ற முடியாக்கறையாய் என்னுள் அப்பிக் கொண்டது!

ஏற்கெனவேயே –

என் கையெழுத்துப் பத்திரிகையை வெளியிட, என் வேண்டுகோளை ஏற்று என் வீட்டிற்கு வந்த –

கல்கியும், சின்ன அண்ணாமலையும் Manuscript Magazine-ல் நான் எழுதியிருந்த கதை, கவிதை மற்றும் படங்களைப் பார்த்து விட்டு என்னைப் பாராட்டிய கையோடு –

திருச்சி வானொலி நிலையத்தில் நிலைய நிர்வாகியாக இருந்த திரு. பார்த்தசாரதி அவர்களிடம் என்னை அழைத்துப் போய், வானொலியில் வேலைக்குச் சேர்த்து விட்டார்கள்.

திரு. பார்த்தசாரதி அவர்கள் – நடிகர் திரு. Y.G. மகேந்திரனின் தந்தையார் திரு. Y.G. பார்த்தசாரதியின் சகோதரியின் கணவர்.

திரு. சிட்டி அவர்களின் கீழேதான் நான் பணியாற்றினேன்

அக்கிரகாரத்தின் அதிசயப் பிறவி’ என்று அண்ணாவால் விளிக்கப் பெற்ற, திரு. வ.ரா. அவர்களின் ‘மணிக்கொடி’ காலத்து எழுத்தாளர் திரு.சிட்டி அவர்கள்.

அண்ணாவும், சிட்டியும் – பச்சையப்பன் கல்லூரியில் ஒரு சாலை மாணாக்கர்கள்.

அகவை நூறைத் தொட இருக்கையில், சமீபத்தில்தான் திரு. சிட்டி அவர்கள் அமரரானார்கள்!

--------------------------------------------------------------------------------

திருச்சி வானொலியில் பணியாற்றிக் கொண்டிருந்த நாளில்தான்–

மதியம் இடைவேளையில், எதிர் கட்டிடத்தில் இருந்த திரு. அரு. ராமனாதன் அவர்களின் ‘காதல்’ பத்திரிகை அலுவலகத்தில் –

ஒல்லியாய்; உயரமாய்; நெற்றி நிறையத் திருநீறோடு –

கண்ணதாசனை சந்தித்தேன்; அப்போது அவர் மாடர்ன் தியேட்டர்ஸ் நடத்திய ‘சண்ட மாருதம்’ பத்திரிகையின் ஆசிரியராயிருந்தார்.

அவர் – நாத்தழும்பேற நாத்திகம் பேசத் தொடங்கியதெல்லாம் பிற்காலத்தில்!

--------------------------------------------------------------------------------

நாடகம் எழுதுவதற்கான பிள்ளையார் சுழியை – நான் ரேடியோவில்தான் போட்டேன்

என் –

முதல் நாடகத்திற்கு நடிப்பதற்காகத் திருச்சி வானொலி நிலையத்திற்குத் தன் தாயோடு ஒரு பெண் வந்திருந்தார்.

என் உரையாடல்களை – சரித்திரக் கதை அது – அதிகமாக ‘ல’கரம்; ‘ள’கரம்; ‘ழ’கரம் நிறைந்த வாக்கியங்களை வல்லோசை மெல்லோசையோடு –

அந்த நடிகை வெளுத்துக் கட்டினார். உச்சரிப்பு, ஸ்பஷ்டமோ ஸ்பஷ்டம் – அப்படியொரு ஸ்பஷ்டம்; வேதாத்தியயனம் செய்யலாம்!

வியந்தேன் நான்.

சென்னை –

தேனாம்பேட்டை சுப்பிரமணிய ஸ்வாமி கோவில் பின்புறம் இருந்த அவர் வீட்டிற்கு, நான் சென்னை வரும்போதெல்லாம் செல்வேன்

அந்த நடிகையின் தாயார் அன்புமயமானவர். எனக்குப் பிடித்தவற்றை சமைத்துப் போடு வார்.

அது சரி; அந்த நடிகை யாரென்று சொல்லவில்லையே!

அவர்தான் –

திருமதி மனோரமா!

--------------------------------------------------------------------------------

வானொலியில் கை பழகி – பிறகு மேடைக்கு வந்து சேர்ந்தேன்.

ஏகப்பட்ட நாடகங்கள்; எல்லாம் சரித்திரக் கதைகள்.

காரணம் யாதெனில் –

‘மர்மயோகி’
‘ராஜகுமாரி’
‘மருதநாட்டு இளவரசி’
‘மந்திரி குமாரி’

இப்படி ஏகமாய் என்னுள் எம்.ஜி.ஆர். influence!

போதாக்குறைக்கு –

பார்ப்பதற்கு எம்.ஜி.ஆர். போலவே சிவந்த மேனியோடு ஒரு சினேகிதன் – ‘மேலூர் வரதன்’ என்று!

நடை, உடை, பாவனை – மூக்கை, ஆள்காட்டி விரலையும், கட்டை விரலையும் ஒருசேரச் சேர்த்து அடிக்கடி கீழ்நோக்கி வழித்தல் –

இப்படி எல்லாவற்றிலும் அந்த வரதன் – ஒரு Replica!

--------------------------------------------------------------------------------

என் நாடகங்களுக்கு அவ்வப்போது வந்து பார்த்து விட்டு –

‘டேய், வாலி! இதுதான் உனக்கு சோறு போடப் போறது; ஜமாய்ச்சுட்டே!’ என்று, எம்பார் விஜயராகவாச்சாரியார் அவர்கள் – அவர் பங்குக்கு ஏகமாய் அட்சதை தூவ...

நான் மந்திரித்து விட்ட கோழியாய்ப், பட்டி தொட்டியெல்லாம் படுதாவைத் தூக்கிக் கொண்டு திரிந்தேன்!

சோற்றுக்கு வயல்!’

– என்றிருந்ததால்,

என் பெற்றோர் என்னை என் போக்கிலேயே விட்டு விட்டனர்.

என் தந்தை –

அரசு உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்றவராயினும் –

அடிநாள்களிலிருந்தே ஆன்மானு பூதி பெற்றவர்; புத்தங்கோட்டகம் ஸ்வாமிகளிடம் காலக்ஷேபம் செய்தவர். ஆகவே என் விஷயத்தில் –

கர்மானுசாரம் காரியங்கள் நிகழ்கின்றன என்று திடசித்தராயிருந்தார்

ஆனால் –

என் தாயாரால் அப்படியிருக்க முடியவில்லை. நாடகம் நாடகம் என்று அலைகின்ற பிள்ளையின் நாளைய பொழுது என்னவாக இருக்கும் என்று –

விடையறியா வினாவோடும்; விழிநிறையக் கனாவோடும் –

தினம் தினம் தாயார் சந்நிதியைப் பிரதட்சிணம் பண்ணி வந்தாள்!

--------------------------------------------------------------------------------

எனக்கும் என் எதிர்காலத்தைப் பற்றிய அச்சம் – உள்ளத்தே மெல்ல மெல்ல அரும்பத் தொடங்கியது.

காவேரிக் கரையில் உட்கார்ந்து கொண்டு காற்றாடி விடும் பையன்களைப் பார்த்துக் கொண்டிருப்பேன்.

அதன் நூல் கண்டு – அவர்கள் கையில் இருந்தது! என் வாழ்க்கைப் பட்டமோ, வாலுமின்றி நூலுமின்றி, காற்று இழுத்த இழுப்புக்குக் கண் மண் தெரியாமல் போய்க் கொண்டிருந்தது!

--------------------------------------------------------------------------------

அற்றை நாளில்...

ஆரேனும் – அதாவது அறுபது ஆண்டுகளுக்கு முன்னம் –

இந்த ஊரைச் சேர்ந்த
இருவரில் –

ஒருவரைக் – கோடம்பாக்கத்தின் உச்சத்திலும்;

ஒருவரைக் – கோட்டையின் உச்சத்திலும்;

அமர்த்தி
அழகு பார்க்கப் போவது –
எம்.ஜி.ஆர்.தான்
என்று...

கிளி ஜோசியமோ; சோழி ஜோசியமோ; அல்லது கோழி ரத்தம் குடித்து விட்டுக் கோடங்கி யொருவன், கொட்டும் கொட்டுகளுக்கிடையே அருள் வாக்காகவோ சொல்லியிருந்தால்....

‘பைத்தியக்காரன்
பத்தும் சொல்வான்;
போகட்டும்;
விட்டு விடு!’ என்று –

நான் பின்னாளில் பாடிய படப் பாட்டை அந்நாளிலேயே பாடியிருப்பேன்!

--------------------------------------------------------------------------------

ஆனால்,

அது நடந்தது;

இந்த ஊரைச் சேர்ந்த இருவரின் எதிர்காலத்தை எம்.ஜி.ஆர்.தான் எழுதினார்!

(தொடரும்)


Courtesy -- Tughlak

Richardsof
3rd July 2012, 03:01 PM
"பிள்ளைத்தமிழ் பாடுகிறேன்" பாடல் பிறந்த கதையைச் சொல்கிறார் கவிஞர் முத்துலிங்கம்.




பொன்மனச் செம்மல் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களது வழிகாட்டலிலே நல்லதொரு அங்கீகாரம் உங்களுக்குக் கிடைத்திருக்கின்றது. அவருடைய ஆட்சிக்காலத்தில் அரசவைக் கவிஞராகவும் திகழ்ந்திருந்தீர்கள், எம்.ஜி.ஆர் அவர்களுடனான அறிமுகம் உங்களுக்கு எப்படி அமைந்திருந்தது?


நான் அப்போது அலையோசை பத்திரிகையில் இருந்தேன். நான் அடிப்படையிலேயே எம்.ஜி.ஆர் ரசிகன். அப்போது அவர் கட்சி ஆரம்பித்திருந்த நேரம் , பேச்சாளனாகவும் இருந்தேன். பத்திரிகைப் பேட்டிக்காக நான் அப்போது அவரைச் சந்திப்பேன். அதற்கு முன்னரேயே நான் சினிமாவில் பாட்டு எழுதிட்டேன். பின்னர் அலையோசை பத்திரிகை எம்.ஜி.ஆருக்கு எதிரான செய்திகளை வெளியிட்டதால் அந்தப் பத்திரிகையில் இருந்து விலகினேன். அந்த நேரம் அவரின் அலுவலத்துக்குச் சென்றபோது,
"நீங்க பத்திரிகையை விட்டு விலகிட்டிங்களாமே, கொஞ்சம் பணம் கொடுக்கிறேன் வாங்கிக்குங்க" என்று சொன்னார்.
"இல்லை பணம் வேண்டாம் தலைவரே அதுக்குப் பதிலா வேலை கொடுங்க" என்றேன்.
"வேலை கொடுக்கும் போது கொடுக்கிறேன், இப்போ வாங்கிக்க" என்றார்.
"இல்லை வேண்டாம்" என்று மறுத்திட்டேன். அதுக்கப்புறம் தான் அவர் தன்னோட படங்களுக்குத் தொடர்ந்து பாட்டு எழுத வாய்ப்புக் கொடுத்தார். அப்படி அவருக்காக எழுதிய முதற்படம் உழைக்கும் கரங்கள்.

உழைக்கும் கரங்கள் திரையில் எம்.ஜி.ஆருக்காக முத்துலிங்க எழுதிய முதற்பாட்டு
"கந்தனுக்கு மாலையிட்டாள்" - பாடியவர் வாணி ஜெயராம்


உழைக்கும் கரங்கள், ஊருக்கு உழைப்பவன் என்று எம்.ஜி.ஆரின் பல படங்களுக்கு எழுதியிருக்கீங்க, ஊருக்கு உழைப்பவன் படத்தில் வரும் "பிள்ளைத் தமிழ் பாடுகின்றேன்" அந்த அருமையான பாடல் பிறந்ததற்குப் பின்னால் சுவாரஸ்யமான தகவல் உண்டா?

அப்போல்லாம் எனக்கு ஒரே இடத்தில் உட்கார்ந்து எழுத வராது, மியூசிக் டைரக்டர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், டைரக்டர் எல்லாரும் ஒரே இடத்தில் இருந்து தான் பாட்டு எழுதுவோம். இப்பல்லாம் கேசட் கொடுத்து எழுதச் சொல்லிடுவாங்க.

முதலில் அந்தப் பாட்டின் சிச்சுவேஷனைச் சொல்லிடுறேன். எம்.ஜி.ஆர் பெண்களுக்குக் கணவராக நடிப்பார். அதாவது ஒரு பெண்ணின் உண்மையான கணவன், இன்னொரு பெண்ணுக்குக் கணவராக நடிக்க வேண்டிய சூழ்நிலை. அப்படிப்பட்ட நேரத்தில் சொந்த மனைவிக்குப் பிறந்த குழந்தை இறந்து போகும். அந்தப் பிள்ளையை அடக்கம் பன்ணி விட்டு இன்னொரு பெண்ணுக்குக் கணவராக நடிப்பாரே அந்த வீட்டுக்கு வருவார். அப்போது அந்தப் பெண்ணின் குழந்தைக்குப் பிறந்த நாள். அந்தக் குழந்தையை வாழ்த்திப் பாடச் சொல்லிக் கேட்பாங்க. தன்னுடைய சொந்தக் குழந்தை இறந்து போனதை நினைத்துப் பாடுவாரா, இல்லை இந்தக் குழந்தைக்குப் பிறந்த நாள் என்று சொல்லி வாழ்த்திப் பாடுவாரா அப்படிப்பட்ட ஒரு இக்கட்டான சூழ்நிலை, அதை மனதில் வைத்துக் கொண்டு இரண்டும் கலந்து வருவது போல் பாடல் வரவேண்டும்.
அதனால நான் முதலில் எழுதினேன்,

"நெஞ்சுக்குள்ளே அன்பு என்னும் கடல் இருக்குது
நினைக்கும் போது பாசம் என்னும் அலையடிக்குது
என் கண்ணுக்குள்ளே குழந்தை என்னும் மலர் சிரிக்குது
என் கவிதைக்குள்ளே மழலை ஒன்று குரல் கொடுக்குது
எது நடக்கும் எது நடக்காது இது எவருக்கும் தெரியாது
எது கிடைக்கும் எது கிடைக்காது இது இறைவனுக்கும் புரியாது"

அப்படி ஒரு பல்லவி எழுதினேன், மியூசிக் டைரக்டர் உட்பட எல்லாருக்கும் பிடிச்சுப் போச்சு. ஆனால் எம்.ஜி.ஆரிடம் கொண்டு போகும் போது மூணு நாலு பல்லவி எழுதி அதுக்குத் தொடர்பா வர்ர மாதிரி சரணம் எழுதியும் காட்டணும். அதனால இரண்டு மூன்று பல்லவி எழுதிட்டேன்.
"ஆட்டி வைத்த ஊஞ்சல் அது முன்னும் பின்னும் ஆடும்" அப்படின்னு இன்னொரு பல்லவி.
இன்னும் மூணு பல்லவி வேணும் என்று எழுதச் சொன்னாங்க. நான் அதே இடத்தில் இருந்தா கற்பனை வராது வெளியே கொஞ்சம் நடந்து போட்டு வரேன் என்று மியூசிக் டைரக்டர் எம்.எஸ்.விஸ்வநாதன் அண்ணரிடம் சொல்லிவிட்டு சிவாஜி கணேசன் வீடு இருக்கும் தெற்கு போக்கு ரோடு இருக்கும் பக்கமா நடந்து போயிட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்தேன். அப்பவும் எனக்குச் சரியா ஒண்ணும் வரல. அந்த நேரம் எனக்குப் பக்கத்தில் கார் ஒன்று வந்து நின்றது சடன் பிரேக் போட்டு. காரின் உள்ளே மறைந்த கவர்ச்சி வில்லன் கண்ணன், நடிகர் ஐசரி வேலன் உள்ளே இருந்தாங்க.

"உங்க பிள்ளைத் தமிழ் நன்றாக இருந்தது என்று தலைவர் கிட்ட (எம்.ஜி.ஆர்) பாவலர் முத்துசாமி சொல்லிக்கிட்டிருந்தாரு. முத்துசாமி தி.மு.க காலத்தில் அமைச்சரா இருந்தவரு பின்னர் அண்ணா தி.மு.க வைச் சேர்ந்திருந்தார். அவர் இப்படி உங்கள் பிள்ளைத் தமிழ் நன்றாக இருந்ததாக தலைவரிடம் சொன்னதாக அவர் சொல்லவும் எனக்கு உடனே பொறி தட்டியது. நான் எம்.ஜி.ஆரைப் பிள்ளையாக வைத்துத் தான் எம்.ஜி.ஆர் பிள்ளைத் தமிழ்ன்னு ஒரு குறுங்காப்பியம் எழுதியிருந்தேன். இங்கேயும் எம்.ஜி.ஆர் ஒரு பிள்ளைக்காகத் தான் பாடுவார். அப்படிப் பிள்ளைக்காகப் பாடுவதாக
"பிள்ளைத் தமிழ் பாடுகிறேன் - ஒரு
பிள்ளைக்காகப் பாடுகிறேன்
மல்லிகை போல் மனதில் வாழும்
மழலைக்காக பாடுகிறேன்
நான் பாடுகிறேன்

என்று பல்லவியை எழுதி விட்டு விஸ்வநாதன் அண்ணனுக்கு பாடிக்காண்பிக்க அதுக்கு ட்யூன் போட்டார்.அதுக்கு லிங்கா வரக்கூடியமாதிரி சரணமும் அமைத்துப் பாடலாக்கி அதை எம்.ஜி.ஆரிடம் காண்பித்தோம். அப்போ சத்யா ஸ்டூடியோவில் நவரத்தினம் பட ஷூட்டிங் நடந்துக்கிருந்துச்சு. அப்போது டைரக்டர் ஏ.பி.நாகராஜன், டைரக்டர் நீலகண்டன், டைரக்டர் கே.சங்கர் எல்லாரும் இருந்தாங்க. அப்போது போட்டுக் காமிச்சோம். அப்போது ஏ.பி. நாகராஜன் இந்த சிச்சுவேஷனுக்கு இந்தப் பாட்டு நல்லாயிருக்கேன்னு "நெஞ்சுக்குள்ளே அன்பு" என்று தொடங்குற பாட்டைச் சொன்னார். இன்னொருத்தர் "ஆட்டி வைத்த ஊஞ்சல்" அப்படித் தொடங்குற பாட்டு நல்லா இருக்குன்னு சொன்னார். எல்லாத்தையும் கேட்ட எம்.ஜி.ஆர் "நீங்க சொல்றதெல்லாம் நல்லாயிருக்கு ஆனா பிள்ளைத் தமிழ் என்று தொடங்கும் பாட்டுத் தான் பாப்புலராகும் ரொம்ப கேட்சிங்கா இருக்கு" என்று சொன்னார். அதாவது சினிமாத் துறையில் எல்லா நுணுக்கங்களையும் எம்ஜிஆர் புரிந்தவர் என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு

--

adiram
3rd July 2012, 03:04 PM
sari, Pulamaippiththanellam ivvalavu aadharavu koduthum saadhiththadhu enna?.

