PDA

View Full Version : MAKKAL THILAGAM MGR (Part 2)



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 [13] 14 15 16

Richardsof
9th September 2012, 03:22 PM
OORUKKU UZHAIPPAVAN -1976

http://i46.tinypic.com/2ithmyf.jpg

Richardsof
9th September 2012, 03:25 PM
NAVARATHNAM -1977

http://i49.tinypic.com/2s85s40.jpg

oygateedat
9th September 2012, 04:08 PM
http://i49.tinypic.com/73fleo.jpg

oygateedat
9th September 2012, 04:15 PM
IMAGE FWD BY PROF.SELVAKUMAR
http://i49.tinypic.com/nmktxw.jpg

Richardsof
9th September 2012, 04:31 PM
http://i45.tinypic.com/5x67te.png

தேவர் பிலிம்ஸ் மக்கள் திலகம் நடித்த கன்னி தாய் - 10.9.1965.
http://i49.tinypic.com/3006se1.jpg

சென்னை - மவுண்ட் ரோடு - SAFIRE அரங்கில் வெளியான முதல் தமிழ் படம் .விளம்பரத்தில் ஆறு வரங்கள் மட்டும் என புதுமையுடன் வெளியானது .
மேலும் அசோக் - பிரைட்டன்- சயானி திரையரங்கில் வெளியானது .

கேளம்மா சின்ன பொண்ணு கேளு ........

என்றும் பதினாறு .. வயது பதினாறு .....

மானா பொறந்த --- காட்டுக்கு ராணி ...

போன்ற இனிய பாடல்கள் இடம் பெற்ற படம் .
http://i47.tinypic.com/5b3h2g.png

oygateedat
9th September 2012, 04:31 PM
IMAGES FWD BY PROF.SELVAKUMAR (NEXT FOUR)

http://i49.tinypic.com/nmktxw.jpg[/QUOTE]

oygateedat
9th September 2012, 04:31 PM
http://i50.tinypic.com/245atfm.jpg

oygateedat
9th September 2012, 04:35 PM
http://i45.tinypic.com/15s1p4i.jpg

oygateedat
9th September 2012, 04:39 PM
http://i50.tinypic.com/idhudf.jpg

oygateedat
9th September 2012, 04:55 PM
http://i49.tinypic.com/2yukjn9.jpg

oygateedat
9th September 2012, 05:07 PM
http://i48.tinypic.com/sbrghv.jpg

oygateedat
9th September 2012, 05:11 PM
http://i47.tinypic.com/atsmc0.jpg

Richardsof
9th September 2012, 06:48 PM
tirunelveli - famous central theatre

http://i47.tinypic.com/2qwhs43.jpg

Richardsof
9th September 2012, 06:56 PM
Thanks to vallal mgr -envazhi
1980-மக்களவைத் தேர்தல் பிரச்சாரம். திருநெல்வேலியில் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார் புரட்சித் தலைவர் முதல்வர் எம்ஜிஆர்.
அப்போது அவரிடம் மனு தர ஒரு பெண் கையில் குழந்தையோடு ஓடோடி வருகிறார். ஆனால் முண்டியடிக்கும் கூட்டம். எம்ஜிஆரை நெருங்கக் கூட முடியவில்லை. இவரைப் போல நிறைய பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள் அவரிடம் மனு கொடுக்க போட்டி போட, வண்டியை நிறுத்தச் சொல்லிவிட்டு அனைவரிடமும் மனுக்களைப் பெற்றுக் கொண்டார் எம்ஜிஆர்.
அப்படியும் அந்தப் பெண்ணால் மனு கொடுக்க முடியவில்லை. வண்டியை அந்தப் பெண்ணுக்கு அருகில் நிறுத்தச்சொல்லி, அந்தப் பெண் கையில் ஒரு நோட்டுப் புத்தகம் மாதிரியிருந்த ஒரு டைரியை அப்படியே பெற்றுக் கொண்டார் எம்ஜிஆர்.
‘முதல்வரிடம் மனு சேர்ந்துவிட்டது. நிச்சயம் தனக்கு விடிவு பிறந்துவிடும்’ என்ற நம்பிக்கையுடன், ஒரு கடையில் குழந்தைக்கு பால் வாங்க பணம் எடுக்க முயன்றபோதுதான், அவர் வைத்திருந்த பணம், முதல்வர் எம்ஜிஆரிடம் தந்த டைரிக்குள் இருந்தது நினைவுக்கு வந்தது. அத்துடன் தனது ஒரிஜினல் சான்றிதழ்கள் அனைத்தையும் மனுவோடு சேர்த்து அந்த டைரிக்குள்ளேயே வைத்து கொடுத்துவிட்டிருந்தார், தவறுதலாக.
அந்தப் பெண்ணுக்கு சொந்த ஊர் சங்கரன் கோயில். என்ன செய்வதென்றே தெரியாமல், அழுது புலம்பியவருக்கு அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் ஆறுதல் சொல்லி, பணம் கொடுத்து அனுப்பி வைத்தனர்.
ஆனால் அடுத்த சில தினங்களில் தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. எம்ஜிஆரின் அதிமுகவுக்கு மக்களவைத் தேர்தலில் இரண்டு இடங்கள் மட்டுமே கிடைத்தன. உடனடியாக பிரதமர் இந்திரா காந்தியால் ஆட்சியும் கலைக்கப்பட்டுவிட்டது. அப்போதுதான் ராமாவரம் தோட்டத்துக்கு வந்தார் மனுகொடுத்த அந்தப் பெண்.
கொஞ்சம் காத்திருந்த பின் எம்ஜிஆரைப் பார்த்த அவர், தான் மனு கொடுத்ததையும் அத்துடன் தனது சான்றிதழ்களையும் மறதியாகக் கொடுத்துவிட்டதையும் குறிப்பிட்டார்.
“அய்யா, அந்த டைரில என் ஒரிஜினல் சர்ட்டிபிகேட், பணம் ரூ 17 எல்லாம் வச்சிருந்தேன். புருசன் இல்லாம, 2 வயசு குழந்தையோட தனியா கஷ்டப்படற நான் இனி என்ன பண்ணுவேன்.. எனக்கு அந்த சர்டிபிகேட் வேணும்”, என்று அழுதார்.
“அழாதேம்மா… நான் மீண்டும் முதல்வரானால், உனக்கு வேலை போட்டுத் தர்றேன். இப்போ உன் சர்ட்டிபிகேட்டை கண்டுபிடிச்சி தரச் சொல்கிறேன்,” என்ற எம்ஜிஆர், அந்தப் பெண்ணை சாப்பிடச் சொல்லி, ரூ 300 பணமும் கொடுத்து ஊருக்கு அனுப்பி வைத்தார்.
அவர் முதல்வராக இருந்தபோது வாங்கப்பட்ட மனுக்கள். இப்போது அவர் பதவியில் இல்லை. அந்த மனுக்களை தேடிக் கண்டுபிடிப்பதும், அதற்குள் இருக்கும் அந்தப் பெண்ணின் சான்றிதழைத் தேடுவதும் சாமானியமான காரியமா?

