PDA

View Full Version : MAKKAL THILAGAM MGR (Part 2)



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 [16]

oygateedat
13th October 2012, 11:36 PM
http://i48.tinypic.com/23hu9eb.jpg

Richardsof
14th October 2012, 07:32 AM
டாக்டர். எம்.ஜி.ஆர். நினைவு இல்லம்

மக்கள் திலகம் அவர்கள் மிக ஆர்வத்தோடு ராமாபுரம் தோட்டத்து வீட்டிலும், மாம்பலம் அலுவலகத்திலும் சேர்த்து வைத்துள்ள புத்தகங்கள் அதிகம் அதில் தமிழ் மட்டும் 3244 ஆங்கிலம் 674 புத்தகங்கள், இதில் (Encyclopaedia) என்சைக்ளோபீடியா போன்ற இன்னும் எத்தனையோ முக்கியமான புத்தகங்களும் இதில் அடங்கும், சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் இலக்கண, இலக்கிய நூல்கள் தமிழ் அகராதி இப்படி இன்னும் எத்தனையோ விதமான புத்தகங்கள் இருக்கின்றன. இவை “டாக்டர். எம்.ஜி.ஆர். நினைவு இல்ல”த்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதே போல் பழைய காலத்துப் பல நாட்டு நாணயங்களும், அதாவது 1763 ஆண்டு முதல் 1968 வரை உள்ள இந்தியா, இலங்கை, ரஷ்யா, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா, பிரிட்டன், நார்வே, ஜெர்மனி, பிரான்ஸ், ஆகிய நாடுகளுடைய நாணயங்கள் சுமார் 100 நாணயங்கள் இதை மக்கள் திலகம் மிக ஆசையோடு பத்திரப்படுத்தி வைத்திருந்தார். இப்போது இந்த நாணயங்கள் நினைவு இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதே போல் அவர் (மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்) மிக மிக பிரியத்துடன் வளர்த்த சிங்கம், 1968ல் அவரது சொந்தப் படமான “அடிமைப்பெண்” நடிப்பதற்காக பாம்பேயில் இருந்து வாங்கி வந்த சத்யா ஸ்டியோவில் ஒரு பெரிய அளவில் கூண்டு அமைத்து, அதில் மாலை, இரவு நேரங்களில் பயிற்சி எடுத்துக் கொண்டார். அடிமைப்பெண் படத்தில் அந்த சிங்கத்தோடு சண்டை போடும் காட்சிப் படமான பின்பு மிருகக் காட்சி சாலையில் வைத்து இருக்கும் படி கொடுத்து விட்டார். அந்த சிங்கத்திற்கு வேண்டிய சாப்பாட்டு செலவுக்கான பணத்தை மாதாமாதம் மிருகக் காட்சி சாலைக்கு வழங்கி வந்தார். பிறகு, அந்த சிங்கம் 1974ல் இறந்து விட்டது. சிங்கம் இறந்த தகவலை உடனடியாக மக்கள் திலகத்திற்கு தெரியப்படுத்தினார்கள். இந்தச் செய்தியை கேட்டவுடன் மிருகக் காட்சி சாலைக்கு மக்கள் திலகம் சென்று பார்த்தார். பிறகு உடனே அந்த சிங்கம் உயிரோடு இருக்கும் போது எப்படி இருந்ததோ அதே போலவே “பாடம்” செய்து தர வேண்டும். எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை என்று மக்கள் திலகம் அவர்கள் கேட்டுக் கொண்டதின்படி, அந்த சிங்கத்தை பாம்பேயில் இருந்து நல்ல நிபுணர்களை வரவழைத்து, அவர் விரும்பியபடியே மிகப் பிரமாதமாக அமைத்துக் கொடுத்தனர். உயிர் இல்லாத அந்த சிங்கத்தை தனது ராமாபுரம் தோட்டத்து வீட்டில் ஒரு பெரிய கண்ணாடிக்குள் அந்த சிங்கத்தை வைத்து மக்கள் திலகம் அவர்கள் மாடிக்குச் செல்லும் வழியின் கீழ்ப்பகுதியில் வைத்திருந்தார். மக்கள் திலகம் அவர்கள் வெளியே போகும் போதும், வரும் போதும் அவருடைய பார்வைக்குப்படும் படியாகவும் வைத்திருந்தார்.

பின்னர் மக்கள் திலகம் அவர்கள் மறைவுக்குப் பின்னர் அந்த சிங்கம் உட்பட தோட்டத்து வீட்டில் இருந்த எல்லா பொருட்களையும் இந்த நினைவு இல்லத்தில் கொண்டு வந்து வைக்கப்பட்டது. நினைவு இல்லத்தில் மக்கள் திலகம் பெற்ற ஆயிரக்கணக்கான பரிசுப் பொருட்களுடன் அவர் உபயோகப்படுத்திய பொருட்களும், பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதில் அவர் மிகவும் விரும்பி சுமார் பத்து வருடங்களாக உபயோகப்படுத்திய அம்பாசிடர் காரும், மற்றும் 7அடி நீளம், 4 அடி உயரம். பெயர் ராஜா என்ற சிங்கமும் நினைவு இல்லத்தில் மிக முக்கியமான பொருட்களாகப் பார்வையாளர்களுக்கு காட்சியளிக்கின்றன. இந்தக் கட்டிடமானது 1970ல் இருந்து 1987வரை அலுவலமாக இருந்தது. இந்த கட்டிடம் வள்ளலுக்கு ராசியான ஒன்றாகும். அதனால் தான் அவருக்குப் பிறகு, இதை நினைவு இல்லமாகத் தொடங்க வேண்டும் என்று அவரே எழுதியிருக்கிறார். இந்தக் கட்டிடம் தற்போது உலகம் முழுவதும் தெரிந்த ஒரு இடமாகி உள்ளது.

மக்கள் திலகம் அவர்கள் அவர்களுடைய சுய சம்பாதியத்தில் வாங்கிய சொத்துக்களில் முக்கியமாக, “ராமாபுரம் எம்.ஜி.ஆர். தோட்டம்”, அடையார் சத்யா ஸ்டூடியோ இவை இரண்டும் அவருக்கு மிக முக்கியமான சொத்துக்கள் ஆகும். இதில் அவர் வாழ்ந்த இடம் ராமாபுரம் தோட்டத்தின் ஒரு பகுதியில் காது கேளாத, வாய்பேச இயலாத குழந்தைகளுக்காக பெருமளவில் தங்கிப் படிக்கும் வசதியோடு உணவோடு பள்ளிக்கூடம் கட்டப்பட்டு, அந்தப் பள்ளியில் 300 குழந்தைகள் படிக்கிறார்கள். அடுத்து அவர் சொந்தமாக வாங்கிய மிகப் பிரபலமாகவும் விளங்கிய அடையாறு சத்யா ஸ்டூடியோவில் “எம்.ஜி.ஆர். ஜானகி பெண்கள் கலைக்கல்லூரி” என்ற பெயரில் மிகப் பிரம்மாண்டமாக இயங்கி வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் இக்கல்லூரியில் படிக்கிறார்கள். மங்காத புகழ் பெற்ற மக்கள் திலகம் அவர்களது வரலாற்றில் இது ஒரு சான்றாகும்

oygateedat
14th October 2012, 07:59 AM
FROM KALKI MAGAZINE 'POSITIVE MGR'

http://i47.tinypic.com/28mg1vt.jpg

oygateedat
14th October 2012, 08:14 AM
http://i49.tinypic.com/161kd55.jpg

Richardsof
14th October 2012, 08:25 AM
RARE STILL FROM NET.
http://i46.tinypic.com/2e5o45s.jpg

oygateedat
14th October 2012, 08:27 AM
http://i49.tinypic.com/2ywikj6.jpg

oygateedat
14th October 2012, 08:46 AM
DEAR VINOD,

தங்கள் பதிவிட்ட இணைய தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட அற்புத புகைப்படம் அருமை. முதல்வர் திரு எம் ஜி ராமச்சந்திரன் அவர்களோடு ஒருவர் எடுத்துக்கொண்ட படம் இங்கே (இணைய தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம்).

http://i48.tinypic.com/wiq6s.jpg

Richardsof
14th October 2012, 09:33 AM
http://i48.tinypic.com/2wny2jt.jpg

Richardsof
14th October 2012, 11:29 AM
http://i47.tinypic.com/35ar6oh.png

Richardsof
14th October 2012, 11:30 AM
http://i45.tinypic.com/35aqhbs.png

Richardsof
14th October 2012, 11:41 AM
http://i47.tinypic.com/2wlwxzp.png

Richardsof
14th October 2012, 11:46 AM
http://i46.tinypic.com/mmwwi.jpg

Richardsof
14th October 2012, 03:24 PM
http://i50.tinypic.com/2lucawl.jpg

Richardsof
14th October 2012, 03:26 PM
ஸ்ரீதர் டைரக்ஷனில் எம்.ஜி.ஆர். நடித்த முதல் படம் "உரிமைக்குரல்." இதில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி லதா. மற்றும் எம்.என். நம்பியார், நாகேஷ், சகஸ்ரநாமம், வி.கே.ராமசாமி, அஞ்சலிதேவி, சச்சு, புஷ்பலதா நடித்தனர். வழக்கமாக சமூகக் கதைகளையே இயக்கி வந்த ஸ்ரீதர், கிராமப்பின்னணியில் எழுதிய கதை இது.

எம்.ஜி.ஆர். வித்தியாசமான "கெட்டப்"பில், வேட்டியை புதுவிதமாக அணிந்து நடித்தார். லதாவும் ஈடுகொடுத்து நடித்தார். பாடல்கள், படத்தின் வெற்றிக்கு துணைபுரிந்தன.

கண்ணதாசன் எழுதிய "விழியே கதை எழுது" என்ற பாடல் எம்.எஸ்.விசுவநாதன் இசை அமைப்பில் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த பாடல் காட்சியை, வெகு சிறப்பாகப் படமாக்கியிருந்தார், ஸ்ரீதர்.

வாலி எழுதிய "கல்யாண வளை ஓசை", "நேத்துப் பூத்தாளே ரோஜா மொட்டு", "மாட்டிக்கிட்டாரடி மயிலைக் காளை"ஆகிய பாடல்களும் `ஹிட்' ஆயின.

ஸ்ரீதர் பல வெற்றிப் படங்களைக் கொடுத்திருந்தாலும், வசூலில் சாதனை படைத்த படம் "உரிமைக்குரல்."

Richardsof
14th October 2012, 03:29 PM
Ananadha vikadan -1974- review - urimaikural.
நாட்டுப்புறக் கதைக்குத் தேவையான ஒரு பணக்கார மிராசுதார் குடும்பம். மிராசுதாரின் ‘வில்லன்’ மகன், நாணயமான ஒரு சின்ன மிராசுதார், அவருடைய கதாநாயகத் தம்பி, அழகான கதாநாயகி, எடுபிடி அடியாட்கள் – இவர்களுடன் காதல், போராட்டம், அண்ணன் தம்பி பாசம், சண்டைக் காட்சிகள் ஆகியவற்றையும் சேர்த்துவிட்டால் விறுவிறுப்பு இல்லாமல் போகுமா?
ஆரம்பமாக, வெள்ளைக் குதிரை பூட்டிய ரேக்ளாவில் வெகு கம்பீரமாக வரும் கதா நாயகன் கோபி (எம்.ஜி.ஆர்), கடத்திச் செல்லப் படும் ஒரு பெண்ணைக் காப்பாற்றுகிறார். அதிலிருந்து சோதனை மேல் சோதனை! பொதுப் பணத்தை கோபியின் அண்ணன் பறி கொடுக்கிறார். அண்ணனும் தம்பியும் நிலத்தை அடமானம் வைக்கிறார்கள். கோபியின் காதலியை (லதா) மிராசுதாரின் மகன் (நம்பியார்) மணந்து கொள்ள ஏற்பாடாகிறது. கல்யாண நாளன்று மணப் பெண்ணை மீட்டுச் சென்று பதிவுத் திருமணம் செய்து கொள்கிறான் கோபி. அண்ணன் தம்பி உறவு முறிகிறது. கதா நாயகன் தாக்கப்படுகிறான். நிலம் ஏலத்திற்கு வருகிறது. கடைசியில், உரிமைக் குரல் எழுப்பி நியாயம் கிடைக்கச் செய்கிறான் கோபி.
கதையின் உயிரோட்டம் எம்.ஜி.ஆர்! காதல் காட்சிகளும், சண்டைக் காட்சிகளும் இயற்கையாக அமைந்திருக்கின்றன. குறும்பும், கொஞ்சலும், கொந்தளிப்புமாக லதா சளைக்காமல் நடித்திருக்கிறார்.
பிரிவினை செய்யப்பட்ட வீட்டில் கீற்றுத் தடுப்புக்கு அப்பால் எம்.ஜி.ஆரும் லதாவும் நடத்தும் காதல் விளையாட்டும், அந்த சரஸங் களைக் காது கொடுத்துக் கேட்கக் கூசி மெல்ல வும் முடியாமல், விழுங்கவும் முடியாதபடி அண்ணன் சகஸ்ரநாமம் தவிப்பதும் இனிமை! சகஸ்ரநாமம் பக்குவமான நடிப்பின் உருவமாக வருகிறார்.
வயலில் நடக்கும் சண்டையையும், வழியில் நெருப்பு மூட்டப்படும் கிளைமாக்ஸ் காட்சியையும் டைரக்டர் படுவேகத்தில் படமாக்கியிருக்கிறார். பாராட்டலாம்.
தையற்காரர் தேங்காய் சீனிவாசன், நாகேஷ், சச்சு கோஷ்டி யின் முற்பகுதி நகைச்சுவை முழுச் சிரிப்பு. சச்சுவிடம் ஒரு மெருகு தெரிகிறது.
பாடல்கள் அதிகம். ‘கல்யாண வளையோசை’, ‘உனக்காகவே நான் வாழ்கிறேன்’ பாடல்கள் இனிமையாக ஒலிக்கின்றன.
மூலக் கதையில் டைரக்டர் கொஞ்சம்கூட கை வைக்க விரும்பவில்லை போலிருக்கிறது. கதாநாயகன் கோபியின் உடை யைப் பார்க்கும்போது ஆந்திர விவசாயி அல்லவா நினைவுக்கு வருகிறார்! கிராமியப் பின்னணிகளும் அநேகமாக ஆந்திரத்தை தான் நினைவுபடுத்துகின்றன.
குரலில் உற்சாகம் இருக்கிறது.

Richardsof
14th October 2012, 04:38 PM
http://i49.tinypic.com/2jdm9zp.jpg

Richardsof
14th October 2012, 04:52 PM
http://i49.tinypic.com/10wqgyr.jpg

Richardsof
14th October 2012, 04:55 PM
http://i47.tinypic.com/2m2urm1.jpg

vasudevan31355
14th October 2012, 05:11 PM
மக்கள் திலகம் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியூட்டும் செய்தி (குமுதம் 17-10-2012)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/6_0004.jpg

Richardsof
14th October 2012, 05:14 PM
http://i49.tinypic.com/25g7wom.jpg

vasudevan31355
14th October 2012, 05:17 PM
எழுத்தாளர் திரு.நீல பத்மநாபன் (குமுதம் 17-10-2012)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/6_0005.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/6_0006.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/6_0007.jpg

Richardsof
14th October 2012, 05:18 PM
http://i46.tinypic.com/34ye7w3.jpg

Richardsof
14th October 2012, 05:20 PM
http://i49.tinypic.com/35d70oy.jpg

Richardsof
14th October 2012, 05:24 PM
http://i47.tinypic.com/i72ah3.jpg

oygateedat
14th October 2012, 07:22 PM
http://i48.tinypic.com/2rvzup0.jpg

oygateedat
14th October 2012, 07:25 PM
http://i49.tinypic.com/1hz521.jpg

Richardsof
14th October 2012, 07:26 PM
இனிய நண்பர் வாசுதேவன் சார்

எழுத்தாளர் திரு.நீல பத்மநாபன் அவர்களின் கட்டுரையும் , மக்கள் திலகத்தின் அருமையான நிழற்படமும் இடம் பெற்ற இந்த வார குமுதம் இதழை இன்று பதிவிட்ட உங்களுக்கு அன்பு நன்றி ...

Richardsof
14th October 2012, 07:31 PM
படகோட்டி 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. பிரகாஷ் ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், சரோஜா தேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.


கல்யானப் பொண்ணு டி. எம். செளந்தரராஜன் வாலி
பாட்டுக்கு பாட்டெடுத்து டி. எம். செளந்தரராஜன், பி. சுசீலா வாலி
நான் ஒரு குழந்தை டி. எம். செளந்தரராஜன் வாலி
அழகு ஒரு ராகம் பி. சுசீலா வாலி
என்னை எடுத்து பி. சுசீலா வாலி
கொடுத்ததெல்லாம் கொடுத்தான் ........
தரை மேல் பிறக்க வைத்தான்


நடிப்பு கதாப்பாத்திரம்
எம். ஜி. ஆர்
சரோஜா தேவி
எம். என். நம்பியார்
மனோரமா
நாகேஷ்

Richardsof
14th October 2012, 08:13 PM
COURTESY - R P RAJANAYAHEM- NET.

எம்.ஜி.ஆர் அவருக்காக யார் பாடிய பாடல் என்றாலும் அந்தப் பாடலில் அனுபவித்து நடித்தார் என்பதால் எந்த பின்னனி பாடகரின் பாடலும் அவருக்கு கனகச்சிதமாக பொருந்தியது.


சிதம்பரம் ஜெயராமன் பாடிய பிரபலமான எம்.ஜி.ஆர் பாடல்

’’உள்ளம் ரெண்டும் ஒன்று நம் உருவம் தானே ரெண்டு
உயிரோவியமே கண்ணே நீயும் நானும் ஒன்று” கல்யாணி ராகம்.

புதுமைப்பித்தன் படத்தில் பைத்தியம் பிடித்தவுடன் எம்.ஜி.ஆர் பாடுவதாக வரும் பாடல் சிதம்பரம் ஜெயராமன் பாடியது தான். “நீயும் கெட்டு நானும் கெட்டு பாதை விட்டு பாதை மாறிப் போவதோ? தந்தானத்தன தன்னானத்தன தன்னானத்தன தானா” அதற்கு ஆர்ப்பாட்டமாக சில ஸ்டெப் போடுவார்.

ஏ.எம் ராஜா மோகன ராகத்தில் பானுமதியுடன் பாடிய “ மாசிலா உண்மைக் காதலே, மாறுமோ செல்வம் வந்தபோதிலே” பாடல்
“மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா,வா”

சீர்காழி கோவிந்தராஜன் பாடல்கள்

சபாஷ் மாப்பிள்ளையில் ’ஜிளு ஜிளு உடையிலே ஜிகுஜிகு நடையிலே ஜெகமே தன்னால் மயங்குதே
சிங்காரச்சிலையே நீ திரும்பிப் பார்த்தால் போதும் எல்லாம் வசமாகுமே’

நல்லவன் வாழ்வான் “ சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள் சிந்திய கண்ணீர் மாறியதாலே சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்”

கொடுத்து வைத்தவள் “ பாலாற்றில் சேளாடுது இடையில் நூலாடுது இரண்டு
வேலாடுது”

பி.பி.ஸ்ரீனிவாஸ் எம்.ஜி.ஆருக்காக பாடிய பாடல்கள்:

திருடாதே படத்தில் “என்னருகே நீயிருந்தால் இயற்கையெல்லாம் சுழலுவதேன்”

பாசம் -” பால்வண்ணம் பருவம் கண்டு வேல் வண்ணம் விழிகள் கண்டு மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்”

காதல் வாகனம் ‘ இங்கே வா இங்கே வா ஒரு ரகசியம்”

பாடல் காட்சிகளில் அவர் எப்போதும் கதாநாயகி பாடும்போது அல்லது ஆடும்போது ரசித்து தலையாட்டுவார்.
கதாநாயகியைப் பார்த்து சிரித்து தன் உதட்டைக் கடித்து தலையை ஆட்டி சைட் அடிப்பார்.
( மதுரையில் ரொம்ப காலம் சல்லிகள் சைட் அடிப்பது என்றால் இந்த எம்.ஜி.ஆர் மேனரிசம் தான். ’ஜாரி’ மிரண்டு ஓடும்!)
கதாநாயகியின் உதட்டை செல்லமாக கிள்ளி ஆட்டி விடுவார்.
கைககளை பின்னால் கட்டிக்கொண்டு தலையை அழகாக ஆட்டுவார்.

solo songs எல்லாமே காண கண் கோடி வேண்டும்.
’உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக’
அன்னை மடியை விரித்தாள் எனக்காக (கடைசியில் மாட்டுவண்டியில் ஏறி கைகளை விரித்துகாட்டுவார். )
‘நெல்லின் மணி போல்’ என்ற (போனாளே,போனாளே ஒரு பூவும் இல்லாமல் பொட்டுமில்லாமல்) வரிக்கு கை கட்டை விரலுடன் நடுவிரலை குவித்துக் காட்டுவார். கைகள் இரண்டும் பாடல் காட்சிகளில் இயங்கிக்கொண்டே தான் இருக்கும்.பாடல் வரிகளை விளக்கும் விதமாக எப்போதும் அவர் உடல் மொழி இருக்கும்.



”நான் ஒரு கை பார்க்கிறேன் நேரம் வரும் கேட்கிறேன் பூனையல்ல புலி தானென்று போகப் போகக் காட்டுகிறேன் போகப்போக காட்டுகிறேன்” பாடலின் ஒவ்வொருவரிக்கும் அவருடைய எக்ஸ்ப்ரசன்!முடிவில் ரௌத்திரம் தெரியும் முகம்.தலையை ஆக்ரோசமாக ஆட்டி நிறுத்துவார். அப்போது தியேட்டர் அதிரும் என்று சொன்னால் அது குறைவு தான்.