Richardsof
3rd July 2012, 03:07 PM
"பிள்ளைத்தமிழ் பாடுகிறேன்" பாடல் பிறந்த கதையைச் சொல்கிறார் கவிஞர் முத்துலிங்கம்.




பொன்மனச் செம்மல் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களது வழிகாட்டலிலே நல்லதொரு அங்கீகாரம் உங்களுக்குக் கிடைத்திருக்கின்றது. அவருடைய ஆட்சிக்காலத்தில் அரசவைக் கவிஞராகவும் திகழ்ந்திருந்தீர்கள், எம்.ஜி.ஆர் அவர்களுடனான அறிமுகம் உங்களுக்கு எப்படி அமைந்திருந்தது?


நான் அப்போது அலையோசை பத்திரிகையில் இருந்தேன். நான் அடிப்படையிலேயே எம்.ஜி.ஆர் ரசிகன். அப்போது அவர் கட்சி ஆரம்பித்திருந்த நேரம் , பேச்சாளனாகவும் இருந்தேன். பத்திரிகைப் பேட்டிக்காக நான் அப்போது அவரைச் சந்திப்பேன். அதற்கு முன்னரேயே நான் சினிமாவில் பாட்டு எழுதிட்டேன். பின்னர் அலையோசை பத்திரிகை எம்.ஜி.ஆருக்கு எதிரான செய்திகளை வெளியிட்டதால் அந்தப் பத்திரிகையில் இருந்து விலகினேன். அந்த நேரம் அவரின் அலுவலத்துக்குச் சென்றபோது,
"நீங்க பத்திரிகையை விட்டு விலகிட்டிங்களாமே, கொஞ்சம் பணம் கொடுக்கிறேன் வாங்கிக்குங்க" என்று சொன்னார்.
"இல்லை பணம் வேண்டாம் தலைவரே அதுக்குப் பதிலா வேலை கொடுங்க" என்றேன்.
"வேலை கொடுக்கும் போது கொடுக்கிறேன், இப்போ வாங்கிக்க" என்றார்.
"இல்லை வேண்டாம்" என்று மறுத்திட்டேன். அதுக்கப்புறம் தான் அவர் தன்னோட படங்களுக்குத் தொடர்ந்து பாட்டு எழுத வாய்ப்புக் கொடுத்தார். அப்படி அவருக்காக எழுதிய முதற்படம் உழைக்கும் கரங்கள்.

உழைக்கும் கரங்கள் திரையில் எம்.ஜி.ஆருக்காக முத்துலிங்க எழுதிய முதற்பாட்டு
"கந்தனுக்கு மாலையிட்டாள்" - பாடியவர் வாணி ஜெயராம்


உழைக்கும் கரங்கள், ஊருக்கு உழைப்பவன் என்று எம்.ஜி.ஆரின் பல படங்களுக்கு எழுதியிருக்கீங்க, ஊருக்கு உழைப்பவன் படத்தில் வரும் "பிள்ளைத் தமிழ் பாடுகின்றேன்" அந்த அருமையான பாடல் பிறந்ததற்குப் பின்னால் சுவாரஸ்யமான தகவல் உண்டா?

அப்போல்லாம் எனக்கு ஒரே இடத்தில் உட்கார்ந்து எழுத வராது, மியூசிக் டைரக்டர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், டைரக்டர் எல்லாரும் ஒரே இடத்தில் இருந்து தான் பாட்டு எழுதுவோம். இப்பல்லாம் கேசட் கொடுத்து எழுதச் சொல்லிடுவாங்க.

முதலில் அந்தப் பாட்டின் சிச்சுவேஷனைச் சொல்லிடுறேன். எம்.ஜி.ஆர் பெண்களுக்குக் கணவராக நடிப்பார். அதாவது ஒரு பெண்ணின் உண்மையான கணவன், இன்னொரு பெண்ணுக்குக் கணவராக நடிக்க வேண்டிய சூழ்நிலை. அப்படிப்பட்ட நேரத்தில் சொந்த மனைவிக்குப் பிறந்த குழந்தை இறந்து போகும். அந்தப் பிள்ளையை அடக்கம் பன்ணி விட்டு இன்னொரு பெண்ணுக்குக் கணவராக நடிப்பாரே அந்த வீட்டுக்கு வருவார். அப்போது அந்தப் பெண்ணின் குழந்தைக்குப் பிறந்த நாள். அந்தக் குழந்தையை வாழ்த்திப் பாடச் சொல்லிக் கேட்பாங்க. தன்னுடைய சொந்தக் குழந்தை இறந்து போனதை நினைத்துப் பாடுவாரா, இல்லை இந்தக் குழந்தைக்குப் பிறந்த நாள் என்று சொல்லி வாழ்த்திப் பாடுவாரா அப்படிப்பட்ட ஒரு இக்கட்டான சூழ்நிலை, அதை மனதில் வைத்துக் கொண்டு இரண்டும் கலந்து வருவது போல் பாடல் வரவேண்டும்.
அதனால நான் முதலில் எழுதினேன்,

"நெஞ்சுக்குள்ளே அன்பு என்னும் கடல் இருக்குது
நினைக்கும் போது பாசம் என்னும் அலையடிக்குது
என் கண்ணுக்குள்ளே குழந்தை என்னும் மலர் சிரிக்குது
என் கவிதைக்குள்ளே மழலை ஒன்று குரல் கொடுக்குது
எது நடக்கும் எது நடக்காது இது எவருக்கும் தெரியாது
எது கிடைக்கும் எது கிடைக்காது இது இறைவனுக்கும் புரியாது"

அப்படி ஒரு பல்லவி எழுதினேன், மியூசிக் டைரக்டர் உட்பட எல்லாருக்கும் பிடிச்சுப் போச்சு. ஆனால் எம்.ஜி.ஆரிடம் கொண்டு போகும் போது மூணு நாலு பல்லவி எழுதி அதுக்குத் தொடர்பா வர்ர மாதிரி சரணம் எழுதியும் காட்டணும். அதனால இரண்டு மூன்று பல்லவி எழுதிட்டேன்.
"ஆட்டி வைத்த ஊஞ்சல் அது முன்னும் பின்னும் ஆடும்" அப்படின்னு இன்னொரு பல்லவி.
இன்னும் மூணு பல்லவி வேணும் என்று எழுதச் சொன்னாங்க. நான் அதே இடத்தில் இருந்தா கற்பனை வராது வெளியே கொஞ்சம் நடந்து போட்டு வரேன் என்று மியூசிக் டைரக்டர் எம்.எஸ்.விஸ்வநாதன் அண்ணரிடம் சொல்லிவிட்டு சிவாஜி கணேசன் வீடு இருக்கும் தெற்கு போக்கு ரோடு இருக்கும் பக்கமா நடந்து போயிட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்தேன். அப்பவும் எனக்குச் சரியா ஒண்ணும் வரல. அந்த நேரம் எனக்குப் பக்கத்தில் கார் ஒன்று வந்து நின்றது சடன் பிரேக் போட்டு. காரின் உள்ளே மறைந்த கவர்ச்சி வில்லன் கண்ணன், நடிகர் ஐசரி வேலன் உள்ளே இருந்தாங்க.

"உங்க பிள்ளைத் தமிழ் நன்றாக இருந்தது என்று தலைவர் கிட்ட (எம்.ஜி.ஆர்) பாவலர் முத்துசாமி சொல்லிக்கிட்டிருந்தாரு. முத்துசாமி தி.மு.க காலத்தில் அமைச்சரா இருந்தவரு பின்னர் அண்ணா தி.மு.க வைச் சேர்ந்திருந்தார். அவர் இப்படி உங்கள் பிள்ளைத் தமிழ் நன்றாக இருந்ததாக தலைவரிடம் சொன்னதாக அவர் சொல்லவும் எனக்கு உடனே பொறி தட்டியது. நான் எம்.ஜி.ஆரைப் பிள்ளையாக வைத்துத் தான் எம்.ஜி.ஆர் பிள்ளைத் தமிழ்ன்னு ஒரு குறுங்காப்பியம் எழுதியிருந்தேன். இங்கேயும் எம்.ஜி.ஆர் ஒரு பிள்ளைக்காகத் தான் பாடுவார். அப்படிப் பிள்ளைக்காகப் பாடுவதாக
"பிள்ளைத் தமிழ் பாடுகிறேன் - ஒரு
பிள்ளைக்காகப் பாடுகிறேன்
மல்லிகை போல் மனதில் வாழும்
மழலைக்காக பாடுகிறேன்
நான் பாடுகிறேன்

என்று பல்லவியை எழுதி விட்டு விஸ்வநாதன் அண்ணனுக்கு பாடிக்காண்பிக்க அதுக்கு ட்யூன் போட்டார்.அதுக்கு லிங்கா வரக்கூடியமாதிரி சரணமும் அமைத்துப் பாடலாக்கி அதை எம்.ஜி.ஆரிடம் காண்பித்தோம். அப்போ சத்யா ஸ்டூடியோவில் நவரத்தினம் பட ஷூட்டிங் நடந்துக்கிருந்துச்சு. அப்போது டைரக்டர் ஏ.பி.நாகராஜன், டைரக்டர் நீலகண்டன், டைரக்டர் கே.சங்கர் எல்லாரும் இருந்தாங்க. அப்போது போட்டுக் காமிச்சோம். அப்போது ஏ.பி. நாகராஜன் இந்த சிச்சுவேஷனுக்கு இந்தப் பாட்டு நல்லாயிருக்கேன்னு "நெஞ்சுக்குள்ளே அன்பு" என்று தொடங்குற பாட்டைச் சொன்னார். இன்னொருத்தர் "ஆட்டி வைத்த ஊஞ்சல்" அப்படித் தொடங்குற பாட்டு நல்லா இருக்குன்னு சொன்னார். எல்லாத்தையும் கேட்ட எம்.ஜி.ஆர் "நீங்க சொல்றதெல்லாம் நல்லாயிருக்கு ஆனா பிள்ளைத் தமிழ் என்று தொடங்கும் பாட்டுத் தான் பாப்புலராகும் ரொம்ப கேட்சிங்கா இருக்கு" என்று சொன்னார். அதாவது சினிமாத் துறையில் எல்லா நுணுக்கங்களையும் எம்ஜிஆர் புரிந்தவர் என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு

Richardsof
3rd July 2012, 03:55 PM
என் வாழ்க்கையின்
முதல் வெளிச்சத்தை...

1969 இல்...
'ராஜா' தியேட்டர் இருட்டில் கண்டு பிடித்தேன்!'


'ஒளி விளக்கு'...
நான் பார்த்த முதல் எம்.ஜி.ஆர் படம் !


ஒரு நடுத்தரக் குடும்பத்தின் தடுமாற்றம்
என்று இருந்த என்னை...
நம்பிக்கை என்னும் தடம் மாற்றி...

வாழ்க்கையின் முதல் பிடிப்பைத் தந்தவர்...
நீங்கள் தான்!

நாத்திகராக உங்களை நீங்கள்
அடையாளங் காட்டினாலும்...
உண்மையான ஆன்மீகம் எது ?என்பதை
எனக்குக் கற்றுத் தந்தது...
உங்கள் வாழ்க்கை தான்!

ஒரு தெய்வத்தால் மட்டுமே
தரக் கூடிய ஆறுதலை...
உங்கள்...
'என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே'
எனக்குத் தந்திருக்கிறது.

ஒரு குருவினால் மட்டுமே
வரக் கூடிய ஞானத்தைஉங்கள்...
'ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்'
பாடல்எனக்கு அருளியிருக்கின்றது.

ஒரு தாயிடமிருந்து வரக் கூடிய
கனிவையும் அரவணைப்பையும்
'செல்லக் கிளியே மெல்லப் பேசு'
எனக்கு அள்ளித் தந்தது.

ஒரு தந்தையிடமிருந்து பெறக்...
கூடிய தைரியத்தை
'வெள்ளி நிலா முற்றத்திலே'
பாடல்எனக்குச் சொல்லித் தந்தது.



'உன்னை அறிந்தால்..' பாடலைக் கேட்டதால் தான்
எனக்குள் உயர்ந்து நின்ற
சோதி மரத்தையான் உணர ஆரம்பித்தேன்.

'நாளை நமதே' பாடலைக் கேட்டதால் தான்
எனது பாலைகளையும் சோலைகளாக..
மாற்றும்'அற்புதம்' அறிந்து கொண்டேன்.

'உலகம் பிறந்தது எனக்காக'
என்று ஒலிக்க ஒலிக்க...
உரிமை கொண்டாடி ரசிக்கும்
உற்சாக குணம் என்னுள்
துள்ளி வளர்வதை
உணர்ந்து சிலிர்த்தேன்.

உங்கள் பாடல் காட்சிகளில்
இரு கையுயர்த்தி நீங்கள்
'இமய' தைரியம்தந்திராவிட்டால்...
நேற்றைய என் கனவுகள்
காவியுடை பூண்டிருக்கும்.

'எங்கே போய் விடும் காலம்?!
' என்றுநீங்கள் கரம் உயர்த்திப் பாடிய போது...
பொறுமை காத்து...ஆனால்
தலை உயர்த்திக் காத்திருந்தன
எனது திறமைகள்.


உங்கள்...கம்பு வீசும் சாகசங்களில்
பித்தனானேன்.

கத்திச் சண்டைகளில்
முத்தியடைந்தேன்!


'நல்ல நேரம்' படத்தில்சுருண்ட
முடி நெற்றியில் சுந்தரம் கூட்ட..
மஞ்சள் உடையுடன் மலையருவி
போல் துள்ளிக் குதித்துமாடிப் படியிறங்கிய
உங்கள் அழகில்.....
நான் வானம் ஏறினேன்!


கிட்டத்தட்ட் 12 ஆண்டுகளுக்குப் பிறகு
'ஒளி விளக்கு'மீண்டும் 'ராஜா'வில்..
ஏற்றி வைக்கப்பட்ட போது
எனக்கும் என் நண்பனுக்கும் [ நெல்லியடி முரளிதரன் ]
இடையே..ஒரு நூதனமான போட்டி!

'தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா?'
பாடல் காட்சியில் வரும்
நான்கு எம்.ஜி.ஆரில்
எந்த எம்.ஜி.ஆர் அதிக அழகு?'
இந்தக் கேள்விக்கு விடை காண்பதற்காகவே....
ஒளி விளக்கை மீண்டும் மீண்டும் பார்த்தோம்.
சந்தோஷமாகத் தோற்றோம்!


உங்கள் கணக்கில் வரவு வைத்திருக்க..
வேண்டிய வசந்தங்களை எல்லாம்
வறுமை...விரட்டியடித்திருக்கிறது.


உங்கள் இளமைக் காலத்தின்
எண்பது சத வீதத்தை...விதி...வீணாக்கி இருக்கிறது.


உங்கள் கனவுகளுக்குக் கூடமறுக்கப்பட்டது களம்.


கடவுள் மீதான நம்பிக்கையை நீங்கள்

கவிழ்த்துப் போடும் அளவுக்கு
உங்களைப் பந்தாடியிருக்கிறது
கடந்த காலம்.

பெரிய பெரிய திறமைகளை..
வைத்துக் கொண்டே..
சின்னச் சின்ன வாய்ப்புகளுக்கும் கூடநீங்கள்..
'பகீரதப் பிரயத்தனம்' செய்ய வேண்டியிருந்தது.

உங்கள் துவக்கப் பாதைகளில் எல்லாம்
தூவப்பட்டன அவமான முட்கள்.
உங்கள் கலைப் பயணத்தின் பாதித் தூரம்..
வரைக்கும்'சூழ்ச்சி'யெனும் தடைக் கற்கள்.

பாவம்....உங்கள் 'மன வலிமை'யை
அவை உணரத் தவறின.

தடைக் கற்கள்-
உங்கள் கால்களுக்கும்அவமானங்கள்-
உங்கள் மனதுக்கும் உலுக்க முடியாத உறுதியைத் தந்தன!

ஏளனங்கள் எல்லாம் உங்களை..
ஒரு வேழமாய் மாற்றின!


எதிர்ப்புகள் எல்லாம் உங்கள் ஏணியாய் உயர்ந்தன!


ராமச்சந்திரன் முகவரி தேடி வந்துவட்டியும்
முதலுமாகஅதிசயங்கள் நிகழ்த்த..
ஆரம்பிக்கிறாள்அதிர்ஷ்ட தேவதை!

'ஒரு போதும் தோற்காது உண்மை உழைப்பு'
என்று...உங்கள் வெற்றி வாழ்க்கை
விளக்கு ஏந்தி வந்துவிளக்கம் சொல்கிறது.



'யாம் பெற்ற துன்பம்
இரு மடங்காகயாம் காண்பவர்
எல்லாம் பெறுக...
'என்று அலையும்சேடிஸ்ட்டுகள் செறிந்த உலகில்...
'யாம் பெற்ற துன்பம் இனி யாருக்கும் வேண்டாம்'
என்றுசத்துணவு தந்தீர்கள்.

இல்லாதவரை எல்லாம் தேடிப் பிடித்து
அவர்கள் தேவைள் படித்தறிந்து
அதனிலும் மேலாகஅள்ளித் தந்தீர்கள்.

போனால் போகட்டும் என்று கொடுத்தால் கூட..
அளந்து கொடுக்கின்ற சிறிய உலகில்
கணக்குப் பார்க்காமல் வாரிக் கொடுத்தது
கண்டிக் கர்ணனின் 'பெரிய' மனம்.