ஆனால் தன் உதவியாளர்களிடம் சொல்லி, கோட்டையில் முதல்வர் அலுவலகத்தில் மூட்டைகளாகக் கட்டிப் போடப்பட்டிருந்த மனுக்களை ஆராய்ந்து பார்க்கச் சொன்னார். அன்று நடந்தது ஆளுநரின் ஆட்சிதான் என்றாலும், கோட்டையில் எம்ஜிஆர் பேச்சுக்கு மறுபேச்சில்லை. உடனடியாக மூட்டைகளைத் தேடி அந்தப் பெண்ணின் டைரியைக் கண்டுபிடித்து விட்டனர். எல்லாம் அப்படியே இருந்தது. அந்தப் பெண்ணுக்கு தகவல் அனுப்பி வரவழைத்து டைரியைக் கொடுத்தபோது, அங்கிருந்தவர்களின் கால்களில் விழுந்து வணங்கி பெற்றுக் கொண்டார் அந்தப் பெண்.
“கடலில் போட்ட ஒரு சின்ன கல்லைப் தேடிக் கண்டுபிடிச்ச மாதிரி என் டைரியைக் கண்டுபிடிச்சிக் கொடுத்திட்டீங்க. என் தெய்வம் எம்ஜிஆரை நம்பினேன். என் வாழ்க்கை திரும்ப கிடைச்ச மாதிரி இருக்கு. நிச்சயம் மீண்டும் அவர் முதல்வராவார். எனக்கு வேலை கிடைக்கும்,” என்று சொல்லிவிட்டுப் போனார்.
அவரை மாதிரி பல லட்சம் தாய்மார்களின் இதயங்களை வென்றவரல்லவா எம்ஜிஆர்… சில வாரங்களுக்குப் பின் மீண்டும் முதல்வரானார்.
அந்தப் பெண் மீண்டும் ராமாவரம் தோட்டத்துக்கு வந்த முதல்வர் எம்ஜிஆரிடம் தன் மனுவை நினைவுபடுத்த, சில தினங்களில் அவருக்கு அரசு வேலை கிடைத்துவிட்டது!
தி நகரில் உள்ள எம்ஜிஆரின் இல்லத்துக்கு ஒருமுறை சக பத்திரிகையாளருடன் சென்றிருந்தபோது, இந்த சம்பவத்தை சொன்னார் எம்ஜிஆரின் உதவியாளர் மறைந்த முத்து. “தினமும் இதுபோல பத்து சம்பவங்களை என்னால சொல்ல முடியும் சார். இன்னிக்கு நினைச்சுப் பாத்தா, அரசியல் திருடர்கள் நிறைந்த இந்த உலகத்திலயா இவ்வளவு வள்ளல் தன்மையும் மனிதாபிமானம் கொண்ட மனிதரும் இருந்தார்னு வியப்பா, பிரமிப்பா இருக்கு,” என்றார். ஒப்பனையோ மிகைப்படுத்தலோ இல்லாத வார்த்தைகள்!
கடையேழு வள்ளல்களைப் பற்றி நாம் படித்தது வெறும் பாடங்களில். அதுவும் பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய கதைகள் அவை. ஆனால் இந்த நூற்றாண்டில் அப்படியொரு வள்ளலை வாழ்க்கையிலேயே பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததை என்னவென்பது!

masanam
9th September 2012, 09:39 PM
tirunelveli - famous central theatre

http://i47.tinypic.com/2qwhs43.jpg


நெல்லை சென்ட்ரல் திரையரங்கத்தின் புகைப்படம் இங்கே பதிந்திருப்பது மகிழ்ச்சி. மக்கள் திலகத்தின் உலகம் சுற்றும் வாலிபன் சென்ட்ரல் திரையரங்கில் தான் வெளியாகி நூறு நாட்களுக்கு மேல் ஓடியது.

RAGHAVENDRA
10th September 2012, 06:13 AM
டியர் வினோத், ரவி, பேராசிரியர் மற்றும் நண்பர்களுக்கு,
மிகச் சிறப்பான முறையில் தங்களுடைய பங்களிப்புகளை அளித்து தொய்வில் இருந்த இத்திரியை மிக விரைவில் 300 பக்கங்களைக் கடந்து வேகமூட்டி நடை போடச் செய்து விட்டீர்கள். நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கு நன்றியினைக் கூறி தங்களுடைய நல்ல உள்ளங்களையும் எடுத்துச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள். திரையரங்குகளின் நிழற்படங்களாகட்டும், நடிகர்களின் குழுப் படங்களாகட்டும், குறிப்பாக திரை உலகம் பத்திரிகையின் முகப்புகள் ... அநைத்துமே அருமை. மீண்டும் மீண்டும் தங்களுக்குப் பாராட்டுக்கள்.
அன்புடன்

Richardsof
10th September 2012, 06:34 AM
Dear masanam

thanks for your kind information about ulagam sutrum valiban released at central theatre - nellai.

Richardsof
10th September 2012, 06:41 AM
article from deccan chronicle -The Single Face of Tamil Nadu - Kanchipuram

Although, in this picture, Ms.Jayalalitha is more prominent, I am referring to Mr.M.G.Ramachandran.

The streets of Tamil Nadu are filled with huge wall graffiti of politicians and most of them are of MGR's. The most successful actor and star in Indian Cinema and he was the first actor to become a Chief Minister. He was responsible for a major shift in style and trends of clothing. He had a unique affinity towards bright clothing and sunglasses

Idolized by his followers as a "Puratchi Thalaivar" (revolutionary leader), MGR was a prominent film star who parlayed his popularity with the masses into a successful second career as a politician.

Born Marudur Gopalamenon Ramachandran in Kandy, Sri Lanka, his family moved to Tamil Nadu where they lived in poverty. When he was 6, he joined a theatre group - the Madurai Original Boys. Here he picked up acting, dancing and swordplay.

As a film hero MGR chose his roles carefully with an eye on building his own image. Starting with mythologicals, he moved on to social themes where he picked up the roles of the poor underdog who stands up to the might of rich oppressors and gets the better of them. This gave him the image of a modern day Robin Hood and a huge fan base which proved beneficial in his political aspirations.