நான் ஏன் பிறந்தேன் பாட்டில் புலியூர் சரோஜா மகனிடம் “ பத்து திங்கள் சுமந்தாளே அவள் பெருமைப்பட வேண்டும்.உன்னை பெற்றதனால் அவள் மற்றவராலே போற்றிப்படவேண்டும்.கற்றவர் சபையில் உனக்காக தனி இடமும் வரவேண்டும், உன் கண்ணில் ஒரு துளி நீர் வழிந்தாலும் உலகம் அழவேண்டும்” வாத்தியார்! அப்போது அவர் முகம் காட்டும் உருக்கம்.

’இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்லவேண்டும்’

உருக்கம் என்ற உணர்வை எப்போதும் நேர்த்தியாக முகத்தில் வெளிப் படுத்துவார்.

”முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும் இது தான் எங்கள் வாழ்க்கை
இது தான் எங்கள் வாழ்க்கை
தரை மேல் பிறக்கவைத்தான் எங்களை தண்ணீரில் பிழைக்கவைத்தான்
கரை மேல் இருக்கவைத்தான் பெண்களை கண்ணீரில் குளிக்க வைத்தான்”

”ஆயிரம் தான் வாழ்வில் வரும் நிம்மதி வருவதில்லை... உள்ளம் என்றொரு கோயிலிலே தெய்வம் வேண்டும் அன்பே வா கண்கள் என்றொரு சோலையிலே தென்றல் வேண்டும் அன்பே வா”

“தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே தொடரும் கனவுகள் தொடரட்டுமே செல்லக்கிளியே மெல்லப்பேசு தென்றல் காற்றே மெல்ல வீசு”


அதே போல உற்சாகத்தையும்.
”எங்கிருந்தோ ஆசைகள் எண்ணத்திலே ஓசைகள்”

“முத்து முகம் முழு நிலவோ! முப்பது நாள் வரும் நிலவோ!சச்சா மம்மா பப்பா”

”எனக்கொரு மகன் பிறப்பான்!அவன் என்னைப்போலவே இருப்பான்” காலை தரையில் சந்தோசமாக உதைத்துக்கொள்வார்.

வாயில்லாப்பூச்சியான பண்டரிபாயிடம் “ இங்கு உண்மைகள் தூங்கவும் ஊமைகள் ஏங்கவும் நானா பார்த்திருப்பேன்.”

குதூகலம்!குஷி! - ”புதிய வானம் புதிய பூமி எங்கும் பனிமலை பொழிகிறது!
நான் வருகையிலே என்னை வரவேற்க வண்ணப்பூமழை பொழிகிறது!”


சண்டை போட்டுக்கொண்டே ஆடிப்பாடி நடிப்பார்.
’மயிலாட வான்கோழி தடை சொல்வதோ
மாங்குயில் பாட கோட்டான்கள் தடை சொல்வதோ
முயல்கூட்டம் சிங்கத்தின் எதிர்நிற்பதோ
அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ
ஆடப்பிறந்தவளே ஆடி வா!’

‘நான் செத்துப் பிழைச்சவண்டா
எமனை பாத்து சிரிச்சவன்டா’

சண்டைக் காட்சி பற்றி ஒருவிஷயம்
முதலில் வில்லனிடம் ’மிஸ்டெர் தயவு செய்து நான் சொல்றதெ கேளுங்க’என்று ரொம்ப கனிவாக சொல்வார். வில்லன் அலட்சியமாக ஒரு குத்து விடுவான்.’ தயவு செய்து வழிய விடுங்க ‘ என்று புன்னகையுடன் மீண்டும்சொல்லிப்பார்ப்பார். அதன் பின்பும் வில்லன் அதை சட்டையே செய்யாமல் முகத்தில் குத்துவான். எம்.ஜி.ஆர் உதட்டை தடவிப்பார்ப்பார். விரல்களில் ஆ.. ரத்தம்! அப்புறம் வில்லன் ஒருவனாக இருந்தாலும் சரி,கூட்டமாக இருந்தாலும் சரி அடி வெளுத்து விரியக் கட்டிவிடுவார்.

மற்றபடி பல சமயங்களில் சிரித்துக் கொண்டே தான் கத்தி சண்டையும் போடுவார்.

தங்கையுடன் தங்கைக்காக எம்ஜிஆர் பாடல்கள்:
“ஒருகொடியில் இருமலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா
அண்ணன் தங்கை உறவு முறை வளர்ந்ததம்மா வளர்ந்ததம்மா” -காஞ்சித்தலைவன்

ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே”- பணக்காரக்குடும்பம்

”பூமலை தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது”-நினைத்ததை முடிப்பவன்.

தாய் எம்.ஜி.ஆருக்கு தெய்வம்.தாயை வணங்கி பாடுவது

‘எல்லாம் எனக்கும் இருந்தாலும் அன்னை மனமே என் கோயில் \
அவளே என்றும் என் தெய்வம்’

’தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை.
தாயின் வடிவில் தெய்வத்தை கண்டால் வேறொரு தெய்வமில்லை’

’தாயில்லாமல் நான் இல்லை தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள் என்றும் என்னை காக்கின்றாள்’

காதலியிடம் கூட சவால் விட்டு வாளோடு பாடுவார்!
‘உன் விழியும் என் வாளும் சந்தித்தால்
உனை வெல்லும் மனம் துள்ளும் இன்பத்தால்’


ரொமான்ஸ்
‘காதல் ரோமியோ கண்ட நிலா
கன்னி ஜூலியட் சென்ற நிலா
பாவை லைலா பார்த்த நிலா
பாதி தேய்ந்தது வெள்ளை நிலா’

’நான் தண்ணீர் பந்தலில் நின்றிருந்தேன் அவள் தாகம் என்று சொன்னாள்
நான் தன்னந்தனியாய் நின்றிருந்தேன் அவள் மோகம் என்று சொன்னாள்’

‘நீயா இல்லை நானா ஒரு நிலையிலிருந்து வலையில் விழுந்தது நீயா இல்லை நானா
பசித்தவன் முன்னே பழமாய் வந்தது நீயா இல்லை நானா இளம் பருவத்தின் வாசலில் உருவத்தைப் பார்த்தது நானா இல்லை நீயா’



‘கரும்பினில் தேன் வைத்த கன்னம் மின்ன வா
கனி தரும் வாழையின் கால்கள் பின்ன வா
கண்ணே கனியே முத்தே மணியே அருகே வா
ஒரு நாள் இரவு நிலவையெடுத்து உன் முகம் படைத்தானோ
பல நாள் முயன்று வானவில் கொண்டு நல் வண்ணம் செய்தானோ
ஒரு கோடி முல்லைப்பூ விளையாடும் கலையென்ன
வாவென்பேன் வரவேண்டும் தாவென்பேன் தரவேண்டும்’

டி.எம்.எஸ் பாடல்கள் தான் எம்.ஜி.ஆருக்கு என்றிருந்த நிலையில் அதை உடைத்தார். புதுப்பாடகர் எஸ்.பி.பி பாட்டுக்கு தன்னம்பிக்கையோடு சந்தேகமேயில்லாமல் நடித்தார்.
“ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா”

”வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்
அதை வாங்கித்தந்த பெருமையெல்லாம் உன்னைச் சேரும்”

“நீராழி மண்டபத்தில் தென்றல் நீந்தி வரும் வெண்ணிலவில்
தலைவன் வாராது காத்திருந்தாள்”

ஜேசுதாஸ் பாடல்கள்
”விழியே கதையெழுது
கண்ணீரில் எழுதாதே’

”பிள்ளைத்தமிழ் பாடுகிறேன்
ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன்”

”அந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திபூவினில் தொட்டிலைக் கட்டி வைத்தேன்”
செல்லங்கொஞ்சும் சிறு குழந்தை போல எஸ்.வரலட்சுமி பாடும்போது அவர் மடியில் தலை வைத்துப் படு்த்துக்கொள்வார்.



”அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு
ஒன்றே குலம் என்று பாடுவோம்
ஒருவனே தேவன் என்று போற்றுவோம்”

எம்.ஜி.ஆர் இசை ஞானமிக்கவர். கர்நாடக சங்கீத ரசிகர். வாய் பாட்டு என்றில்லை.தனியாவர்த்தனமாக மிருதங்கம் மட்டுமே ரசிக்கக்கூடிய அளவுக்கு அபார இசை அறிவு. இதனால் சினிமாவுக்கு மெல்லிசைப் பாடல்களை தேர்ந்தெடுப்பதில் அசாத்திய திறமை பெற்றிருந்தார்.இசையமைப்பாளர்களுக்கு ’பென்டு’ கழண்டுவிடும்!



........

Richardsof
15th October 2012, 05:52 AM
1956- kannadasan - records
கவிஞர் வசனங்கள் எழுதிய
எம்.ஜி.ஆரின் காவியங்கள்!

கவியரசர் கண்ணதாசன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி முதலில் 1954 – ஆம் ஆண்டு ‘இல்லற ஜோதி’ என்ற திரைப்படம் வெளிவந்தது. இலக்கிய ரசனையும், தன்னிகரற்ற தமிழ்நசயமும் மிகுந்த வசனங்கள் இடம் பெற்றிருந்தும் அந்தப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.

1956 – ஆம் ஆண்டில், கவியரசரே பெருமிதப்படும் வசனங்கள் அமைந்திருந்த ‘நானே ராஜா’ படமும் வெற்றிக்கனியைப் பறித்துத் தரவில்லை. இதே ஆண்டில் கவிஞரின் திரைக்கதை வசனத்தில் வெளியான ‘தெனாலிராமன்’ படம் ஓரளவுக்கு வெற்றிப்படமாக அமைந்தது. மூன்றிலும் நடிகர்திலகம் சிவாஜிகணேசனே நடித்திருந்தார்.

இருப்பினும் இதே 1956 – ஆம் ஆண்டில் கண்ணதாசனின் திரைக்கதை வசனத்தில் புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த ‘மதுரைவீரன்’ திரைப்படமோ மாபெரும் வெற்றிப்படமாகத் திகழ்ந்தது. இதனால், கவிஞரின் புகழும், எம்.ஜி.ஆரின் மகோன்னத வெற்றியும் மக்களால் மாறி மாறி பேசப்பட்டது. இப்படம் குறித்த செய்திகளை முன்னரே பார்த்தோம்.

1956 – ஆம் ஆண்டிலேயே சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பா தேவரால் தொடங்கப்பெற்ற தேவர் பிலிம்ஸாரின் முதல் படமான ‘தாய்க்குப் பின் தாரம்’ கண்ணதாசனின் வசனத்திலேயே வளர்ந்து வந்தது. கவிஞர் ‘திர்க்கோஷ்டியூர்’ தொகுதி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட நேர்ந்ததாலும், கழகப்பணிகளில் பெரும் நேரம் செலவிட்டதாலும் கவிஞரின் உதவியாளர் ச. அய்யாப்பிள்ளை அப்படத்தின் வசனங்களைத் தொடர்ந்து எழுதினார். இருப்பினும் கவிஞரின் மேற்பார்வையில் வசனங்கள் மெருகூட்டப்பட்டன. புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த இத்திரைப்படம் மகத்தான வெற்றியைக் கண்டது.

ஆக 1956 – ஆம் ஆண்டில், கண்ணதாசன் வசனங்கள் எழுதிய படங்கள் நான்கும் பெருமைக்குரியனவாகவே வெளிவந்தன.

அதில் வரலாற்றுப் பெருமைக்குரியதாய், ‘மதுரை வீரன்’ படமும். சமூகப் பிரச்சனைகளைச் சித்தரித்து, குடும்ப உறவுகளில் ஏற்படும் பகையினால் விளையும் தீமைகளைப் பக்குவமாய்ப் பேசித் தீர்வு காண வைக்கும் படமாய்த் ‘தாய்க்குப் பின் தாரம்’ படமும் அமைந்தன.

Richardsof
15th October 2012, 05:56 AM
Kannadasan - 1957- courtesy - noolagam

1957 – தேர்தல் பிரச்சாரத்தில் தாய்க்குப் பின் தாரம்!

1957 – ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம், தமிழக சட்டசபைத் தொகுதிகள் 123-லும், நாடாளுமன்றத் தேர்தலில் 13 தொகுதிகளிலும் முதன்முறையாகத் தனது வேட்பாளர்களை நிறுத்திப் போட்டியிட்டது.

இந்த வேட்பாளர்களோடு, கழக ஆதரவு பெற்ற வேட்பாளர்களாகச் சிலரும் போட்டியிட்டனர்.

இத்தேர்தலில் தி.மு.க தலைவர்கள் அனைவரும் போட்டியிட்டனர். கழகத்தின் முதுகெலும்பாய்த் திகழ்ந்த அறிஞர் அண்ணா, தமது காஞ்சியுரம் தொகுதி தேர்தல் பணியோடு, பிரச்சாரப் பணிகளிலும் பல தொகுதிகளில் முழுமூச்சோடு ஈடுபட்டார்.

இத்தருணத்தில் புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர். தொடர்ந்து பத்தொன்பது நாள்கள் தமிழகமெங்கும் சூறாவளிச் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டு, தொடர்ச்சியாகப் பிரச்சாரங்களில் ஈடுபட்டார்.

அத்தோடு நில்லாமல், தனது நாடகக்கூழுவைக் கொண்டு, தானே நடித்த ‘இன்பக் கனவு’. ‘சுமைதாங்கி’ நாடகங்களையும், மதுரை, திண்டுக்கல், நாகர்கோயில் போன்ற முக்கிய நகரங்களில் நடத்திப் பெரும் சாதனையைப் படைத்தார்.

இம்மட்டோ! கழகத்தின் முக்கியத் தலைவர்களாம் அறிஞர் அண்ணா போட்டியிட்ட காஞ்சிபுரம் தொகுதியில் 1957 மார்ச்சு மாதம் முதல்தேதி முழுவதும், கலைஞர் கருணாநிதியின் குளித்தலைத் தொகுதியில் மார்ச்சு மாதம் எட்டாம் தேதி முழுவதும், மதுரை முத்துவின் மதுரை மத்தியத் தொகுதியில் ஒன்பதாம் தேதி முழுவதும், என்.வி. நடராசன், ஏ.வி.பி. ஆசைத்தம்பி, பேராசிரியர் அன்பழகன், சத்தியவாணிமுத்உத உள்ளிட்டோர் போட்டியிட்ட சென்னை மாநகரத் தொகுதிகளில், அறிஞர் அண்ணாவோடு இணைந்து மார்ச்சு ஐந்து, ஆறு தேதிகளிலும் புரட்சிநடிகர் புயல்வேகப் பிரச்சாரம் செய்தார்.

இன்னும், நாஞ்சில் மனோகரன் பாராளுமன்றத்திற்கும், நாகூர் அனீபா சட்டமன்றத்திற்கும் போட்டியிட்ட நாகப்பட்டினம் தொகுதியில் பிப்ரவரி 19 – ஆம் தேதியும், இரா. செழியன் பாராளுமன்றத்திற்கும், எம். குழந்தைவேலு சட்டமன்றத்திற்கும் போட்டியிட்ட கரூர் தொகுதியில் பிப்ரவரி 20 – ஆம் தேதியும், கவியரசர் கண்ணதாசன் போட்டியிட்ட திருக்கோஷ்டியூர் தொகுதியில் பிப்ரவரி 25 – ஆம் தேதியும், இலட்சியநடிகர் எஸ்.எஸ்.ஆர் போட்டியிட்ட தேனித்தொகுதியில் பிப்ரவரி 26, 27 தேதிகளிலும் புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர் எழுச்சிமிகு தேர்தல் பிரச்சாரங்களைச் செய்தார்.

எந்தவொரு நடிகரும். தலைவரும் செய்திட இயலாத அளவிற்குத் தன்னுடைய படப்பிடிப்புப் பணிகளையெல்லாம் பார்க்காமல், பணச்செலவுகளைப் பற்றியும் கவலைப்படாமல் வியத்தகு தேர்தல் பிரச்சாரங்களைச் செய்து அனைவர்க்கும் வியப்பூட்டி நின்றவரே மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர் எனலாம்.

இவரது 1957 – ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தோடு, மக்களை பிரமிக்க வைத்த பிரச்சாரச் சுவரொட்டிகளாய் மலர்ந்தனவே ‘தாய்க்குப் பின் தாரம்’ திரைப்படக் காட்சி, சுவரொட்டிகள் எனில் மிகையாகா.

தேர்தல் களத்தில் தி.மு.கழகத்தோடு மோதும் முதன்மையான கட்சி காங்கிரஸ் கட்சியாகும். அக்கட்சியின் தேர்தல் சின்னமோ ‘நுகத்தடி பூட்டிய காளைமாடுகள்’ சின்னமாகும்.

தாய்க்குப்பின் தாரம் திரைப்படத்திலோ மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், யாரும் அடக்க முடியாத ஜல்லிக்கட்டு காளைமாட்டோடு போராடி, அதனை வீழ்த்தி வெற்றி பெறுவதாக ஓர் அருமையான காட்சி இடம் பெற்றுள்ளது.

அதனையே தேர்தல் பிரச்சாரச் சுவரொட்டிகளாக தி.மு.கழகத்தவர் நாடெங்கும் சுவர்களில் ஒட்டியும், வரைந்தும் இருந்தார்கள். தட்டிகளிலும் ஏராளமாக ஒட்டி வைத்தார்கள்.

காங்கிரஸ் என்ற காளையை, உதயசூரியன் என்ற தடுப்புப் பலகையோடு இளைஞர் எம்.ஜி.ஆர், அடக்குவதுபோன்ற கருத்துப் படத்தை, 25.1.1957 ஆம் தேதியிட்ட ‘முரசொலி’ இதழும் வெளியிட்டது.

அன்றைய தி.மு.கழகத்தின் அதிகாரப்பூர்வமான வார ஏடாக வெளிவந்த நாவலரின் ‘நம்நாடு’ இதழ், இதுபற்றி எழுதியாதையும் நாம் இப்போது வாசித்துப் பார்ப்போமே!

“தாய்க்குப்பின் தாரம்” படத்தில், காளை மாட்டோடு புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர், சண்டையிடும் காட்சியைக் கையிட்டு வரைந்தும், சில இடங்களில் தட்டிகள், பானர்கள் வைக்கப்பட்டும் இருந்தன. தி.மு.கழகத்தின் தேர்தல் ஈடுபாட்டை, இந்தத் தேர்தல் உத்திகளை மக்கள் வரவேற்றனர்; இரசித்தனர். மக்கள் வாக்களிப்பார்களா? – என்பதைவிடக் கூட்டம் கூட்டமாக வரவேற்பு இருந்ததைப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது”

பார்த்தீர்களா? 1957 – ஆம் ஆண்டு தேர்தலிலேயே, ‘தாய்க்குப்பின் தாரம்’ படக்காட்சிகன் மூலமும், தனது பிரச்சாரத்தின் மூலமும், தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், மறுமலர்ச்சியையும் தோற்றுவித்த எம்.ஜி.ஆரின் அரிய பணிகளை….! இதனாலன்றோ பின்னாளில் புரட்சித்தலைவராக அவரால் பீடுநடை போட முடிந்தது.

முயற்சிகளால் முன்னேறிய எம்.ஜி.ஆரை முட்டுக்கட்டைகள் எவற்றாலும் தடுக்க முடிந்தனவா? தடுக்க முயன்றவர்கள்தானே தடம் புரண்டு வீழ்ந்தார்கள்.

இத்தகு வித்தகர் நடித்த பல படங்களுக்கு, நம் கவித்திருமகனார் வீர வசனங்களை எழுதியுள்ளார்.

1957 – ஆம் ஆண்டு வெளிவந்த ‘மகாதேவி’, 1958 – ஆம் ஆண்டு வெளிவந்த ‘நாடோடி மன்னன்’, 1960 – ஆம் ஆண்டில் வெளிவந்த ‘மன்னாதி மன்னன்’, ‘ராஜா தேசிங்கு’, 1961 – ஆண்டு வெளிவந்த ‘ராணி சம்யுக்தா’ ஆகிய வரலாறு படைத்த படங்களுக்கெல்லாம் கண்ணதாசனே நம் கருந்துகளைக் கவரும் வசனங்களை எழுதியுள்ளார்.

Richardsof
15th October 2012, 06:00 AM
கலைவாணர் என.எஸ்.கே, நடிப்பிசைப் புலவர் ராமசாமி, புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். மதலியோர் நடிகர்களில் வள்ளல்கள் ஆவார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழுவில் எம்.ஜி.ஆர். உறுப்பினர். தீவிரமான கொள்கைகளை உறுதியாகக் கடைப்பிடிப்பவர். இலட்சோப இலட்சம் மக்களின் இதயகீதம் அவர் பெயர். சமீகத்தில் அவர் நடித்து வெளிவந்த ஐந்து படங்களும் இதுவரை படுலக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு வசூலைத் தந்துள்ளன. இப்பொழுது சுமார் பதினைந்து படங்களில் நடித்து வருகிறார்.

இரண்டொரு படங்களில் நடிப்பதாக இருந்து கொள்கை மாறுபாட்டால் அவர் நடிக்க மறுத்ததை நாடறியும். கூமார் இரண்டு இலட்சம் ரூபாய்கள்வரை, இதனால் அவர் இழந்தார். அதற்காகத் துளியும் வருந்தியதில்லை அவர். திருச்சியிலும், மதுரையிலும் சமீபத்தில் மதுரைவீரன் விழா நடந்தபோது, அவற்றில் பேசிய எம்.ஜி.ஆர். ‘எந்த ஒரு காரணத்தைக் கொண்டும் என் கொள்கையை விட்டு நடிக்க மாட்டேன். தயாரிப்பாளர்கள் இருக்கும் இந்த மேடையிலேயே அதை அறுதியிட்டு உறுதியாகக் கூறுகிறேன்’, என்றார்.