உங்களைப் பழித்தவர்களாக இருந்தாலும்
அவர்கள் ஒடிந்து நின்ற காலங்களில்
ஓடிப் போய் உதவியிருக்கிறீர்கள்.

ஆரம்ப காலங்களில் உங்கள்கைக்கு
எட்டிய வாய்ப்புகளை...
வாய்க்கு எட்டாமல்தட்டி விட்டவர்கள்...
பின்பு..வாழ்ந்து கெட்டு....

உங்கள்
வீட்டுக் கதவை வந்து தட்டிய போது...
உங்கள் மனக் கதவையும் அகலமாகவே
அவர்களுக்காகதிறந்து வைத்தீர்கள்.



இறப்பு என்பது...இயற்கையின் நிஜம்.


ஆனால்...என்னைப் பொறுத்தவரையில்...
இந்த இருவர் மரணமும்
உண்மைக் கலப்பற்ற பொய்கள்!


ஒருவர்...என் தந்தை!


மற்றவர்...நீங்கள்!....


- யாழ் சுதாகர்

Richardsof
3rd July 2012, 04:12 PM
கண்ணதாசன் பார்வையில் எம்.ஜி.ஆர்


மக்கள் மனங்களைக் கவர்ந்த மதுரைவீரன்!


தமிழ்த் திரையுலகில் கதை வசனங்களில் பெரும் மற்றங்களை ஏற்படுத்திய சிலருள் கவிஞர் கண்ணதாசனும் ஒருவரே எனலாம்.

“வசனத் துறையில் எனக்கென்று ஒரு தனி பாணி உண்டு. சமூகக் கதைகளைவிட சரித்திரக் கதைகளிலே அதை நிறைவேற்ற வாய்ப்புண்டு.”

இவ்வாறு, கவியரசரே, ‘எனது சுயசரிதம்’ என்ற நூலில் எழுதியிருப்பது, இங்கு குறிப்பிடத்தக்கது எனலாம்.

மக்கள் மனங்களைக் கவர்ந்த மதுரைவீரன்!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மகத்தான வெற்றிப்படம் ‘மதுரைவீரன்’. இதற்கான திரைக்கதை வசனத்தைத் தீட்டியவர் கவியரசர் கண்ணதாசனே. இப்படத்தில் சில அற்புதமான பாடல்களையும் கவியரசரே எழுதினார்.

‘கிருஷ்ணா பிக்சர்ஸ்’ என்ற பெயரில் சிதம்பரம் லேனா செட்டியார் தயாரித்த இப்படத்தை, டி. போகானந்த் இயக்கினார்.

1956 – ஆம் ஆண்டு வெளிவந்த ‘மதுரை வீரன்’ திரைக்காவியம், தமிழகத்தில் முதன்முதலில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலான மகத்தான வெற்றிப்படமாக மகுடத்தைச் சூட்டியது.

தமிழகத்தில் நாற்பதிற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் முதன் முறையாக நூறு நாட்களுக்கும் மேலாக ஓடிய பெருமையினையும் இந்தப் படமே பெற்றது.

அம்மட்டோ! அக்காலத்தில், ‘டூரிங் டாக்கீஸ்’ என்று அழைக்கப்பட்ட, தென்னங்கீற்று வேய்ந்த திரையரங்குகள் பலவற்றிலும் ‘மதுரை வீரன்’ படம் ஐம்பது நாட்களுக்கும் மேலாக ஓடி அபூர்வ சாதனைகளை நிகழ்த்தியது.

இன்னும் என்ன என்ன சாதனைகளை ‘மதுரைவீரன்’ என்ற திரைக்காவியம் நிகழ்த்தியது என்கிறீர்களா?

சொன்னால் பட்டியல் நீளும்! சுருங்கக் காண்போமாக!

பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சி மாநகரில் முதன்முதலாக நூறு நாட்கள் ஓடிய திரைப்படம் மதுரைவீரன்! ஆம் காஞ்சிபுரம், முருகன் திரையரங்கில் தொடர்ந்து, மூன்று காட்சிகளாக 157 நாட்கள் ஓடி சாதனை படைத்த ஒரே படம் ‘மதுரைவீரன்’ தான்.

செங்கல்பட்டு நகரில் 84 நாட்கள் ஓடிய முதல் படம் ‘மதுரைவீரன்’ தான். திருமலை திரையரங்கில்தான் இச்சாதனை நிகழ்ந்தது.

1956 – இல், குறைந்த ‘ மக்கள் தொகை கொண்ட ஆம்பூர் நகரில், அதிக நாட்கள் (85) நாட்கள்) ஓடிய படமும் மதுரைவீரனே.

பூவிருந்தவல்லி ‘விக்னேஸ்’ திரையரங்கில் அதிக நாட்கள் (85 நாட்கள்) ஓடி வெற்றி முத்திரையைப் பதித்த படமும் மதுரைவீரனே.

கும்பகோணம் நகரில் முதன்முதலாக நூறு நாட்கள் ஓடிய ஒரே படமும ‘மதுரைவீரன்’தான். டைமண்ட் டாக்கீஸில் 119 நாட்கள் ஓடி புதிய சாதனை படைத்தது.

இவ்வளவுதானா என்கீர்களா? ஒரு படத்தைப் பற்றி இப்படியொரு பெருமிதமா என்பீர்கள்? இன்றைய நிலையில், பரபரப்பான தொலைக்காட்சிகளின் விளம்பரங்களுக்கிடையில், ஏதேனும் ஒரு திரையரங்கில் பகல் காட்சியாகப் படத்தை ஓட்டி நூறுநாள் விளம்பரப் போஸ்டர்களை ஒட்டும் போக்கை நாம் பார்க்கிறோம்.

ஆனால், பத்திரிகை விளம்பரங்களே பற்றாக்குறையாக இருந்த 1956 – ஆம் ஆண்டு காலகட்டத்தில், சின்னஞ்சிறிய நகரங்களான பழனி, பொள்ளாச்சி, ஊட்டி, புதுக்கோட்டை, நாமக்கல், ஆத்தூர், பவானி, மன்னார்குடி, விருத்தாச்சலம், பண்ருட்டி, காஞ்சிபுரம், கும்பகோணம், திருவாரூர், கம்பம், போடி, பரமக்குடி, மாயவரம், கடலூர், கரூர், நாகர்கோவில், விருதுநகர், விழுப்புரம் போன்ற பல இடங்களிலும் நூறு நாட்கள் ஓடி ஒப்பற்ற உலக சாதனையை நிகழ்த்திய ‘மதுரைவீரன்’ படத்தைப் போற்றிப் புகழாமல் இருக்க முடியுமா? சொல்லுங்கள்.

இத்துடன், மாவட்டத் தலைநகர்களிலும் மகத்தான சாதனைகளை நிகழ்த்திய மதுரைவீரன் திரைப்படம், சென்னை, மாநகரில் முதன்முதலாக, திரையிடப்பட்ட சித்ரா, பிரபாத், சரஸ்வதி, காமதேனு ஆகிய நான்கு திரையரங்குகளிலும் தொடர்ந்து நூறுநாட்கள் ஓடிச் சாதனைச் சரித்திரமே படைத்தது.

மதுரை மாநகர் சென்ரல் திரையரங்கில் ‘மதுரைவீரன்’ இருநூறு நாட்கள் ஓடி இமாலயச் சாதனை படைத்தது. இதற்கான வெற்றிவிழா, வெள்ளிவிழா மதுரை மாநகரில், மகத்தான முறையில் நடைபெற்றது. புரட்சி நடிகர் கலந்துகொண்ட இவ்விழாவில் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தனர்.

திரையரங்கு சார்பிலும், மதுரை மாவட்டத்தின் சார்பிலும் மக்கள் திலகத்திற்கு வெள்ளிக்கேடயமும், வீரவாளும் பரிசாக வழங்கப்பட்டன.

HonestRaj
3rd July 2012, 11:05 PM
oru chinna rekost.. one by one'ah post pannalam.. ore naaL ellathayum post panna skipping thaan..

tamizharasan
3rd July 2012, 11:10 PM
I would like to see madurai veeran. I don't think I have seen that movie. Even Kamal has watched that movie for few hundred times if I remember it correct.

BTW thanks for all the sensible articles. At last I have a reason to visit this thread.

HonestRaj
3rd July 2012, 11:13 PM
app.. thanks for that old post..

now another question, before "urimaikural" for which film Kaviyarasu worked with MGR, in the usual way..
& how many films MGR did after the breakup with kaviyarasu..

app_engine
4th July 2012, 12:13 AM
app.. thanks for that old post..

now another question, before "urimaikural" for which film Kaviyarasu worked with MGR, in the usual way..
& how many films MGR did after the breakup with kaviyarasu..

Actually after the so-called "break-up" (i.e. the announcement as mentioned in that Vali article part 1), there had been Kavingar's songs in MGR movies, if one cares to dig old tfmpage posts. Some of them talk about KD coming to padakOtti success function and honoring Vali openly:-)

Another e.g. is Ayiraththil oruvan (http://www.mayyam.com/talk/showthread.php?2420-After-Kannadasan-Who&p=72026&viewfull=1#post72026) - Vali supposedly couldn't write to MGR's satisfaction a "sea song" and Kavingar had to be sought after. And KD did effortlessly the great 'adhO andhappaRavai pOla' it seems, as per Manisekaran aNNan's post.

Even in the 1973 biggie, USV (http://en.wikipedia.org/wiki/Ulagam_Sutrum_Valiban), I see three songs are credited to KD (avaL oru navarasa nAdakam, ulagam azhagukkalaikaLin surangam, lilly malarukkukkoNdAttam)...

That way, the reported "phobia" by Sridhar may not be directly related to any obvious "break-up", as urimaikkural was a 1974 movie (not too many years after USV, I mean). And, KD was in Indira Congress which wasn't too big in TN as a force then, to challenge MGR. KD was not in DMK led by mu-kA which was MGR's #1 enemy then. Granted, KD was tearing MGR apart with his articles etc but still penned some songs for him.

This "ilangai thamizh sangam" post is an interesting read :
http://www.sangam.org/2011/10/Kannadasan_Booklet.php?uid=4486

Coming back to 'vizhiyE kadhai ezhudhu', it may be because Sridhar supposedly "switched sides" from Sivaji to MGR, due to some financial trouble, and was possibly trying hard to please MGR in every way with his first project with the hero (i.e. not even mentioning the name of KD). Otherwise, MGR seemed to take KD's "vasai pAdals" during the 70's quite casually, even making him arasavaikkavingar. I don't know if KD was a reasonable political force during 60's but during 70's, he didn't have that much influence IMO.

Richardsof
4th July 2012, 10:04 AM
Mannadhi Mannan 1960 Review - THE HINDU- BY RANDOR GUY

M. G. Ramachandran, Anjali Devi, Padmini, Ragini, M. G. Chakrapani, P. S. Veerappa, G. Sakunthala, ‘Kuladeivam' Rajagopal, ‘Aazhvaar' Kuppusami and Narayana Pillai

Legendary lyricist Kannadasan was also a brilliant screenwriter. He wrote quite a few films; sadly not many of them succeeded at the box office. An exception was Mannaathi Mannan, which he scripted besides writing most of the lyrics to highlight ancient Tamil history — not surprisingly, many of the songs became hits. The opening song was ‘Acchham enbathu madamaiyadaa Anjaamai Dravidar udamaiyadaa' rendered with feeling and verve by T. M. Soundararajan and picturised on the icon of Indian Cinema M. G. Ramachandran. The song with its meaningful lyrics and excellent references to Tamil culture and history (lyrics: Kannadasan; composers Viswanathan-Ramamurthi) became a superhit and is still popular. The film was produced and directed by well-known costume designer-turned-filmmaker M. Natesan who somehow did not make it to the top. Highly creative, he established himself as a costume designer for Newtone Studio situated in Kilpauk. That was the period when this studio was the busiest in south India with movies in Tamil, Telugu, Kannada and Malayalam being produced. Thus he came in touch with stars such as M. G. Ramachandran, Sivaji Ganesan and Gemini Ganesan.

Promoting his own firm ‘Natesh Art Pictures,' he made a fistful of family dramas. His first film Anbu, featuring Sivaji Ganesan, Padmini and T. R. Rajakumari, was an average success. (Not many are aware that Natesan filed a defamation suit in the Madras High Court against the top circulated Tamil weekly Kumudham, which published a sarcastic review in the format of the characters talking about their roles and how they figured in the film!) Natesan made En Kadamai with M. G. Ramachandran and B. Saroja Devi which did fairly well and Mannaathi Mannan, another MGR-starrer with Anjali Devi and Padmini in the two major female roles.

A prince (MGR) wins a dance contest with a court dancer (Padmini) and both fall in love and marry exchanging rings. A king (Veerappa), who is also in love with the dancer, indulges in many subterfuges to get her. The prince's father (Narayana Pillai) is eager that his son should marry the Chola princess (Anjali Devi). The Chola king (Chakrapani) speaks ill of the prince's mother (Lakshmiprabha). Complications arise with the prince kidnapping the Chola princess and finding that his first love, the dancer, has forgotten him (which is wrong, of course.) The two women meet under difficult circumstances in the River Cauvery and the hero tries to save them. The dancer unites the royal lovers and dies.

However, what helped the film achieve cult status was its melodious music and meaningful lyrics. Many songs are still popular, and the opening song, ‘Acchham,' helped MGR become a cultural icon.

There were quite a few song and dance numbers enacted by Padmini, Ragini and Anjali Devi, with some of the lyrics being written by noted lyricist Marudhakasi. Rajagopal provided comic relief with G. Sakunthala with whom he falls in love in the film. Sadly, Rajagopal faded fast from the scene, spending his final years in obscurity.

Though the on-screen presentation by Natesan appears somewhat disjointed, the film sustains interest and fared well at the box office mainly because of its melodious music and meaningful lyrics. MGR was not yet the iconic cult figure he would soon be and this film was one of the stepping-stones that elevated him to the exalted status.

Remembered for the melodious music, meaningful lyrics and dialogue, the dances by Padmini, Ragini and Anjali Devi and the impressive performance by MGR.

KlamRoyA
4th July 2012, 11:40 AM
http://tamil.oneindia.in/news/2012/07/04/tamilnadu-hc-awards-publishing-rights-mgr-book-to-janaki-son-156992.html

எம்.ஜி.ஆர். எழுதிய 'நான் ஏன் பிறந்தேன்' புத்தக பதிப்புரிமை ஜானகியின் மகனுக்கே! - உயர்நீதிமன்றம்

சென்னை: அமரர் எம்.ஜி.ஆர். எழுதிய 'நான் ஏன் பிறந்தேன்' புத்தகத்தின் பதிப்புரிமை, அவரது மனைவி ஜானகியின் மகனுக்கே கொடுக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் சுரேந்திரன் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "நான், முன்னாள் முதல்வர் ஜானகியின் மகன். ஜானகி, எம்.ஜி.ஆரின் மனைவி. எம்.ஜி.ஆர். தனது சுயசரிதையாக 'நான் ஏன் பிறந்தேன்' என்ற புத்தகத்தை எழுதியிருந்தார். இந்தநிலையில், 1987-ம் ஆண்டு அவர் இறந்து போனார்.

எனவே அந்த புத்தகத்தின் பதிப்புரிமை எனது தாயார் ஜானகிக்கு வந்தது. இந்தநிலையில் ஜானகி கடந்த 1996-ம் ஆண்டு மரணமடைந்தார். எம்.ஜி.ஆர்., ஜானகி ஆகிய 2 பேருமே 2 உயில்களை எழுதி வைத்துத்தான் இறந்தனர். ஆனால் இந்த புத்தகத்தின் காப்புரிமை, பதிப்புரிமை பற்றி அந்த உயில்களில் எதுவும் குறிப்பிடவில்லை.

இந்தநிலையில் அந்த புத்தகத்தை 2003-ம் ஆண்டு சுதா விஜயகுமார் மற்றும் ராஜராஜன் பதிப்பகம் ஆகியோர் அச்சிட்டு வெளியிட்டனர். நான் வாரிசுதாரர் என்ற நிலையில், அவர் உரிமை கொண்டாடுவது தவறு.

எனவே 'நான் ஏன் பிறந்தேன்' புத்தகத்தின் முழு உரிமையும் எனக்குத்தான் உள்ளது என்று உத்தரவிட வேண்டும். அதில் சுதா விஜயகுமாரும், ராஜராஜன் பதிப்பகமும் தலையிட தடை விதிக்க வேண்டும். 2 பேரும் அந்த புத்தகத்தை ரூ.350 என்ற விலைக்கு விற்பனை செய்துள்ளனர். அந்த விற்பனை மூலம் கிடைத்த வருவாய் உள்ளிட்ட விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்," என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கில் சுதா விஜயகுமார் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், 'எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஜானகிக்குத்தான் அந்த புத்தகத்துக்கான பதிப்புரிமை உள்ளது. என்றாலும், ஜானகிக்குப் பிறகு எம்.ஜி.ஆரின் உறவினருக்கே அந்த உரிமைகள் வருகிறது. ஜானகியின் மகனுக்கு அந்த உரிமைகள் வராது' என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி பி.ஆர்.சிவகுமார் விசாரித்தார். அவர் பிறப்பித்த உத்தரவில், "எம்.ஜி.ஆர். - ஜானகியின் சுவீகாரம் என்று தன்னை சுதா விஜயகுமார் கூறுகிறார். ஆனால் அதற்கான சடங்கான தத்துஹோமம் நடத்தப்படவில்லை என்று சுதா விஜயகுமார் ஒப்புக்கொள்கிறார். தனது திருமண அழைப்பிதழில் தன்னை எம்.ஜி.ஆரின் தத்து மகள் என்று காட்டி இருப்பதாகக் கூறி, அதற்கு ஆதாரமாக அழைப்பிதழை தாக்கல் செய்தார்.
31.1.1980 அன்று ஒரே நாளில் சுதா மற்றும் அவரது சகோதரிகள் சீதா, ஜானகி ஆகியோரின் திருமணம் நடந்தது. அழைப்பிதழில் அவர்கள் தங்களை நாராயணனின் மகள் என்றுதான் குறிப்பிட்டு உள்ளனர். (ஜானகியின் சகோதரர் நாராயணன்). அதுவரை தத்துக்கான சுவீகாரம் எதுவும் நடந்திருக்கவில்லை என்பதும் தெரிகிறது.