MGR floated a party named Anna Dravida Munnetra Kazhagam (ADMK) which was later renamed All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK), the only powerful opponent of the DMK. He became Chief Minister of Tamil Nadu in 1977, and remained in office till his death in 1987.

There is a temple in Chennai where MGR is worshiped as the main deity.

Shot at Kanchipuram

Richardsof
10th September 2012, 10:54 AM
மதுரை நகரை கலக்கி வரும் மக்கள் திலகத்தின் படங்கள் . ஒரு கண்ணோட்டம் .

2012 -ஜனவரி - ஆகஸ்ட் [ எட்டு மாதங்கள் ]

மீனாக்ஷி திரை அரங்கில் -19 வாரங்கள் - 19 மக்கள் திலகத்தின் திரை படங்கள் வெளியாகி சாதனை படைத்தது .

New delux- திரை அரங்கம் -17 - வாரங்கள் - 17- மக்கள் திலகத்தின் திரை படங்கள் வெளியாகி சாதனை படைத்தது .

சென்ட்ரல் - சினிமா - ஐந்து மக்கள் திலகத்தின் படங்கள் வெளியானது .

வெள்ளை கண்ணு - அரசடி - ஆறு மக்கள் திலகத்தின் படங்கள் வெளியானது

ராம் - திரை அரங்கம் - எட்டு மக்கள் திலகத்தின் படங்கள் வெளியானது

அரவிந்த் - திரை அரங்கம் -மூன்று படங்கள் வெளியானது .

சோலைமலை - அடிமைப்பெண்

ஷா - திரையரங்கம் - உலகம் சுற்றும் வாலிபம் / அடிமைப்பெண் .


மதுரை மக்கள் திலகம் நண்பர் திரு குமார் அனுப்பிய தகவல் .-நன்றி குமார் சார் .

Richardsof
10th September 2012, 02:09 PM
அன்புள்ள திரு. வினோத் சார் அவர்களுக்கு,

எனது பேராசிரியர் தொலிழில் நான் வெற்றிகரமாக திகழ்வதற்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் தான் காரணம் என்று கூறினால் அது மிகை ஆகாது. அவரது திரைப்படங்களில் இடம் பெறும் காட்சி அமைப்புக்களும், உற்சாகம் தரும் வசனங்களும், ஊக்கமளிக்கும் பாடல்களும் - ஆகிய இவற்றை கருத்தில் கொண்டு, மாணவர்களுக்கு மனதில் பதிய வைக்கும் அளவுக்கு பாடம் நடத்தி எளிய முறையில் புரிய வைத்து நல்ல மதிப்பெண்கள் பெறக்கூடிய நிலையை என்னைப் போன்ற ஆசிரியர்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பினை ஏற்படுத்தி உள்ளார். எனவே அவர் வாத்தியர்களுக்கெல்லாம் வாத்தியார் என்று சொல்வது சாலப்பொருத்தம்.

எவரையுமே எதிரி என்று நினைக்காமல் அனைவரையும் அனுசரித்து போகும் அவரது நற்பண்பும், அவரது காலத்து திரை உலக கலைஞர்களை கவுரவப்படுத்தும் பாங்கினையும் கண்டு நான் மிகவும் ஆச்சரியப்பட்டுள்ளேன். அவர் மேல் உள்ள மதிப்பு, அவரைப் பற்றி நான் கேள்விப்படும் ஒவ்வொரு சம்பவங்களிலும் நிகழ்ச்சிகளிலும், கூடிக்கொண்டே போகிறது.

அவர் தமிழக முதல்வராக இருந்த போது ரஷிய கலைஞர்களை கவுரவித்து, தனது எத்தனையோ வெற்றிப்படங்கள் இருக்கும்போழ்து, நமது கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விதமாக அவர்களுக்கு நடிகர் திலகம் நடித்த "தில்லானா மோகனம்பாள்" திரைப்படத்தை காண்பித்து தனது பெருந்தன்மையை காட்டிய அவரைப்போன்று அரசியல் நாகரீகம் படைத்தவர் இன்று இல்லை என்று நினைக்கும் போது வருத்தம் அளிக்கிறது.

பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றி மேலும் பல ஆர்வமான அபூர்வமான தகவல்களையும், திரை உலக மற்றும் அரசியல் சாதனைகளையும் பின்னர் தெரிவிக்கிறேன்.

என்றும் தங்கள்
சௌ. செல்வகுமார்
M.A., M.Phil., M.B.A., PGDPM, PGDHM, PGDEA&S

Richardsof
10th September 2012, 02:13 PM
Dear Sir,

PLEASE ACCEPT MY CONGRATULATIONS.

ALSO CONVEY MY APPRECIATION TO THOSE WHO HAVE CONTRIBUTED AND TOOK PART WITH KEEN INTEREST IN COMPLETING SO QUICKLY THE WEB PAGE - CROSSING 300 (A remarkable Achievement within a short span of time) IN MAKKAL THILAGAM MGR PART - 2, DESINGED UNDER ' MAYYAM ' THREAD.

MY SINCERE SPECIAL THANKS TO :

1, Mr. V. Raghavendra
2. Mr. Pammal Swaminathan
3. Mr. Neyveli Vasudevan

and others, who have taken so much of strain & pain in creating this Website.

Thanks & Regards,

Prof. S. Selvakumar

Richardsof
10th September 2012, 03:42 PM
MOST OF THE PRESENT GENERATION DOSEN'T KNOW ABOUT THE RECORD PLATE. JUST FOR OLD MEMORIES THIS HMV- RECORD .