நான் நடிக்கப் போகும் கதையை, முன்கூட்டியே பரிசீலித்துத்தான் நடிக்கிறார். கதைகளிலே தன் கருத்தை வெளியிட இரண்டு நடிகர்களுக்குக் கற்பனை ஓட்டம் உண்டு. ஒருவர் கலைவாணர். மற்றொருவர் புரட்சி நடிகர். இன்றையத் திரை உலகில் தலையாய நடிகர் என்ற பெருமை புரட்சி நடிகருகுக்க் கிட்டியுள்ளது. தென்இந்திய நடிகர் சங்கத்தைத் தொடங்கி சிறப்புடன் வளர்க்கும் பெருமை இவருக்கு உண்டு. இவர் பதிப்பாசிரியராக இருந்து நடத்தி வரும் ‘நடிகன் குரல்’ என்ற மாத இதழ், சுமார் இருபத்து மூவாயிரம் பிரதிகள் செலவழிகிறது. அதில் தன் வரலாற்றை எழுதி வருகிறார்.

Richardsof
15th October 2012, 06:10 AM
Courtesy; egarai
எம்.ஜி.ஆர். ஓர் உலக அதிசயம்

சிறந்த நாடக மேடை நடிகர்
எம்.ஜி. ஆர். நாடக மன்ற தயாரிப்பாளர்.

உலகின் முதல் சிறந்த இயற்கை நடிகர்.

எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் நிர்வாகி

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர்.

சத்தியா ஸ்ரூடியோவின் நிர்வாகி.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினர்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைத் தலைவர்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர்

திரைப்பட உலகின் மிகச் சிறந்த டெக்னிசியன்

எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் 30 ஆண்டு கால தமிழ்ப்பட உலகின் வசூல் சக்கரவர்த்தி. 1947 முதல் 1977 வரை

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவுநர்.

நடிகராக இருந்து ஆட்சி பிடித்த முதல் உலக நடிகர்.

ஈழத் தமிழருக்காக உலகின் முதல் உரிமைக்குரல் கொடுத்த முதல்வர்.

திராவிட பராம்பரியத்தின் பல முதல்வர்களை உருவாக்கிய முதல்வர்.

சிறந்த கதாசிரியர்இ சுயசரிதை எழுதியவர் (நாள் ஏன் பிறந்தேன்).

அண்ணா நாளிதழின் நிறுவுனர்

சமநீதி செய்தித்தாளின் ஆசிரியர்

பல கலைஞர்களை அறிமுகப்படுத்திய முதல்வர்.

நடிகன் குரல் செய்தித்தாளின் ஆசிரியர்

02 ஆம் உலக தமிழ் மகாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவர்.

ஒளவை இல்லத்தின் அறங்காவலர்

வெள்ளியானை விருது பெற்ற தென்னிந்திய முதல்வர்.

இரண்டு பொதுத்தேர்தலில் அதிக வாக்குகள் பெற்ற முதல்வேட்பாளர் (1967 1979).

03 முறை தொடர்ந்து முதல்வராகிய முதல்வர்.

சட்ட மன்ற மேலவை உறுப்பினர்.

சட்ட மன்ற உறுப்பினர் 05 முறை.

Richardsof
15th October 2012, 06:23 AM
Courtesy - kirubakaran

கே: நீங்கள் எப்படிப்பட்ட ஏழைகளுக்கு உதவுகிறீர்கள்?
பதில்: அவ்வளவு தெளிவாகப் பகுத்துப் பார்த்து உதவ என்னால் முடிவதில்லை. நான் செய்வதோ மிகக் கொஞ்சம். அதில் வலது இடது என்று எப்படிப் பார்க்க முடியும்?

கே: தனிப்பட்ட முறையில் காமராஜ் அவர்களுக்கு எந்த வகையில் மதிப்பளிக்கிறீர்கள்?
பதில்: உண்மையோ பொய்யோ, தர்மமோ அதர்மமோ தன்னுடைய கட்சியை வளர்க்க அவர் சிறப்பாகப் பாடுபடுகிறார்.

கே: தாங்கள் முதன்முதலில் காமிராவிற்கு முன்னால் நிற்கும் பொழுது என்ன நினைத்தீர்கள்?
பதில்: பிறர் கேலி செய்யாத அளவுக்கு ஒழுங்காக வேலை செய்ய வேண்டுமென்று நினைத்தேன்.

கே: தாங்கள் சிறுவயது முதல் எந்த எந்த முறைகளைப் பின்பற்றி வந்ததால், இப்போதும் நீங்கள் திடகாத்திரமான கட்டு மஸ்தான உடலையும் வலிமையையும் பெற்றிருக்கிறீர்கள் என்று கூறமுடியுமா?
பதில்: எதையும் அளவோடு ரசிப்பவன் நான்.

கே: தமிழர்களின் உரிமை பறிபோகின்ற காலத்தில் தமிழர்களின் மனம் எவ்வாறு இருக்கும்? அவர்களின் எண்ணம், கொள்கை என்ன பாடுபடும்?
பதில்: இனிமேல்தான் பறிபோகப் போவது போலவும், பறி போகின்ற காலம் ஒன்று எங்கேயோ இருப்பதாகவும் எண்ணித் தேடிக் கொண்டிருக்கிறீர்கள்! இப்போதே பறிபோன நிலைதானே? இழந்த உரிமைகளைப் பெறவும் தானே மாநில சுயாட்சித் திட்டம் உருவாகியுள்ளது. கே: தங்களுக்கு குழந்தை பிறந்தால்...? பதில்: அந்த முதற்குழந்தை ஆணாக இருக்கும்.

கே: கழகத்தின் மூலம் நீங்கள் வளர்ந்தீர்களா? அல்லது உங்கள் மூலம் கழகம் வளர்ந்ததா?
பதில்: கழகத்தின் மூலம் கொள்கை வளர்ந்தது. அந்தக் கொள்கையைக் கொண்ட கலையின் மூலம் நான் வளர்ந்தேன்.

கே: நீங்கள் சகுனம் பார்ப்பதுண்டா? இல்லையா?
பதில்: இல்லை. கே: கலைவாணர் என்.எஸ்.கே. இப்போது உயிருடன் இருந்திருந்தால்?
பதில்: எங்களுக்கெல்லாம் எவ்வளவோ நிம்மதி ஏற்பட்டிருக்கும்.

கே: மாலை போடுகிறவர்களைப் பற்றி உங்கள் கருத்துகள்?
பதில்: தற்போது மாலைகளுக்குச் செலவிடும் பணத்தை அவரவர் பெயரில் சிறு சேமிப்புத் திட்ட்த்தில் சேர்த்தால் நாட்டிற்கும் அவர்களுக்கும் நலம் பயக்கும்.

கே: கீழ்த்திசை நாடுகளைக் காணும்போது இந்தியாவைப் பற்றி என்ன நினைத்தீர்கள்?
பதில்: ஜப்பான் போன்ற நாடுகளைப் பார்க்கும்போது, இந்தியா எப்போது இந்த அளவுக்கு உயரும் என்ற எண்ணம்தான் எனக்குத் தோன்றியது.

கே: ஜெயலலிதா உங்களுக்கு போட்டியாகத்தானே கீழ்த்திசை நாடுகளைச் சுற்றி வந்தார்?
பதில்: நான் அங்கு இருக்கும்போது திருமதி ராஜசுலோச்சனா கூட சுற்றுப்பிரயாணம் வந்திருந்தார். சமீபத்தில் திரு ஜெய்சங்கர் தமது வாழ்க்கைத் துணைவியோடு சென்று வந்தார். இவர்கள் எல்லோரும் எனக்குப் போட்டியாகச் சென்றார்கள் என்றுதான் கற்பனை செய்கிறீர்களா? யாரும் போட்டிக்காகச் செல்லவில்லை வாய்ப்புக் கிடைத்து; சென்றார்கள்.

கே: மற்ற தொழில் துறையில் உள்ளவர்கள் சினிமா துறைக்கு வரவேண்டும் என எண்ணுகின்றனர். அதைப்போல் நீங்கள் சினிமா துறையை விட்டு வேறு துறைக்கு வரலாம் என்று எண்ணியதுண்டா?
பதில்: நான் பட்டாளத்துக்குப் போகவிருந்தவன் என்ற சேதியை முன்பே எழுதியிருக்கிறேன்.

கே: திரைப்பட நடிகைகளால் மாணவியர் கெடுகிறார்களா? மாணவியரால் திரைப்பட நடிகைகள் கெடுகிறார்களா?
பதில்: பெரியவர்களால் இளைஞர்கள் கெடுகிறார்கள். கே: உங்கள் மனைவி திரைப்படத்தில் ஏன் நடிப்பதில்லை? பதில்: விரும்பாத காரணத்தால்.

கே: சினிமா உலகில் உங்களுக்கு எதிரிகள் இருக்கிறார்களா?
பதில்: நான் சுடப்பட்டதுகூட என் மேல் அன்பு வைத்த நண்பரால் தான் என்றா கூறுகிறீர்கள்?

கே: தங்கள் உடல்கட்டு அன்றுபோல் இன்னும் உள்ளதற்குக் காரணம் தங்கள் உள்ளத் தூய்மைதானே?
பதில்: எனக்குத் தெரியாது.

கே: ’அடிமைப் பெண்’ படத்தில் ஜெயலலிதா, தனது சொந்தக் குரலில் பாடியதைப் பற்றி உங்கள் கருத்தென்ன?
பதில்: நான்தானே அவர் பாடுவதற்கு ஏற்பாடு செய்தேன். அதைக் கேட்ட நீங்கள் அல்லவா கருத்து கூற வேண்டும்.

கே: மதுரை மாநகர் பற்றி ஏதாவது கூறுங்கள்.
பதில்: தமிழகத்தின் வீறு கொண்ட சமீப காலத்திய வரலாற்றில் நல்ல திருப்பங்களை முன்னோடியாக இருந்து நிறைவேற்றுவது மதுரை மாநகரம்.

கே: விசுவநாதனின் இசையில் மயங்கியவரா தாங்கள்? இல்லை உங்கள் நடிப்பில் அவர் மயங்கியவரா?
பதில்: கலையில் நாங்கள் இருவரும் மயங்கியிருக்கிறோம்.

கே: உங்களுக்கு ‘பத்மஸ்ரீ’ பட்டம் கொடுக்க முன்வந்து, அதை நீங்கள் வாங்க மறுத்தது உண்மையா?
பதில்: உண்மை கே: நாவலரைப் பற்றித் தங்கள் கருத்து என்ன? பதில்: நல்லவர்; ஒழுக்கசீலர்.

கே: இந்தியா மிக வேகமாக முன்னேற வழி என்ன?
பதில்: முதலாளித்துவம், சுயநலம், பதவிப்பித்து, சாதிவெறி, பணபலம், லஞ்சம் முதலிய தடைக்கற்களை நீக்க வேண்டும்.

கே: கலையுலகம், அரசியல் இவற்றில் எதை மிகவும் அதிகமாக விரும்புகிறீர்கள?
பதில்: கலையுலகத்தை.

கே: நீங்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தி.மு.க.வில் சேர்ந்ததற்கு என்ன காரணம்?
பதில்: அண்ணாவின் ’பணத்தோட்டம்’ என்ற புத்தகமும், என் அறிவுக்குட்பட்ட வகையில் தெரிந்துகொண்ட உலக அனுபவமும்.

கே: தமிழர் பண்பாட்டுப்படி மந்திரியாவதற்கு இலக்கணம் யாது?
பதில்: மக்களாட்சித் தத்துவப்படி மக்களின் நம்பிக்கை பெற்றவராதல்.

கே: நடிப்பிலே சிறந்த நடிகை, நடிகையர் திலகம் சாவித்திரி என்கிறேன் நான். உங்கள் கருத்து என்ன?
பதில்: இப்படிப் புதிதாக ஒரு கேள்வியைக் கேட்பதால்தான் பிறருக்குச் சந்தேகமே வருகிறது. இல்லாத ஒரு சந்தேகத்தைத் தோற்றுவிப்பதே இப்படிப்பட்ட கேள்வியைக் கேட்பதுதான்.

கே: கடவுள் பற்றிய உங்கள் கொள்கை நிலை மாறியுள்ளதா?
பதில்: கடவுள் பற்றிய என் கொள்கை நிலை எப்போதுமே மாறுபட்டதில்லை.

கே: அரசியல் உலகில் நீங்கள் ஏன் உயர்ந்த நிலையை விரும்பவில்லை?
பதில்: அது நிலையற்றது என்ற காரணத்தாலும், எனது சுதந்திரம் பறி போய்விடும் என்ற அச்சத்தினாலும், ஒரு சில நண்பர்களையாவது நான் இழக்க வேண்டி வரும் என்று உணர்வதாலும் அரசியலில் எந்தப் பதவியையும் நான் விரும்பவில்லை.

கே: சாதாரணமாக ஓர் ஆண் வீதியில் நடந்து சென்றால் மற்றவர்கள் அவனைக் காண்பது கிடையாது. ஆனால், அதே வீதியில் ஒரு பெண் நடந்து சென்றால் அனைவரும் கூர்ந்து அவளைக் காண்பர். இச்சமுதாயத்தில் ஏன் இப்படி?
பதில்: ஆண்களின் பலவீனம்; இயற்கை பெண்களுக்கு அளித்திருக்கும் சக்தி.

கே: நீங்கள் இறக்கும்போது உங்கள் கடைசி ஆசை என்ன?
பதில்: பிறவாதிருக்க வேண்டும் என்று நினைப்பேன் என்று இப்போது சொல்லுகிறேன், அப்போது என்ன நினைப்பேனோ?

கே: கலைவாணரிடம் நீங்கள் சண்டையில் தோற்றீர்களா? நம்பவே முடியவில்லை?
பதில்: அவர் கலைவாணராயிற்றே! நான் எப்படித் தோற்காமலிருக்க முடியும்?

கே: எம்.ஜி.ஆர்., சிவாஜி இவர்களைப் பற்றி ‘ரசிகன்’ என்ற முறையில் தாங்கள் கொண்டுள்ள கருத்து என்ன?
பதில்: அவரவர் கொள்கைக்காக, அவரவர் வாழ்வுக்காகத் தங்கள் பணிகளைச் செய்து கொண்டிருக்கிற அவர்களைப் பின்பற்றுகிறவர்கள் சரியான வழியில் செல்ல முயல்வதை, நாகரிகமற்ற முறையில் வெளியார் தடுக்கிறார்களே என்ற ஏக்கம் அவர்கள் இருவருக்கும் இருக்கும் என்று கருதுகிறேன்.

கே: நீங்கள் மிகவும் ரசித்த தமிழ் இலக்கியம் எது? ஏன்?
பதில்: அந்த அளவுக்கு இலக்கியம் படித்தவனல்ல நான்.

கே: நாத்திகன் எப்போது ஆத்திகன் ஆகிறான்?
பதில்: சிறந்த ஒரு ஆத்திகன்தான் நல்ல ஒரு நாத்திகன் ஆக முடியும்.

கே: மழலையின் குழறும் மொழி, மங்கையின் மது மொழி இவற்றில் தாங்கள் விரும்புவது? பதில்: மங்கையின் மதுமொழியை ரசிப்பவர் குழந்தையின் குழறும் மொழியைக் கேட்கும் வாய்ப்பைப் பெறலாம்.

கே: உங்களுடன் நெருங்கி இருப்பவை எவை?
பதில்: எந்தச் சூழ்நிலையிலும் எதைப் பற்றியும் முடிவான நிலைக்கு என்னை ஆளாக்கிக் கொள்ளுகின்ற சுதந்திரமும் ஒன்று.

கே: ஓர் அரசியல்வாதி, ஒரு நடிகர், இவர்களுக்கு எப்படிப்பட்ட விளம்பரம் தேவை?
பதில்: வசூல் நிறைய ஆகிறது என்ற உறுதியைத் தரும் விளம்பரம் நடிகருக்குத் தேவை, தொண்டு செய்வதில் தியாக உணர்வோடு செயல்படுபவர் என்ற உத்தரவாதம் அளிக்கும் விளம்பரம் அரசியல்வாதிக்குத் தேவை.

கே: சினிமாவில் ஆபாசத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: சமூகத்தில் உள்ள ஆபாசத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.

கே: ‘அரசியல் ஒரு சாக்கடை’ என்று அனுபவம் பெற்ற அரசியல்வாதிகள் கூறுகிறார்களே..... இக்கருத்தை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?
பதில்: ’சாக்கடைப் புழுவிற்குப் போக்கிடம் ஏது!’ என்ற பழமொழியை அவர்களுக்கு நினைவுப்படுத்துங்கள்.

கே: தமிழ்நாட்டில் ’மக்கள் திலகம்’ என்றும் ‘புரட்சி நடிகர்’ என்றும் பட்டம் வாங்குவது அற்புதம் அல்லவா?
பதில்: அது அற்புதமோ இல்லையோ, என்மேல் அனுதாபம் கொண்டவர்கள். ‘பாவம் பிழைத்துப் போகட்டும்’ என்று அந்தப் பட்டங்களைக் கட்டிவிட்டார்கள். அப்படிப்பட்ட தகுதி எனக்கில்லாவிடினும், முழுத் தன்மை வாய்ந்த ஒருவனாக என்னை ஆக்கிக்கொள்ள முடியாவிட்டாலும், கொஞ்சமாவது அவைகளுக்குப் பொருத்தமாக நடந்துகொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தம் என்மீது சுமத்தப்பட்டுவிட்டது.

கே: தங்கள் தாயார் இப்பொழுது இருந்தால் தங்கள் முன்னேற்றத்தைக் கண்டு எப்படியிருப்பார்கள்?
பதில்: அனுதாபப்படுவார்கள். ‘என் மகனுக்கு முன்னேற்றம் வருவானேன், முந்நூறு எதிரிகள் புதிதாகத் தோன்றுவானேன்’ என்று அனுதாபப்படுவார்கள். -

(இந்த பதில்கள் அனைத்தும் எம்.ஜி.ஆர். அளித்தவை. தினமணி கதிர் இதழில் 1970 முதல் 1972 வரை வாசர்கள் கேட்ட கேள்விகளுக்கு எம்.ஜி.ஆர். அளித்த பதில்களில் இருந்து தொகுத்தவை: இது எஸ்.கிருபாகரன் தொகுத்த எம்.ஜி.ஆர். பேட்டிகள் என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டவை)

Richardsof
15th October 2012, 08:23 AM
THIRU JAISHANKAR [ HUB MEMBER] FORWARDED PICS.THANKS JAI .
http://i50.tinypic.com/23w79fd.jpg

Richardsof
15th October 2012, 08:24 AM
http://i45.tinypic.com/2iu9avq.jpg

Richardsof
15th October 2012, 08:25 AM
http://i47.tinypic.com/2pt7xww.jpg

Richardsof
15th October 2012, 08:26 AM
http://i50.tinypic.com/2rp9nwo.jpg

Richardsof
15th October 2012, 08:27 AM
http://i49.tinypic.com/s4t377.jpg

Richardsof
15th October 2012, 08:28 AM
http://i48.tinypic.com/28a6xlk.jpg

Richardsof
15th October 2012, 08:29 AM
http://i45.tinypic.com/vr6gkh.jpg

Richardsof
15th October 2012, 08:30 AM
http://i45.tinypic.com/33w9mxf.jpg

Richardsof
15th October 2012, 02:45 PM
குண சித்திர நடிகரும் ,வில்லன் நடிகருமான அசோகன் அவர்களின் பிறந்த நாள் இன்று

15-10-2012.

http://i48.tinypic.com/1olh6v.jpg
மக்கள் திலகத்தின் பெரும்பாலுமான படங்களின் நடித்தவர் அசோகன் . வித்தியாசமான வேடங்களில் மற்றும் வில்லனாகவும் நடித்து புகழ் பெற்றவர் .
, சில படங்களில் குணசித்திர வேடத்திலும், பெரும்பாலான படங்களில் வில்லன் வேடத்திலும் நடித்து புகழ் பெற்றார். அவ்வையார், மாயமனிதன், வீரத்திருமகன், உலகம் சுற்றும் வாலிபன், அன்பே வா, உயர்ந்த மனிதன், வல்லவனுக்கு வல்லவன், தாய்க்கு தலைமகன், தாய் சொல்லை தட்டாதே, குடும்பத் தலைவன், ரிக்ஷாக்காரன், நான், மூன்றெழுத்து, அடிமைப்பெண், அஞ்சாத நெஞ்சங்கள் உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர் அசோகன்.
அன்பே வா
எம் ஜி யார்க்கும் சரோஜா தேவிக்கும் இடையேயான ஈகோ மோதலில், தனக்கு பிடிக்காத அத்தானான விமானி அசோகனை திருமணம் செய்து கொள்ள சம்மதிப்பார். ஆனால் உண்மை தெரிந்ததும் இவர் விட்டுக்கொடுத்து விட்டு, கிறுக்கத்தான் கிறுக்கத்தான் என்று சொல்வாயே என்று ஆரம்பித்து அமர்த்தலாக வசனம் பேசி விட்டு செல்வார். இந்த காட்சியில் இவரது ஸ்டைல் மிக ரசிக்கும்படியாக இருக்கும்.
ரகசிய போலிஸ் 115

இதில் செல்வந்தரின் மகனாக இருந்து கொண்டு, சமூக விரோதியாக இருக்கும் வேடம். நடனக் காரியுடன் காதலும் உண்டு. இம்மாதிரி வேடங்களுக்கு இவர் உடல் வாகு எளிதில் பொருந்திப் போகும். அதற்கு ஏற்றார் போல குரலிலும் ஒரு கண்ணியத்தைக் கொண்டுவந்து விடுவார்.
உலகம் சுற்றும் வாலிபன்

விஞ்ஞானி பைரவனாக அசத்தியிருப்பார் இந்தப் படத்தில். எம்ஜியார் (விஞ்ஞானி முருகன்) மின்னலை துப்பாக்கி தோட்டாவில் அடைக்கும் ரகசியத்தை கண்டு பிடித்துவிட்டு, ரிலாக்ஸுக்காக காதலி மஞ்சுளா உடன் உலகம் சுற்ற கிளம்புவார். அப்போது அசோகன் " முருகன் காதலியோட உலகத்த சுத்தப் போறான், நான் காரணத்தோட அவன சுத்தப் போறேன்" என்று சொல்லிவிட்டு ஒரு ரியாக்ஷன் கொடுப்பார். அப்போதுதான் படம் களை கட்டும்

கண்ணன் என் காதலன் , புதிய பூமி , கணவன் , ஒளிவிளக்கு ,காதல் வாகனம் ,அடிமைபெண் .நம்நாடு, மாட்டுக்காரவேலன் .என் அண்ணன் ,தலைவன் ,தேடிவந்த மாப்பிள்ளை ,எங்கள் தங்கம் ,குமரிகோட்டம் ,ரிக்ஷாக்காரன் ,நீரும் நெருப்பும் .ஒருதாய் மக்கள் ,சங்கே முழங்கு . நல்ல நேரம் , ராமன் தேடிய சீதை ,என்று தொடர்ந்து மக்கள் திலகத்துடன் 19 படங்களில் நடித்த பெருமை அசோகனை சேரும் .