மனைவியின் வாரிசுக்கே உரிமை...

எம்.ஜி.ஆரின் சட்டப்பூர்வமான மனைவி ஜானகி. அவர்களின் திருமணத்தில் எந்த சர்ச்சையும் எழவில்லை. அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. அந்த வகையில் எம்.ஜி.ஆரின் சட்டப்பூர்வமான வாரிசு ஜானகிதான். எனவே எம்.ஜி.ஆருக்குப் பிறகு அவரது புத்தகத்தின் பதிப்புரிமை ஜானகிக்குத்தான் செல்லும்.
ஜானகிக்கு கணபதி பட் என்பவர் மூலம் பிறந்தவர்தான் மனுதாரர் சுரேந்திரன். அவர்களுக்கிடையேயான தாய் - மகன் உறவில் முறிவு எதுவும் ஏற்படவில்லை. அந்த வகையில் ஜானகியின் வாரிசு சுரேந்திரன்தான். எனவே ஜானகியிடம் உள்ள உரிமைகள் அனைத்தும் அவரது மரணத்துக்குப் பிறகு சுரேந்திரனிடம்தான் செல்லும்.

தலையிடக் கூடாது

மனுதாரர் சுரேந்திரன் அதை நிரூபித்துள்ளார். எனவே அந்த புத்தகத்தின் முழு உரிமையும் தனக்கு சொந்தமானது என்று அறிவிக்கக் கோருவதற்கு மனுதாரருக்கு உரிமை உள்ளது.
எனவே அவர் கோரியபடி, அந்த புத்தக பதிப்புரிமையில் தலையிட சுதா விஜயகுமாருக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த புத்தகத்தை சுரேந்திரனிடம் சரண்டர் செய்ய வேண்டும். விற்பனை செய்த விவரங்களை அவரிடம் சுதா விஜயகுமார் தாக்கல் செய்ய வேண்டும்," என்று கூறியுள்ளார்.

Richardsof
4th July 2012, 12:38 PM
[மருதநாட்டு இளவரசி"யைத் தொடர்ந்து, "மந்திரிகுமாரி"யில் எம்.ஜி.ஆர். நடித்தார். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து, "மர்மயோகி", "சர்வாதிகாரி", "என் தங்கை", "பணக்காரி", "ஜெனோவா" முதலிய படங்களில் நடித்தார். கருணாநிதி "மேகலா பிக்சர்ஸ்" நிறுவனத்தைத் தொடங்கியபோது, அதன் பங்குதாரர்களில் எம்.ஜி.ஆரும் ஒருவர்.

மேகலா பிக்சர்ஸ் தயாரித்த "நாம்" படத்தில் நடித்தார். 1954_ல் பானுமதியுடன் சேர்ந்து நடித்த "மலைக்கள்ளன்" படம் மகத்தான வெற்றி பெற்று, எம்.ஜி.ஆரின் வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதே ஆண்டில் எம்.ஜி.ஆரும், சிவாஜியும் சேர்ந்து நடித்த "கூண்டுக்கிளி" படம் வெளிவந்தது.

இருவரும் சேர்ந்து நடித்த ஒரே படம் என்ற பெயர் "கூண்டுக்கிளி"க்கு கிடைத்ததே தவிர, படம் வெற்றி பெறவில்லை. 1956_ல் லேனா செட்டியார் தயாரித்த "மதுரை வீரன்" படத்தில், லலிதா _ பத்மினியுடன் எம்.ஜி.ஆர். நடித்தார். படம் மாபெரும் வெற்றி பெற்று, எம்.ஜி.ஆருக்கு "வசூல் சக்ரவர்த்தி" என்ற பெயரை பெற்றுத் தந்தது.

எம்.ஜி.ஆர். நடித்த "அலிபாபாவும் 40 திருடர்களும்", தமிழ்நாட்டில் தயாரான முதல் வண்ணப்படம். ஆரம்ப காலத்தில் எம்.ஜி.ஆர். காங்கிரஸ் அனுதாபியாகவும், கடவுள் பக்தராகவும் இருந்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களிலும், ஜுபிடர் படங்களிலும், எம்.ஜி.ஆரும், மு.கருணாநிதியும் ஒன்றாகப் பணியாற்றியபோது, அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டது.

நாட்கள் செல்லச்செல்ல, இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகம் ஆயிற்று. திறமைசாலிகளைக் கண்டால், அவர்களைத் தி.மு.கழகத்தில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் கருணாநிதிக்கு என்றும் உண்டு. எனவே, தி.மு.கழகத்தின் கொள்கைகளை எம்.ஜி.ஆருக்கு எடுத்துக் கூறி, அவரை தி.மு.கழகத்தில் சேரும்படி வற்புறுத்தி வந்தார்.

நடிகர் டி.வி.நாராயணசாமியும் (எஸ்.எஸ்.ராஜேந்திரனின் மைத்துனர்) எம்.ஜி.ஆருக்கு நண்பர். அவரும் எம்.ஜி.ஆரை தி.மு.கழகத்திற்கு கொண்டு வந்துவிடவேண்டும் என்று முயற்சி செய்து வந்தார். ஒருநாள் எம்.ஜி.ஆரை பேரறிஞர் அண்ணாவிடம் அழைத்துச்சென்று அறிமுகம் செய்து வைத்தார். "வேலைக்காரி" மூலம் திரைப்படத்துறையில் நுழைந்திருந்த அண்ணா, சினிமாத்துறையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.

நல்ல சினிமா ரசிகர். அவருடைய முக்கியப் பொழுது போக்கு தமிழ்ப்படங்களையும், ஆங்கிலப் படங்களையும் பார்ப்பது. ஏற்கனவே எம்.ஜி.ஆர். நடித்த பல படங்களை அவர் பார்த்திருந்தார். எனவே எம்.ஜி.ஆரை அன்புடன் வரவேற்று, கனிவுடன் பேசினார். அண்ணாவின் அன்பும், பண்பும் எம்.ஜி.ஆரை மிகவும் கவர்ந்தன.

"எவ்வளவு பெரிய தலைவர்! எவ்வளவு எளிமையாக இருக்கிறார்! எவ்வளவு அன்புடன் பழகுகிறார்!" என்று வியப்படைந்த எம்.ஜி.ஆர், தி.மு.க.வில் சேர்ந்தார். தி.மு.கழகக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார்.

Thirumaran
5th July 2012, 12:33 PM
எனக்குள் M.G.R.! - ஒரு X - Ray தெடர் - வாலி
3. ‘இரட்டை இலை’



எனக்கான அன்னம் –
எம்.ஜி.ஆர். என்னும் பச்சை வயலிலும்;
எனக்கான ஆடை –
எம்.ஜி.ஆர். என்னும் பருத்தி விதையிலும்;
விளைய வேண்டுமென
விதித்தது எது?

--------------------------------------------------------------------------------

ரங்கநாதர் கோயில் –
ராயகோபுரத்தில் குந்திக் கிடந்த குயிலுக்கு –
ராமாவரம் தோட்டத்து
ராஜகோகில மாகி –
ராப் பகல்
ராமச்சந்திரன் புகழைக் –
கூவிக் கிடக்கும் கொடுப்பினையைக்
கூட்டி வைத்தது எது?

--------------------------------------------------------------------------------

‘பார்ப்பன எதிர்ப்பு;
பரம்பொருள் மறுப்பு!’
எனும் கொள்கைகளை ஏந்திக் கொண்டிருந்த ஓர் இயக்கத்தில் இருந்த ஒருவரோடு –

அந்தணனாகவும்; ஓர் ஆத்திகனாகவும் இருந்த என்னைப் பின்னிப் பிணைத்தது எது?

--------------------------------------------------------------------------------

ஒன்றல்ல; இரண்டல்ல!
அறுபத்து மூன்று படங்களில், எனக்கும் எம்.ஜி.ஆருக்குமான – ஓர் அற்புத ரசாயனக் கலவை – ஒரு Chemistry - Work-out ஆக, உந்து சக்தியாயிருந்தது எது?

--------------------------------------------------------------------------------

என் நெருங்கிய நண்பர் –
எம்.ஜி.ஆர். கொடியைத் தனது கையில் பச்சை குத்திக் கொண்டிருப்பவர் –

திரு. கிருஷ்ணகுமார். அவரிடம் கேட்டால்,

‘அண்ணா! உங்க ஜாதகம், யோக ஜாதகம்!’ என்பார்.

நானோ – ஜாதகத்தை ஏற்காதவன்; பரிகாரங்கள் என்னும் பேரால், சடங்குகளை நோற்காதவன்.

‘நாளென்ன செய்யும்?
கோளென்ன செய்யும்?
நாதன் திருவடி
நம்பியிருப் பார்க்கே?!’ எனும் –
சமயக் குரவரின் கருத்தைச் சார்ந்து நிற்பவன்.

அடுத்த விநாடி ஆண்டவன் வசத்தில் என்பதிலும்; அதனை ஆராலும் முன்கூட்டியே ஓர்ந்து உரைக்க ஒண்ணாது என்பதிலும் –

நசுக்க முடியாத நம்பிக்கை உள்ளவன்!

--------------------------------------------------------------------------------

பின் –

எதுதான் எம்.ஜி.ஆரையும் என்னையும் இணைத்தது? பிணைத்தது?

அதுதான் –
ஊழ்!

--------------------------------------------------------------------------------

‘ஊழிற் பெருவலி யாவுள?’ என - வாசுகி மணாளனின் வாய் மொழிந்ததை –

‘ஊழ்வினை உறுத்து வந்து
ஊட்டும்!’ – என்று, சிலம் பிசைத்த சேரன் தம்பி வழிமொழிகிறான்!

‘ஊழ்வினை ஒருவரால்
ஒழிக்கற் பாலதோ?’ – என்பது, நாட்டரசன் கோட்டையில், நீள் துயிலில் இருக்கும் பாட்டரசன் கம்பனின் வாக்கு!

ஓர்
உயிரை...
‘வாழ்’ என –
வாழ்த்துவதும்;
‘தாழ்’ எனத் –
தாழ்த்துவதும்;
‘வீழ்’ என –
வீழ்த்துவதும்
ஊழ்!

ஊழ், இரு வகையாகும் நல்லூழ்; வல்லூழ் என்று.

எம்.ஜி.ஆரோடு என்னை இணைத்து வைத்தது –

நான் ஆற்றிய நல்லூழாகும்!

--------------------------------------------------------------------------------

எம்.ஜி.ஆரைத் தவிர்த்து விட்டு என்னைப் பற்றி – என்னை மட்டும் தனித்தெழுத, என்னால் ஆகாது.

ஏனெனில் –
என் –
உணவில் உப்பாகவும்; உதிரத்தில் வெப்பாகவும்;

அவரும் நானும் ‘இரட்டை இலை’; ஒருவரே எனும்படி – என்னுள் இருக்கிறார் எம்.ஜி.ஆர். –

கலந்து; கரந்து; கரைந்து!

--------------------------------------------------------------------------------

அனுமன் – தன் அகண்ட மார்பை, உகிர்கள் கொண்டு உரித்துக் காட்ட – உள்ளே உட்கார்ந்திருந்தானாம்...

காகுத்தன்
கால் மடக்கி!

அஃதே போல் – என்னுள் X - Ray -க் கதிர்களை ஊடுருவ விட்டால், எம்.ஜி.ஆர். எட்டிப் பார்ப்பார்!

என்ன Irony பாருங்கள்; அனுமனுக்குள்ளும் ஒரு ராமச்சந்திரன் – அடியேனுக்குள்ளும் ஒரு ராமச்சந்திரன்!

--------------------------------------------------------------------------------

இவ்
இருவருக்குள்ளும் –
ஒருசில ஒற்றுமை வேற்றுமை உண்டு!

அந்த ராமச்சந்திரன் –
இந்தியாவில் பிறந்து இலங்கை புகுந்தவன்;
இந்த ராமச்சந்திரன் –
இலங்கையில் பிறந்து இந்தியா புகுந்தவன்!
– இது, வேற்றுமை.
இவ்
இருவருமே –
விட்ட இடத்தை
‘வில்’ பவரால் பிடித்தவர்கள்!
– இது, ஒற்றுமை.
இவ்
இருவருக்கும் –
இன்னோர் ஒற்றுமை உண்டு; அதை
இறுதியில் சொல்கிறேன்!

--------------------------------------------------------------------------------

ராமரைப் பற்றிப் பேசினாலே, ராமாயணம் நினைவிற்கு வராதா? ராமாயணம் நினைவிற்கு வந்தாலே –

கம்பர் விழா நடத்தும் கம்பனடிப் பொடி திரு. சா.கணேசன் நினைவிற்கு வரமாட்டாரா?

1964 – டிசம்பரில் ஒரு சம்பவம்.

--------------------------------------------------------------------------------

வாஹினியை ஒட்டியிருந்த விஜயாவில் – ‘பணம் படைத்தவன்’ படப்பிடிப்பு.

ஒப்பனையறையில் இருந்த எம்.ஜி.ஆரைப் பார்க்க உள்ளே போனேன்.

ஒரே வியப்பு!
பி.ஆர்.பந்துலு உட்கார்ந்திருந்தார்!

‘என்ன ஆண்டவனே! ஆச்சரியமா இருக்கா? பந்துலு மாமாக்குப் படம் பண்றேன்!’ என்று, என் அய்யப்பாட்டை அகற்றினார் எம்.ஜி.ஆர்.

பந்துலு அவர்களை, பந்துலு மாமா என்று விளிப்பது வழக்கம்.

திடீரென்று எம்.ஜி.ஆர். சுழல் நாற்காலியிலிருந்து இறங்கி, என் தோளைப் பற்றி –

‘இப்பத்தான் - காரைக்குடி சா.கணேசன் வந்துட்டுப் போறாரு! கம்பராமாயணம், உங்க ஸ்ரீரங்கத்திலே அரங்கேற்றம் ஆகல்லியாமே?’ என்று என்னை வினவினார்.

திரு. சா.கணேசன் அவர்கள் வருடா வருடம் காரைக்குடியில், கம்பர் விழா நடத்துபவர். அவர் சுதந்திராப் பார்ட்டியைச் சேர்ந்தவர். ராஜாஜிக்கு வெகு ஆப்தமானவர்.

சுதந்திராக் கட்சியும்; தி.மு.க. வும் – நெருங்கிய காலமது.

அது விஷயமாக வந்தவர் – ‘கம்பர் விழா’ பற்றி எம்.ஜி.ஆர். விசாரிக்கையில் – மேற்கண்ட செய்தியைச் சொல்லியிருக்கிறார்.

--------------------------------------------------------------------------------

எம்.ஜி.ஆரிடம் நான் சொன்னேன்.

“அண்ணே! கம்ப ராமாயணம், ஸ்ரீரங்கத்துலதான் அரங்கேற்றம் ஆச்சு; இப்பவும், அது அரங்கேறின மண்டபம் அங்க இருக்கு; அதற்கெல்லாம் ஏகப்பட்ட ஆதாரம் இருந்தாலும் –

சா.கணேசன் – அது, சடையப்ப வள்ளல் வீட்டு வாசல்லே – திருவெண்ணெய் நல்லூர்ல, அரங்கேறினதாகத்தான் சொல்வாரு; அவர் பெரியவர். அதெ நான் மறுத்துப் பேச விரும்பல்லே!

ஆனா – ஒரு வரலாறு கல்வெட்டிலேயே இருந்து – மாலிக் காபூர் படையெடுப்பிலே சிதிலமடைஞ்சு போச்சு.

அது – என்னான்னா....

தன்னை ஆதரிச்ச சடையப்ப வள்ளலுக்குத் தன் நன்றியைக் காட்ட – கம்பன், கம்பராமாயணத்துல நூறு பாட்டுக்கு ஒரு தடவை அவர் பேரைப் பயன்படுத்திப் பாடினானாம்.

அவையிலிருந்த –
வைணவர்களெல்லாம், ‘ஆயிரம் பாட்டுக்கு ஒரு தடவை, அவர் பேரெச் சொன்னால் போதாதா?’ என்று வினவ –

உடனே கம்பன் உவகைப் பெருக்கோடு,

‘அடடா! நான் சடையப்ப வள்ளலை, நூற்றில் ஒருவன் என எண்ணிப் பாடினேன். நீங்கள் சொல்லிய பிற்பாடுதான் உணர்ந்தேன் – அவர் ஆயிரத்தில் ஒருவன் என்று!’ எனச் சொல்லி வைணவர்களை வாழ்த்தினானாம். இப்படிப் பல ஆதாரம் உண்டு!’

– இன்னணம் நான் சொன்னதைக் கேட்ட பந்துலு –

“நம்ம படத்துக்கு, டைட்டில் கிடைச்சாச்சு; ‘ஆயிரத்தில் ஒருவன்’ – ‘ஆயிரத்தில் ஒருவன்’ – அபாரம்!’ என்று குதுகலித்தார்.

‘ஆயிரத்தில் ஒருவன்’ – படத் தலைப்பு பிறந்த கதை, நாற்பத்தேழு வருடங்களுக்குப் பின்னும், என் நினைவில் நிற்கிறது!

--------------------------------------------------------------------------------

இரு –
இராமச்சந்திரன்களுக்கும், இன்னோர் ஒற்றுமையுண்டு; இறுதியில் சொல்கிறேன் என்றேனே.
அது இதுதான்!

‘அரக்கர் பிடியில்
அகப்பட்டுப் பரிதவித்த –
ஈழத்து மாந்தர்பால்
ஈவிரக்கம் காட்டியதுதான்!’


--------------------------------------------------------------------------------

ஒருநாள் –
ஒரு சாயங்கால வேளையில் –

எம்.ஜி.ஆர். என்னைப் பார்க்க விரும்புவதாக Phone வந்து – என் Fiat ஐ – நானே ஓட்டிக் கொண்டு, தோட்டத்திற்குச் சென்றேன்.

அங்கு.

வித்வான் லட்சுமணன் அவர்களும் வந்திருந்தார்.