http://i49.tinypic.com/okvrli.jpg

Richardsof
10th September 2012, 06:52 PM
MAKKAL THILAGAM STATUE AT TRICHY - MAIN JUNCTION

http://i49.tinypic.com/34ys42c.jpg

Richardsof
10th September 2012, 06:54 PM
http://i49.tinypic.com/28sbqiw.jpg

Richardsof
10th September 2012, 06:56 PM
http://i48.tinypic.com/t5itug.jpg

Richardsof
10th September 2012, 08:28 PM
"ஆடலுடன் பாடலைக் கேட்டு..' பாடல் காட்சியில் என்னோடு நடனம் ஆட பயந்து எம்.ஜி.ஆர். மறுத்ததாகவும், வேறு நடிகையை போடச் சொன்னதாகவும் அந்தக் காலத்தில் ஒரு செய்தி பரவிவிட்டது. ஆனால், அந்தத் தகவல் பரப்பியவர்களுக்குத் தெரியாத விஷயம், என்னை அந்தப் பாட்டுக்கு நடனம் ஆடச் சொன்னதே எம்.ஜி.ஆர்தான் என்பது.http://i45.tinypic.com/9ubuip.jpg
எம்.ஜி.ஆர் எதற்கும் பயப்படாதவர் என்பது அவருடன் பழகியவர்களுக்கு நன்கு தெரியும். அதனால், இந்த செய்தியைக் கேட்டால், "எம்.ஜி.ஆராவது பயப்படறதாவது?' என்று எனக்குச் சிரிப்புதான் வரும்.
இந்தப் பாடல் காட்சிக்காக எனக்கு ஒரு வாரம் சோப்ரா மாஸ்டரை வைத்து பயிற்சி எடுத்துக் கொள்ள வைத்தார். அவரும் வீட்டிலேயே ஆடி பயிற்சி எடுத்துக் கொண்டார். சத்யா ஸ்டூடியோவில் அந்தப் பாடல் காட்சியை மூன்று நாட்கள் எடுத்தார்கள். படப்பிடிப்பு வந்ததும் அவர் ஆடிய வேகமும், ஸ்டைலும் அடேயப்பா... படம் வெளியானதும் இந்தப் பாங்க்ரா நடனம் பார்த்த பல பஞ்சாபிகள் எம்.ஜி.ஆரையும், என்னையும் வெகுவாகப் பாராட்டினார்கள். "பஞ்சாபிக்காரர்கள் கூட இவ்வளவு அழகாக ஆட முடியாது. நீங்க இரண்டு பேரும் அசத்திவிட்டீர்கள்...' என்றார்கள்.
என் திறமை மேல் எம்.ஜி.ஆர் வைத்திருந்த நம்பிக்கைக்கு அடையாளமாகத்தான் "எங்க வீட்டுப் பிள்ளை' வாய்ப்பும் வந்தது. தெலுங்கில் எடுக்கப்பட்ட "ராமுடு பீமுடு' என்ற படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்தேன். அதையே தமிழில் "எங்க வீட்டுப் பிள்ளை‘ என்று எடுக்க ஆரம்பித்தார்கள். கதாநாயகியாக எனக்கு பதில் ரத்னாவை ஒப்பந்தம் செய்தார்கள். ஆனாலும், எனக்கு அந்தப் படத்தில் ஒரு வாய்ப்பு கொடுக்க விரும்பிய எம்.ஜி.ஆர். படத்தின் ஆரம்பக் காட்சியில் இடம்பெறும் "கண்களும் காவடிச் சிந்தாடட்டும்...' என்ற பாடலுக்கு நடனம் ஆடும் வாய்ப்பைக் கொடுத்தார். அதேபோல "கொடுத்து வைத்தவள்', "ஆயிரத்தில் ஒருவன்' படங்களில் எம்.ஜி.ஆரோடு நடித்ததை பெரும்பாக்கியமாக கருதுகிறேன்.
சிவாஜியோடு "மகாகவி காளிதாஸ்', "பெற்ற மனம்', "ஊட்டிவரை உறவு' போன்ற படங்களில் நடித்ததை மறக்க முடியாது. நான் நடனம் ஆடுவதோடு நன்றாக நடிக்கவும் வழிகாட்டியவர் சிவாஜிதான்.

oygateedat
10th September 2012, 10:22 PM
கவிஞர்களுக்கு உயரிய மரியாதையை தந்த மக்கள் திலகம்

கவிஞர் வாலி மக்கள் திலகத்துடன் தமக்கு ஏற்பட்ட அனுபவங்களை சுவை பட தமக்கே உரிய பாணியுடன் கடந்த 35 வாரங்களாக துக்ளக் வார இதழில் எழுதி வந்தார். அதில் இந்த வாரம் நேற்று இன்று நாளை படத்தில் இடம் பெற்ற 'தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று' என்று துவங்கும் அற்புத பாடல் உருவான சம்பவத்தை எழுதி 'இதுவரை எந்த திரைக்கவிஞருக்கும் கிடைக்காத ஒரு மரியாதையை அந்தப்பாட்டின் மூலம் திரு எம் ஜி ஆர் எனக்கு வழங்கினார். ஆம் பாட்டைப்பாடத் தொடங்குமுன் பாட்டை எழுதியவர் கவிஞர் வாலி என்று படத்திலேயே அவரே தன் வாயால் சொல்லிவிட்டுப் பாடுவார். கதாநாயகன் கவிஞர் பெயரைச் சொல்லிவிட்டுப் பாடுவது என்பது அந்தப் படத்தில்தான் நடந்தது'. இதைவிட ஒரு சிறந்த கவிஞருக்கு மரியாதையை யார் செய்ய முடியும். மேலும் கவிஞர் வாலி அவர்களுக்கு தமிழ் நாடு இயல் இசை நாடகமன்றத்தின் தலைவர் பதவியை வழங்கி அழகு பார்த்தார்.

மக்கள் திலகத்தின் படங்களுக்கு பல அற்புத பாடல்களை வழங்கிய போற்றுதலுக்குரிய பெருமக்கள் கவிஞர் கண்ணதாசன், புலவர் புலமைப்பித்தன், கவிஞர் முத்துலிங்கம் ஆகியோருக்கு தமிழ் நாடு அரசவைக்கவிஞர் பொறுப்பை வழங்கி அழகு பார்த்தவர் மனிதநேய சக்கரவர்த்தி பொன்மனச்செம்மல் அவர்கள்.

oygateedat
10th September 2012, 10:56 PM
http://i50.tinypic.com/ifctfs.jpg

oygateedat
10th September 2012, 10:58 PM
from pommai magazine

http://i47.tinypic.com/23mr5tj.jpg

Richardsof
11th September 2012, 05:52 AM
Felicitation to MGR by Lion Club of Salem in 1972
When Bharat Award was given to.




http://i46.tinypic.com/2rnzb89.jpg

Richardsof
11th September 2012, 05:59 AM
http://i50.tinypic.com/20kukg5.jpg

Richardsof
11th September 2012, 12:34 PM
RARE STILL
http://i50.tinypic.com/1o9lef.jpg