Richardsof
15th October 2012, 02:59 PM
http://i49.tinypic.com/24o0eax.pnghttp://i48.tinypic.com/29vmk3p.png
http://i48.tinypic.com/2litudz.png

Richardsof
15th October 2012, 03:36 PM
Malai malar- cine varalaru

வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்து தமிழ்ப்பட உலகை கலக்கியவர் அசோகன்.

எம்.ஜி.ஆருடன் மட்டும் 88 படங்களில் சேர்ந்து நடித்தவர். அசோகன் திருச்சியைச் சேர்ந்தவர். திருச்சி ஜோசப் கல்லூரியில் படித்து "பி.ஏ" பட்டம் பெற்றார். கல்லூரி நாட்களிலேயே பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றார்.

சினிமாவில்

பின்னர் சினிமாவில் நுழைந்த அவர், சில படங்களில் குணசித்திர வேடத்திலும், பெரும்பாலான படங்களில் வில்லன் வேடத்திலும் நடித்து புகழ் பெற்றார். அவ்வையார், மாயமனிதன், வீரத்திருமகன், உலகம் சுற்றும் வாலிபன், அன்பே வா, உயர்ந்த மனிதன், வல்லவனுக்கு வல்லவன், தாய்க்கு தலைமகன், தாய் சொல்லை தட்டாதே, குடும்பத் தலைவன், ரிக்ஷாக்காரன், நான், மூன்றெழுத்து, அடிமைப்பெண், அஞ்சாத நெஞ்சங்கள் உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர் அசோகன்.

எம்.ஜி.ஆர். படங்கள்

அசோகன் அதிகமாக நடித்தது எம்.ஜி.ஆர். படங்களில்தான். 88 எம்.ஜி.ஆர். படங்களில் அவர் நடித்துள்ளார். ஏ.வி.எம். மற்றும் தேவர் பிலிம்சார் தயாரித்த பெரும்பாலான படங்களில் முக்கிய வேடம் ஏற்று நடித்துள்ளார். திரை உலகத்தினர் அனைவருடனும் இனிமையாக பழகக்கூடியவர். அவருக்கு ஏராளமான நண்பர்கள் இருந்தார்கள்.

கதாநாயகன்

1963-ல் வெளிவந்த "இது சத்தியம்" படத்தில் அசோகன் கதாநாயகனாக நடித்தார். இதில் அவருக்கு ஜோடி சந்திரகாந்தா. இது வெற்றிப்படம். முதலில் இந்தப்படத்தில் எம்.ஜி.ஆர். நடிப்பதாக இருந்தது. அதன் பிறகு அசோகன் நடித்தார். சரவணா பிக்சர்ஸ் ஜி.என். வேலுமணி இப்படத்தை தயாரித்தார். டைரக்ஷன் கே.சங்கர். வசனம்: மா.லட்சுமணன். இசை: விசுவநாதன் ராமமூர்த்தி.

இந்தப்படம் இந்தியில் "சேஷநா" என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது. அடுத்த 1964-ல் சின்னப்பதேவர் தயாரித்த "தெய்வத்திருமகள்" என்ற படத்திலும் அசோகன் கதாநாயகனாக நடித்தார். சந்திரகாந்தாதான் இந்தப்படத்திலும் கதாநாயகி. அடுத்து 1965-ம் ஆண்டில் அசோகன் கதாநாயகனாக நடித்து 3 படங்கள் வெளிவந்தன. அதில் ஒன்று சின்னப்பதேவர் தயாரித்த (தண்டாயுதபாணி பிலிம்ஸ்) "காட்டு ராணி".

இதில் அசோகனுடன் கே.ஆர்.விஜயா நடித்திருந்தார். கதை வசனத்தை ஆரூர்தாஸ் எழுதினார். டைரக்டர் எம்.ஏ.திருமுகம். மற்றொரு படம் ஏ.காசிலிங்கம் தயாரித்து வெளிவந்த "கார்த்திகை தீபம்". அசோகன்- வசந்தா நடித்திருந்தனர்.

வல்லவனுக்கு வல்லவன்

மாடர்ன் தியேட்டர்ஸ் ஆர்.சுந்தரம் தயாரித்து இயக்கிய "வல்லவனுக்கு வல்லவன்" படத்தில் அசோகன்-மணிமாலா இணைந்து நடித்தார்கள். இது வெற்றிப்படமாகும். அதன் பின்னர் வில்லன் வேடங்களிலேயே ஏராளமான படங்களில் நடிக்கலானார்.

சொந்தப்படம்

அசோகன் தனது மூத்த மகன் பெயரில் "அமல்ராஜ் மூவிஸ்" என்ற படக்கம்பெனி தொடங்கினார். அதன் சார்பில் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த "நேற்று இன்று நாளை" என்ற படம் தயாரித்து வெளியிட்டார்.

இரவும் பகலும் என்ற படத்தில் "இறந்தவனை சுமந்தவனும் இறந்துட்டான். அதை இருப்பவனும் எண்ணிப்பார்க்க மறந்துட்டான்" என்ற பாடலை சொந்தக் குரலில் பாடி நடித்தார்.

Richardsof
15th October 2012, 08:43 PM
http://i45.tinypic.com/34sqo74.jpg

Richardsof
15th October 2012, 08:48 PM
http://i46.tinypic.com/2prcuae.jpg

oygateedat
16th October 2012, 04:46 AM
http://i47.tinypic.com/15ouuwy.jpg

oygateedat
16th October 2012, 04:54 AM
IN ULAGAM SUTRUM VAALIBAN
http://i50.tinypic.com/vgpyz4.jpg

oygateedat
16th October 2012, 05:04 AM
http://i47.tinypic.com/2hyazip.jpg

Richardsof
16th October 2012, 06:26 AM
http://i48.tinypic.com/4iel2s.jpg

Richardsof
16th October 2012, 06:29 AM
மாலை நேரத்தென்றல்
நீரும் நெருப்பும்
டாக்டர்:எஸ்.பி.பி, பத்மபூஷன்,பி.சுசீலா
இயக்குனர் பி. நீலகண்டன்
தயாரிப்பாளர் தின்சா கே. தோராணி
மணிஜே சினி புரொடக்ஷன்ஸ்
நடிப்பு எம். ஜி. ஆர் ஜெயலலிதா
இசையமைப்பு எம். எஸ். விஸ்வநாதன்
வெளியீடு அக்டோபர் 18, 1971

Richardsof
16th October 2012, 06:30 AM
மாலை நேரத்தென்றல் என்ன பாடுதோ
என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ
மாலை நேரத்தென்றல் என்ன பாடுதோ
என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ

மஞ்சள் வண்ண வெயில் என்று தோனுதோ
என் மங்கை மேனி தங்கம் என்று மாறுதோ
மஞ்சள் வண்ண வெயில் என்று தோனுதோ
என் மங்கை மேனி தங்கம் என்று மாறுதோ

ஓடி வந்த கோழை என்று என்னி என்னுதோ??

இந்த பூவைப் போல மென்மை இல்லை என்பதோ ஓஓ

மாலை நேரத்தென்றல் என்ன பாடுதோ
என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ

தங்கநிற கலசம் எடுத்து நடக்கும் தேரோடு

பக்கம் வந்து மெதுவாய் பதமாய் இதமாய் உறவாடு

தங்கநிற கலசம் எடுத்து நடக்கும் தேரோடு

பக்கம் வந்து மெதுவாய் பதமாய் இதமாய் உறவாடு

பனிக்காலம்…

அடங்காதோ…

அது போகப்போக இன்னும் கொஞ்சம் விளங்காதோ

பனிக்காலம்…

அடங்காதோ…

அது போகப்போக இன்னும் கொஞ்சம் விளங்காதோ

விளங்காதோ..

மாலை நேரத்தென்றல் என்ன பாடுதோ

என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ

புன்ன்கை?? என்மனம் உன்வசம் வந்தது
உன் மந்திரப் புன்னகையோ..உன் மந்திரப் புன்னகையோ

கன்னிலம்?? பொன்முகம் உன்னிடம் கண்டது
நீ முத்தாடும் வித்தைகளோ..

கைவண்ணம் என்னென்று சொல்லவோ

பட்டு நேரத்தில் பூப்பந்தாய் துள்ளவோ

கைவண்ணம் என்னென்று சொல்லவோ

பட்டு நேரத்தில் பூப்பந்தாய் துள்ளவோ

போனால் என்னவோ செல்லமாய் கிள்ளவோ

ஆஹஹா ஆஹஹா ஆஹஹா ஆஹஹா
ஆஹஹா ஆஹஹா ஆஹஹா ஆஹஹா

மாலை நேரத்தென்றல் என்ன பாடுதோ
என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ

மஞ்சள் வண்ண வெயில் என்று தோனுதோ
என் மங்கை மேனி தங்கம் என்று மாறுதோ

ஓடி வந்த கோழை என்று என்னி என்னுதோ??

இந்த பூவைப் போல மென்மை இல்லை என்பதோ ஓஓ

மாலை நேரத்தென்றல் என்ன பாடுதோ
என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ

oygateedat
16th October 2012, 07:14 AM
http://i48.tinypic.com/vyvqe.jpg

oygateedat
16th October 2012, 07:16 AM
http://i46.tinypic.com/r85ctx.jpg

Richardsof
16th October 2012, 09:11 AM
http://i49.tinypic.com/oshhy1.jpg

Richardsof
16th October 2012, 09:11 AM
http://i45.tinypic.com/23joev8.jpg

Richardsof
16th October 2012, 09:12 AM
http://i46.tinypic.com/1hpm49.jpg

Richardsof
16th October 2012, 09:14 AM
http://i49.tinypic.com/2mo8m8g.jpg

Richardsof
16th October 2012, 09:16 AM
http://i48.tinypic.com/3499au1.jpg

Richardsof
16th October 2012, 09:17 AM
http://i47.tinypic.com/2i0r7rs.jpg

Richardsof
16th October 2012, 10:50 AM
Message from professor selvakumar sir - chennai
thanks professor . சமீபத்தில் மறு வெளியீடு செய்யப்பட்ட மக்கள் திலகத்தின் "ஒளி விளக்கு" பற்றிய ஓர் பெருமை மிகு குறிப்பு :

எந்த வித ஆரவாரமும் ஆர்ப்பட்டமும் இல்லாமல் சந்ததியின்றி (சைலன்ட்) வெளியிடப்பட்ட திரைப்படம்.
http://i49.tinypic.com/1z5oo7c.jpg


1060 இரூக்கைகள் கொண்ட சென்னை மகாலட்சுமி திரை அரங்கில் 3வது வாரமாக வெற்றி உலா வந்து கொண்டிருக்கிறது.
. குறைந்த முதலீட்டில் அதிக இலாபத்தை ஈட்டித் தரும் படமாக விளங்குகிறது.
எல்லாவற்றிக்கும் மேலாக மிக மிக சுமாரான பிரிண்ட்ட்டில் இத் திரைப்படம். ஓடிக் கொண்டிருக்கிறது.



பொன் மனச் செம்மலின் பட சாதனைகளை அவரது இன்னொரு படத்தினால் மட்டுமே முறியடிக்க முடியும் என்பதற்கு இது மற்றும் ஓர் எடுத்துக்காட்டு.

கோவை மாநகரில் இரண்டு வாரங்கள் ஓடி சாதனை
சென்னை - அண்ணா சாலையில் அண்ணா திரை அரங்கில் 7 நாட்கள் வசூல் சாதனை .

Richardsof
16th October 2012, 02:39 PM
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை கட்சியில் இருந்து தூக்கி எறிந்தது. ஆனால், தமிழக மக்கள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை தங்கள் இதயத்தில் ஏந்திக் கொண்டார்கள்.

புதிய இயக்கம் கண்டு தங்களை வழிநடத்த வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்கள். அனைத்துத் தரப்பினரும் விடுத்த அன்பு வேண்டுகோளை ஏற்று 1972-ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 17-ஆம் நாள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்தார்.

ஐந்து ஆண்டுகளில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கண்ட இயக்கம் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை வென்றெடுத்தது. தன்னுடைய இயக்கமும், ஆட்சியும், மக்கள் இட்ட கட்டளையால் உருவான வரலாற்று நிகழ்வுகள் என்பதையும், இவற்றைக் கொண்டு தமிழக மக்களுக்கு எந்நாளும் பணியாற்ற வேண்டும் என்பதையும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தன் வாழ்நாள் முழுவதும் மனதில் கொண்டிருந்தார்.

திராவிட இயக்கக் கொள்கைகளை காக்கவும், அண்ணாவின் அரசியல் பணிகளை தொடர்ந்திடவும், தமிழக மக்கள் மீது தான் கொண்ட பேரன்பை செயல் வடிவில் காட்டி அவர்களுக்கான பணிகளை ஆற்றிடவும், தனக்கு பின் இயக்கத்தைக் கட்டிக் காக்கவும் ஒருவர் வேண்டும் என்பதற்காக என்னிடம், இந்த இயக்கத்திற்கு தலைமையேற்கும் தியாக உணர்வை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். வளர்த்தார்.

Jayalalithaa

Richardsof
16th October 2012, 08:29 PM
ANNA D.M.K UDHAYAM -17.10.1972. 41 ST ANNIVERSARY

http://i46.tinypic.com/rshh6e.jpg http://i47.tinypic.com/v5fmsm.jpg

Richardsof
16th October 2012, 08:34 PM
http://i45.tinypic.com/14y2zgx.jpg

Richardsof
16th October 2012, 08:36 PM
உலக வரலாற்றில் மக்கள் திலகத்தின் அரசியல் சாதனை .
அண்ணா திமுக உதயம்
17-10-1972.
41 வது ஆண்டு துவக்கம் .
ஒரு தனி மனிதனின் புகழ் இந்த அளவிற்கு தொடர்ந்து உயர்ந்து கொண்டு வருவது வரலாற்று சாதனையாகும் .
மூன்று முறை புரட்சி தலைவரின் தலைமையில்அண்ணா திமுக தொடர்ந்து நடைபெற்றது .
புரட்சி தலைவருக்கு பின் மூன்றாவது முறை அண்ணா திமுக ஆட்சி வெற்றிகரமாக நடைபெற்று வருவது மக்கள் திலகத்தின் புகழுக்கும் அவரது செல்வாக்கிற்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும் .
மக்கள் திலகம் நடித்த படங்கள் இன்றும் திரைஅரங்கில் தொடர்ந்து ஓடிக்கொண்டு சாதனை படைத்துவருகிறது .
மக்கள் திலகத்தின் படங்கள் தொடர்ந்து எல்லா தொலைகாட்சிகளிலும் ஒளிபரப்பிவருவது குறிப்பிடத்தக்கது .
மக்கள் திலகத்தின் புகழ் ...........அணையா தீபம் .
ஏழைகளின் உள்ளங்களில் என்றென்றும் குடியிருக்கும் ...ஒளிவிளக்கு
கோடிக்கணக்கான ரசிகர்களின் உள்ளங்களில் என்றென்றும் குடியிருக்கும் -ஆசைமுகம் .
மக்கள் திலகத்தின் படங்களும் , பாடல்களும் .அவரது மனித நேயம் ,புகழ் என்றென்றும் அவரது ரசிகர்களின் இதயத்தில் உலா வரும் எங்கள் தங்கம் mgr நம்முடன் தினமும் வாழ்ந்து வருகிறார் .
மக்கள் திலகம் திரியில் மக்கள் திலகம் தினமும் வாழ்ந்து கொண்டு வருகிறார் .
இந்த பொன்னான நன்னாளில் மக்கள் திலகம் திரியில் நமது சார்பாக அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம் .

மனித தெய்வம் மக்கள் திலகம் mgr மன்றம்
பெங்களூர் .
.

Richardsof
16th October 2012, 08:42 PM
http://i46.tinypic.com/2u9h1k0.png

Richardsof
16th October 2012, 08:44 PM
http://i46.tinypic.com/5ufq5w.png

Richardsof
16th October 2012, 08:53 PM
மக்கள் திலகம் ,புரட்சி தலைவராக , அண்ணா திமுக தலைவராக 1972 அக்டோபர் 17 அன்று பொறுப்பேற்றவுடன் வெளியான படங்கள் .

1972 - இதய வீணை - நூறு நாள்

1973 - உலகம் சுற்றும் வாலிபன் -வெள்ளி விழா
பட்டிகாட்டு பொன்னையா

1974- நேற்று இன்று நாளை -நூறு நாள்
உரிமைக்குரல் - வெள்ளிவிழா
சிரித்து வாழ வேண்டும் -நூறுநாள்
1975 - நினைத்ததை முடிப்பவன் - நூறுநாள்
நாளை நமதே
இதயக்கனி - 19 வாரங்கள்
பல்லாண்டு வாழ்க - நூறு நாள்
1976 நீதிக்கு தலை வணங்கு - நூறு நாள்
உழைக்கும் கரங்கள்
ஊருக்கு உழைப்பவன்
1977 நவரத்னம்
இன்று போல என்றும் வாழ்க - நூறு நாள்
மீனவ நண்பன் - நூறு நாள்
1978 -மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் .

Richardsof
16th October 2012, 09:06 PM
courtesy ; the hindu Twenty four years, seven months and 15 days after his death, Maruthur Gopalan Ramachandran, popularly known as MGR and affectionately called ‘Puratchi Thalaivar’ and ‘Makkal Thilagam’ by his fans, is still worshipped with steadfast devotion. One such person is warm, soft-spoken 55-year-old S. Kantha Srinivasan.

In 1984, when MGR was ill with kidney failure, Kantha erected a temple for him in the city, praying for his speedy recovery.

The 100 sq. ft ‘Neethi Mariamman’ temple shares its compound wall with Madras High Court. “He is not next to God. He is God,” she says. And that is why unlike in many other temples built for him, here, the rationalist MGR, shares space with Goddess Durga. Kantha, says very little. “It’s embarrassing to talk about it. People will think I'm seeking publicity. Those are cherished memories. Let them be,” she says.
http://i48.tinypic.com/35btt7l.jpg
For her, the 1980s were hard times which turned harder when MGR fell ill. While she cycled around the High Court selling tea and snacks then, she struggled to make a living. Despite her financial constraints, she sold four of her goats for Rs. 4,000 and built this temple.

“The prayers were instantly answered. He returned from the U.S. within a few months and resumed work. I can’t possibly explain how happy I was then,” she says.

When asked if she has ever spoken to him, she smiles and says she has done so three times. But she politely refuses to share what was said. Every time she spoke to him, she says, she sobbed out of sheer happiness. Today, she runs a canteen inside the court. “Blessings from Neethi Karumariamman and MGR gave me the tender for the canteen this year,” she said. During a crisis, if she prays to ‘Puratchi Thalaivar’, the problems dissolve into nothingness, she says. She has a son and three daughters. Her son will soon be a law school graduate and two of her granddaughters work at a bank. Yet, she lives in the temple. Her reason? “My day begins and ends here. This is my life. I choose to live it this way.”

Richardsof
16th October 2012, 09:12 PM
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்…

http://i49.tinypic.com/5x6ip1.jpg

Richardsof
17th October 2012, 05:59 AM
http://i50.tinypic.com/rwkrdd.jpg
http://i45.tinypic.com/117xxme.jpg

Richardsof
17th October 2012, 06:21 AM
courtesy. K.A.K MUKILAN.



AIADMK History
http://i49.tinypic.com/auh9xg.jpg

The MGR Era
AIADMK party was founded in October 17, 1972 by Maruthar Gopalamenon Ramachandran (popularly known as MGR), a veteran star of the Tamil film industry (“Kollywood”) and a popular politician, as a breakaway from the Dravida Munnetra Kazhagam (DMK) led by M. Karunanidhi, the then chief minister, owing to differences between the two. Relations between the two parties have been marked by mutual contempt.

MGR’s title was rechristened from ‘Puratchinadigar‘ to ‘Puratchithalaivar‘ by the party’s Organising Secretary K.A.Krishnasamy owing to popular public demand.

After few months of its birth, ADMK candidate and a lawyer Mayadevar was elected with a huge margin even pushing back the ruling DMK to the third place. Virtually the election was between Cong (0) (lead by Kamaraj) and ADMK. MGR gradually dominated the Tamil Nadu politics and arranged his party in an organised manner. K.A. Krishnaswamy’s “THENNAGAM” a Tamil daily was used as official organ of ADMK.

The government led by the DMK, was dismissed by a Central promulgation after MGR filed a petition seeking enquiry into corruption charges. The Central Government was held by the Congress Party, an ally of the AIADMK. The party came to power in 1977 after trouncing DMK in the next elections to the legislative assembly in the state and MGR was named the Chief Minister. He was sworn in as chief minister of the state on June 30, 1977. In 1979, AIADMK became the first dravidian and non-congress party to be part of the Union Cabinet, when two AIADMK Members of Parliament, Satyavani Muthu and Aravinda Bala Pajanor, joined the short-lived Charan Singh Ministry which followed the Morarji Desai-led Janata Party government of 1977-79.