எம்.ஜி.ஆர். நாங்கள் இருந்த அடுத்த அறையில், யாருடனோ பேசிக் கொண்டிருக்கிறார்; வருவார் என்று சொல்லி –

எனக்கும் வித்வானுக்கும் மாணிக்கம் Coffee கொடுக்க –

அதைப் பருகியவாறே வித்வானோடு நான் விவாதத்தில் இறங்கினேன்.

‘வித்வான் சார்! மந்திரி பிறந்த நாளையே, மகத்தான நாளாகக் கொண்டாடுகிற இந்த மண்ணுல –

கண்ணன் பிறந்த அஷ்டமியையும்; ராமன் பிறந்த நவமியையும் – நல்ல நாள்கள் இல்லேன்னு ஒதுக்கறது, அபத்தமாயிருக்கே!’ என்று நான் கேட்டவுடன் –

‘இருங்கோ! வெத்தலெ துப்பிட்டு வந்து சொல்றேன்!’ என்று வெளியே வித்வான் போக –

பக்கத்து அறையிலிருந்து இருவர் வெளியே வந்தனர்.

இருவரில் ஒருவரை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்று நான் எண்ணுங்கால் –

அந்த ஒருவரே எனக்கு வணக்கம் போட்டார்; நானும் அவருக்கு வணக்கம் போட்டேன்.

உடனே – அவர்களைத் தொடர்ந்து அவ் அறைக்குள் வந்த எம்.ஜி.ஆர்., அவர்களிடம், ‘இவர்தான் வாலி’ என்று என்னை அறிமுகப்படுத்த – அந்த ஒருவர் –

‘தெரியுமே! அண்ணன் படத்துல இவரு எழுதற பாட்டெல்லாம், எங்க மக்களுக்கு ரொம்ப ரொம்ப இஷ்டம்!’ என்று என்னை சிலாகித்துப் பேசினார்.

எம்.ஜி.ஆர். புன்னகைத்தவாறே, என்னிடம் அவ் இருவரையும் அறிமுகப்படுத்தினார்.

ஒருவர் – திரு. ஆண்டன் பாலசிங்கம்;

ஒருவர் திரு. பிரபாகரன்!

(தொடரும்)

Courtesy : Tughlak

Richardsof
5th July 2012, 04:11 PM
Makkal thilagam mgr in admai penn - daily 4 shows bangalore - aruna theatre from 7th july 2012.

Now adimaipenn running at sivam theatre mettupalayam, tamil nadu.

Ragasiya police 115 - royal theatre - kovai.

Richardsof
5th July 2012, 04:23 PM
Makkal thilagam mgr in admai penn - daily 4 shows bangalore - aruna theatre from 7th july 2012.

Now adimaipenn running at sivam theatre mettupalayam, tamil nadu.

Ragasiya police 115 - royal theatre - kovai.

SMI
5th July 2012, 09:26 PM
Actually after the so-called "break-up" (i.e. the announcement as mentioned in that Vali article part 1), there had been Kavingar's songs in MGR movies, if one cares to dig old tfmpage posts. Some of them talk about KD coming to padakOtti success function and honoring Vali openly:-)

Another e.g. is Ayiraththil oruvan (http://www.mayyam.com/talk/showthread.php?2420-After-Kannadasan-Who&p=72026&viewfull=1#post72026) - Vali supposedly couldn't write to MGR's satisfaction a "sea song" and Kavingar had to be sought after. And KD did effortlessly the great 'adhO andhappaRavai pOla' it seems, as per Manisekaran aNNan's post.

Even in the 1973 biggie, USV (http://en.wikipedia.org/wiki/Ulagam_Sutrum_Valiban), I see three songs are credited to KD (avaL oru navarasa nAdakam, ulagam azhagukkalaikaLin surangam, lilly malarukkukkoNdAttam)...

That way, the reported "phobia" by Sridhar may not be directly related to any obvious "break-up", as urimaikkural was a 1974 movie (not too many years after USV, I mean). And, KD was in Indira Congress which wasn't too big in TN as a force then, to challenge MGR. KD was not in DMK led by mu-kA which was MGR's #1 enemy then. Granted, KD was tearing MGR apart with his articles etc but still penned some songs for him.

This "ilangai thamizh sangam" post is an interesting read :
http://www.sangam.org/2011/10/Kannadasan_Booklet.php?uid=4486

Coming back to 'vizhiyE kadhai ezhudhu', it may be because Sridhar supposedly "switched sides" from Sivaji to MGR, due to some financial trouble, and was possibly trying hard to please MGR in every way with his first project with the hero (i.e. not even mentioning the name of KD). Otherwise, MGR seemed to take KD's "vasai pAdals" during the 70's quite casually, even making him arasavaikkavingar. I don't know if KD was a reasonable political force during 60's but during 70's, he didn't have that much influence IMO.

Think its Odum mEgangaLE. "NaattiluLLa admaigaliL aayiraththil naan oruvan"

app_engine
5th July 2012, 09:50 PM
Think its Odum mEgangaLE. "NaattiluLLa admaigaliL aayiraththil naan oruvan"

:oops:

My miss - Manisekaran aNNan's post clearly says 'Odum mEgangaLE'...

However, it also states that Kavingar did 'nANamO' & 'adhO andhappaRavai' songs in addition to the 'odum mEgangaLE' -the situation for which Vali struggled.

'adhO andhappaRavai' being one of my all-time-fav's in TFM, became a munthirikkottai in the post :-)

mr_karthik
6th July 2012, 10:46 AM
எம்.ஜி.ஆர். புலிகளுக்கு இவ்வளவு ஆதரவாக இருந்ததாகச் சொல்லப்பட்டும் அவர் மீது மத்திய அரசு நடவடிக்கை எதுவும் நடக்கவில்லை. ஆனால் புலிகளுக்கு ஆதரவாக இருந்ததாகச்சொல்லப்பட்டு கருணாநிதி அரசு இருமுறை கலைக்கப்பட்டது. (1980-ல் எம்.ஜி.ஆர். அரசு கலைக்கப்பட்டது கூட கப்பல் பேரத்தில் ஏதோ ஊழல் நடந்ததாகச் சொல்லப்பட்டுத்தான்).

'ஆயிரத்தில் ஒருவன்' பட டைட்டில் பிறந்த கதை சுவையாக உள்ளது.

வாலி எதையும் எதுகை மோனையுடன் சுவையாகச் சொல்லத்தெரிந்தவர். ஆனால் ஜால்ரா சத்தம் தான் சற்று தூக்கலாக இருக்கும்.

ஜெயலலிதாவைப்பார்த்து "இந்தியாவே கண்டு வியக்கும் சந்தியா மகளே" என்று பாராட்டுபவர், மறுபக்கம் கருணாநிதியைப்பார்த்து "am, pm பாராமல் உழைக்கும் cm நீ ஒருவ்ன்தான்" என்று ஜால்ரா தட்டுவார்.

எனக்குத்தெரிந்து அவர் ஜால்ரா அடிக்காத பிரபலம் சிவாஜிகணேசன் ஒருவர்தான், (அவரது 80 படத்துக்கு பாட்டு எழுதியிருந்தும்). அது மட்டுமல்ல சிவாஜியைப்பற்றிப் பேசுவதை முடிந்தவரை தவிர்ப்பார். உடன் உரையாடுபவர் வலிந்து அவரைப்பற்றிக்கேட்டால், முடிந்தவரை சிவாஜியை தாழ்த்தியே பேசுவார்.

kalnayak
6th July 2012, 01:32 PM
எம்.ஜி.ஆர். புலிகளுக்கு இவ்வளவு ஆதரவாக இருந்ததாகச் சொல்லப்பட்டும் அவர் மீது மத்திய அரசு நடவடிக்கை எதுவும் நடக்கவில்லை. ஆனால் புலிகளுக்கு ஆதரவாக இருந்ததாகச்சொல்லப்பட்டு கருணாநிதி அரசு இருமுறை கலைக்கப்பட்டது. (1980-ல் எம்.ஜி.ஆர். அரசு கலைக்கப்பட்டது கூட கப்பல் பேரத்தில் ஏதோ ஊழல் நடந்ததாகச் சொல்லப்பட்டுத்தான்).

'ஆயிரத்தில் ஒருவன்' பட டைட்டில் பிறந்த கதை சுவையாக உள்ளது.

வாலி எதையும் எதுகை மோனையுடன் சுவையாகச் சொல்லத்தெரிந்தவர். ஆனால் ஜால்ரா சத்தம் தான் சற்று தூக்கலாக இருக்கும்.

ஜெயலலிதாவைப்பார்த்து "இந்தியாவே கண்டு வியக்கும் சந்தியா மகளே" என்று பாராட்டுபவர், மறுபக்கம் கருணாநிதியைப்பார்த்து "am, pm பாராமல் உழைக்கும் cm நீ ஒருவ்ன்தான்" என்று ஜால்ரா தட்டுவார்.

எனக்குத்தெரிந்து அவர் ஜால்ரா அடிக்காத பிரபலம் சிவாஜிகணேசன் ஒருவர்தான், (அவரது 80 படத்துக்கு பாட்டு எழுதியிருந்தும்). அது மட்டுமல்ல சிவாஜியைப்பற்றிப் பேசுவதை முடிந்தவரை தவிர்ப்பார். உடன் உரையாடுபவர் வலிந்து அவரைப்பற்றிக்கேட்டால், முடிந்தவரை சிவாஜியை தாழ்த்தியே பேசுவார்.

mgr காலத்தில் புலிகள் தடை செய்யப்படவில்லை. புலிகள்-இந்திய உறவு சுமுகமாக இருந்தது. Ipkf இலங்கை சென்ற பின்பே பழுதடைந்தது. அதற்கு பின்பே கலைஞர் அரசு புலிகளை காரணம் காட்டி கலைக்கப்பட்டது.

வாலி ஜால்ரா அடிப்பதில் வல்லவர் தான். உண்மை. மற்றபடி அவர் அன்னை இல்ல விழாக்களில் தனக்கு கிடைத்த வரவேற்பு பற்றி பலமுறை புகழ்ந்து கூறியிருக்கிறார். எனக்கு தெரிந்து யாரையும் அவர் குறைத்து பேசி கண்டதில்லை!!!

Richardsof
9th July 2012, 10:22 AM
MGR magic

CHENNAI: Amidst the glitz and glamour during the poll time in Tamil Nadu, one cannot miss the wonderful phenomenon of late M G Ramachandran (MGR), who acted in more than 100 films, founded AIADMK and ruled the state as chief minister for 10 years. He died in 1987 but never fails to come alive during elections with young and old dressed up like MGR waving the party's two leaves symbol. New born babies are named after him or his mother Sathya.

More than these side shows, what strikes the most at the campaign is the hit songs from his movies which have an electrifying effect among the cadres and common public. The tone, the wordings of his songs are full of life, hope and promise.


His own body language and the facial expression exuded confidence. "You can spot melancholy in Raj Kapoor's eyes even in those scenes that portray good times, but in MGR it's exactly the opposite. Even in the scenes that are about difficult times, you would see something bright in his eyes. You may say it's just bad acting. But it is helping the party during this election -- when the theme is India Shining," an observer said.



Party workers and political observers cite a couple of reasons for keeping the MGR phenomenon and the magic band of his songs still alive. First, these songs evoke memories of a beautiful past or hopes of a better tomorrow in both older and younger generations. Secondly, MGR himself did not see the songs just in the context of the films but in a larger political context, and backed up some of promises with real action. Finally, the tone of the songs and the images that accompany them are always positive and gel with the India Shining campaign on which the BJP, the AIADMK's ally, is trying to ride on.

Richardsof
9th July 2012, 12:14 PM
சினிமா விரும்பிகளுக்கு இது பொற்காலம் என்று சொல்லலாமா? செயற்கைக்கோள் தொலைக்காட்சிகளில் பழையது முதல் புதியது வரை, பல்வேறு மொழிகளில் படங்களைப் பார்க்கிற வாய்ப்பு; பிறர் சொல்லக் கேட்டு, விசாரித்து வாங்கிவந்து வீட்டிலேயே டி.வி.டியில் பல படங்களைப் பார்க்கிற வசதி. இதுவும் போக, உபரி சவுகரியமாக, இருபது ரூபாய்க்கு திருட்டு டிவிடிக்கள் வேறு! அப்புறம் இருக்கவே இருக்கிறது இணையதளங்கள், டோரண்டுகள்!

ஆனால், இவற்றில் சரிபாதி வசதிகளும் இல்லாத காலத்தில் வெளிவந்த பல படங்களும், அந்தப் படங்கள் அந்தந்தக் காலகட்டத்தில் படைத்த வரலாறுகளும், அதன் நாயகர்களும் இன்னும் பின்னுக்குத் தள்ளப்பட்டு விடாமல் நம்மோடு அவ்வப்போது உரசிக்கொண்டு உட்கார்ந்திருப்பதுதான் வியப்பிலும் வியப்பு. அதில் நமக்கு மிகவும் அன்னியோன்னியமானவர் ஒருவர் உண்டேன்றால், அது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் என்று தைரியமாகச் சொல்லலாம்.

நேர்மறையான ஆற்றல் (Positive Energy) என்ற உந்துசக்தியை நமக்குள் உருவாக்க பலவழிகள் கூறப்பட்டுள்ளன:

தியானம் செய்; சகமனிதனை மதித்துவாழ்; தளைகளை அறுத்தெறி; நல்லதையே பார்; அமைதியை விரும்பு; கவலை தவிர்...இன்னும் எத்தனையோ? இது குறித்துத் தான் எத்தனை புத்தகங்கள்? எத்தனை கலந்துரையாடல் நிகழ்ச்சிகள்? என்னென்ன வியாக்கியானங்கள்? பலருக்கு இவை புரியாமல், கைக்கெட்டாமல் இருக்கலாம். ஆனால், இவற்றிற்கு எல்லாரும் அறிந்த ஒரு உதாரணத்தை சட்டென்று சொல்வதென்றால் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.திரைப்படங்கள் என்று துணிந்து அடித்துக் கூறிவிடலாம்.

"நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்-இங்கு
ஏழைகள் வேதனைப்பட மாட்டார்!
உயிருள்ளவரை ஒரு துன்பமில்லை-அவர்
கண்ணீர்க்கடலிலே விழமாட்டார்."

சில மாதங்களுக்கு முன்பு, ஒரு புதிய அனுபவத்தினைப் பெறுவதற்காக, நண்பர்கள் சிலருடன் "எங்க வீட்டுப் பிள்ளை,’ திரைப்படத்தை அரங்கினில் சென்று பார்த்த நாளை மறக்க முடியவில்லை. படம் முடிந்துவந்த போது அரங்கினிலிருந்து வெளியேறிய எம்.ஜி.ஆர்.அபிமானிகளின் முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி? சற்றே சீர்தூக்கிப் பார்த்தால், ’நாடகத்தனமான வசனங்கள், அதிகப்படியான ஒப்பனை, செயற்கையான காட்சியமைப்புகள், பொருத்தமில்லாத உடையலங்காரங்கள்,’ என எத்தனையோ நெருடல்கள் இருந்தபோதிலும், எங்க வீட்டுப் பிள்ளை போன்ற படங்கள் இன்னும் பெரும்பாலானோர் மக்களின் மனதில் பசுமையாய் இருப்பதற்கு காரணம் என்ன? தொழில்நுட்பத்தின் அடிப்படை வசதிகள் கூட கால் ஊன்றியிராத அந்தப் படங்களில் தென்பட்ட அதே குறைகள் இன்றும், இந்த அதிநவீன யுவசினிமா காலத்திலும் தொடர்கிறது எனும்போது, அவை மட்டும் ஒரு சாராரால் எள்ளப்படுவது ஏன்?

அதன் பின்னர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பல படங்களை மோஸர் பேயரின் புண்ணியத்தால் நேரம் கிடைத்தபோதெல்லாம் பார்க்க நேர்ந்தது. மதுரை வீரன், மன்னாதி மன்னன், குடியிருந்த கோயில், ஒளி விளக்கு, ஆயிரத்தில் ஒருவன், படகோட்டி..இன்னும் பல.....!

திரைத்துறையில் பணிபுரியும் சிலரோடு எம்.ஜி.ஆர் படங்கள் குறித்து பலமுறை உரையாடியபோதெல்லாம், பல ஆச்சரியமான தகவல்கள் கிடைத்தன. மேற்கத்திய பாணியில் வசனங்களைக் குறைத்து, கேமிராவின் உபயோகத்தை அதிகமாக்கிப் படங்களை எடுத்த ஸ்ரீதர்; புராண இதிகாசங்களின் அடிப்படையில் பல படங்களைத் தயாரித்து இயக்கிய ஏ.பி.நாகராஜன்; பெரிய நட்சத்திரங்கள், நிறைய பாடல்கள், கணிசமான கண்ணைக் கசக்கவைக்கும் உருக்கமான காட்சிகளோடு படங்களை இயக்கிய ஏ.பீம்சிங்; பிரம்மாண்டத்துக்குப் பெயர் போன ஜெமினி எஸ்.எஸ்.வாசன்; அதிரடி படங்களைத் தயாரித்த மாடர்ன் தியேட்டர்ஸ்...என்று பல்வேறு விதமான திரைப்படங்களை எடுத்தவர்களும் எம்.ஜி.ஆருடன் ஏதோ ஒரு கட்டத்தில் இணைந்திருக்கிறார்கள்.

அண்மையில் புத்தகக்கண்காட்சியில் தமிழ்த்திரைப்படங்கள் குறித்து எழுதப்பட்ட பல புத்தகங்களைப் புரட்டிப் பார்த்தபோது, எம்.ஜி.ஆர் குறித்து பெரும்பாலான பக்கங்கள் எழுதப்பட்டிருப்பதைக் கவனிக்க முடிந்தது. இது தவிர, எம்.ஜி.ஆர் பற்றி எழுதப்பட்ட பல புத்தகங்களையும் பார்வையிட நேரிட்டது.

’சின்ன எம்.ஜி.ஆர்,’ ’கருப்பு எம்.ஜி.ஆர்,’ என்றெல்லாம் எம்.ஜி.ஆரோடு தம்மைப் பலர் ஏன் அடையாளம் காண முயல்கிறார்கள் என்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது. மேலும் தேர்தல் ஜூரத்தில் பலருக்கு ஏன் எம்.ஜி.ஆர் என்ற ஒற்றை வார்த்தையைப் புலம்பாமல் இருக்க முடியவில்லை என்ற சூட்சுமமும் புரிந்தது.