Richardsof
11th September 2012, 12:40 PM
http://i49.tinypic.com/w99q1g.jpg

Richardsof
11th September 2012, 12:41 PM
http://i49.tinypic.com/s3ivlh.jpg

Richardsof
11th September 2012, 12:42 PM
http://i45.tinypic.com/20kel35.jpg

Richardsof
11th September 2012, 12:46 PM
http://i47.tinypic.com/30kgkut.jpg

Richardsof
11th September 2012, 12:52 PM
http://i45.tinypic.com/2iu48bm.jpg

Richardsof
11th September 2012, 12:59 PM
http://i49.tinypic.com/2wlujh1.jpg

Richardsof
11th September 2012, 01:05 PM
http://i47.tinypic.com/hweb79.jpg

Richardsof
11th September 2012, 01:06 PM
http://i46.tinypic.com/1ha610.jpg

Richardsof
11th September 2012, 01:07 PM
http://i46.tinypic.com/1nz2o6.jpg

Richardsof
11th September 2012, 02:51 PM
photo- point - net- a tailor shop in tamilnadu
http://i46.tinypic.com/eb775v.jpg

Richardsof
11th September 2012, 07:26 PM
மெஜஸ்டிக்- சென்னையின் முதல் சினிமா தியேட்டர்- article from dinamalar


http://i49.tinypic.com/2jxilg.jpg


"சென்னை தங்கச்சாலை பகுதியில் ஏழுகிணறு பகுதியில் 1895ம் ஆண்டு முருகேசமுதலியார் பெரிய காய்கறி மார்க்கெட்டை கட்டினார். இந்த மார்க்கெட் 1910ம் ஆண்டு நாடகக்கொட்டையாக மாற்றியமைக்கப்பட்டது. இதில், காளி என் ரத்னம், கிட்டப்பா, டி.கே.சண்முகம்,எம்.ஆர்.ராதா மற்றும் பல நாடகக் குழுவினர்கள் நாடகம் நடத்தினர்.
அதன் பிறகு 1916ம் ஆண்டு தியேட்டராக மாற்றப்பட்டது. "மெஜஸ்டிக்' என்று பெயர் வைக்கப்பட்டது. லாரல் கார்ட்டி, கீததேசம் போன்ற மவுனப் படங்கள் திரையிடப்பட்டன. இத்தியேட்டர் 1931ம் ஆண்டு சினிமா சென்ட்ரல் டாக்கீஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இந்தியாவில் முதல் பேசும் படமான "ஆலம்ஆரா' படம் இத்தியேட்டரில் திரையிடப்பட்டது. இப்படத்தை பார்க்க தமிழகம் முழுவதிலிருந்தும் மக்கள் ரயிலில் வந்தனர். இதே ஆண்டில் தமிழில் வெளியான முதல் பேசும் படமான, கவிகாளிதாஸ் படமும் இத்தியேட்டரில் வெளியிடப்பட்டது. இந்த தியேட்டர் 1948ம் ஆண்டு ஸ்ரீ முருகன் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, தற்போதும் படங்கள் திரையிடப்பட்டு வருகிறது.
பாரம்பரியமிக்க இந்த தியேட்டருக்கு கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, இந்திராகாந்தி, காமராஜர், பக்தவச்சலம், இ.வெ.ராமசாமி பெரியார், அண்ணாத்துரை மற்றும் எம்.ஜி.ஆர்.,சிவாஜிகணேசன், என்.டி.ராமராவ் உட்பட தமிழ்ச் சினிமாவின் அனைத்து பிரபலங்களும் வந்து சென்றுள்ளனர்.
இத்தியேட்டரை முருகேச முதலியாருக்கு பிறகு, அவரது மகன் வி.எம்.பரமசிவ முதலியார் நடத்தி வந்தார். தற்போது இவரது மகன் பாலசுப்பிரமணியம் நடத்தி வருகிறார். சென்னை பாரிமுனையில் இதே போல பழமை வாய்ந்த பிராட்வே தியேட்டர், நியுபிராட்வே என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு இன்றும் இயங்கி வருகிறது.

oygateedat
11th September 2012, 10:25 PM
மக்கள் திலகத்தின் மகத்தான வண்ணப்படத்தை (அன்பே வா) தமிழ் திரைக்கு அளித்த பெருமைக்கு சொந்தக்காரர்கள் ஏ வி எம் நிறுவனத்தார். அந்நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான திரு ஏ வி எம் முருகன் அவர்கள் நேற்று சென்னையில் காலமானார். அன்னார் அவர்களுக்கு மக்கள் திலகம் ரசிகர்கள் சார்பாக அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறோம். மக்கள் திலகத்துடன் அன்பே வா படப்பிடிப்பு சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்.

http://i46.tinypic.com/35mjcp5.jpg

oygateedat
11th September 2012, 10:35 PM
MAKKAL THILAGAM M.G.RAMACHANDRAN


http://i49.tinypic.com/292mtfl.jpg

oygateedat
11th September 2012, 10:50 PM
http://i48.tinypic.com/15q6y4j.jpg

Richardsof
12th September 2012, 08:32 AM
http://i47.tinypic.com/2ivo3r7.jpg

Richardsof
12th September 2012, 08:38 AM
http://i45.tinypic.com/35becck.jpg

Richardsof
12th September 2012, 08:41 AM
http://i47.tinypic.com/20gmr6f.jpg

Richardsof
12th September 2012, 08:44 AM
http://i45.tinypic.com/2j1v0qc.jpg

Richardsof
12th September 2012, 08:47 AM
http://i47.tinypic.com/15rcos7.jpg

Richardsof
12th September 2012, 08:49 AM
http://i46.tinypic.com/2yn3zbs.jpg

Richardsof
12th September 2012, 03:54 PM
http://i45.tinypic.com/e6zkia.jpg

Richardsof
12th September 2012, 03:58 PM
http://i50.tinypic.com/jslk7a.jpg

Richardsof
12th September 2012, 04:03 PM
http://i46.tinypic.com/344flvo.jpg

Richardsof
12th September 2012, 04:11 PM
http://i45.tinypic.com/bdodxy.jpg

Richardsof
12th September 2012, 04:47 PM
http://i46.tinypic.com/8xna6o.jpg

Richardsof
12th September 2012, 04:49 PM
http://i50.tinypic.com/21b2d.jpg

Richardsof
12th September 2012, 04:52 PM
http://i47.tinypic.com/rua4oy.jpg

Richardsof
12th September 2012, 05:15 PM
http://i49.tinypic.com/29kt276.jpg

Richardsof
12th September 2012, 05:18 PM
http://i45.tinypic.com/ivfli1.jpg

Richardsof
12th September 2012, 05:27 PM
http://i49.tinypic.com/2q16jqv.jpg

Raajjaa
12th September 2012, 09:03 PM
வினோத் சார்,

எம்.ஜி.ஆர் பற்றிய செய்திகளை படிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாளையக் கனவு. அந்தக் கனவை இப்பொழுது நனவாக்கிக் கொண்டிருக்கும் உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள்.