Relations between the Congress party and the AIADMK slowly became strained and the DMK got closer to the Congress Party. In the mid-term parliamentary elections of January 1980, the Congress Party aligned with the DMK and the alliance won 37 out of 39 parliamentary seats in the state; the AIADMK had just two seats.

After returning to power, Prime Minister Indira Gandhi’s government dismissed a number of state governments belonging to the opposition parties, including Dr. M.G. Rama-chandran’s government. Elections to the state legislature were held in late May 1980. Reversing the trend of Lok Sabha elections, the AIADMK won a comfortable majority in the state assembly by winning 129 seats out of 234. MGR was sworn in as chief minister for the second time on June 9, 1980.

In 1984, even with MGR’s failing health and subsequent hospitalization abroad, the party managed to win the state elections in alliance with the Congress party that had improved relations with the AIADMK. Many political historians consider MGR’s persona and charisma at this point of time as “infallible”, and a logical continuation of his on-screen “good lad” image, strengthened by the mythical status of a phoenix. The victory of the AIADMK-Congress combine in the assembly elections seemed so certain that the DMK supremo M. Karuna-nidhi did not contest the assembly elections of 1984. MGR continued to enjoy popular support in his third tenure, which ended with his demise on December 24, 1987.

RAGHAVENDRA
17th October 2012, 07:25 AM
துரோகத்தையும் அநியாயத்தையும் எதிர்த்து தனிக் கட்சி தொடங்கி ஒத்த கருத்தும் நல்லெண்ணமும் கொண்ட நண்பர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் உதவியால் வெற்றி பெற்று அரசும் அமைத்து, இன்று 40 ஆண்டு நிறைவு காணும் அதிமுக வுக்கு நமது நல்வாழ்த்துக்கள். வெற்றி தோல்வி பற்றி கவலைப் படாமல் கொடுத்த வாக்கும் நட்பும் முக்கியம் என கொள்கையில் உறுதியாய் நின்று தனது சகோதரன் மறைந்த பின்னும் அவருடைய இயக்கத்திற்கு அவருடைய நட்புக்கு அவருக்கு அளித்த வாக்கிற்கு மதிப்பளித்து தன்னுடைய சுயநலத்தை சற்றும் சிந்திக்காமலும் பொருட்படுத்தாமலும் உறுதியாய் நின்று தன் சகோதரி ஜானகி அம்மையாருக்கு ஆதரவு தந்து சரித்திரத்தில் பாடமாய் நிலைத்து விட்ட நடிகர் திலகத்தின் ரசிகர்கள் சார்பில் உளமார வாழ்த்துகிறோம்.

oygateedat
17th October 2012, 07:34 AM
http://i47.tinypic.com/ao0w0i.jpg

oygateedat
17th October 2012, 07:43 AM
http://i45.tinypic.com/35iru3m.jpg

Richardsof
17th October 2012, 08:26 AM
Dear Raghvendra sir
thanks a lot for your kind wishes and your comments is a great memory to recall 1989.
esvee

Richardsof
17th October 2012, 08:27 AM
http://i45.tinypic.com/igdlpi.jpg

Richardsof
17th October 2012, 08:40 AM
To day kaviyarasu kannadasan ninaivu naal . 17.10.1982

பாடல்களின் சிறப்பு! எம்.ஜி.ஆர். பாராட்டு!
கண்ணதாசன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், சென்னை கலைவாணர் அரங்கில் சர்வகட்சித் தலைவர்கள் (தி.மு.கழகம் நீங்கலாக) கலந்துகொண்ட இரங்கல் கூட்டம் 24.10.1981 அன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட இலங்கை அமைச்சராக அன்று பதவி வகித்த ராஜதுரை உரையாற்றம்போது,

“கண்ணதாசன் எழுதிய பாடலைத் தவிர வேறு யார் எழுதிய பாடலையும் இரண்டாவது முறை கேட்கமுடியாது என்று முதல்வர் எம்.ஜி.ஆர். ஒருமுறை பாராட்டிக் கூறினார். முதல்வருக்கும், கண்ணதாசனுக்கும் இடையே ஒரு இடைவெளி இருந்த நேரத்தில் இதனைக் குறிப்பிட்டார்!” என்று கூறினார்.

இரங்கல் கூட்டத்தில் உரையாற்றிய தமிழகத்தின் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். ‘அச்சம் என்பது மடமையடா!’ பாடலை டேப்பில் இருந்து ஒலிக்கச் செய்தார்.

பின்னர் பேசும்போது,

“இந்தப் பாட்டின் மூலம் தன்னம்பிக்கையை ஊட்டுவதுடன் பொதுவுடமைக் கொள்கையை எளிமையாக எடுத்துச் சொல்லி இருக்கிறார். மூட நம்பிக்கையைச் சாடியிருக்கிறார். இலக்கியத்தால் இதை எல்லா மக்களின் மனதிலும் பிதயவைக்க முடியாது. சினிமா மூலந்தான் இதை எல்லா மக்களுக்கும் எடுத்துச் சொல்லமுடியும். இதற்கு, சினிமாவைவிடச் சிறந்த சாதனம் கிடையாது.

சாதாரண மக்களும் இலக்கியத்தைப் புரிந்துகொள்ளும் வகையில் பாடல்களைப் படைத்தவர் கண்ணதாசன்.

கண்ணதாசன் பாடி, நடித்த பாடல்காட்சிகளை டெலிவிஷனில் அடிக்கடி ஒலி-ஒளிபரப்ப வேண்டும்!” என்று குறிப்பிட்டார்.

இலங்கை அமைச்சர் பேச்சின் மூலமும், எம்.ஜி.ஆரின் பேச்சின் மூலமும் கண்ணதாசன் பாடல்களின் தனிச்சிற்ப்புகள் புலப்படுகின்றன. அத்துடன், அப்பாடல்கள் எம்.ஜி.ஆர். என்ற மனிதநேய நெஞ்சத்தைத் தொட்டு, உயர்ந்த இடத்தைப் பிடித்த நுட்பமும் புலனாகிறது அல்லவா?

RAGHAVENDRA
17th October 2012, 08:47 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/admk40grtgs.jpg

Richardsof
17th October 2012, 08:50 AM
http://i48.tinypic.com/351wxfs.jpg

Richardsof
17th October 2012, 09:00 AM
DEAR RAGAVENDRA SIR

http://i47.tinypic.com/2vmantx.gif

Richardsof
17th October 2012, 12:20 PM
Jaya invokes MGR, rubbishes ‘pretenders’
TIMES NEWS NETWORK

Chennai: As the AIADMK founded by M G Ramachandran completes 40 years on Wednesday, his political legacy endures. Be they his successor or arch rival, they continue to invoke his name and hope to make the MGR magic work in their favour.
On Tuesday, party general secretary and chief minister J Jayalalithaa impressed upon cadres whom she is preparing for the 2014 Lok Sabha polls, that MGR had groomed her to succeed him. Simultaneously she sent out a message to her rivals to stop staking their claim to a share of the MGR heritage. She was indirectly alluding to DMK patriarch M Karunanidhi who has never tired of swearing by his fourdecade-long friendship with the icon, and DMDK president and actor Vijayakanth who was hailed by followers as the ‘Karuppu MGR’ when he floated the DMDK in September 2005. “MGR cultivated the idea within myself for managing the party after him and got a promise from me on this,” Jayalalithaa recalled adding that his decision was resented. “When MGR was ill, many who benefitted because of him, indulged in anti-party activities and tried to defeat me,” she pointed out.
Pouring encomiums on MGR, the chief minister said, “He was a person who lived a truthful life and lived for the sake of others. He wanted to help others in all possible ways and especially for the poor. He launched the AIADMK exactly 40 years back on October 17, 1972 as people in the party created by C N Annadurai did not follow his ideals and were selfish in nature.” A leader of the party expelled MGR to further his family interests, she said, hinting at the break-up between MGR and Karunanidhi. “Following demands from the people of the state, MGR started this party. Within five years, the party captured power,” she said.

Richardsof
17th October 2012, 01:27 PM
http://i46.tinypic.com/255uuz6.jpg

Richardsof
17th October 2012, 05:38 PM
courtesy'ani karthik http://i50.tinypic.com/33mxvrl.jpg

Richardsof
17th October 2012, 05:48 PM
malaimalar- today
http://i47.tinypic.com/m93tdf.jpg

balaajee
17th October 2012, 05:53 PM
http://i47.tinypic.com/m93tdf.jpg


JJ really looks tired....

Richardsof
17th October 2012, 08:44 PM
KANJITHALAIVAN - 5O TH YEAR BEGINING ON 18TH OCT 2012.

http://i50.tinypic.com/o0njnb.jpg

oygateedat
17th October 2012, 08:48 PM
http://i49.tinypic.com/15xoi69.jpg

Richardsof
17th October 2012, 08:56 PM
நீரும் நெருப்பும்

18-10--1971



http://i50.tinypic.com/wm13ww.jpg




நடிக+நடிகைகள்:-புரட்சித்தலைவர்.பொன்மனச்செம்மல்.பாரத்.கொடைவள்ளல்.ந ிருத்தியச்சக்கரவர்த்தி.
கலியுகக்கர்ணன்.மக்கள்திலகம்.
அண்ணாவின் இதயக்கனி.புரட்சிநடிகர்.
எங்கவீட்டுப்பிள்ளை.இதயதெய்வம் எம்.ஜி.ஆர் (மாறுபட்ட இரு வேடங்களில்), "புரட்சித்தலைவி & செல்வி"ஜெயலலிதா, ஆர்.எஸ்.மனோகர், எஸ்.ஏ.அசோகன், ரி.கே.பகவதி, சோ, "தேங்காய்"சீனிவாசன், "ஆச்சி"மனோரமா, ஜஸ்டின், சி.எல்.ஆனந்தன், ஜோதிலக்ஷ்மி, ஜி.சகுந்தலா, சண்முகசுந்தரி, விஜயசந்திரிகா, விஜயமாலா, சகுந்தலா, குமாரி, எஸ்.வி.ராமதாஸ், வி.எஸ்.ராகவன், என்.சங்கர், ஜி.மகாலிங்கம், கே.பி.ராமகிருஷ்ணன், பிரபாகர், கிட்டான், சி.எஸ்.பாண்டியன், "கரிக்கோல்"ராஜ், சண்முகம், உசிலைமணி, சாமி, தண்டபாணி, "சமையல்"மணி, சதன், பாலகிருஷ்ணா, ராமு மற்றும் பலர் நடிப்பது.

இசையமைப்பு:-"மெல்லிசைமன்னர்"எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்.

பாடல்கள்:-வாலி+வயலார்[மலையாளம்]+கொசராஜூ[தெலுங்கு]+விஜயநரசிம்ஹா[கன்னடம்] ஆகியோர்.

உரையாடல்:-ஆர்.கே.சண்முகம் அவர்கள்.

தயாரிப்பு:-திருமதி.டெமினா.டி.டெரானி & பெர்விஸ்.டி.டெரானி ஆகியோர்.

இயக்கம்:-ப.நீலகண்டன் அவர்கள்.

oygateedat
17th October 2012, 09:07 PM
http://i46.tinypic.com/200y3v6.jpg

oygateedat
17th October 2012, 09:10 PM
http://i50.tinypic.com/j921iq.jpg

oygateedat
17th October 2012, 09:13 PM
http://i46.tinypic.com/2wncz83.jpg

oygateedat
17th October 2012, 09:15 PM
http://i47.tinypic.com/15ecw8x.jpg

bsriharsha2000
18th October 2012, 02:00 AM
ramanna's Parakum pavai is a colour film with mgr but black and white Panakarakudumbam and periyaidathu pen success more than Parakum pavai
I think story line more importanr than colour

Richardsof
18th October 2012, 06:11 AM
http://i48.tinypic.com/2iharr4.jpg

Richardsof
18th October 2012, 06:12 AM
http://i46.tinypic.com/j0ibk2.jpg

Richardsof
18th October 2012, 06:14 AM
http://i45.tinypic.com/2dglr8z.jpg

Richardsof
18th October 2012, 06:17 AM
http://i48.tinypic.com/21bq42e.jpg

Richardsof
18th October 2012, 06:19 AM
http://i45.tinypic.com/3r12c.jpg

Richardsof
18th October 2012, 06:22 AM
http://i50.tinypic.com/wk05jp.jpg

Richardsof
18th October 2012, 08:16 AM
http://i47.tinypic.com/j8lesj.jpg

Richardsof
18th October 2012, 08:18 AM
http://i50.tinypic.com/2llggvs.jpg

Richardsof
18th October 2012, 08:20 AM
http://i49.tinypic.com/nov5vr.jpg

vasudevan31355
18th October 2012, 08:20 AM
இன்னும்14 பக்கங்களே பாக்கி. மக்கள் திலகம் திரி விரைவில் மூன்றாம் பாகத்தைக் காண இருக்கிறது. இரண்டாம் பாகத்தின் அசுர வேகத்திற்கு முக்கிய காரணகர்த்தாவான திரு வினோத் சார், மற்றும் திருப்பூர் ரவிச்சந்திரன் சார், மற்றும் இதர பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் எனது சார்பிலும், நடிகர் திலகம் திரியின் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துக்களும், நன்றிகளும்.

மக்கள் திலகம் திரியின் இரண்டாம் பாகத்தை ஜெட் வேகத்திற்கு கொண்டு சென்ற அன்பு வினோத் சார் அவர்களே மக்கள் திலகம் திரியின் மூன்றாம் பாகத்தை துவக்கி வைக்க நூறு சதவீத தகுதி படைத்தவர் என்பது எனது தனிப்பட்ட தாழ்மையான கருத்து.

Richardsof
18th October 2012, 08:25 AM
http://i45.tinypic.com/2yzjvqt.jpg

Richardsof
18th October 2012, 08:40 AM
http://i46.tinypic.com/2mydi4i.jpg
http://i45.tinypic.com/33caubr.jpg
http://i48.tinypic.com/2055f6a.jpg

Richardsof
18th October 2012, 09:20 AM
http://i45.tinypic.com/ehahlf.jpg

Richardsof
18th October 2012, 09:35 AM
http://i45.tinypic.com/a1mt68.jpg

Richardsof
18th October 2012, 09:36 AM
http://i45.tinypic.com/oqx9ft.jpg

Richardsof
18th October 2012, 09:38 AM
http://i48.tinypic.com/2hfud6c.jpg

Richardsof
18th October 2012, 10:37 AM
http://i50.tinypic.com/141k1u9.jpg

Richardsof
18th October 2012, 12:57 PM
http://i46.tinypic.com/2ptcxvo.jpg

Richardsof
18th October 2012, 01:03 PM
http://i49.tinypic.com/w0ggec.jpg

Richardsof
18th October 2012, 01:06 PM
MAKKAL THILAGAM AT DR.RAJKUMAR'S SON SIVARAJKUMAR MARRIAGE FUNCTION.
http://i50.tinypic.com/35bwfti.jpg

Richardsof
18th October 2012, 01:08 PM
http://i47.tinypic.com/25psape.jpg

Richardsof
18th October 2012, 01:40 PM
http://i48.tinypic.com/10qjadi.jpg

Richardsof
18th October 2012, 01:44 PM
http://i49.tinypic.com/2iawqqu.jpg

Richardsof
18th October 2012, 01:45 PM
http://i50.tinypic.com/312frra.jpg

Richardsof
18th October 2012, 01:47 PM
http://i45.tinypic.com/1khso.jpg

Richardsof
18th October 2012, 01:49 PM
http://i47.tinypic.com/pt6oy.jpg

Richardsof
18th October 2012, 07:48 PM
COURTESY - RV

காஞ்சித் தலைவன் (Kanchi Thalaivan)

http://i50.tinypic.com/30bco60.jpg

1963இல் வந்த படம். கலைஞர் கருணாநிதியின் கதை வசனம். அவரும் முரசொலி மாறனும் படத்தின் இயக்குனர் காசிலிங்கமும் தயாரிப்பாளர்கள். கே.வி. மகாதேவன் இசை. எம்ஜியாரைத் தவிர, பானுமதி, எஸ்.எஸ்.ஆர்., எம்.ஆர். ராதா, விஜயகுமாரி, அசோகன், டி.ஏ. மதுரம், எஸ். ராமாராவ், மனோரமா, ஜி.சகுந்தலா நடித்திருக்கிறர்கள். முதலில் ஒரு காட்சியில் வருவது பிற்காலத்தில் பிரபலமான வில்லன் நடிகர் செந்தாமரை போல் இருக்கிறது. பிற்காலத்தில் புகழ் பெற்ற இயக்குனர் மகேந்திரன் இந்த படத்தில் எம்ஜிஆரின் சிபாரிசில் உதவி இயக்குனராக பணி புரிந்தாராம். நான் டைட்டில்களில் அவர் பெயரை கவனிக்கத் தவறிவிட்டேன்.
படத்தின் பிரிண்ட் பழையதாகிவிட்டாலும் கோட்டை, அரச சபை செட்கள் நன்றாக இருக்கிறது. எம்ஜியார் நரசிம்ம வர்ம பல்லவனாகவும், எஸ்.எஸ்.ஆர். தளபதி பரஞ்சோதியாகவும், அசோகன் புலிகேசியாகவும் வருகிறரகள். காஞ்சித் தலைவன் என்பது அறிஞர் அண்ணாவை குறிக்கிறது என்பது எல்லாருக்கும் தெரிந்ததுதான். “காஞ்சித் தலைவன் கை காட்டிய வழியில் கரை ஏறியவரகள் அனேகம்” போன்ற பல வசனங்களை அங்கங்கே கேட்கலாம். எம்ஜியார் அரச உடையில் வரும்போது நல்ல அழகாக இருக்கிறார். அசோகன் ஃபுல் ஃபார்மில் இருக்கிறார்.
இந்த படம் வந்த போது கலைஞரும் எஸ்.எஸ்.ஆரும் எம்.எல்.ஏக்களாகவும், எம்ஜியார் எம்.எல்.சியாகவும் இருந்திருக்கிறார்கள்.
கர்நாடகாவில் இந்த படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டதாம். அப்பவே ஆரம்பித்துவிட்டார்கள் போலிருக்கிறது.
எம்.ஆர். ராதா பாட்டு பாடும் காட்சிகள் அபூர்வம். இதில் அவருக்கு ஒரு பாட்டு காட்சி – “உலகம் சுத்துது எதனாலே” என்ற ஒரு பாட்டு. நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய பாட்டு இல்லை, ஆனாலும் எனக்கு 30 வருஷங்களுக்கு பின்னும் எனக்கு ஏனோ இன்னும் ஞாபகம் இருக்கிறது.
முதலில் ஒரு பாட்டில் – ஆலங்குடி சோமு எழுதிய “அவனி எல்லாம் புகழ் மணக்கும்” – மகாபலிபுரத்தின் பகீரதன் தவம் க்ளோஸ் அப்பில் காட்டினார்கள். எப்போதோ சின்ன வய்தில் டூர் போனபோது பார்த்தது. அப்போது இதையெல்லாம் பார்ப்பதைவிட நண்பர்களுடன் ஓடி விளையாடுவதில்தான் ஆர்வம் அதிகமாக இருந்தது. மீண்டும் ஒரு முறை போய் பார்க்க வேண்டும்.
“கண் கவரும் சிலையே”, “ஒரு கொடியில் இரு மலர்கள்”, “வானத்தில் வருவது ஒரு நிலவு” போன்றவை மெதுவான இனிமையான மெலடிகள். கே.வி. மகாதேவன் எப்போதுமே பாட்டுக்குத்தான் மெட்டமைப்பாராம். அப்படி செய்தால் கவிதைகளின் தரம் அதிகப்படுகிறது. இந்தக் கவிதைகளும் நன்றாக இருக்கின்றன. எம்ஜிஆரும் விஜயகுமாரியும் இணைந்து நடிக்கும் ஒரே பாட்டு “ஒரு கொடியில்”தானாம். ) இவற்றை இங்கே கேட்கலாம்.
“மயங்காத மனம் யாவும் மயங்கும்” என்ற பானுமதி சொந்தக் குரலில் பாடும் பாட்டும் இனிமையாக இருக்கிறது. சமீபத்தில் அசத்தப் போவது யாரு நிகழ்ச்சியில் பானுமதி நடனம் ஆடுவதைப் போல் யாரோ இமிடேட் செய்தார்கள். சும்மா நின்ற இடத்திலேயே முகபாவம் மட்டும் மாற்றுவார், அங்கே இங்கே ஸ்டைலாக நடப்பார், அவ்வளவுதான். இந்தப் பாட்டில் பானுமதி முக்கால்வாசி அப்படித்தான் நடனம் ஆடுகிறார். இங்கே கேட்கலாம்.