எம்.ஜி.ஆர் பல விதங்களில் இன்று முன்னோடி! திரையுலகிலும் சரி, அரசியலிலும் சரி - அவர் அடைந்த வெற்றி இன்றளவிலும் மலைப்புடன் வியந்து நோக்கப்படுகின்றது. பலருக்கு அவர் லட்சிய புருஷனாகவும், சிலருக்கு வியாபார தந்திரமாகவும், இன்னும் சிலருக்கு கேடயமாகவும் இன்னும் இருப்பது தான் காலங்கடந்தும் நிலைத்திருக்கிற அவரது புகழின் அடையாளங்கள்!

’அவரு ஒருத்தருக்குத்தான்யா படம் பார்க்க வர்றவங்களோட பல்ஸு தெரிஞ்சிருந்தது,’ என்று ஒற்றை வாக்கியத்தில் ஒரு திரைப்படத்துறையைச் சேர்ந்த நண்பர் கூறியபோது, அது சத்தியம் என்று விளங்கியது.

அவரது பாடல்களில் இழையோடிய கருத்துக்கள்; நேர்மறையான சிந்தனை; சமூக அக்கறை; கிஞ்சித்தும் தவறான முன்னோடிகளை உருவாக்கி விடாமலிருப்பதற்காக அவர் மேற்கொண்ட எச்சரிக்கை - இவற்றில் ஒரு குந்துமணியளவு இன்றைக்கு "நாளைய முதல்வர்" என்று சுவரொட்டி அடித்துக் கொள்கிற அல்பங்களுக்கு இருந்தால், இன்னேரம் தமிழகத்தின் திரையுலகமும், அரசியலும் ஒரு மிகப்பெரிய மாறுதலை சந்தித்திருக்கக் கூடும்.

எம்.ஜி.ஆரைப் பற்றி ஆய்வு செய்கிற பொறுமையோ, அவர் குறித்த தகவல்களைத் தொகுத்தளிக்கிற முயற்சியோ இல்லாதுபோனாலும், இன்றும் வரலாறாய், ஏழை எளிய மக்களின் மன அரியணையில் வீற்றிருக்கும் அந்த யுகபுருஷனை, அவரது பிறந்தநாளன்று வணங்குகிறேன்.

இருந்தாலும் வாழ்ந்தாலும் பேர்சொல்ல வேண்டும்!
இவர்போல யாரென்று ஊர்சொல்ல வேண்டும்!

வாத்தியார் வாத்தியார் தான்!

eehaiupehazij
9th July 2012, 03:41 PM
dear esvee. we can understand your feelings. The ardent fans of MT may take steps to rejuvenate MGR's top hits with a little bit of improvisation using modern digital technology. MGR no doubt has had a great influence on current actors as far an entry into politics as a part of limelight with a huge fan following. But while doing so, all of them loose their individuality and identity when they unnecessarily try to emulate MGR. When NT has proved his comeback with mettle and a prestigious run of his epic Karnan, MT's name and fame can also be sustained if efforts are taken. I hope it is apt to start with Panthulu's AAyirathil Oruvan in digital format to create or recreate the magic of the entertainer with honey filled songs and a neat narration of events with a bit of editing on the comedy scences

Thirumaran
9th July 2012, 05:33 PM
எனக்குள் M.G.R.! - ஒரு X - Ray தெடர் - வாலி

‘என்னை பாட வைத்தவன் ஒருவன்!’

‘சேரனுக்கு உறவா?
செந்தமிழர் நிலவா?’
– என

எம்.ஜி.ஆர். பற்றி, விதந்து வியந்து வினவுவார், கண்ணதாசன் – ‘பணத்தோட்டம்’ படத்தில்!




ஒரே நேரத்தில் – அவர்
ஒருவர்தான் –
நட்சத்திரமாகவும், நிலவாகவும் இருந்தவர்; ஏழை எளியவர் விழிகளுக்கு விருந்தவர்!

‘அவர் வாக்கு, வாக்கு வாங்கும் வாக்கு’ எனும்படி –

ஆரம்ப நாள்களிலேயே – அதாவது திராவிட முன்னேற்றக் கழகத்தோடு, இரண்டறக் கலந்திருந்த நாள்களிலேயே – எம்.ஜி.ஆருக்கு இருந்தது, எவராலும் எஞ்ஞான்றும் அசைக்க முடியாதபடி – அப்படியோர் Image; அப்படியொரு Charisma

அது –
கதர்ச் சட்டைகளின் கண்களில் கரித்தது!

--------------------------------------------------------------------------------


‘எம்.ஜி.ஆர். கேட்டாலும், கேட்கா விட்டாலும் –

படத்துக்குப் படம், பாட்டுக்குப் பாட்டு – அவரைத் தூக்கு தூக்குன்னு தூக்கறவன் நீதான்யா! ஏன்யா உனக்கிந்த வேலெ?’

– என்று என்னைச் செல்லமாகக் கடிந்து கொண்டார், எங்க ஊர்ப்பக்கத்துக் காங்கிரஸ்காரர் ஒருவர்.

இந்த இடத்தில் –
ஒரு தன்னிலை விளக்கம் தர வேண்டியவனாக இருக்கிறேன் நான்!

--------------------------------------------------------------------------------

கண்ணதாசனுக்கு நேரே – நான் காலம் தள்ள வேண்டிய கட்டாயம்.

கண்ணதாசனோ – சங்ககால இலக்கியத்திலிருந்து சமீபகால இலக்கியம் வரை – தனது பாடல்களில் எதையும் விட்டு வைக்கவில்லை.

பத்ரகிரியாரும்; பட்டினத்தாரும்; குணங்குடி மஸ்தானும்; குதம்பைச் சித்தரும் –

கண்ணதாசன் பாட்டில் கால் பரப்பி நின்றார்கள். கண்ணதாசன் ஓர் Voracious Reader!

அவ்வை; ஆண்டாள்; வெள்ளி வீதியார்; காக்கைபாடினியார் – என்று பெண்பாற் புலவர்களின் பாடல்களெல்லாம், அவர்தன் நாக்கு அலமாரியில் அடுக்கி வைத்திருந்தார்.

அவற்றை எளிமைப்படுத்தி, எல்லா மக்களிடமும் கொண்டு சேர்த்தார்!

--------------------------------------------------------------------------------

ஒரு முத்தொள்ளாயிரப் பாடல். அரண்மனை முற்றத்தில் – நிலா வெளிச்சத்தில் மன்னன் மதுவோடும் மாதரோடும் மகிழ்ந்து கிடக்கிறான்.

மது மயக்கத்தில், தம் ஆடை அவிழ்ந்ததைக் கூட அறியாத பெண்டிர் – அதை அறியுங்கால்,

நிலத்தில் விழுந்து கிடந்த நிலா வெளிச்சத்தை ஆடையென எடுத்து அணிய முயல்கின்றனர்.

இந்தக் கருத்தை –
சிவாஜி நடித்த ஒரு படத்தில், கே.வி.மகாதேவன் இசையில் –

‘இரவுக்கும் பகலுக்கும்
இனியென்ன வேலை?’ – எனத் தொடங்கும் பாடலின் சரணத்தில் –

‘ஆடை இதுவென நிலவினை எடுக்கும்

ஆனந்த மயக்கம்’ – என்று கண்ணதாசன் எளிமைப்படுத்தி எழுதியிருப்பார்!

--------------------------------------------------------------------------------

இப்படி -

எந்தப் பாடலிலும் கண்ணதாசனின் இலக்கிய ஆளுமை மேலோங்கியிருந்ததால் – நானென்ன புதிதாக எழுதிக் கிழித்திட முடியுமென்று –

எம்.ஜி.ஆரின் சமூக, அரசியல் செல்வாக்கையும் – அவரது வண்மைக் குணத்தையும் மனதில் வைத்து –

படப் பாடல்களை எழுதப் புகுந்தேன். அவை, எம்.ஜி.ஆரைத் தவிர, எவர்க்கும் பொருந்தாதபடியிருந்தன!

--------------------------------------------------------------------------------

எம்.ஜி.ஆருக்காகக் கண்ணதாசன் எழுதிய பாடல்களைப் பார்ப்போம்.

‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே;
இருட்டினில் நீதி மறையட்டுமே’

‘உலகம் பிறந்தது எனக்காக!
ஓடும் நதிகளும் எனக்காக!’

‘உன்னையறிந்தால் – நீ
உன்னையறிந்தால் – இந்த உலகத்தில் போராடலாம்’

– இப்படி எத்துணையோ பாடல்கள்; இவற்றை சிவாஜியும் பாடலாம்!

--------------------------------------------------------------------------------

ஆனால் –
அடியேன் எழுதிய –

‘மூன்றெழுத்தில் – என்
மூச்சிருக்கும்!’

‘நான் –
ஆணையிட்டால்!’

‘கொடுத்ததெல்லாம்
கொடுத்தான்!’

‘உதயசூரியன் பார்வையிலே –
உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே’

‘நான்
செத்துப் பிழைச்சவண்டா!’

‘ஏன் என்ற கேள்வி –
இங்கு கேட்காமல் வாழ்க்கையில்லை’

– இந்தப் பாடல்களெல்லாம், எம்.ஜி.ஆருக்கு மட்டுமே பொருந்தும்!

இவையெல்லாம் –
கதாநாயகனுக்கான பாட்டாகக் கருதப்படாமல், எம்.ஜி.ஆருக்காகவே எழுதப்பட்ட பாடலாகவே கருதப்பட்டது.

இந்தப் பாடல்களால் –
எம்.ஜி.ஆர். ஏழை எளிய உள்ளங்களில் போய் உட்கார்ந்து கொண்டார்.

குப்பத்துக் குடிசைகள் –

‘வாத்யார்’ என அவரை வாஞ்சையுடன் கூப்பிட்டுக் குல தெய்வமாய்க் குலவையெழுப்பின!

‘சினிமாவுக்குப் போன சித்தாளு’ – எனும் தலைப்பில் –

என் நண்பர் ஜெயகாந்தன், ஒரு கதையே எழுதும்படி, எம்.ஜி.ஆர். அடித்தட்டு மக்களை ஆக்கிரமித்திருந்தார்!

--------------------------------------------------------------------------------

எம்.ஜி.ஆரின் செல்வாக்கு, எக்கச்சக்கமாக எகிற –

கதர்ச்சட்டைகளின் கடுப்பும் எரிச்சலும் – என் பக்கம் திரும்பியது!

--------------------------------------------------------------------------------

அருளாளரும், என் அன்புசால் அண்ணனுமான திரு. ஆரெம்வீ அவர்கள் –

‘இவர் வளரும் கவிஞர்; உங்களிடம் உதவியாளராக வைத்துக் கொள்ளுங்கள்’ என்று –

ஓர் இளைஞரை என்னிடம் சேர்த்து விட்டார்.

ஆரெம்வீ பேச்சுக்கு அப்பீல் ஏது?

அந்த இளைஞரை –

மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களுக்குப் பாட்டெழுதப் போகும் போதெல்லாம் – சேலத்துக்கு என்னோடு கூட்டிச் செல்வேன்.

நான் –
அப்போது போயஸ் கார்டனில் – ஒரு வீட்டின் மாடியில் குடியிருந்தேன்;

தனிக்கட்டை.

கோவிந்தன் என்றொரு பணியாள்; சாத்தப்பன் என்றொரு சமையல்காரர். காலை வந்தால் இரவு நெடுநேரம் வரை என்னோடு இருப்பார் –

ஆரெம்வீ அறிமுகப்படுத்திய அந்த உதவியாளர். அவர், நல்ல மனிதர்; நல்ல கவிஞர்!

--------------------------------------------------------------------------------

என் பக்கத்து வீட்டில் ஒரு பழுத்த காங்கிரஸ்காரர். அவர், திருப்பத்தூர்க்காரர்.

என் வீட்டிற்கு –
இரவு நேரங்களில் திரு. எம். எஸ்.விசுவநாதன்; திரு.சந்திரபாபு; டைரக்டர் திரு.பி.மாதவன்; திரு.சித்ராலயா கோபு –

இப்படி சிலபேர் சீட்டாட வருவதுண்டு. இதை வைத்து – அந்தக் காங்கிரஸ்காரர், என் வீட்டில் இரவில் குடியும் கும்மாளமுமாய்க் கூத்தடிக்கிறார்கள் என்று – காவல்துறைக்குத் தகவல் அனுப்பினார். அப்போது – காங்கிரஸ்தான் ஆளும் கட்சி!

--------------------------------------------------------------------------------

ஒரு நாள் –

‘பூஜைக்கு வந்த மலர்’ படத்தில், ஜெமினி சாவித்திரிக்காக ஒரு டூயட் எழுதி விட்டு, நான் என் வீடு திரும்புகையில் –

என் வீடு பூட்டப்பட்டிருந்தது. எனைப் பார்க்க வந்திருந்த என் உதவியாளரைப் போலீஸ் அதிகாரி ஒருவர் பிடித்துக் கொண்டு போய் –

தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் காவலில் வைத்து விட்டார்.

கீழே குடியிருக்கும் அம்மா, இதைச் சொன்னார்கள்.

பிறகு – நான் முக்தா ராமஸ்வாமி அவர்களையும், முக்தா ஸ்ரீனிவாசன் அவர்களையும் அழைத்துக் கொண்டு –

தேனாம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் வாதாடி –

என் வீட்டுச் சாவியையும், என் உதவியாளரையும் மீட்டு வந்தேன்.

அப்போது –
பெரிய காவல்துறை அதிகாரியாயிருந்த என் அருமை நண்பர் திரு. பரமகுருவும் எனக்கு உதவினார்!

என் உதவியாளராயிருந்தவர் கவிஞர் திரு. பூவை செங்குட்டுவன்.


‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்’ என்ற அற்புதமான பாடலையும் –

பின்னாளில் ஏராளமான – படப் பாடல்களையும் புனைந்து புகழ் பெற்றவர்!

--------------------------------------------------------------------------------

எம்.ஜி.ஆருக்கு நான் எழுதிய பாட்டுகளெல்லாம், தணிக்கை அதிகாரிக்குத் தலைவலி கொடுத்தது.

அதனால் பாதிக்கப்பட்ட திரு. நாகி ரெட்டியார் என்னை ஒருநாள் அவசரமாக அழைத்து –

‘மிஸ்டர் வாலி! எம்.ஜி.ஆருக்காக நீங்க எழுதி Record பண்ண பாட்டெ – எதுக்கும் முன் கூட்டியே சென்ஸார் Office-ல காட்டிடலாம்னு முடிவு பண்ணேன்.

மிஸ்டர் காசிபதி – என் நண்பர். அவர்தான் Censor Officer

கொண்டு போய் பாட்டைக் காமிச்சா –

பல்லவி, சரணம் எல்லாத்தையுமே Anti Government ஆயிருக்குன்னு – Object பண்ணிட்டாரு!’ என்று சொல்லி நிறுத்தினார்.

அது. ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்துக்கான பாடல்.

‘வாலி! நீங்க எழுதினதுல – பிள்ளையார் சுழியத்தான் ஆட்சேபிக்கல்லே!’ என்று –

நகைச்சுவையாகச் சொன்னார் திரு. சக்தி கிருஷ்ணசாமி. அவர் தான் அந்தப் படத்தின் வசனகர்த்தா.

’Total Song -ஐயும் மாத்திடுங்க வாலி! புதுசா Record பண்ணிடலாம்!’ என்றார் நாகி ரெட்டியார்.

‘ஒரு வார்த்தை – எம்.ஜி.ஆருகிட்டே சொல்லிட்டுச் செய்யலாமே!’ என்றேன் நான்.

‘சரி’ என்று தலையசைத்து விட்டு, சிகரெட்டைப் பற்ற வைத்தார்.

எம்.ஜி.ஆரை –
அன்றே பார்த்து, Censor ஆட்சேபித்ததைச் சொன்னேன்

எம்.ஜி.ஆரின் முகம் ‘ஜிவ்’வெனச் சிவந்தது.

எம்.ஜி.ஆர். சொன்னதைக் கேட்டு – என் முகம் சிவந்தது!

(தொடரும்)

mr_karthik
9th July 2012, 05:35 PM
'எம்.ஜி.ஆர். மக்களின் பல்ஸை அறிந்தவர்' என்ற வாசகம் நூற்றுக்கு நூறு உண்மை. எனவே அவருடைய மிகப்பெரிய பலம் என்று நான் உள்பட பெரும்பாலோர் நினைப்பது அவர் பாஸிட்டிவ் ரோல்களாக தேர்ந்தெடுத்து நடித்ததே. அதனால்தான் அவரது கரிஸ்மா எக்காலத்துக்கும் செல்லுபடியாகிறது.

செந்தில் சார்,
தற்போதைக்கு எல்லோரும் விரும்பும் நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் வெளியிட, அவரது படங்களில் என்னுடைய முதல் சாய்ஸ் 'அடிமைப்பெண்'. அடுத்து 'ஆயிரத்தில் ஒருவன்'.

eehaiupehazij
10th July 2012, 03:06 PM
adimaippenn by quality of music, songs and narration is a little bit lagging behind aayirathil oruvan. But in Adimaippen the daring stunts a net with spears by MGR with one leg tied was amazing. After MT the swash buckling stunts with proper timings and impact are done only by Arjun.

Richardsof
10th July 2012, 05:18 PM
MGR continues to live in the minds of Madurai people

D. Karthikeyan

Naadodi Mannan re-released in the city still draws huge crowds, as always

MADURAI: One of the things that have made theorists of popular culture and even political scientists to look and re-look into a phenomenon is in fact that of the late Chief Minister and matinee idol M.G. Ramachandran.

MGR's super hit film Naadodi Mannan was re-released in Madurai on March 18, 2011 at Thanga Regal Theatre and even after almost 50 years since its release the film invited huge crowds.

Madurai was always seen as the bastion of MGR and it was here many of his firsts were achieved.

Madurai is a city which is synonymous with a strong visual culture and carnivals, the most important aspect of the visual culture still even in this era of creative commons and digital era seems to be films.

Madurai has Asia's biggest film theatre, Thangam (now defunct) with a seating capacity close to 4,000.

It has had a history of frenetic fan following which always had a spiritual dimension where the film stars who were treated as demigods. MGR always had (still has a) vivid presence in the visual, political, and emotional landscape of Madurai, says film historian Sara Dickey.