புதியதாய் வந்திருக்கும் ரவிச்சந்திரன் அவர்களுக்கும் வாசுதேவன் சார் அவர்களுக்கும் மிக்க நன்றி.

oygateedat
12th September 2012, 10:05 PM
http://i48.tinypic.com/2evvrzm.jpg
http://i49.tinypic.com/e6yq85.jpg

oygateedat
12th September 2012, 10:13 PM
IMAGES FWD BY PROF.SELVAKUMAR
http://i49.tinypic.com/2cyjse0.jpg

oygateedat
12th September 2012, 10:16 PM
http://i48.tinypic.com/142sfd.jpg

oygateedat
12th September 2012, 10:20 PM
http://i45.tinypic.com/t9inn7.jpg
]

oygateedat
12th September 2012, 10:25 PM
BHARAT RATNA DR.M.G.RAMACHANDRAN

http://i50.tinypic.com/v683yb.jpg

oygateedat
12th September 2012, 10:42 PM
http://i45.tinypic.com/2m4w0g7.jpg

oygateedat
12th September 2012, 10:44 PM
http://i48.tinypic.com/4ui0c8.jpg

Richardsof
13th September 2012, 06:00 AM
http://i45.tinypic.com/10poe9y.jpg

Richardsof
13th September 2012, 06:03 AM
http://i45.tinypic.com/28k0zr9.jpg

Richardsof
13th September 2012, 06:16 AM
DEAR RAJA SIR
AFTER VERY LONG BACK ...

THANKS FOR YOUR NICE COMMENTS ABOUT MY POSTINGS .
WITH CHEERS
esvee

Richardsof
13th September 2012, 06:18 AM
DEAR RAVICHANDRAN SIR

VERY NICE PICS. MY SINCERE THANKS TO PROF.SELVAKUMAR.
WITH CHEERS
esvee

RAGHAVENDRA
13th September 2012, 07:17 AM
அன்பு நண்பர்களே,
இந்தத் திரியின் வேகம் மிகவும் பாராட்டத் தக்க வகையில் உள்ளதென்றால் அதற்கு மூல காரணம் திரு வினோத் அவர்களின் பங்களிப்பு என்பது புலனாகிறது. தோராயமாக அவர் வருகைக்குப் பின் இத்திரியின் பார்வையாளர் எண்ணிக்கை, பதிவுகளின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை அலசியதில் கிடைத்த ஓர் ஆய்வு

திரு வினோத் அவர்கள் மய்யத்தில் இணைந்த நாள் - 21.05.2012
அவர் வரும் போது இத்திரியின் பார்வையாளர் எண்ணிக்கை - தோராயமாக 2,80,000
இத்திரியின் தொடக்கம் - 21.04.2007
வினோத் சேர்ந்த நாளன்று இத்திரியில் பதிவுகளின் எண்ணிக்கை - 1290
வினோத் சேர்ந்த பிறகு இன்று காலை இந்திய நேரப்படி காலை 7 மணியளவில் பார்வையாளர் எண்ணிக்கை 456784.
வினோத் வருகைக்கு பிறகு பார்வையாளர் எண்ணிக்கையில் வித்தியாசம் கிட்டத் தட்ட 176000க்கு மேல்.
வினோத் வருகைக்கு முந்தைய காலம் 5 ஆண்டுகள் மற்றும் ஒரு மாதம்.
இந்த 5 ஆண்டுகளில் 280000 - மூன்று லட்சம் என்று வைத்துக் கொண்டாலும் கூட, அதில் கிட்டத் தட்ட முக்கால் வாசியை அவர் வந்த இந்த சுமார் 4 மாத காலங்களில் அதிகப் படுத்தி விட்டது சாதனை. இதில் வினோத் அவர்களுக்கு இருக்கும் பங்கில் கணிசமான அளவிற்கு பம்மலார் அவர்களும் வாசுதேவன் அவர்களும், ரவிச்சந்திரன் அவர்களும் தந்துள்ளதும் குறிப்பிடத் தக்கது.
வினோத் அவர்கள் வருகைக்குப் பின் பதிவுகளில் வித்தியாசம் - 3074 - 1290 - 1784. அதாவது கிட்டத் தட்ட 1800 பதிவுகள் வினோத் வருகைக்குப் பின் வந்துள்ளன, அதுவும் குறுகிய கால கட்டத்தில்.

எம் ஜி ஆர் திரியினை இரண்டாக அடையாளம் காணலாம் - வினோத்துக்கு முன், வினோத்துக்குப் பின் ..

பாராட்டுக்கள் வினோத் சார்..

தொடர்க தங்கள் பங்களிப்பு...

அன்புடன்

ராகவேந்திரன்

Richardsof
13th September 2012, 11:49 AM
அன்பு நண்பர்களே,
இந்தத் திரியின் வேகம் மிகவும் பாராட்டத் தக்க வகையில் உள்ளதென்றால் அதற்கு மூல காரணம் திரு வினோத் அவர்களின் பங்களிப்பு என்பது புலனாகிறது. தோராயமாக அவர் வருகைக்குப் பின் இத்திரியின் பார்வையாளர் எண்ணிக்கை, பதிவுகளின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை அலசியதில் கிடைத்த ஓர் ஆய்வு

திரு வினோத் அவர்கள் மய்யத்தில் இணைந்த நாள் - 21.05.2012
அவர் வரும் போது இத்திரியின் பார்வையாளர் எண்ணிக்கை - தோராயமாக 2,80,000
இத்திரியின் தொடக்கம் - 21.04.2007
வினோத் சேர்ந்த நாளன்று இத்திரியில் பதிவுகளின் எண்ணிக்கை - 1290
வினோத் சேர்ந்த பிறகு இன்று காலை இந்திய நேரப்படி காலை 7 மணியளவில் பார்வையாளர் எண்ணிக்கை 456784.
வினோத் வருகைக்கு பிறகு பார்வையாளர் எண்ணிக்கையில் வித்தியாசம் கிட்டத் தட்ட 176000க்கு மேல்.
வினோத் வருகைக்கு முந்தைய காலம் 5 ஆண்டுகள் மற்றும் ஒரு மாதம்.
இந்த 5 ஆண்டுகளில் 280000 - மூன்று லட்சம் என்று வைத்துக் கொண்டாலும் கூட, அதில் கிட்டத் தட்ட முக்கால் வாசியை அவர் வந்த இந்த சுமார் 4 மாத காலங்களில் அதிகப் படுத்தி விட்டது சாதனை. இதில் வினோத் அவர்களுக்கு இருக்கும் பங்கில் கணிசமான அளவிற்கு பம்மலார் அவர்களும் வாசுதேவன் அவர்களும், ரவிச்சந்திரன் அவர்களும் தந்துள்ளதும் குறிப்பிடத் தக்கது.
வினோத் அவர்கள் வருகைக்குப் பின் பதிவுகளில் வித்தியாசம் - 3074 - 1290 - 1784. அதாவது கிட்டத் தட்ட 1800 பதிவுகள் வினோத் வருகைக்குப் பின் வந்துள்ளன, அதுவும் குறுகிய கால கட்டத்தில்.