http://i50.tinypic.com/3537frt.jpg


“வெல்க நாடு வெல்க நாடு வெல்க வெல்கவே” என்ற பாட்டும் சுமாராக இருக்கிறது. கலைஞர் எழுதியது. முதலில் “வெல்க காஞ்சி வெல்க காஞ்சி” என்று எழுதப்பட்டு பிறகு சென்ஸார் ஆட்சேபணையால் மாற்றி எழுதப்பட்டதாம்.
இந்தப் படத்தில் ஆலங்குடி சோமு நிறைய பாடல்கள் எழுதி இருக்கிறர் – 9 பாட்டுகளில் 7 அவர் எழுதியதுதான். “கண் கவரும் சிலையே”, “ஒரு கொடியில்”, “வானத்தில் வருவது”, “மயங்காத மனம் யாவும்” அவர் எழுதியவைதான்.
மற்ற இரண்டு பாட்டுக்களும் கடி – “உயிரைத் தருகிறேன்”, “மக்கள் ஒரு தவறு செய்தால்” என்ற பாட்டுக்கள். இவையும் சோமு எழுதியவையே.
ஒன்பதில் 4 பாட்டு தேறும்.
கலைஞரின் வசனம் எழுதும் திறனை ஆகா ஓகோ என்பார்கள். இதில் எனக்கு ஒன்றும் பிரமாதமாக தெரியவில்லை.
நரசிம்ம வர்மன் (எம்ஜியார்), பரஞ்சோதி (எஸ்.எஸ்.ஆர்.) இலங்கை மன்னன் (யாரோ) மூவரும் காஞ்சியில் ஒரு வலிவான குழு. பரஞ்சோதிக்கும் பல்லவரின் தங்கை விஜயகுமாரிக்கும் லவ். அவர்களை சூழ்ச்சியால் தோற்கடிக்க பானுமதியும் எம்.ஆர். ராதாவும் புலிகேசியால் (அசோகன்) அனுப்பப்படுகிறார்கள். ராதா இலஙகை மன்னனின் மனைவியை வைத்து மூவர் குழுவை பிரிக்க செய்யும் முயற்சி ஆரம்ப வெற்றிக்குப் பிறகு தோல்வி அடைகிறது. பானுமதி உண்மையிலேயே பல்லவனை காதலிக்க ஆரம்பிக்கிறார். ஆனால் பானுமதி எம்ஜியார் காதலை பரஞ்சோதி விரும்பவில்லை. அதனால் விஜயகுமாரியையும் தளபதி பதவியையும் விட்டுவிடுகிறார். சமயம் பார்த்து புலிகேசி படை எடுக்கிறார். பல கோட்டைகளை வெல்கிறார். எம்ஜியாரை கொல்ல செய்த சதியில் விஜயகுமாரி மாட்டிக்கொண்டு இறந்துவிடுகிறார். அவர் அப்படி இறந்துவிடுவார் என்பதை அவரே 5 நிமிஷம் முன்னால் “உயிரைத் தருகிறேன்” என்று ஒரு பாட்டு பாடி நமக்கு சொல்லிவிடுகிறார். அவர் இறந்ததும் எம்ஜியார் வழக்கம் போல சுவரில் முகத்தை புதைத்துக்கொண்டு அழுகிறார். மனம் திருந்திய பரஞ்சோதி திரும்பி வந்து எல்லாரும் சேர்ந்து புலிகேசியை தோற்கடித்து சுபம்!
எம்ஜியார் படத்தில் மற்றவர்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து நான் பார்த்ததில்லை. இதில் எஸ்.எஸ்.ஆர். இல்லாததால் தோல்வி என்று காட்டபடுகிறது. எம்ஜியாருக்கு ஒரு மல்யுத்தம்தான் பெரிய சண்டை.
படம் எம்ஜியார் ரசிகர்களுக்காக. புதிய படமாக இருக்கும்போது கொஞ்சம் ரிச்சாக இருந்திருக்கும். இப்போது பாட்டுக்கள்தான் மிஞ்சி இருக்கும் பலம்.

oygateedat
18th October 2012, 08:52 PM
http://i47.tinypic.com/m91v6q.jpg

oygateedat
18th October 2012, 08:54 PM
http://i47.tinypic.com/5p7bs.jpg

oygateedat
18th October 2012, 08:55 PM
http://i45.tinypic.com/2gt991j.jpg

oygateedat
18th October 2012, 09:00 PM
http://i49.tinypic.com/353a8pg.jpg

oygateedat
18th October 2012, 09:07 PM
http://i50.tinypic.com/2i88wnb.jpg

oygateedat
18th October 2012, 09:16 PM
திரு வாசுதேவன் அவர்களுக்கு

தங்களின் இதயபூர்வமான வாழ்த்துக்கு நன்றி.

மக்கள் திலகம் பார்ட் 3 துவங்கும் நாள் மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு பொன்னாள்.

நமது அன்பு நண்பர் வினோத் அவர்களின் பங்களிப்பு போற்றத்தக்கது.

என்றும் அன்புடன்

எஸ் ரவிச்சந்திரன்

oygateedat
18th October 2012, 09:28 PM
http://i45.tinypic.com/21eb0o.jpg

Richardsof
19th October 2012, 06:16 AM
http://i48.tinypic.com/2z4zoko.jpg

Richardsof
19th October 2012, 06:22 AM
http://i47.tinypic.com/i1l2j6.jpg

Richardsof
19th October 2012, 06:23 AM
http://i47.tinypic.com/href4g.jpg

Richardsof
19th October 2012, 06:25 AM
http://i49.tinypic.com/2uz8a2r.jpg

Richardsof
19th October 2012, 06:27 AM
http://i50.tinypic.com/33nyfk4.jpg

Richardsof
19th October 2012, 06:35 AM
MAKKAL THILAGAM MGR IN OLIVILAKKU IS RUNNING COMBINED 4 TH WEEK AT SIVASHAKTHI - PADI , CHENNAI .
http://i47.tinypic.com/1z2zo9k.jpg

Richardsof
19th October 2012, 08:22 AM
19 th OCTOBER 1960 - MANNADHI MANNAN RELEASED.
52 ND ANNIVERSARY TO DAY.
http://i50.tinypic.com/2uzcp3s.gif
அருமையான வெளியீடு இனிமையான பாடல்கள் அற்புதமான சண்டைக்காட்சிகள் என ஒரு தீந்தமிழ் திரைக்காவியம்.உலகத்தமிழர்களின் நெஞ்சமெங்கும் நிறைந்திருக்கும் "பொன்மனச்செம்மல்" எம்.ஜி.ஆரின் மாபெரும் வெற்றித்திரைப்படம் "மன்னாதி மன்னன்".

Richardsof
19th October 2012, 09:01 AM
http://i45.tinypic.com/21cdvet.jpg

Richardsof
19th October 2012, 09:03 AM
http://i49.tinypic.com/2w4muk7.jpg

Richardsof
19th October 2012, 09:04 AM
http://i47.tinypic.com/3499ftw.jpg

Richardsof
19th October 2012, 09:05 AM
http://i47.tinypic.com/241tjki.jpg

Richardsof
19th October 2012, 09:17 AM
courtesy - tamil torrent சேர நாட்டு இளவரசனான மணிவண்ணன் (எம்.ஜி.ஆர்) அங்கு நடனம் புரிபவளான சித்ராமீது (பத்மினி) காதல் கொள்கின்றான்.இதனை அறியாத இளவரசனின் தந்தையும் கரிகாலச் சோழனின் மகளான கற்பகவல்லியைப் பெண்கேட்டு தகவலும் அனுப்புகின்றார்.இதனைக் கேட்டுக் கோபம் கொள்ளும் கரிகாலச் சோழனும் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவளான மணிவண்ணனின் தாயாரைக் காரணம் காட்டி மணிவண்ணனுக்குப் பெண் கொடுக்கவும் மறுப்புக் கூறுகின்றான். இச்செய்தியைக் கேட்டுக் கோபம் கொள்ளும் மணிவண்ணன் கரிகாலச் சோழனின் கொட்டம் அடக்குவதற்காக அந்நாட்டு இளவரசியான கற்பகவல்லியை அபகரித்து வருவதாகத் தாயிடம் கூறித் தனது நண்பனுடன் புறப்பட்டுச் செல்கின்றான்.உறையூரில் இருந்த அரண்மனைக்கருகிலேயே இருந்த குளத்தில் தோழிகளுடன் நீராடிக் கொண்டிருந்த கற்பகவல்லியைக் காட்டு எருமை ஒன்று தாக்க வந்தது.இதனைப் பார்த்த மணிவண்ணனும் அவளைக் காப்பாற்றுகின்றான்.பின்னர் அவள் தான் அந்நாட்டு இளவரசி எனவும் தெரிந்து கொள்கின்றான் மணிவண்ணன்.பின்னர் அங்கு அவளுடன் தங்கியிருக்கும் அவன் மன்னரிடம் தான் பாண்டிய நாட்டில் குக்கிராமம் ஒன்றிலிருந்து வந்த முத்து பைரவன் என்றும் பொய்யைக் கூறுகின்றான் மணிவண்ணன்.

இதற்கிடையில் இவன் காதலித்த நடனம் புரிவளான சித்ராவை வேறொருவன் தன் காம ஆசைக்காக அவளைக் காதலிப்பதாகக் கூறுகின்றான்.இதனை சித்ராவோ மறுக்கின்றாள்.இதற்கிடையில் சோழ நாட்டிற்கு வந்திருப்பவன் சேர நாட்டு இளவரசன் மணிவண்ணனே எனத் தெரிந்து கொள்ளும் கரிகாலச் சோழன் அவனைக் கொல்வதற்கு எத்தனிக்கும் போது மணிவண்ணனும் கற்பகவல்லியைக் கடத்திக்கொண்டு தப்பிச் செல்கின்றான்.இதே சமயம் சேர நாட்டில் சித்ராவும் தன்னைக் காதலிப்பதாகக் கூறிய மன்னனிடம் தான் மணிவண்ணனைத்தான் காதலிப்பதாகவும் கூறுகின்றாள்.இதனைக் கேட்டுக் கோபம் கொள்ளும் அவன் மணிவண்ணனைக் கொல்வதற்குப் பெரும்படை அனுப்புகின்றான்.இப்படையினை தடுத்து நிறுத்துவதற்காக சித்ரா அவன் ஆசைப்படியே அவன் முன் நடனம் ஆடுகின்றாள் பின்னர் அவன் அவளை தொட முயற்சி செய்யும்போது அங்கு வந்த மணிவண்ணன் அவளைக் காப்பாற்ற வாள்சண்டை போடுகின்றான்.பின்னர் சித்ரா அவன் அழைக்காது வந்தவளெனக் கூறும் தீயவனின் சொற்கேட்டு சித்ரா மீது வெறுப்படைகின்றான் மணிவண்ணன்.பின்னர் கற்பகவல்லியைத் திருமணம் செய்தும் கொள்கின்றான்.இவற்றினை அறிந்து கொள்ளும் சித்ரா புத்தமதத்திற்குத் தன்னை அற்பணித்தும் கொள்கிறாள்.

அதன் பின்னர் காவேரி நதிக்கரையருகில் விழாவொன்று நடைபெற்றிருந்த சமயம் காவேரி நதிக்கரையில் சித்ராவின் உருவம் தென்படவே மனம் நொந்து கொள்ளும் மணிவண்ணனும் காவேரி ஆற்றினுள் குதித்துக்கொள்கின்றான்.இவனைப் பலர் தேடியும் அவன் கிடைக்கவில்லை இவனைத்தேடி கற்பகவல்லியும் காவேரி நதிக்கரையோரமாகச் செல்கின்றாள்.இறுதியில் சித்ராவால் காப்பாற்றப்படும் மணிவண்ணன் சித்ராவை அடையாளம் கண்டு கொண்டு அவளுடன் வாழ்வதற்கு எத்தனித்தபொழுது அங்கு கற்பகவல்லியும் வந்து சேர்கின்றாள்.இதனை அறிந்து கொள்ளும் சித்ராவும் தன்னை மாய்த்துக் கொள்வதற்காக மலையின் உச்சியிலிருந்து ஆற்றில் குதிக்கின்றாள்.பின்னர் கற்பகவல்லியும் மணிவண்ணனும் முயற்சி செய்தும் அவள் இறுதியில் மரணிக்கின்றாள்.


அற்புதமான திரைக்கதை ஆக்ரோஷமான நடிப்பு மனதை மயக்கும் பாடலகள் நிறைந்த சிறந்த பொழுதுபோக்குச்சித்திரம்.


தேனினும் இனிய கானங்கள்


1.அச்சம் என்பது மடமையெடா
அஞ்சாமை திராவிடர் உடமையெடா...

2.ஆடாத மனமும் உண்டோ நடையலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு..(ஆடாத மனமும்)

3.கனியக் கனிய மழலை பேசும் கண்மணி-உயர்
காதல் பொங்கும் கீதம் பாடும் பொன்மணி...

4.அவளா இவளா தேர்ந்து எடு
அழகிய பெண்ணை மாலையிடு...

5.கண்கள் இரண்டும் என்று உம்மைக்கண்டு பேசுமோ
காலம் இனிமேல் நம்மை ஒன்றாய் கொண்டு சேர்க்குமோ....



நடிக+நடிகைகள்:-புரட்சித்தலைவர்.பொன்மனச்செம்மல்.பாரத்.கொடைவள்ளல்.ந ிருத்தியச்சக்கரவர்த்தி.
கலியுகக்கர்ணன்.மக்கள்திலகம்.
அண்ணாவின் இதயக்கனி.புரட்சிநடிகர்.
எங்கவீட்டுப்பிள்ளை.இதயதெய்வம் எம்.ஜி.ஆர், "நாட்டியப்பேரொளி"பத்மினி, அஞ்சலிதேவி, "குலதெய்வம்"ராஜகோபால், எம்.ஜி.சக்கரபாணி(புரட்சித்தலைவரின் மூத்த சகோதரர்), ராகினி, "அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி புகழ்" பி.எஸ்.வீரப்பா, என்.எஸ்.நாராயணபிள்ளை, "ஆழ்வார்"குப்புசாமி, பி.எஸ்.வெங்கடாசலம், ஆர்.எம்.சேதுபதி, திருப்பதிசாமி, சிவாநந்தம், ஜி.சகுந்தலா, லக்ஷ்மி பிரபா மற்றும் பலர்.

இசையமைப்பு:-"மெல்லிசைமாமன்னர்கள்"எம்.எஸ்.விஸ்வநாதன் & ராமமூர்த்தி இரட்டையர்கள்.

பாடல்கள்:-"கவியரசு"கண்ணதாசன் & "கவிஞர்"அ.மருதகாசி ஆகியோர்.

கதை+வசனம்:-"கவியரசு"கண்ணதாசன் அவர்கள்.

தயாரிப்பு+இயக்கம்:-எம் நடேசன் அவர்கள்.

Richardsof
19th October 2012, 12:49 PM
http://i48.tinypic.com/31270oj.png

Richardsof
19th October 2012, 12:55 PM
http://i50.tinypic.com/dcpi7n.png

Richardsof
19th October 2012, 03:03 PM
http://i45.tinypic.com/9lk5jl.jpg

Richardsof
19th October 2012, 04:28 PM
http://i45.tinypic.com/117bsi1.jpg

Richardsof
19th October 2012, 04:32 PM
http://i45.tinypic.com/elaame.jpg

Richardsof
19th October 2012, 04:33 PM
http://i49.tinypic.com/2noj2c.jpg

Richardsof
19th October 2012, 04:35 PM
http://i50.tinypic.com/34q5p2a.jpg

Richardsof
19th October 2012, 04:36 PM
http://i46.tinypic.com/rsugd2.jpg

Richardsof
19th October 2012, 04:43 PM
http://i49.tinypic.com/t0sp5t.jpg

Richardsof
19th October 2012, 04:45 PM
http://i45.tinypic.com/64eykj.jpg

Richardsof
19th October 2012, 09:00 PM
http://i49.tinypic.com/m97er9.jpg காலத்தை வென்றவன் நீ... காவியமானவன் நீ...
வேதனை தீர்த்தவன்... விழிகளில் நிறைந்தவன்...
வெற்றித் திருமகன் நீ... நீ... நீ...

oygateedat
19th October 2012, 09:07 PM
இன்று முதல் கோவை டிலைட் திரை அரங்கில் மக்கள் திலகம் நடித்த தனிப்பிறவி

Richardsof
20th October 2012, 06:19 AM
இன்று முதல் கோவை டிலைட் திரை அரங்கில் மக்கள் திலகம் நடித்த தனிப்பிறவி

THANI PIRAVI RERELEASED LAST YEAR IN THE SAME THEATRE -2011
http://i50.tinypic.com/21443fa.jpg

Richardsof
20th October 2012, 06:22 AM
http://i48.tinypic.com/14cdwd0.jpg http://i45.tinypic.com/2enuakn.jpg http://i49.tinypic.com/2akl89j.jpg

Richardsof
20th October 2012, 06:26 AM
Makkal thilagam in idhaya veenai released 20th october 1972.

40th anniversay to day .

http://i47.tinypic.com/28k4nsp.jpg

Richardsof
20th October 2012, 06:32 AM
http://i46.tinypic.com/25k0owo.jpg

Richardsof
20th October 2012, 08:47 AM
salem thiru jaishankar forwarded pics. thanks jai .
http://i45.tinypic.com/u0i2x.jpg

Richardsof
20th October 2012, 08:48 AM
http://i49.tinypic.com/2qco4f5.jpg

Richardsof
20th October 2012, 08:49 AM
http://i50.tinypic.com/21j23qa.jpg

Richardsof
20th October 2012, 08:51 AM
http://i50.tinypic.com/9vbl7m.jpg

Richardsof
20th October 2012, 08:52 AM
http://i45.tinypic.com/qyzplv.jpg

uolavoii
20th October 2012, 09:51 AM
I agree

Richardsof
20th October 2012, 02:23 PM
இதய வீணை ..20-10-1972.

மலரும் நினைவுகள் ...40 ஆண்டுகள் ...

திமுகவிலிருந்து புரட்சி நடிகர் நீக்கிய பின் 17-10-1972 அண்ணா திமுக உதயமானது .

அண்ணா திமுக தலைவராக , புரட்சி தலைவராக நாடறிந்த மாபெரும் அரசியல் மற்றும் நடிகராக உயர்ந்த பின் முதலில் வந்த திரைப்படம் இதய வீணை .
வேலூர் நகரில் தாஜ் & கிரவுன் இரண்டு அரங்கில் வெளியானது . இரண்டு அரங்கிலும் மிகவும் பிரமாண்டமான முறையில் மக்கள் திலகத்தின் ரசிகர்களால் தோரணங்கள் , ஸ்டார் கட்டப்பட்டு ஆயிரக்கணக்கில் ரசிகர்களும் பொது மக்களும் திரண்டு வந்தனர் .
முதல் நாள் முதல் காட்சியில் தாஜ் திரையரங்கம் திருவிழா போல் ரசிகர்கள் ஆரவாரத்தில் திரை படம் ஆரம்பமானது .
இதய வீணை டைட்டில் கார்டில் பாரத் mgr என்று துவக்கத்துடன் திரையில் காண்பித்ததும் ஒரே விசில் , கை தட்டல்கள் ,,,ஆரவாரம் .
ஆரம்ப காட்சியில் காஷ்மீர் எழில் மிகு காட்சியில் மக்கள் திலகம் டூரிஸ்ட் கைடாக அறிமுக காட்சியில் அமர்க்களமாக , மக்கள் திலகம் இளமையுடன் தோன்றும் .. பாடல் காட்சியில்
குறிப்பாக சத்தியம்தான் நான் படித்தபுத்தகம் .அம்மா என்ற வரிகளிலும் .... எல்லோர்க்கும் வழி காட்ட நான் இருக்கிறேன் .. வந்தாரை வரவேற்க காத்திருக்கிறேன் என்ற வரிகளிலும் கைதட்டலால் அரங்கமே அதிர்ந்தது
அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியை போல் ... நேருவின் புகழ் சொல்லும் பூமி இது .
ஒரே ஆரவாரம் .
மக்கள் திலகம் - லட்சுமி - மஞ்சுளா - சிவகுமார் - mg சக்ரபாணி g -சகுந்தலா .a சகுந்தலா நம்பியார் மற்றும் பலர் நடிப்பில் படம் மிகவும் பிரமாதமாக ஓடி கொண்டிருந்தது .
கண்டிப்புக்கு பேர் போன வக்கீல் சக்ரபாணியின் மகனாக மக்கள் திலகம் நடித்திருந்தார் .கூடா நட்பில் தேங்காய் மூலம் மக்கள் திலகத்தின் வாழ்க்கை பயணம் வேறு திசையில் காஷ்மீர் வரை செல்கிறது ,
லட்சுமி மூலம் தனது குடும்பம் பற்றி அறிந்து கொண்டு பின்னர் கதை இதய வீணையாக செல்கின்றது .
மக்கள் திலகம் தனது அருமையான நடிப்பினால் ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்கிறார் .
பொன்னந்தி மாலை பொழுது ...........ஆனந்தம் இன்று ஆரம்பம் ... நீராடும் அழகெல்லாம் ........ ஒரு வாலு மில்லே ....திருநிறைசெல்வி ...... போன்ற இனிய பாடல்கள் . மற்றும் நேர்த்தியான கதை ஓட்டத்துடன் படம் இனிதே முடிகின்றது
மணியனின் முதல் படம் .. இதய வீணை ... வெற்றி படம் .

சென்னை -குளோப் , மதுரை - தேவி , திருச்சி - palace -நூறு நாட்கள் ஓடியது .

இயக்குனர் கிருஷ்ணன் -பஞ்சு மூன்றாவது வெற்றி படைப்பு .[பெற்றால்தான் பிள்ளையா , எங்கள் தங்கம் - இதய வீணை ]

இலங்கையில் நூறு நாட்கள் ஓடியது .
.

Richardsof
20th October 2012, 08:27 PM
http://i50.tinypic.com/95wyyo.jpg
http://i50.tinypic.com/a9z6q.jpg

மக்கள் திலகம் பாகம் -2 இன்றுடன் பார்வையாளர்களின் எண்ணிக்கை 5,00,000.