Demigod Status

In fact it was here that when MGR suffered a stroke, fans cut off fingers, limbs, and offered them to God praying for his recovery.

It was Madurai Veeran( Warrior of Madurai) a film after the folklore legend turned deity, the first MGR film which ran for 25 weeks (silver jubilee), his first fan club was from Madurai and his foray into politics all had the Madurai connection, and of course his last film Maduraiyai Meeta Sundarapandian (The King who liberated Madurai) had the city as its central subject.

MGR came to cinema from a stage career, beginning at the age of six, when he entered the Madurai Original Boys Company, where he learned acting, dancing, and sword-fighting—arts that served him well in his later career.

It was in Tamukkam grounds in Madurai, a grand function was held on October 26, 1958 to celebrate the astounding success of Naadodi Mannan.

Glittering procession

MGR was taken in a glittering procession from Mangamma Chathiram to the venue where leaders of political parties and film artistes offered their felicitations and presented him with a golden sword. When the film was re-released in Chintamani Theatre here on December 29, 2006, crowds poured in huge numbers.

MGR's fans and general public unable to find seats sat on the steps and even on the floor and watched the movie, says an MGR loyalist.

Dickey in her book Cinema and Urban Poor in South India (Cambridge University Press) says that when the Second All-World International MGR Fan Club Conference was held in Madurai in 1986 - a political event despite its cinema-related title - was inaugurated by a two-mile procession that began at 7 a.m., and by 11 p.m., many people were still waiting their turn to cross the starting line.

Apart from the fact that MGR was with the Dravida Munnetra Kazhagam, it was his fan clubs which formed the rank and file of his All India Anna Dravida Munnetra Kazhagam. MGR's success in politics paved way for many film stars to follow.

The images of film stars here are used to form new social identities and for newer forms of assertion. Dickey, once in an interview to The Hindu, said that fan clubs could definitely be seen as an extension of the political space and an emerging political society that would check the hegemony of civil society.

Richardsof
11th July 2012, 01:26 PM
ஒரு படம் 100 நாட்கள் ஓடியது என்பது போன்ற இனிப்பான செய்தியை கேட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றைய காலகட்டத்தில் ஒரு படம் 2 வாரங்கள் ஓடுவதே பெரிய விஷயம். பழைய படங்கள் மூன்று நாட்களுக்கு மேல் ஓடுவது இல்லை என்கின்றனர், திரையரங்கு உரிமையாளர்கள்.


ஆனால், சென்னை ஒட்டேரியில் உள்ள சரவணா தியேட்டரில் தொடர்ச்சியாக 100 நாட்கள் ஓடி, சாதனை படைக்க வைத்திருக்கிறார், எம்.ஜி.ஆர். ஆம்... அந்த தியேட்டரில் தொடர்ச்சியாக ஓடியது எம்.ஜி. ஆர்., படங்கள் தான். இதை கொண்டாடும் வகையில் விழா எடுத்து, அந்த தியேட்டர் அதிபருக்கும் நினைவு பரிசு வழங்கியிருக்கிறார்கள் எம்.ஜி.ஆர்., ரசிகர்கள்.சாதனையை சரவணா தியேட்டர் உரிமையாளர் சுப்பிரமணியன் விளக்குகிறார்.


1968 ம் ஆண்டு இந்த தியேட்டரை திறந்து வைத்தவர் அன்றைய முதல்வர் அண்ணாதுரை. முதல் காட்சியை தொடங்கி வைத்தவர் இன்றைய முதல்வர் கருணாநிதி. எங்கள் தியேட்டரில் எம்.ஜி.ஆர்., படங்களுக்கு எப்போதும் முன்னுரிமை கொடுக்கப்போம். நான் சாதனை செய்ய வேண்டும் என்று நினைத்தபோது,எம்.ஜி.ஆர்., நினைவுக்கு வந்தார். அவரது படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு, புது சாதனை படைக்க திட்டமிட்டோம். தொடர்ச்சியாக ஒரு ஆண்டு எம்.ஜி.அர்., படங்களை மட்டும் திரையிட வேண்டும் என்று நினைத்தோம். ஆனால், அவ்வளவு படங்கள் கிடைக்கவில்லை.சில புகழ்பெற்ற படங்களுக்கு பிரின்ட்டுகளே இல்லை. எனவே, 100 நாள் சாதனையை தொடங்க முடிவு செய்தோம்.


உரிமைக்குரலில் ஆரம்பித்து, அரச கட்டளை, அடிமைப்பெண், குடியிருந்த கோயில்,நீதிக்கு பின் பாசம், மீனவ நண்பன், நாளை நமதே, உட்பட 15 படங்களை தொடர்ச்சியாக திரையிட்டோம். ரகசிய போலீஸ் படத்தோடு சாதனையை நிறைவு செய்தோம்.சொன்னால் நம்ப மாட்டீர்கள். அவ்வளவு கூட்டம். நல்ல கலெக்ஷன். குறிப்பாக பெண்கள் அதிக அளவில் வந்தார்கள். 100 வது நாள் முடிந்ததும்,அனைத்துலக எம்.ஜி.ஆர்., பக்தர்கள் அறக்கட்டளை அமைப்பும், எம்.ஜி.ஆர்., பக்தர்கள் இயக்கமும் இணைந்து விழா நடத்தின. அன்றைய தினம் தியேட்டருக்குள் நுழையவே முடியவில்லை. இப்படியொரு புகழ் எம்.ஜி.ஆருக்கு மட்டுமே சாத்தியம், என்கிறார் சுப்பிரமணியம்.நாலு "ஹிட்' கொடுத்து விட்டு, முதல்வர் நாற்காலியை பிடிக்க ஆசைப்படும் நடிகர்கள், எம்.ஜி.ஆரின் இப்படிப்பட்ட சாதனைகளை சற்றே நினைத்து பார்ப்பது நல்லது.




`

hattori_hanzo
11th July 2012, 01:46 PM
எந்தப் பாடலிலும் கண்ணதாசனின் இலக்கிய ஆளுமை மேலோங்கியிருந்ததால் – நானென்ன புதிதாக எழுதிக் கிழித்திட முடியுமென்று –
எம்.ஜி.ஆரின் சமூக, அரசியல் செல்வாக்கையும் – அவரது வண்மைக் குணத்தையும் மனதில் வைத்து படப் பாடல்களை எழுதப் புகுந்தேன். அவை, எம்.ஜி.ஆரைத் தவிர, எவர்க்கும் பொருந்தாதபடியிருந்தன!

எம்.ஜி.ஆருக்காகக் கண்ணதாசன் எழுதிய பாடல்களைப் பார்ப்போம்.

‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே; இருட்டினில் நீதி மறையட்டுமே’ , ‘உலகம் பிறந்தது எனக்காக! ஓடும் நதிகளும் எனக்காக!’
‘உன்னையறிந்தால் – நீ உன்னையறிந்தால் – இந்த உலகத்தில் போராடலாம்’

– இப்படி எத்துணையோ பாடல்கள்; இவற்றை சிவாஜியும் பாடலாம்!

ஆனால் – அடியேன் எழுதிய –

‘மூன்றெழுத்தில் – என் மூச்சிருக்கும்!’ ‘நான் – ஆணையிட்டால்!’ ‘கொடுத்ததெல்லாம் கொடுத்தான்!’ ‘உதயசூரியன் பார்வையிலே – உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே’ ‘நான் செத்துப் பிழைச்சவண்டா!’ ‘ஏன் என்ற கேள்வி – இங்கு கேட்காமல் வாழ்க்கையில்லை’

– இந்தப் பாடல்களெல்லாம், எம்.ஜி.ஆருக்கு மட்டுமே பொருந்தும்! இவையெல்லாம் – கதாநாயகனுக்கான பாட்டாகக் கருதப்படாமல், எம்.ஜி.ஆருக்காகவே எழுதப்பட்ட பாடலாகவே கருதப்பட்டது.

This is something new to me. I was thinking that most of these were penned by Kannadasan. Thanks Thirumaran.

Richardsof
11th July 2012, 01:55 PM
MGR-The Man of Masses
A three letter word which does not have a semantic meaning when you read it together.But , mere uttering this word 25 years back in a public meeting can electrify the crowd in Tamil Nadu.

A man who ruled the state without getting electorally defeated ( there has been exceptions , but he was never short of majority in Assembly elections) until he was alive.There is much beyond what we know how he reached this pinnacle ! Author of the book R.Muthukumar denies the fact that MGR became a chief minister by merely posing with Octogenarian women.Some interesting tit bits on the life of a magician

! Ramachandran was born in Jan 17 1917 and lost his father when he was two and a half years old.He started acting in dramas during school days and his first drama was Lava Kusa and he played Kusan in that.

! Poverty drove him to take drama as profession when he was much young.The first salary he received was Rupees 5!

! Trained in Silambam and being interested in physical exercises , MGR was offered only female lead roles in dramas.

! Sathi leelavathi and Iru sagotharargal were his initial movies in which he played petty roles.

!Being financially strained , MGR once decided to join Army and started learning english.

!Rajakumari was his major block-busted with M.Karunanidhi penning down the fiery dialogues. In one scene MGR had to hang himself in a rope and the director asked him to put all his weight in the rope which will subsequently cut down and MGR will fall in the place where there was an underground to escape.Action was the call from the director A.S.A.Swamy MGR hung himself in the rope and blood stopped reaching his head and he fainted.Shot was successful.Film Industry started talking about this youngster who can bet his life to act.

!MGR was given the title Puratchi nadigar by Karunanithi in 1952 after he started acting in stage shows organised by DMK.

! He was arrested once in 1958 Jan for anti-hindi agitations as a pro-active measure.

! Nadodi mannan was the first film produced by him and saroja devi was introduced in this movie

!There was a definite cold war between the two legends MGR and Shivaji Ganesan . Some incidents to explain

1.After Kattabomman MGR was anxious to retort back with a historical movie and he started a movie called " oomayan kottai" with kannadasan as a producer and it was halted without any further notice

2.During Shivaji's marriage function , Shivaji got excited on seeing MGR and uttered a question which MGR took as an offense." Brother why do you want to wear coat and suite when people are clapping for your sword stunts? "

( He replied through his movies like Parakkum paravai ,Ragasiya police 115 etc)

Chinnapa devar and MGR joined hands for the second time in Thai sollai thattadhe , MGR went straight to devar and said he wants to do a film.Devar was hyper excited and had doubts regarding his call sheet ( as there was a problem in the previous time) , MGR smiled and said " there would be no problem this time just make sure that ganesan dont act in your movies after this" , Devar was highly taken aback , nevertheless he nodded. ( He has to ! )
! MGR and JJ joined hands first in Aayirathil oruvan and once during shooting JJ was sitting when he arrived , MGR smiled at her and passed away.Through out the career he liked her boldness.

!I end this by telling a fact which I like about him which sums MGR up , which tells how calculative he was unlike how others portray.When he was dismissed from all posts of DMK the whole TN was anxious to see how he would respond.He called for a press meet later and gave payasam to all the journalists , " This is a very happy day for me"



That is MGR for you!

All the tit bits were gathered from the book vaathiyar by R.Muthukumar.I compiled this as this could be an interesting read for others . Despite of my laziness I decided to pen it down. We still have MGR fanatics in this generation!

joe
11th July 2012, 02:23 PM
This is something new to me. I was thinking that most of these were penned by Kannadasan. Thanks Thirumaran.
This is well know that many assume many MGR songs written by Kannadasan ,but it was Vaali ..Vaali's top album is Padagotti .

Thomasstemy
11th July 2012, 09:01 PM
-deleted-

Thomasstemy
11th July 2012, 09:13 PM
சில மாதங்களுக்கு முன்பு, ஒரு புதிய அனுபவத்தினைப் பெறுவதற்காக, நண்பர்கள் சிலருடன் "எங்க வீட்டுப் பிள்ளை,’ திரைப்படத்தை அரங்கினில் சென்று பார்த்த நாளை மறக்க முடியவில்லை. படம் முடிந்துவந்த போது அரங்கினிலிருந்து வெளியேறிய எம்.ஜி.ஆர்.அபிமானிகளின் முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி? சற்றே சீர்தூக்கிப் பார்த்தால், ’நாடகத்தனமான வசனங்கள், அதிகப்படியான ஒப்பனை, செயற்கையான காட்சியமைப்புகள், பொருத்தமில்லாத உடையலங்காரங்கள்,’ என எத்தனையோ நெருடல்கள் இருந்தபோதிலும், எங்க வீட்டுப் பிள்ளை போன்ற படங்கள் இன்னும் பெரும்பாலானோர் மக்களின் மனதில் பசுமையாய் இருப்பதற்கு காரணம் என்ன?

Dear Esvee Sir,
All those small drawbacks that you had pointed out are not drawbacks i would say considering the year of its release. Today, we have every facility to bring makeup man from hollywood and all woods...Access to states and techniques are child's play now and actors of current generation are just physical bodies who doesnt possess any talent.

1) Can any actor of current generation do a sword fight (or) Silambam (or) energetic actions for solo songs and duets like our late MGR? The answer will be a big NO.
2) Can any actor of future generation do the above the way MGR did? again the answer will be big NO.

They cant even stay in the shooting spot after their scene was shot and they need Caravan etc., etc., Who provided Caravan for MGR (or) Sivaji Ganesan those days and most importantly, they didnt demand also inspite of having the capability to demand.

-deleted-

Regards
Barrister Rajinikanth

Nerd
11th July 2012, 09:26 PM
sabbaaa :sigh2: I can't let this go on anymore.

1. Could MGR have jumped from a helicopter?
2. Could MGR have fallen down a cliff?
3. Could MGR have danced with at least 5 body movements in a minute, especially with the thing called 'hip'?
4. Could MGR have jumped/highed/lowed like a Koundamani?

Answer is No? No talent whatsoever, just phsyical body with no talent.

PS: The energetic actions for solo songs - Sam Anderson can do it, not to the reach of others :cry:

PARAMASHIVAN
11th July 2012, 10:12 PM
mgr காலத்தில் புலிகள் தடை செய்யப்படவில்லை. புலிகள்-இந்திய உறவு சுமுகமாக இருந்தது. Ipkf இலங்கை சென்ற பின்பே பழுதடைந்தது. அதற்கு பின்பே கலைஞர் அரசு புலிகளை காரணம் காட்டி கலைக்கப்பட்டது.



True ..

eehaiupehazij
11th July 2012, 10:29 PM
As far stunts are concerned any actor would have had his limits and limitations. Even the number one action hero of the world like Sean Connery who mostly did his stunt scenes without dupes (helicopter sequence in the climax of From Russia with Love or Gold Finger/Thunderball fights), could not do so in certain risky stunts in his original James Bond movies. Even Bruce Lee and Arnold had also depended on their stunt doubles. However, as far Indian films are concerned, though MGR has taken Errol Flynn as his role model for sword fights, no one in this world can ever equal the timings and style of MGR in silambam. Even Bruce Lee in his Return of the Dragon tried with silambam but not so impressive compared to MGR. Kindly see Rikshawkkaran in which MGR does silambam simultaneously driving the cycle rikshaw without a stunt double.In Adimaippen MGR took a high risk in performing a sword fight with Asokan on top of a net with spear heads , one of his legs tied. MGR was a professional stunt man. Some times Ranjan or Anandan only could match the calibre of sword fights in movies but they also could not last long as they did not show variety. Of course, MGR may not be exponent of Karate or Kung-fu but the way he dealt with a deer-horn fight in Uzahikkum Karangal remains matchless! The impact of stunt sequences to some extent has been made by Arjun, the action king of present day while any other contemporary hero's fights are merely dance choreography.

Richardsof
12th July 2012, 03:35 PM




மறைந்த தமிழக முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர் மறைந்து விட்டாலும், இன்னும் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்று வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார். அவரைப் பற்றி வெளியாகியுள்ள பல நூல்கள் இன்னும் அவரை ஞாபகப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன. அவரைப் பற்றி வெளியான நூல்கள் பற்றிய விபரங்களின் தொகுப்பு கீழே...