எம் ஜி ஆர் திரியினை இரண்டாக அடையாளம் காணலாம் - வினோத்துக்கு முன், வினோத்துக்குப் பின் ..

பாராட்டுக்கள் வினோத் சார்..

தொடர்க தங்கள் பங்களிப்பு...

அன்புடன்

ராகவேந்திரன்
இனிய நண்பர் திரு .ராகவேந்திரன் சார்
மக்கள் திலகம் திரியின் பார்வையாளர்கள் , பதிவுகள் , பற்றிய புள்ளி விவரங்கள் தகுந்த ஆதராங்களுடன் விரிவாக வழங்கிய உங்களின் பதிவுக்கு எங்கள் நன்றி .
உங்கள் அனைவரின் ஊக்கத்தினாலும் , பதிவுகளாலும் மக்கள் திலகம் திரி இந்த அளவிற்கு உயர்ந்து செல்லுகிறது . இது ஒரு கூட்டு முயற்சி .
இத் திரியை பார்வையிட்ட அனைவருக்கும் , எங்களது நன்றி ... அன்பு வணக்கங்கள் .

மக்கள் திலகம் நண்பர்கள் . [ அனைவரும் ]

Richardsof
13th September 2012, 01:01 PM
TAMILNADU - TIRUVANNAMALAI DISTRICT - ARANI TOWN NEW BUS STAND.


http://i50.tinypic.com/2moysuc.jpg

Richardsof
13th September 2012, 01:05 PM
http://i50.tinypic.com/t8b70z.jpg

Richardsof
13th September 2012, 01:18 PM
only paper advt about devar flims thandhayum maganum - 1966
http://i46.tinypic.com/dr5b86.jpg

Richardsof
13th September 2012, 01:21 PM
http://i50.tinypic.com/117zcc3.jpg

Richardsof
13th September 2012, 01:24 PM
http://i50.tinypic.com/hun96d.jpg

Richardsof
13th September 2012, 01:50 PM
http://i47.tinypic.com/oqki0g.jpg

Richardsof
13th September 2012, 01:53 PM
http://i49.tinypic.com/n38191.jpg

Richardsof
13th September 2012, 03:16 PM
யார் யார் பிறந்த நாள் எப்போது வருகிறது என்று எம்.ஜி.ஆர். டைரியில் எழுதி வைத்திருந்தார். ஹாங்காங்க்கில் உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்காக அவள் ஒரு நவரச நாடகம் பாடல் எடுத்துக்கொண்டிருந்த போது நாகேஷ் பிறந்த நாள்.


6 மணிக்கு ஷூட்டிங் முடிந்ததும் எம்.ஜி.ஆர். எல்லோரையும் அழைத்து, ’இன்னைக்கு நைட் பத்து மணிக்கு சின்ன பங்சன் இருக்கு’ என்று சொன்னார். ’என்ன பங்சன்?’ என்று எல்லோரும் கேட்டுக்கொண்டோம்.


சலசலப்பு இருந்த போதே எம்.ஜி.ஆரே சஸ்பென்சை உடைத்தார். ’இன்று நாகேஷ் பிறந்தநாள்’ என்று சொன்னார்.


அதே மாதிரி இரவு 10 மணிக்கு பங்சன் நடந்தது. அது சின்ன பங்சன் இல்லை. உண்மையில் பெரிய பங்சன். ஒன்பது கல் வைத்த வைர மோதிரத்தை நாகேஷுக்கு பரிசளித்தார் எம்.ஜி.ஆர். அந்த மோதிரத்தை சாகும் வரை கையில் போட்டிருந்தார் நாகேஷ்.




வெளிநாட்டில் போய் ஒருவரின் பிறந்த நாளை இவ்வளவு விமரிசையாக கொண்டாடியது சாதாரண விசயமா. எல்லோரும் ஆச்சரியப்பட்டோம். பணத்தை பற்றியே எம்.ஜி.ஆர். கவலைப்படவில்லை. தண்ணீராய் செலவழித்தார்.


வெளிநாட்டில் இருக்கும் போதே இயக்குநர் ப.நீலகண்டனுக்கும் பிறந்த நாள் வந்தது. எல்லோரின் பிறந்த நாளையும்தான் எம்.ஜி.ஆர். டைரியில் குறித்து வைத்திருக்கிறாரே. எங்கே அவர் மறந்துவிடுவாரோ என்று நினைத்த நீலகண்டன் சார் எங்கள்


எல்லோரிடமும், ’நாளைக்கு என் பிறந்த நாள் வருது. எம்.ஜி.ஆர்கிட்ட நீங்க சொல்லி ஞாபகப்படுத்துங்க’ என்று சொன்னார்.


நாகேஷ் பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடியதை நினைவில் வைத்துதான் தனக்கும் அவ்வாறு செய்வார் என்று சொல்லச்சொன்னார் நீலகண்டன் சார். ’நீங்களா சொல்வது மாதிரி சொல்லுங்க’ என்றுதான் அவர் சொன்னார்.


ஆனால் நாங்க எம்.ஜி.ஆரிடம், ‘எனக்கு பிறந்த நாள் வருது. போய் சொல்லி ஞாபகப்படுத்துங்க’ன்னு சொல்லுறார் சார் நீலகண்டன் ’ என்று சொன்னோம்.


உடனே எம்.ஜி.ஆர், ’அப்படியா சரி, சரி’ என்று சிரித்தார்.


மறுநாள் ஷூட்டிங் முடிந்ததும் எல்லோரையும் கூப்பிட்டு பங்சன் இருக்கு என்று எம்.ஜி.ஆர். சொல்லுவார் என்ற எதிர்பார்ப்பில் இருந்தார் நீலகண்டன் சார். ஆனால், மறுநாள் ஷுட்டிங் ஆரம்பமானதுமே எம்.ஜி.ஆர். எல்லோரையும் அழைத்தார்.