மக்கள் திலகம் திரி மாபெரும் வெற்றிகரமாக முன்னேறி இன்று பார்வையாளர்களின் எண்ணிக்கை ஐந்து இலட்சங்கள் தாண்டியது மகத்தான சாதனையாகும் .
மக்கள் திலகம் பாகம் -2 திரியினை துவங்கிய நல உள்ளங்களுக்கும் . தொடர்ந்து சிறப்பான பதிவுகளை வழங்கிய அனைத்து நண்பர்களுக்கும் . தொடர்ந்து பார்வையிட்டு வந்த அனைத்து பார்வையாளர்களுக்கும் மக்கள் திலகத்தின் ரசிகர்கள் சார்பாக இதயங்கனிந்த நன்றியினை தெரிவித்து கொள்கின்றோம் .
http://i50.tinypic.com/50jkav.gif

Richardsof
20th October 2012, 08:55 PM
மக்கள் திலகம் பாகம் 2 வெற்றிகரமாக ஐந்து லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனைபுரிந்த இந்த திரி மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் .
மக்கள் திலகத்தின் அன்பு பக்தர்கள் .
c.s.குமார் - மோகன் குமார் -ரவி - ஆரணி ரவி -கணேஷ் -கஜநாத் சிங் -ரவிச்சந்திரன்
பேராசிரியர் சிவகுமார் . பெங்களூர்

சென்னை - பேராசிரியர் செல்வகுமார் - பாஸ்கரன் -இளங்கோ - பாபு - ஹயாத்
மற்றும் நண்பர்கள் .
http://i49.tinypic.com/2h4ajj5.jpg

oygateedat
20th October 2012, 10:49 PM
http://i46.tinypic.com/11hdxz5.jpg

oygateedat
20th October 2012, 10:53 PM
http://i46.tinypic.com/6howhi.jpg

oygateedat
20th October 2012, 11:16 PM
5,00,000 பார்வையாளர்கள் - அசத்தும் செய்தி

- மக்கள் திலகம் ரசிகர்கள் அனைவரும்

மகிழ்ச்சி பொங்க வாழ்த்துகிறோம் அனைவரையும்

- இந்த சாதனைக்கு வித்திட்ட அனைத்து

நல் உள்ளங்களுக்கும் நன்றி

Richardsof
21st October 2012, 06:51 AM
MAKKAL THILAGAM IN DEVAR FLIMS KADHAL VAHANAM RELEASED 21-10-1968.
43 RD ANNIVERSARY TO DAY .
http://i50.tinypic.com/259iwat.jpg

Richardsof
21st October 2012, 06:54 AM
http://i50.tinypic.com/240zns1.png http://i47.tinypic.com/15f11zr.png http://i45.tinypic.com/2m3r600.png

RAGHAVENDRA
21st October 2012, 06:55 AM
500000 - இந்தத் திரி இந்த அளவை எட்டுவதற்கும் இது மீண்டும் உயிர் கொண்டு எழுந்து வேகம் கொண்டதற்கும் முழு முதற் காரணம், திரு வினோத் அவர்களும் அவருக்கு உறுதுணையாக இருந்த திரு ரவிச்சந்திரன் அவர்களுமே முக்கிய காரணம். தங்களுக்கும் இதில் பங்கேற்று பதிவுகளை அளித்த நடிகர் திலகம் ரசிகர்களுக்கும் மற்ற மய்ய நண்பர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
அன்புடன்
ராகவேந்திரன்

Richardsof
21st October 2012, 07:02 AM
http://i47.tinypic.com/359h9v9.jpg
மக்கள் திலகம் திரி பாகம் -2

வாழ்த்துக்கள் தெரிவித்த நடிகர் திலகம் இனிய நண்பர்கள் திரு ராகவேந்திரன் , திரு பம்மலார் , திரு வாசுதேவன் , திரு சுப்ரமணியம் மற்றும் மைய்யம் பார்வையாளர்கள் அனைவருக்கும் மக்கள் திலகத்தின் பக்தர்கள் சார்பாக எங்களது நன்றியினை தெரிவித்து கொள்கின்றோம் .

Richardsof
21st October 2012, 07:43 AM
http://i46.tinypic.com/2eph5x1.jpg

Richardsof
21st October 2012, 07:46 AM
http://i45.tinypic.com/2czavk3.jpg

Richardsof
21st October 2012, 07:50 AM
http://i50.tinypic.com/2egfm7b.jpg

Richardsof
21st October 2012, 07:53 AM
http://i45.tinypic.com/id6rer.jpg

selvakumar
21st October 2012, 09:23 AM
Saw Vikramathithan :oops: Compared to several books that I have read on the king, the movie was quite bad. If you remove Makkal Thilagam, this movie will be nothing. But it would have been LOT better had they stuck to the original. They should have shot the movie like how it unfolds as a story within the story in books.

Patti character :hammer: Senthamarai as Patti comes in the opening scenes and comes again in the end. I would say the "telugu version" of Vikramathithan was too good.

I don't know whether it is due to the presence of Padmini. A king had been converted to a bagavathar. Aana oonana oru paatu.. P.S.Veera intro was good. thangavelu comedy was sumaar. overall OK.

Richardsof
21st October 2012, 09:42 AM
http://i50.tinypic.com/28uiu5s.png

Richardsof
21st October 2012, 09:48 AM
http://i46.tinypic.com/dzb7zd.png

Richardsof
21st October 2012, 09:49 AM
http://i46.tinypic.com/96g7e9.png

Richardsof
21st October 2012, 10:56 AM
http://i49.tinypic.com/10o4mfs.jpg

Richardsof
21st October 2012, 12:34 PM
actor thengai srinivasan;s 75 th birthday to day.
http://i49.tinypic.com/m7dqj6.jpg

mr_karthik
21st October 2012, 12:41 PM
'காட்டிக்கொடுக்கும்' சென்னை.....

எம்.ஜி.ஆர். ரசிகர்கள் பழைய விளம்பரங்களை வைத்து 'ரீமேக்' செய்யும்போது, சென்னை, நெல்லை போன்ற நகர்களின் பெயர்கள் உண்மையைக் காட்டிக்கொடுத்து விடுகின்றன. இதற்கு இந்த திரியிலேயே பல ஆதாரங்கள் உள்ளன.

உதாரணத்துக்கு, சமீபத்தில் நண்பர் ரவிச்சந்திரன் அவர்கள் பதித்துள்ள 'தனிப்பிறவி' படத்தின் 51-வது நாள் விளம்பரத்தில் சென்னை என்பதில் 1980-களில் அறிமுகமான சீர்திருத்த 'னை' காணப்படுகிறது. ஆனால் உண்மையில் தனிப்பிறவி வெளியான 1966 சமயத்தில், இந்த 'னை' புழக்கத்தில் கிடையாது. யானைத்தும்பிக்கை 'னை'தான் அனைத்திலும் இடம்பெற்றிருந்தது. எனவே இது ஒரு ரீமேக் விளம்பரம் என்பதில் சந்தேகமில்லை.

ஏற்கெனவே படகோட்டி, முகராசி, நீதிக்குத் தலைவணங்கு படங்களின் 100-வது நாள் விளம்பரங்களும் ரீமேக் செய்யப்பட்டவையே.

அவற்றையும் காட்டிக்கொடுத்தது சென்'னை' தான்.

Richardsof
21st October 2012, 01:48 PM
இனிய நண்பர் கார்த்திக் சார்
நீண்ட இடைவேளைக்கு பின் மக்கள் திலகம் திரிக்கு வருகை தந்தமைக்கு நன்றி .
நீங்கள் சுட்டி காட்டிய சென்னை பிழை உண்மையே . படகோட்டி ,முகராசி ,தனிப்பிறவி ,நீதிக்கு தலை வணங்கு படங்களின் விளம்பரங்கள் ரீ -மேக் என்பது உண்மை .இனி வரும் பதிவுகளில் இந்த மாதிரியான விளம்பரங்கள் இடம் பெறாது .
அன்புடன்
வினோத்

RAGHAVENDRA
21st October 2012, 01:59 PM
டியர் வினோத் சார்,
கார்த்திக் அவர்கள் சுட்டிக் காட்டியதை உணர்ந்து உடனே அதனை ஏற்று பதிவிட்டது தங்களுடைய நல்ல உள்ளத்தைக் காட்டுகிறது. சில தவறுகளால் உண்மை எது பொய் எது என்று எதிர்காலத்தில் விளங்காமல் போய்விடும் அபாயம் உண்டு. அதனைத் தாங்கள் சரி செய்ய எடுக்கும் முயற்சிகள் தங்களுடைய நேர்மையின் எடுத்துக் காட்டு. தொடரட்டும் தங்கள் சீரிய பணி.

டியர் கார்த்திக் சார்,
தங்களுடைய சுட்டிக் காட்டுதலின் மூலம் இனியும் இவ்வாறான விளம்பரங்கள் இடம் பெறாது என்று வினோத் சார் கூறியுள்ளது பாராட்டுதற் குரியது. அதே போல் பாராட்ட வேண்டிய பதிவுகளைப் பாராட்டவும் தவறுகளை சுட்டிக் காட்ட வேண்டிய போது சுட்டிக் காட்டவும் தயங்காத தங்களின் பணி மேலானது. தொடருங்கள்.

அன்புடன்
ராகவேந்திரன்

Richardsof
21st October 2012, 02:51 PM
courtesy - malaimalar-evening edition -today ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 21, 2:32 PM
http://i46.tinypic.com/2yn3prs.jpg

தமிழில் பொழுதுபோக்கு மற்றும் செய்தி சேனல்கள் கிட்டத்தட்ட 50 வரை நெருங்கிவிட்டன. இதனால் டி.வி.க்களிடையே கடும் போட்டி உருவாகி உள்ளது.

ஒவ்வொரு சேனல்களும் இசைப் பிரியர்களுக்காக தனியாக இசைச் சேனல்கள் தொடங்கி பாடல்களை ஒளிபரப்பி வருகின்றன. இவைகளில் முதலில் புதுப்பாடல்கள் ஒளிபரப்பட்டு வந்தன.

‘தேன் கிண்ணம்’, ‘நீங்கள் கேட்டவை‘, ‘உங்கள் விருப்பம்’ போன்ற நிகழ்ச்சிகளில் மட்டும் ஒன்றிரண்டு பழைய பாடல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தன. ஆனால் சமீபகாலமாக ஒட்டு மொத்த சேனல்களும் பழைய பாடல்கள் பக்கம் திரும்பி உள்ளன.

ஜெயா டி.வி., ஜெயா மேக்ஸ், ஜெயா மூவி சேனல்களில் பழைய எம்.ஜி.ஆர்., சிவாஜி, டூயட் பாடல்களும் 80 களில் இளையராஜா இசையில் வெளிவந்த பாடல்களும் ஒளிபரப்பானது.

இதற்கு ஏற்பட்ட வரவேற்பை தொடர்ந்து கலைஞர் மற்றும் சன் தொலைக்காட்சிகளும் பழைய பாடல்களுக்கு என தனி சேனல்களை தொடங்கி உள்ளன. அதில் முழுக்க முழுக்க எம்.ஜி.ஆர்., சிவாஜி நடித்த கலர் படங்களின் டூயட் பாடல்கள் ஒளிபரப்பப்படுகின்றன.

இரவு நேரத்தில் மட்டும் கறுப்பு-வெள்ளை பாடல்களும் பழைய படங்களும் ஒளிபரப்பாகிறது. ஜெயா மேக்ஸ், சன், முரசு டி.வி.யை தொடர்ந்து ராஜ் டி.வி.யும், எம்.ஜி.ஆர்., சிவாஜி நடித்த டூயட் பாடல்கள் பக்கம் திரும்பி உள்ளது.

எம்.ஜி.ஆர்., சிவாஜி நடித்த படங்களில் இடம்பெற்ற டி.எம்.எஸ்.-சுசீலா குரலில் வெளிவந்த டூயட் பாடல்களுக்கு நேயர்களிடையே மிகுந்த வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

டி.எம்.எஸ்-சுசீலா ஜோடியின் டூயட் பாடல் குரலை திருமணம் மற்றும் திருவிழாக்களில் ஒலிபெருக்கியில் மட்டுமே கேட்டு வந்த ரசிகர்கள் தற்போது சேனல்களில் கேட்க மிகவும் விரும்புகிறார்கள். தற்போதைய இளைய தலைமுறையினர்கூட பழைய பாடல்களை விரும்பி கேட்கிறார்கள்.

எம்.ஜி.ஆர். நடித்த ‘உரிமைக்குரல்’, ‘நினைத்ததை முடிப்பவன்’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’, ‘மீனவ நண்பன்’, ‘ரிக்ஷாக்காரன்’, ‘இதயக்கனி’, ‘நல்லநேரம்’, ‘நம்நாடு’, ‘ஒளிவிளக்கு’, ’ஆயிரத்தில் ஒருவன்’, ‘எங்கள் வீட்டு பிள்ளை’, ‘மாட்டுக்கார வேலன்’, ‘ஊருக்கு உழைப்பவன்’ உள்ளிட்ட படங்களில் இருந்து சூப்பர் ஹிட் டூயட் பாடல்கள் திரும்ப திரும்ப ஒளிபரப்பினாலும் அவை சலிப்பு தட்டவில்லை.

இதேபோல் சிவாஜியின் ‘வசந்த மாளிகை’, ‘சிவந்தமண்’, ‘ஊட்டி வரை உறவு’, ‘டாக்டர் சிவா’, ‘அந்தமான் காதலி’, ‘திரிசூலம்’, ‘கவுரவம்’, ‘தங்கப் பதக்கம்’, ‘சொர்க்கம்’, படங்களில் இருந்தும் சூப்பர் ஹிட் டூயட் பாடல்களுக்கு மவுசு ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலான வீடுகளில் எம்.ஜி.ஆர்.-சிவாஜியின் பழைய பாடல்கள் ஒலிப்பதை கேட்க முடிகிறது. பழைய பாடல்களின் மவுசு புதிய பாடல்களை ஓரம் கட்ட வைத்துவிட்டது.

பழைய பாடல்களில் எம்.ஜி.ஆர்., சிவாஜியின் அழகும் ஸ்டைலும் இந்த கால இளைஞர்களுக்கு வித்தியாசமாக இருப்பதாலும் ரசிக்கிறார்கள். இப்போது எதார்த்தம் என்ற பெயரில் யார் வேண்டுமானாலும் நடிக்கலாம் என்ற நிலையில் இந்த மாமேதைகளின் உடை அழகும், டூயட் காட்சி நடிப்பும் இன்றைய இளைஞர்களுக்கும் பிடித்து போய் உள்ளது. பழைய ரசிகர்களுக்கோ தெவிட்டாத வண்ணம் உள்ளது.

Richardsof
21st October 2012, 03:13 PM
ஈ.வெ.ரா.பெரியார் கடைப்பிடித்து வந்த தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை அமலுக்கு கொண்டு வர, முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். உத்தரவு பிறப்பித்தார். எம்.ஜி.ஆர். பதவி ஏற்றபின், பெருந்தலைவர் காமராஜர் சென்னையில் வசித்த வீடு "நினைவு இல்லம்" ஆக்கப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி, சென்னை தியாகராயநகர் திருமலைப் பிள்ளை ரோட்டில் காமராஜர் வசித்த வீட்டை ரூ.3 லட்சத்து 8 ஆயிரத்துக்கு வாங்கி நினைவு இல்லமாக அரசு மாற்றி அமைத்தது. இந்த நினைவு இல்லத்தை, 1978 அக்டோபர் 19-ந்தேதி எம்.ஜி.ஆர். திறந்து வைத்தார்.

இந்த நினைவு இல்லத்தில், காமராஜர் வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சிகளை சித்தரிக்கும் புகைப்படங்கள் கொண்ட கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது. அதை மத்திய மந்திரி பா.ராமச்சந்திரன் திறந்து வைத்தார். விழாவுக்கு கேரள கவர்னர் ஜோதி அம்மாள் தலைமை தாங்கினார். திராவிடர் கழகத் தலைவர் ஈ.வெ.ரா.பெரியாரின் நூற்றாண்டு விழா தமிழக அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. ஈரோடு நகரில் 18-9-1978 தொடங்கி இரு நாட்கள் இவ்விழா நடைபெற்றது. துணைப் பிரதமர் ஜெகஜீவன்ராம், முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த விழாவையொட்டி கோவை மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு, ஈரோட்டை தலைநகரமாகக் கொண்டு, "பெரியார் மாவட்டம்" அமைக்கப்பட்டது. தமிழ் எழுத்துக்களை எழுதும் முறையில் சீர்திருத்தம் ஒன்றை ஈ.வெ.ரா. பெரியார் கடைபிடித்து வந்தார்.அதை நடைமுறைப்படுத்த ஆணையிடும்படி, பெரியார் நூற்றாண்டு விழாக்குழுவினர் அரசைக் கேட்டுக்கொண்டனர். பெரியார் நூற்றாண்டு விழாவை, 18-9-1978 அன்று ஈரோட்டில் தொடங்கி வைத்துப் பேசுகையில், பெரியார் ஈ.வெ.ரா. மேற்கொண்ட தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை தமிழக அரசு அமல் நடத்தும் என்று முதல்-அமைச்சர் அறிவித்து இருந்தார்.

courtesy- malaimalar

oygateedat
21st October 2012, 04:20 PM
திரு கார்த்திக் அவர்கள் நான் பதிவிட்ட தனிப்பிறவி விளம்பரத்தில் உள்ள தவறை சுட்டிக்காட்டிய விதம் இன்னும் பதிவிடும் விளம்பரங்களில் அதிக கவனம் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை என்னுள் ஏற்படுத்தி உள்ளது. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

oygateedat
21st October 2012, 04:37 PM
http://i50.tinypic.com/140kklv.jpg
http://i45.tinypic.com/286y5fq.jpg

mr_karthik
21st October 2012, 04:40 PM
மக்கள் மனதில் பல நற்பண்புகளை விதைத்தவர் மக்கள் திலகம் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

அந்த வகையில், பிறர் எதையும் சுட்டிக்காட்டும்போது அதனை பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொள்ளும் சிறந்த பண்பினை மக்கள் திலகம் அவர்கள் நண்பர்கள் வினோத் அவர்களுக்கும், ரவிச்சந்திரன் அவர்களுக்கும் தந்துவிட்டுப் போயிருக்கிறார்.

மக்கள் திலகத்துக்குப் பெருமை சேர்க்கும் மகத்தான ரசிகர்கள்.
வாழ்க.... வளர்க....

Raajjaa
21st October 2012, 08:21 PM
எம்.ஜி.ஆர் திரியை அசுர வேகத்தில் கொண்டு செல்லும் வினோத் சார் மற்றும் ரவிச்சந்திரன் சார் அவர்களுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.

Richardsof
21st October 2012, 08:53 PM
TIRUPPUR RAVICHANDRAN SIR

CONGRATULATIONS
YOUR POSTINGS LAND MARK
http://i49.tinypic.com/34hcaxy.jpg

Richardsof
21st October 2012, 08:55 PM
DEAR KARTHIK SIR

THANKS FOR YOUR KIND GREETINGS.

WITH CHEERS
esvee

Richardsof
21st October 2012, 08:57 PM
DEAR RAAJJAA SIR

WELCOME . THANKS FOR YOUR WARM GREETINGS .
WITH CHEERS
esvee

Thomasstemy
21st October 2012, 11:10 PM
THANGATHIL MUGAMEDUTHU URUVAANA KADHAI !!

'மீனவ நண்பன்' படம் கடைசி கட்டப் படப்பிடிப்பின்போது, எம்.ஜி.ஆர். கட்டளைப்படி கவிஞர் முத்துலிங்கத்தின் பாடல் சேர்க்கப்பட்டது.

இதுபற்றி முத்துலிங்கம் கூறியதாவது:-





'ஒருமுறை எம்.ஜி.ஆரைச் சந்திக்க சத்தியா ஸ்டூடியோ சென்றிருந்தேன். அப்போது 'மீனவ நண்பன்' படத்திற்குப் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. என்னைப் பார்த்ததும், 'இந்தப் படத்தில் நீ எழுதிய பாடல் எது?' என்று எம்.ஜி.ஆர். கேட்டார்.



'நான் எழுதவில்லை' என்றேன். 'ஏன்?' என்றார். 'என்னை யாரும் அழைக்கவில்லை' என்றேன். அப்போது புரொடக்ஷன் மானேஜர் வந்தார். 'முத்துலிங்கத்தை வைத்துப் பாடல் எழுதச் சொன்னேனே! ஏன் அதன்படி செய்யவில்லை?' என்று கோபத்துடன் கேட்டார்.


'நாங்கள் தேடும்போது அவர் ஊரில் இல்லை' என்றார். 'இப்போது வந்துவிட்டார் அல்லவா? இவரை வைத்து ஒரு பாடல் எழுதி வாருங்கள்' என்றார். 'படம் முடிந்து விட்டதே' என்றார்.


உடனே, டைரக்டர் ஸ்ரீதரையும், தயாரிப்பாளர் சடையப்ப செட்டியாரையும் அழைத்து வரச்சொன்னார். அவர்கள் வந்ததும், 'இவர்தான் நான் சொன்ன முத்துலிங்கம். இவரை வைத்து ஒரு கனவுக்காட்சி பாடலை எழுதுங்கள். அதற்குப்பிறகு படப்பிடிப்பு நடத்தலாம்' என்றார்.


அவர்களும் புரொடக்ஷன் மானேஜர் சொன்னது மாதிரி 'அதற்கான சிட்டுவேஷன் (சம்பவம்) இல்லையே' என்றார்கள்.


'ட்ரீம் சீன் பாடலுக்கு என்ன சிட்டுவேஷன் வேண்டும்? சாப்பிடும்போது, தூங்கும்போது, நடக்கும்போது நினைத்துப் பார்ப்பதுபோல் வருவதுதானே ட்ரீம்சாங்? அதற்குத் தனியாக என்ன சிட்டுவேஷன்? பாடல் எழுதுங்கள்; அதன் பிறகு படப்பிடிப்பை வைத்துக்கொள்ளலாம்' என்று சொல்லிவிட்டு காரில் ஏறிச் சென்றுவிட்டார்.


அதன்பிறகு நான் எழுதிய பாடல்தான் அந்தப் படத்திலேயே ஹிட்டான பாடலாக அமைந்தது.


'தங்கத்தில் முகமெடுத்து
சந்தனத்தில் உடலெடுத்து
மங்கையென்று வந்திருக்கும் மலரோ - நீ
மாலை நேரப் பொன் மஞ்சள் நிலவோ'
என்ற பாடல்தான் அது.