தமிழ் நூல்கள்

1. முதலமைச்சர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் - டி.வி.சிவப்பிரகாசம்,வெளியீடு - கல்வி உலகம், இளந்தேரி (1977))
2. புரட்சித்தலைவரின் பொன்மொழிகள் (ஆசிரியர் – சாலி.இக்பால், வெளியீடு – நூர் பதிப்பகம், சென்னை (1980))
3. மக்கள் திலகம் இருவரலாற்றுப்படை (ஆசிரியர் – புலவர்.கே.பெரு.திருவரங்கன்,வெளியீடு - இராமலட்சுமி பதிப்பகம் , சென்னை (1980))
4. அண்ணனுக்குப் பின் மன்னன்,(ஆசிரியர் – அடியார்,வெளியீடு - மல்லி பதிப்பகம், சென்னை (1978))
5. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – வித்துவான் வே.லட்சுமணன்,வெளியீடு – வானதி பதிப்பகம், சென்னை (1985))
6. புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன்,வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1983))
7. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – நாகை தருமன், வெளியீடு - அறிஞர் அண்ணா பதிப்பகம், சென்னை (1979))
8. வரலாற்று நாயகன் (ஆசிரியர் – திருமூலன்,வெளியீடு – கவிதா பப்ளிகேசன்ஸ் , சென்னை (1978))
9. காலத்தை வென்றவர் (ஆசிரியர் – மணியன்,வெளியீடு - இதயம் பப்ளிகேசன்ஸ் , சென்னை (1985))
10.எம்.ஜி.ஆர். என் இதயக்கனி (ஆசிரியர் – அறிஞர் அண்ணா, தொகுப்பு- ஆர்.சீனிவாசன்,வெளியீடு – சத்தியத்தாய் பதிப்பகம் , சென்னை (1984))
11. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பிள்ளைத்தமிழ் (ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம்,வெளியீடு – நீரோட்டம் வெளியீடு , சென்னை (1981))


12. அண்ணா தி.மு.க. வரலாறு (ஆசிரியர் – ஆர்.ரெங்காராவ்,வெளியீடு – செவ்வாய் வெளியீடு , சென்னை (1986))
13. நெஞ்சில் ஆடும் தீபம் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் டி.கே.மதியானந்தம்,வெளியீடு – கவிதாபானு, சென்னை (1983))
14. சத்துணவும் சத்துணர்வும் (ஆசிரியர் – கிருஷ்ணகாந்தன்,வெளியீடு – வள்ளி புத்தக நிலையம், சென்னை (1984))
15. அறிஞர் அண்ணா நமக்கு அறிவூட்டுகிற கடவுள் ( எம்.ஜி.ஆர். சொற்பொழிவுகள்) (ஆசிரியர் – தொகுப்பு-கழஞ்சூர் சொ.செல்வராஜ்,வெளியீடு – குத்தூசி குருசாமி பதிப்பகம், சென்னை (1985))
16. தங்கத்தமிழர் எம்.ஜி.ஆர். ஓர் ஆய்வு (ஆசிரியர் – மாணிக்கம்-சீனிவாசன், வெளியீடு – வெல்கம் பப்ளிகேஷன்ஸ் , சென்னை (1986))
17. எம் தலைவன் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன்,வெளியீடு – தில்லை நாயகி பதிப்பகம், சேலம் (1987))
18.அமெரிக்காவில் அண்ணா, எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – டாக்டர்.எம்.எஸ்.உதயமூர்த்தி,வெளியீடு – வித்வான் பதிப்பகம், சென்னை (1975))
19. பொன்மனமே நீடு வாழ்க (கவிதை) (ஆசிரியர் – ராஜவர்மன், வெளியீடு – ஏ.எஸ்.ஆர்.பப்ளிகேசன்ஸ், சென்னை (1984))
20. மக்கள் தலைவருக்கு மன்றத்தலைவர் டாக்டர் பட்டம்- சேலத்தில் எடுத்த விழா மலர் (ஆசிரியர் – தஞ்சை வி.எஸ்.இராசு, வெளியீடு – புரட்சிக்குயில் பப்ளிகேசன்ஸ், சென்னை (1983))
21. சரித்திரத்தை மாற்றிய சத்புருஷர் (ஆசிரியர் – டாக்டர் கோ.சமரசம், வெளியீடு – கோணப்பர் பதிப்பகம், சென்னை (1986))
22. நினைவுகளின் ஊர்வலம் (ஆசிரியர் – கவிஞர் புலமைப்பித்தன், வெளியீடு – திருமகள் நிலையம், சென்னை (1986))
23. எமனை வென்ற எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – தஞ்சை தமிழழகன், வெளியீடு - மக்கள் பதிப்பகம், சென்னை (1985))
24. டாக்டர் எம்.ஜி.ஆர் ஒரு பொருளாதார வல்லுநர் (ஆசிரியர் – அ.வசந்தகுமார், வெளியீடு – கண்ணம்மாள் பதிப்பகம், சென்னை (1985))
25. பொன்மனச் செமமலும், புன்னகை மலர்களும் (ஆசிரியர் – எஸ்.குலசேகரன், வெளியீடு - அமிழ்தம் பதிப்பகம், சென்னை (1985))
26. தெற்கு என்பது திசை அல்ல (கவிதை) (ஆசிரியர் – வலம்புரிஜான், வெளியீடு – கவிதாபானு, சென்னை (1984))


27. சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – பாலாஜி, வெளியீடு – கீதா பிரசுரம், சென்னை (1987))
28. டாக்டர். எம்.ஜி.ஆர் வீரக்காவியம் (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988))
29. அப்பலோ டு அமெரிக்கா (ஆசிரியர் – பா.ஜீவகன், வெளியீடு – மேத்தா பிரசுரம், சிவகாசி (1985))
30. சத்துணவு பாடல்கள் (ஆசிரியர் – புலவர்.பி.வெங்கடேசன், வெளியீடு - அறிவரசி பதிப்பகம், தருமபுரி (1984))
31. இந்தி ஆதிக்கப் போரில் புரட்சித்தலைவர் (ஆசிரியர் – கவிஞர் மணிமொழி-நாஞ்சில் நீ.மணிமாறன், வெளியீடு – புதியபூமி பதிப்பகம், சென்னை (1987))
32. நான் ஏன் பிறந்தேன்? (ஆசிரியர் – வேலன், வெளியீடு – வேல் பாண்டியன் பிரசுரம், சென்னை (1988))
33. புரட்சித்தலைவர் அரசின் சமதர்மச் சட்டங்கள், (ஆசிரியர் – கா.சுப்பு, வெளியீடு - அண்ணா தொழிற்சங்கப் பேரவை, சென்னை (1984))
34. நான் கண்ட எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – மணியன், வெளியீடு - இதயம் பப்ளிகேசன்ஸ், சென்னை (1985))
35. எம்.ஜி.ஆர் ஒரு குமணன் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு – தில்லை நாயகி பதிப்பகம், சேலம் (1988))
36. முப்பிறவி எடுத்த முதல்வர் (ஆசிரியர் – திருப்பூர் வெ.சம்பத்குமார், வெளியீடு - சாயிகீதா பதிப்பகம், சென்னை (1985))
37. சொல்லும் செயலும் (ஆசிரியர் – ஆ.அசோக்குமார், வெளியீடு – நியூ ஸ்டார் பப்ளிகேசன்ஸ், சென்னை (1985))
38. செந்தமிழ் வேளீர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – புலவர்.செ.இராசு, வெளியீடு – கொங்கு ஆய்வு மையம், ஈரோடு (1985))
39. எம்.ஜி.ஆர் சரணம் (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு - நெய்தல் பதிப்பகம், சென்னை (1988))
40. எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம் (ஆசிரியர் – நியூஸ் ஆனந்தன், வெளியீடு – தனலட்சுமி பதிப்பகம், சென்னை (1981))
41. 1980-85 சட்டமன்ற நாடாளுமன்ற வேட்பாளர்கள் (ஆசிரியர் – எம்.சுப்பிரமணியம், வெளியீடு – சித்ரா பப்ளிகேசன்ஸ், சென்னை (1986))
42. சாதனைப்பூவின் சரித்திர வசந்தம் (ஆசிரியர் – டாக்டர் ஜெகத்ரட்சகன், வெளியீடு – அப்போலா வெளியீடு, சென்னை (1988))
43. முப்பிறவி கண்ட முதல்வர் (ஆசிரியர் – டி.எம்.சௌந்திரராஜன், வெளியீடு - ரேவதி பதிப்பகம், சென்னை (1985))
44. செம்மலின் பொன்மனம் (ஆசிரியர் – கவிஞர்.ச.பஞ்சநாதன், வெளியீடு – என்.எஸ்.பப்ளிகேசன்ஸ், மதுரை (1988))
45. புரட்சியார் ஒரு காவியம், (ஆசிரியர் – கவிஞர்.தெ.பெ.கோ.சாமி, வெளியீடு - சித்ரா பதிப்பகம், வேலூர் (1987))
46. எம்.ஜி.ஆர்.உயில்களும் உயில் சாசன சட்டங்களும் (ஆசிரியர் – வை.சண்முகசுந்தரம், வெளியீடு – கலைக்கருவூலம், சென்னை (1988))
47. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.உலா (ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம், வெளியீடு – பூம்புகார் பிரசுரம், சென்னை (1983))
48. மக்கள் திலகம் பற்றிய மாணவராற்றுப்படை (ஆசிரியர் – மாருதிதாசன், வெளியீடு - அருள்ஜோதிப் பதிப்பகம், நாமக்கல் (1981))
49. உலா வரும் உருவங்கள் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் இளந்தேவன், வெளியீடு – கவிதாபானு, சென்னை (1984))
50. அ.இ.அ.தி.மு.க வின் தோற்றமும் வளர்ச்சியும் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன், வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1985))


51. சந்திரனைப் போற்றும் நட்சத்திரங்கள் (ஆசிரியர் – நாகை தருமன், வெளியீடு – புதியபூமி பதிப்பகம், சென்னை (1987))
52. புரட்சித்தலைவர் அவர்களுக்கு அறிஞர்கள் புகழ் மாலை (ஆசிரியர் – கழஞ்சூர் சொ.செல்வராஜி, வெளியீடு – குத்தூசி குருசாமி பதிப்பகம், வேலூர் (1985))
53. வெற்றித்தலைவர் வீர வரலாறு (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988))
54. எம்.ஜி.ஆர். ஒரு காவியம் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு - தில்லை பதிப்பகம், சேலம் (1987))
55. ஜீவ நதிகள் (ஆசிரியர் – கலைமாமணி மா.லட்சுமணன், வெளியீடு - அன்னை ஜே.ஆர். பதிப்பகம், சென்னை (1988))
56. புரட்சித்தலைவர் புகழ் அந்தாதி, (ஆசிரியர் – மலேசியக் கவிஞர் ஐ.உலகநாதன், வெளியீடு - தாமரைப் பதிப்பகம், சென்னை (1985))
57. தந்தை பெரியார் முதல் புரட்சித்தலைவர் வரை (ஆசிரியர் – ஏ.கே.வில்வம், வெளியீடு - ரோமா பதிப்பகம், சென்னை (1985))
58. வள்ளலும் உள்ளமும் (ஆசிரியர் – டாக்டர்.எஸ்.தங்கமணி, வெளியீடு - ஆரோம் பதிப்பகம், குமரி (1987))
59. நடிகர் திலகமும் புரட்சித்தலைவரும் (ஆசிரியர் – ரசிகன் அருணன், வெளியீடு - அருணா பப்ளிசிட்டி, சென்னை (1987))
60. திருக்குறள் பாதையில் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு – நெய்தல் வெளியீடு, சென்னை (1984))
61. எம்.ஜி.ஆர் பெயரில் மன்றம் தேவையா? (ஆசிரியர் – திருவை ஆ.அண்ணாமலை, வெளியீடு – நெல்சன் பதிப்பகம், சென்னை (1961))
62. தர்மம் வென்றது (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு – நெய்தல் வெளியீடு, சென்னை (1987))
63. எம்.ஜி.ஆர் கதை பாகம்-1 (ஆசிரியர் – எஸ்.விஜயன், வெளியீடு – ஜியோ பப்ளிகேசன்ஸ், சென்னை (1989))
64. மறு பிறவி கண்ட மக்கள் திலகம் (ஆசிரியர் – எம்.ஜி.ஆர் தாசன், வெளியீடு – கன்னிப் பதிப்பகம், சென்னை (1985))
65. சத்தியா மைந்தன் சாதனை (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988))


66. தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு – மறைதிரு எம்.ஏ.கோலாஸ், சேலம் (1978))
67. சத்துணவு நாயகன் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு - தில்லைநாயகி பதிப்பகம், சேலம் (1987))
68. இதயவானில் உதய நிலவு (ஆசிரியர் – தண்டு குன்னத்தூர் தமிழன், வெளியீடு - இளவளகி பதிப்பகம், வேலூர் (1985))
69. பரிபூரண அவதாரம் (நாடகம்) (ஆசிரியர் – டாக்டர் கோ.சமரசம், வெளியீடு – கோணப்பர் பதிப்பகம், சென்னை (1985))
70. எம்.ஜி.ஆர் கதை பாகம்-2 (ஆசிரியர் – எஸ்.விஜயன், வெளியீடு - அருள்மொழி பதிப்பகம், சென்னை (1991))
71. எம்.ஜி.ஆர் பொருளாதார அடிப்படை சரிதானா? (ஆசிரியர் – கி.வீரமணி, வெளியீடு – திராவிடர் கழக வெளியீடு, சென்னை (1982))
72. நிலவை நேசிக்கும் நெஞ்சங்கள் (ஆசிரியர் – இனியவன், வெளியீடு – அவ்வை மன்றம், சென்னை (1986))
73. புரட்சித்தலைவர் பிள்ளைத் தமிழ் (ஆசிரியர் – கவிஞர் அக்கினிப்புத்திரன், வெளியீடு - குறளகம், பழனி (1988))
74. புரட்சித்லைவர் எம்.ஜி.ஆர். வீர வரலாறு (ஆசிரியர் – ஜோதிமணவாளன், வெளியீடு – ஜோதி பப்ளிகேசன்ஸ், சிவகாசி (1993))
75. எம்.ஜி.ஆர் நிழலும் நிஜமும் (ஆசிரியர் – மோகன்தாஸ், வெளியீடு – பந்தர் பப்ளிகேசன்ஸ், பெங்களுர் (1993))
76. காலத்தை வென்றவர் (ஆசிரியர் – மணியன், வெளியீடு - இதயம் பதிப்பகம், நாகப்பட்டினம் (1991))
77. சரித்திர நாயகர் எம்.ஜி.ஆர். சாதனைகள் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன், வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1991))
78. சரித்திரம் படைத்த எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – ஏ.கே.சேஷய்யா, வெளியீடு – மயிலவன் பதிப்பகம், சென்னை (1993))
79. மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – கு.சண்முகசந்தரம், வெளியீடு – குமரன் பதிப்பகம், சென்னை (1992))
80. எம்.ஜி.ஆர். ஓர் ஆய்வு (ஆசிரியர் – மு.தம்பித்துரை எம்.ஏ, வெளியீடு – ஞானச்சுடர் பதிப்பகம், சென்னை)
81. தலைவனே எங்களுக்குத் தத்துவம் (ஆசிரியர் – மெய்க்கீர்த்தி, வெளியீடு - அன்னை சத்யா புத்தகப்பண்ணை, சென்னை (1978))
82. எம்.ஜி.ஆர் ஆட்சியும் சிவாஜி ரசிகர்களும் (ஆசிரியர் – எஸ்.வீரபத்திரன், வெளியீடு – புரட்சியார் ரசிகன், சென்னை (1985))
83. அண்ணா கொள்கைக்கு நாமம் (ஆசிரியர் – விடுதலை தலையங்கங்கள், வெளியீடு – திராவிடக்கழக வெளியீடு, சென்னை)


84. வெற்றி நமதே (ஆசிரியர் – ஜோதி மணவாளன், வெளியீடு – ஜோதி பப்ளிகேசன்ஸ், சென்னை (1991))
85. அரசும் தமிழும் (ஆசிரியர் – ஒப்பிலா மதிவாணன், வெளியீடு - தமிழ்ச்சுரங்கம், மதுரை (1986))
86. தன்னிறைவுத் திட்டத்தில் தமிழகம் (ஆசிரியர் – குமரிச் செல்வன், வெளியீடு - நாகர்கோவில் (1982))
87. காலத்தை வென்ற காவிய நாயகன் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – தேனி ராஜதாசன், வெளியீடு - மணிமேகலைப் பிரசுரம், சென்னை (2010))

ஆங்கில நூல்கள் (English Books)

1.Dr.M.G.R.A.Phenomenon (Author- Dr.Jagathrakshakan, Publisher- Appolo Publications, Chennai (1984))
2.All India Anna Diravida Munnetra Kazhagam (Author- Dr.R.Thandavan, Publisher- T.N.Academy of Political Science, Chennai (1984))
3.Poems- I Call M.G.R an Angel (Author- S.Yesupatham, Publisher- Packiam Publications, Chennai (1984))
4.Impact M.G.R.Films (Author- V.Kesavalu, Publisher- Movie Appreciation Society, Chennai (1990))
5.The Dynamic M.G.R (Author- A.P.Janarthanam M.P., Publisher- Chennai (1978))
6.M.G.R.-The Man and Myth (Author- K.Mohndass, Publisher- Panther Publishers, Chennai (1992))
7.The Image Trap (M.G.R Film & Politics) (Author- M.S.S.Pandian, Publisher- Sage Publications India, New Delhi (1992))

முழு விபரங்கள் கிடைக்கப் பெறாத நூல்கள்

1. வேதநாயகன் (ஆசிரியர் – ரவீந்திரன், வெளியீடு - சென்னை (1993))
2. தர்மதேவன் எம்.ஜி.ஆர் வீரவரலாறு காவியம், வெற்றிச் செல்வர் எம்.ஜி.ஆர் வீர வரலாறு (வெளியீடு - ஸ்ரீ தனலட்சுமி பதிப்பகம், சென்னை)
3.குண்டுக்கும் அஞ்சாத எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – கலைமணி, வெளியீடு – தமிழ் நிலையம், சென்னை (1967))
4. ஆயுள் பரிசு (ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம், வெளியீடு - கவிப்பிரியா பதிப்பகம், சென்னை)
5. இதயத்தில் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – மா.செங்குட்டுவன், வெளியீடு – வண்ணக் களஞ்சியம், சென்னை (1967))
6. தமிழக முதல்வர் (ஆசிரியர் – சிவாஜி, வெளியீடு - அசோகன் பதிப்பகம், சென்னை)
7. எம்.ஜி.ஆர் இதழியல் நோக்கு (வெளியீடு - சேகர் பதிப்பகம், சென்னை)
8. அண்ணாவின் அரசு (வெளியீடு - அன்பு நிலையம், சென்னை)
9. அண்ணாவின் பாதை (வெளியீடு – ராஜா பதிப்பகம், அருப்புக்கோட்டை)
10. அண்ணா வழியில் எம்.ஜி.ஆர் (வெளியீடு – ஜெயா பப்ளிகேசன்ஸ், சென்னை)


11. எதிர்ப்பில் வளர்ந்த எம்.ஜி.ஆர் (வெளியீடு – எம்.ஆர்.வி. பப்ளிகேசன்ஸ், சென்னை)
12. எம்.ஜி.ஆர்.ஆட்சியில் அண்ணா அறிவாலயத்திற்குத் தடையா?
13. வெற்றித்திருமகன் எம்.ஜி.ஆர்.(ஆசிரியர் – நியூஸ் ஆனந்தன்)
14. வரலாற்று நாயகன் (ஆசிரியர் – கரு.கருப்பையா)
15. புரட்சித்தலைவர் (ஆசிரியர் – தேவிப்பிரியன்)
16. யுக வள்ளல் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – சக்கரைப்புலவர்)
17. தலைவா உன்னை யாசிக்கிறேன் (ஆசிரியர் – அடியார்)
18. இதயதெய்வம் எம்.ஜி.ஆர்.
19. Dr. M.G.R in Indian News Papers(Author- Dr. Mohanrajan)
20. C.M. Speech's



*****

Richardsof
12th July 2012, 03:50 PM
your claim about mgr is nothing but unwanted regarding energetic, physical and talent MGR always did his best level.