இந்தப் படத்திற்குப் பாடல்கள் எல்லாம் முடிந்து விட்டது என்று தெரிந்திருந்தும் என்னை வைத்துப் பாடல் எழுத வேண்டும் என்று எம்.ஜி.ஆர். ஏன் கூறினார்? தன்னை நம்பி இருப்பவர்கள் இவர்கள். இவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் நாம் உதவ வேண்டும் என்ற எண்ணம்தான் காரணம்.'


இவ்வாறு முத்துலிங்கம் கூறினார்.


எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் படங்களுக்கு மட்டுமின்றி, பாரதிராஜா, பாக்யராஜ் போன்ற டைரக்டர்கள் இயக்கிய முக்கிய படங்களுக்கும் கவிஞர் முத்துலிங்கம் பாடல் எழுதியுள்ளார்.


'16 வயதினிலே' படத்துக்குப்பிறகு பாரதிராஜா உருவாக்கிய படம் 'கிழக்கே போகும் ரெயில்' (1978). ராதிகா - சுதாகர் நடித்த இந்தப் படத்துக்கு இசை இளையராஜா.


இந்தப் படத்தில் இடம் பெற்ற 'மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ! வேப்பந்தோப்பு குயிலும் நீதானோ!' என்ற பாட்டு, பெரிய சூப்பர் ஹிட் பாடலாகும். இதை எழுதியவர் முத்துலிங்கம்.


ஒன்றரை மணி நேரத்தில் இந்தப் பாடலை முத்துலிங்கம் எழுதி முடித்தார். 1978-79-ம் ஆண்டின் சிறந்த பாடல் ஆசிரியருக்கான தமிழக அரசின் விருதை முத்துலிங்கத்திற்கு இந்தப் பாடல் பெற்றுத்தந்தது.



இந்தப் படத்தின் நூறாவது நாள் விழா கமலா திரையரங்கில் நடைபெற்றபோது, இந்தப் பாடலைத் தாளம் போட்டுப் பாடி 'இதைப்போல எங்கள் படங்களுக்குப் பாடல் போடக்கூடாதா?' என்று இளையராஜாவைப் பார்த்து நடிகர் திலகம் சிவாஜிகணேசன் கேட்டார்.



எனக்குக் கேடயம் கொடுக்கும்போது என்னை முதுகில் தட்டி பாராட்டினார். இந்தப் பாடலை டைரக்டர் ஸ்ரீதர் மிகவும் பாராட்டியதாக இளையராஜா என்னிடம் கூறினார்.






:smokesmile: OBSERVATION :

Thiru.MGR avargalai yaaraalum Aeika, Aemaatra mudiyaadhu enbadharkku Sirandha eduthukaatu...The way he counter questions the director and production team by asking the relevance of dream song is Amazing. By doing this Mr.MGR ensured two things 1) Helped Mr.Muthulingam by giving him an opportunity to write one more song. 2) Made sure that be it is the director or producer or the production manager..whoever it may be, right talents must be utilized without any bias.

Richardsof
22nd October 2012, 05:21 AM
http://i47.tinypic.com/10wsayr.jpg

Richardsof
22nd October 2012, 05:23 AM
http://i45.tinypic.com/2dc6252.jpg

Richardsof
22nd October 2012, 05:26 AM
http://i49.tinypic.com/29mapg9.jpg

Richardsof
22nd October 2012, 05:28 AM
http://i45.tinypic.com/l9o34.jpg

Richardsof
22nd October 2012, 05:30 AM
http://i45.tinypic.com/4smgdx.jpg

Richardsof
22nd October 2012, 05:56 AM
http://i50.tinypic.com/os8h9l.jpg

Richardsof
22nd October 2012, 05:59 AM
http://i46.tinypic.com/2z5unhw.jpg

Richardsof
22nd October 2012, 06:01 AM
http://i50.tinypic.com/288um4i.jpg

oygateedat
22nd October 2012, 07:45 AM
http://i47.tinypic.com/25jdxjn.jpg

Richardsof
22nd October 2012, 03:01 PM
ஜெயா தொலை காட்சியில் கடந்த வாரம் b.r .விஜயலட்சுமி [பிரபல தயாரிப்பாளர் -இயக்குனர் பந்துலு மகள் ] அவர்கள் அளித்த பேட்டியில் மக்கள் திலகத்தின் மனித நேய பண்பாட்டை மிகவும் அருமையாக குறிப்பிட்டு பெருமை பட கூறினார் . தனது தந்தை மறைந்த உடன் மக்கள் திலகம் நேரில் வந்து ஆறுதல்கூறியும் மறு நாள் வந்து அவரது தந்தையின் பொருளாதார
பிரச்சனைகளையும் தீர்த்து ஆறுதல் கூறியதாக தெரிவித்தார் .

Richardsof
22nd October 2012, 03:15 PM
சென்னை மீரான்சாகிப் தெருப் பக்கம் போனால் அடிக்கடி கோல்ட் என்ற வார்த்தையைக் கேட்க முடியும்.

இந்த கோல்டுக்கு அர்த்தம் தங்கம் அல்ல... மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்கள்!

எத்தனை ஆண்டுகள் கழித்து, எந்த சென்டரில் போட்டாலும் லாபம் எடுக்க முடியும் என்ற நம்பிக்கையைத் தரும் படங்கள் என்பதால் அப்படி ஒரு பெயர்.

இதோ... அந்த நம்பிக்கையை இந்த 2012-லும் காப்பாற்றித் தந்திருக்கின்றன எம்ஜிஆர் படங்கள்.


சென்னையில் இப்போது பரவலாக எம்ஜிஆர் மற்றும் பழைய படங்களைத் திரையிட்டு, காத்துவாங்கிக் கொண்டிருந்த தியேட்டர்களில் கூட்டத்தை சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள் திரையரங்க உரிமையாளர்கள்.

எம்ஜிஆர் நடித்த நாடோடி மன்னன், எங்க வீட்டுப் பிள்ளை, அடிமைப் பெண், வேட்டைக்காரன் போன்ற படங்களை ஒற்றைக் திரை அரங்குகளில் வெளியிட்டு லாபம் பார்த்தனர். இப்போது அந்த வரிசையில் ஒளிவிளக்கு படத்தை வெளியிட்டுள்ளனர்.

இந்தப் படம் கடந்த ஒரு வாரகாலமாக மகாலட்சுமி அரங்கில் நல்ல கூட்டத்துடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இரண்டாவது வாரமாக இந்தப் படம் தொடர்கிறது.

புறநகர்ப் பகுதிகளில் எம்ஜிஆரின் அடிமைப் பெண்ணை மீண்டும் வெளியிட்டுள்ளனர்.





நடிகர் திலகம் சிவாஜி நடித்த பெரும் வெற்றிப் படமான திருவிளையாடலும் இப்போது மீண்டும் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே வெளியான பெரிய படங்கள் படுத்துவிட்ட சூழல், தீபாவளி வரையிலான இடைவெளியில் படங்கள் இல்லாத போன்றவற்றைச் சமாளிக்க இந்த இரு சாதனையாளர்களின் படங்கள்தான் இப்போது உதவி வருகின்றன!
courtesy from net

oygateedat
22nd October 2012, 03:52 PM
http://i49.tinypic.com/deliqb.jpg

oygateedat
22nd October 2012, 03:57 PM
http://i47.tinypic.com/34euv43.jpg

oygateedat
22nd October 2012, 04:20 PM
http://i49.tinypic.com/1zxmo2h.jpg

oygateedat
22nd October 2012, 04:37 PM
http://i48.tinypic.com/a2g0g8.jpg

oygateedat
22nd October 2012, 04:42 PM
SOME BOOKS ABOUT MAKKAL THILAGAM

http://i47.tinypic.com/am5o5z.jpg

Richardsof
22nd October 2012, 05:24 PM
THAZHAMPOO - RELEASED ON 23.10.1965

47TH ANNIVERSARY
http://i47.tinypic.com/2urmkhg.jpg

"தாழம்பூ." "Thazhampoo."

புரட்சித்தலைவர்.பொன்மனச்செம்மல்.பாரத்.கொடைவள் ளல். கலியுகக்கர்ணன்.மக்கள்திலகம். அண்ணாவின் இதயக்கனி.புரட்சிநடிகர். எங்கவீட்டுப்பிள்ளை.இதயதெய்வம்
எம்.ஜி.ஆர்.
"புன்னகையரசி" K.R.விஜயா, S.A.அசோகன், M.N.நம்பியார், நாகேஷ் மற்றும் பலர்..............

பாடல்கள்:-

"ஆலங்குடி" சோமு.


இசை:-

"திரை இசைத்திலகம்" K.V.மகாதேவன்.


வசனம்:-

ஆரூர்தாஸ்.


இயக்கம்:-

N.S.ராமதாஸ்.

Richardsof
22nd October 2012, 06:02 PM
http://i46.tinypic.com/339plzm.jpg

Richardsof
22nd October 2012, 06:08 PM
http://i50.tinypic.com/2uig5g9.jpg

Richardsof
22nd October 2012, 06:10 PM
This picture of MGR,(M G Ramachandran) former Chief Minister and famous actor framed on the wall was taken on the roads of Triplicane . In a way he represents the spirit of the people there .There is a reason why I say this. I saw a carton of cardboard boxes lying on a bench and this picture of MGR hanging on the wall. Not a soul around. .When I was busy framing a shot, a lady ran from the other end of the road, screaming in Tamil which I'm penning down without editing a single word.

"Avaroda sethu ennaiyum oru photo edungama ..Avar en deivam .Avarthan innivarikkum ennakku saapaad poduraru.."
Please take a photograph of me along with his picture. He is my God .He is the one who feeds me even till day .
http://i45.tinypic.com/2dadrb9.jpg

courtesy from net

oygateedat
22nd October 2012, 06:44 PM
http://i48.tinypic.com/35bh36u.jpg

oygateedat
22nd October 2012, 07:07 PM
http://i48.tinypic.com/51t5xv.jpg

oygateedat
22nd October 2012, 07:31 PM
http://i49.tinypic.com/ogcfg5.jpg

Richardsof
22nd October 2012, 07:37 PM
http://i49.tinypic.com/2afak3.jpg

Richardsof
23rd October 2012, 06:34 AM
http://i48.tinypic.com/abkli.jpg

Richardsof
23rd October 2012, 06:37 AM
http://i48.tinypic.com/afh6dh.jpg

Richardsof
23rd October 2012, 06:38 AM
http://i48.tinypic.com/1t7r47.png

Richardsof
23rd October 2012, 08:21 AM
http://i46.tinypic.com/2hgs048.jpg

Richardsof
23rd October 2012, 08:42 AM
எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர்! தமிழ்சினிமாவில் கொடிகட்டி பறந்த ஆக்ஷன் ஹீரோ! அண்ணாவின் இதயக்கனி என்று போற்றப்பட்ட இவர் அரசியலிலும் ஹீரோவாகவே இருந்தார். சாதாரண போர் வீரனாக அறிமுகமாகி, சினிமாவுலகின் சக்கரவர்த்தியாக திகழ்ந்த எம்.ஜி.ஆர், ஏழைகளின் காவலனாக நடித்த படங்கள் ஏராளம். வெறும் நடிப்பாக இல்லாமல் நிஜமாகவே ஏழைகளிடம் அவர் காட்டிய அன்பு, அவருக்கு முதலமைச்சர் நாற்காலியை கொடுத்தது. இன்றைய ஜுஜுபி ஹீரோக்கள் கூட முதலமைச்சர் கனவோடு உலா வருவதற்கு இவர்தான் காரணம்.
சிவாஜி! இந்தியாவில் பிறக்காமல் எங்கு பிறந்திருந்தாலும் உலகம் போற்றக்கூடிய விருதுகளை அள்ளிக் குவித்திருப்பார் என்று பல அறிஞர்களால் போற்றப்பட்ட பிறவி நடிகர். நடிகர் திலகம் என்று தமிழ் பெருமக்களால் ஆராதிக்கப்படும் அற்புத கலைஞன். அவ்வப்போது அரசியலில் ஈடுபாடு காட்டி வந்தாலும், தன் ஒவ்வொரு வினாடிகளையும் சினிமாவுக்காக அற்பணித்தவர். நூற்றாண்டு கடந்து வாழும் புகழுக்கு உரித்தானவர்.
courtesy- varalatrin varalaaru

Richardsof
23rd October 2012, 10:35 AM
எங்கே போய்விடும் காலம்?-
அது என்னையும் வாழ வைக்கும்-
நீ இதயத்தை திறந்து வைத்தால்-
அது உன்னையும் வாழவைக்கும்

உள்ளதை சொல்லி நல்லதை செய்து
வருவதை வரட்டும் என்றிருப்போம்
கண்ணீர் எல்லாம் புன்னகையாகும்
கடமையின் வழியே நின்றிருப்போம்.

ஒரு சில பேர்கள் ஒரு சில நாட்கள்
உண்மையின் கண்களை மூடி வைப்பார்
பொறுத்தவர்எல்லாம் பொங்கி எழுந்தே
மூடிய கண்களை திறந்து வைப்பார்

கால்கள் இருக்க கைகள் இருக்க
கவலைகள் நம்மை என்ன செய்யும்?
உழைப்பது ஒன்றே செயல் என கொண்டால்
நடப்பது நலமாய் நடந்துவிடும்

thazham poo - song

Richardsof
23rd October 2012, 10:37 AM
அறிவுக்கு வேலைகொடு
பகுத்தறிவுக்கு வேலை கொடு
மூடப் பழக்கத்தை விட்டுவிடு
காலம் மாறுது கருத்தும் மாறுது
நாமும் மாற வேண்டும்
நம்மால் நாடும் மாற வேண்டும்

மண்வெட்டி கையில் எடுப்பார்
சில பேர் மற்றவர்க்கு குழி பறிப்பார்
அது தன்பக்கம் பார்த்திருக்கும் என்பதை
தானறிய மறந்திருப்பார்
ஆகாத பழக்கமெல்லாம்
மனதுக்குப் பொருந்தாத வழக்கமெல்லாம்
ஆக்கத்தைக் கெடுத்துவிடும்
மனிதனின் அழிவுக்கு வழி வகுக்கும்
பந்தெடுத்து விட்டு எறிந்தால்
சுவர் மேல் பட்டது போல் திரும்பி வரும்
இந்தத் தத்துவத்தைத் தானறிந்தால்
பிறர்க்கு தீங்கு செய்ய எண்ணம் வருமோ

அறிவுக்கு வேலைகொடு
பகுத்தறிவுக்கு வேலை கொடு
மூடப் பழக்கத்தை விட்டுவிடு
காலம் மாறுது கருத்தும் மாறுது
நாமும் மாற வேண்டும்
நம்மால் நாடும் மாற வேண்டும்

பாடல் :வாலி
இசை :எஸ்.எம்.சுப்பையா நாயுடு
பாடியவர் :டி.எம்.சௌந்தராஜன்

Richardsof
23rd October 2012, 11:22 AM
மொரீஷியஸ் தீவின் அழைப்பு
பாண்டி-கோவை தேர்தல் முடிவுகள் வெளிவந்ததைத் தொடர்ந்து புரட்சித் தலைவர் கட்சிப் பணிகளிலும், கலைத்துறைப்பணிகளிலும் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். 1974 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இரண்டாம் வாரத்தில் அவர் மொரீஷியஸ் தீவு நாட்டுக்குச் செல்வதென்று ஏற்கெனவே முடிவு செய்திருந்தார்.

மொரீஷியஸ் தீவு இந்துமகா சமுத்திரத்தில் பசிபிக் கடலும் அரபிக்கடலும் சேரும் இடத்தில் ஆப்பிரிக்காவுக்கு அருகில் உள்ளது. சென்னை நகரிலிருந்து 4000 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அந்தத் தீவு நாடு சுமார் 6 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்டது. அங்கு 4 இலட்சம் பேர் இந்திய வம்சா வழியைச் சேர்ந்தவர்களும் கணிசமான அளவுக்குத் தமிழர்களும் இருக்கின்றனர். சுதந்திரக்குடியரசு நாடான மொரீஷியஸ் நாட்டின் பிரதமராக ராம்கூலம் என்னும் இந்திய வமிசா வழியைச் சேர்ந்தவரே இருந்து கொண்டிருந்தார். மொரீஷியஸிலுள்ள 12 அமைச்சர்களுள் ஏ. செட்டியார் என்னும் தமிழரும் ஒருவர்.

அரசுப் பொறுப்பில் இல்லாதவருக்கு அழைப்பு
ஏ.செட்டியார் புரட்சித் தலைவரின் மேல் மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டவர். புரட்சித் தலைவரை மொரீஷியஸ் நாட்டின் சுதந்திர தின விழா விசேஷ விருந்தினராக அழைத்துச் சென்று உபசரித்து அனுப்ப வேண்டுமென்பது அவர் விருப்பம்; பிரதமர் ராம்கூலமும் அடை ஏற்று, அதிகாரப் பூர்வமாக அழைப்பு விடுத்தார். அழைப்புக்கடித்த்தை எடுத்துக் கொண்டு 1974 ஆம் ஆண்டு ஜனவரியில் அமைச்சர் ஏ.செட்டியார் சென்னைக்கு வந்து புரட்சித் தலைவரிடம் அழைப்பைக்கொடுத்து அவசியம் வரவேண்டும் என்று வற்புறுத்தினார். புரட்சித் தலைவரும் அன்பழைப்பை ஏற்றுக் கொண்டார்.

எந்த ஓர் அரசுப் பொறுப்பிலும் இல்லாத புரட்சித் தலைவரை ஒரு குடியரசு நாட்டின் பிரதமர் தம் நாட்டின் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக் கலந்து கொள்ள அழைப்பு விடுத்ததும், அந்த அழைப்பை எடுத்துக்கொண்டு ஓர் அமைச்சரே நேரில் வந்து கொடுத்ததும் மிகவும் வியப்புக்குரிய செய்தியாகும்.

புரட்சித் தலைவரின் புகழ் கடல் கடந்த நாடுகளில்கூட எந்த அளவு பரவியிருக்கிறது என்பதையே அந்த அழைப்பு சுட்டிக் காட்டியது.

அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு 1974 ஆம் ஆண்டு மார்ச்மாதம் இரண்டாவது வாரத்தில் புரட்சித்தலைவர் மொரீஷியஸ் நாட்டுக்குப் புறப்பட்டார்.

மார்ச் 15 ஆம் தேதியன்று மொரீஷியஸ் நாட்டின் குடியரசு தினவிழாவில் கலந்துகொண்ட அயல் நாட்டு விருந்தினர்கள் மிகச் சிலருள் புரட்சித் தலைவரும் ஒருவர்;அவருக்கு மொரீஷியஸ் பிரதமர் ராம்கூலம் மிகுந்த முக்கியத்துவம் அளித்து, தம் அருகிலேயே அமரவைத்துக் கொண்டார்; சகல அரசு மரியாதைகளையும் அளித்துக் கௌரவித்தார்!

குடியரசு தின விழா முடிந்ததும் பிரதமர் அளித்த விருந்திலும் புரட்சித் தலைவர் கலந்துகொண்டார்.
courtesy; puratchithalaivar.com

Richardsof
23rd October 2012, 05:02 PM
Courtesy - tamilkadhalan- net
http://i46.tinypic.com/30tgg9x.png

'வறுமையில்' பிறந்து....
"வள்ளலாய்" வாழ்ந்து....
"செம்மலாய்" செழித்து...
'சமூகம் சமைத்த'
"அன்பின் அழகே"...!!

பிஞ்சுகளின் பசிப்பிணி நீக்க
பள்ளிகளில் சத்துணவு சமைத்த
"சமதர்மமே".....!

"காலணிகள்" தந்து
"காலணி"களை கரையேற்றிய
"தமிழ் படகே"....!

புத்தகம் தந்து புதிய
பரிணாமம் கண்ட
"புரட்சியே"...!

வறுமை விரட்ட
பதிமூன்று ஆண்டுகளாய்
அத்தியாவசியப் பொருட்களின்
அவசியம் உணர்ந்து
விலையில் கை வைக்காமல்
'கை'யோடு கைக்கோர்த்து
கை வீசி நடந்த
"கர்ம வீரரே"...!

நினைவிலும்...
கனவிலும்
ஏழைகளைத் தாங்கிய
"ஏந்தலே"....!

ஏர்முனையின்
கூர் மழுங்காது காத்த
"விவசாயி" நீ...!

தேசம் பெரிதென
நேசம் வைத்த
நெஞ்சமே...!

காலங்கள் சென்றாலும்
"காலம் வென்ற
காவியம்" நீ....!!

நீயும் காமராசரும்
இல்லாத தமிழகம்
நினைக்க பயம் தரும்
உணர்வுகள்...!

இன்றைய எங்களின்
வாழ்வாதாரத்தை அன்றே
விதைத்து சென்ற வள்ளல்கள்
வாழ்க... வாழ்க...!

நீங்கள் மறையவில்லை....
எங்களின் இதயங்களில்....
எங்களின் நினைவுகளில்...
நீங்காமல் .....

ஒளியாய் ஒளிர்கிறீர்கள்.

உங்களின் பெருந்தன்மை
எப்போது வரும் இன்றைய
சிறுமை படைத்த
அரசியலுக்கு......!

ஏக்கங்களுடன்....
-தமிழ்க்காதலன்.

Richardsof
23rd October 2012, 05:11 PM
http://i47.tinypic.com/296br6f.png

Richardsof
23rd October 2012, 05:30 PM
http://i50.tinypic.com/k395ig.png

vasudevan31355
23rd October 2012, 08:03 PM
http://3.bp.blogspot.com/_E-hKgIP-3L0/SNN_0jj3cSI/AAAAAAAAACY/s56QgL3UKHk/s1600/mgr.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/OfficialAchievementCertificate-1-1-1-1-1-1.jpg?t=1351002242


அன்புடன்,
வாசுதேவன்.

Richardsof
23rd October 2012, 08:25 PM
http://i46.tinypic.com/3538ui0.jpg http://i47.tinypic.com/2guysyd.jpg

NOV
23rd October 2012, 08:34 PM
Please start and continue discussions in MAKKAL THILAGAM MGR (Part 3)