‘இன்றைக்கு முக்கியமான நாள். நம்ம டைரக்டருக்கு பிறந்த நாள். அதனால இன்றைக்கு முழுவதும் எல்லோருக்கும் அவர் செலவுலதான் சாப்பாடு’ என்று சொன்னார்.


நீலகண்டன் சார் முகம் ஒரு மாதிரி ஆகிவிட்டது. அன்றைய சாப்பாடு செலவையெல்லாம் அவர்தான் ஏற்றுக்கொண்டார்.


வாரிக்கொடுக்கும் வள்ளலா இன்னொருவரை செலவு செய்யவிட்டு ரசிப்பார். பிறகு தனியே பெரிய அளவில் நீலகண்டன் சாருக்கு எதுவும் கொடுத்திருப்பார் .




நன்றி : ’தரணி கண்ட தனிப்பிறவி எம்.ஜி.ஆர். ’
[மக்கள் திலகத்தின் போட்டோகிராபர்
எ. சங்கர்ராவ் அனுபவங்கள் ]

balaajee
13th September 2012, 04:19 PM
அன்பு நண்பர்களே,
இந்தத் திரியின் வேகம் மிகவும் பாராட்டத் தக்க வகையில் உள்ளதென்றால் அதற்கு மூல காரணம் திரு வினோத் அவர்களின் பங்களிப்பு என்பது புலனாகிறது. தோராயமாக அவர் வருகைக்குப் பின் இத்திரியின் பார்வையாளர் எண்ணிக்கை, பதிவுகளின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை அலசியதில் கிடைத்த ஓர் ஆய்வு

திரு வினோத் அவர்கள் மய்யத்தில் இணைந்த நாள் - 21.05.2012
அவர் வரும் போது இத்திரியின் பார்வையாளர் எண்ணிக்கை - தோராயமாக 2,80,000
இத்திரியின் தொடக்கம் - 21.04.2007
வினோத் சேர்ந்த நாளன்று இத்திரியில் பதிவுகளின் எண்ணிக்கை - 1290
வினோத் சேர்ந்த பிறகு இன்று காலை இந்திய நேரப்படி காலை 7 மணியளவில் பார்வையாளர் எண்ணிக்கை 456784.
வினோத் வருகைக்கு பிறகு பார்வையாளர் எண்ணிக்கையில் வித்தியாசம் கிட்டத் தட்ட 176000க்கு மேல்.
வினோத் வருகைக்கு முந்தைய காலம் 5 ஆண்டுகள் மற்றும் ஒரு மாதம்.
இந்த 5 ஆண்டுகளில் 280000 - மூன்று லட்சம் என்று வைத்துக் கொண்டாலும் கூட, அதில் கிட்டத் தட்ட முக்கால் வாசியை அவர் வந்த இந்த சுமார் 4 மாத காலங்களில் அதிகப் படுத்தி விட்டது சாதனை. இதில் வினோத் அவர்களுக்கு இருக்கும் பங்கில் கணிசமான அளவிற்கு பம்மலார் அவர்களும் வாசுதேவன் அவர்களும், ரவிச்சந்திரன் அவர்களும் தந்துள்ளதும் குறிப்பிடத் தக்கது.
வினோத் அவர்கள் வருகைக்குப் பின் பதிவுகளில் வித்தியாசம் - 3074 - 1290 - 1784. அதாவது கிட்டத் தட்ட 1800 பதிவுகள் வினோத் வருகைக்குப் பின் வந்துள்ளன, அதுவும் குறுகிய கால கட்டத்தில்.

எம் ஜி ஆர் திரியினை இரண்டாக அடையாளம் காணலாம் - வினோத்துக்கு முன், வினோத்துக்குப் பின் ..

பாராட்டுக்கள் வினோத் சார்..

தொடர்க தங்கள் பங்களிப்பு...

அன்புடன்

ராகவேந்திரன்

Mayyam.com in Ramana ராகவேந்திரன் sir, it needs BIG HEART to calculate others footstep (achievement) & Praise ! Hats off SIR

To வினோத் சார் "இது ஒரு கூட்டு முயற்சி "- This shows your THANNADAKKAM, Great job Keep Going...

Richardsof
13th September 2012, 06:00 PM
நினைவுகள் ---- அண்ணா சாலை திரையரங்குகள் . 2

குளோப் - 1967 ஆண்டு செப்டம்பர் மாதம் மக்கள் திலகம் நடித்த சத்யா மூவீஸ் காவல்காரன் வெளியானது .குளோப் அரங்கில் நூறு நாட்கள் ஓடிய முதல் தமிழ் படம் காவல்காரன்.
1968
மக்கள் திலகம் நடித்த ரகசிய போலீஸ் 115 [ இரண்டு வாரங்கள் மட்டும் ] பிளாசாவில் தொடர்ந்து 11 வாரங்கள் ஓடியது .

குடியிருந்த கோயில் [நூறு நாட்கள் ]

புதிய பூமி

கணவன்

காதல் வாகனம்
ஒரே ஆண்டில் குளோப் அரங்கில் ஐந்து படங்கள் வெளியானது .

1970 - தலைவன் படம் வெளியானது .

1971- குமரி கோட்டம் படம் வெளியாகி நூறு நாட்கள் ஓடியது .

1972- நான் ஏன் பிறந்தேன்

இதய வீணை - நூறு நாட்கள் ஓடியது .

1973 - பட்டிகாட்டு பொன்னையா
நடிகர் திலகத்தின் சிவந்த மண் 1969 - மட்டும் குளோப் அரங்கில் நூறு நாட்கள் மேல் ஓடியது .

நினைவுகள் தொடரும்

Richardsof
13th September 2012, 06:09 PM
திரு .பாலாஜி சார்

தங்களின் அன்பான பாராட்டுக்கு நன்றி . மக்கள் திலகத்தின் பதிவுகளில் இடம் பெற்ற பல நிழற்படங்கள் நண்பர்களால் பெறப்பட்டதாகும் . மேலும் எங்களுக்க்கு பல வகையிலும் ஆதரவு தந்த நடிகர் திலகத்தின் அருமை நண்பர்களின் உதவிகளை என்றென்றும் மறக்க முடியாது .இந்த நட்பு .....திலங்களின் புகழுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும் .

oygateedat
13th September 2012, 08:32 PM
http://i50.tinypic.com/2e3svfr.jpg

oygateedat
13th September 2012, 08:35 PM
http://i45.tinypic.com/29bndiu.jpg

oygateedat
13th September 2012, 08:38 PM
http://i50.tinypic.com/2dwce4y.jpg

oygateedat
13th September 2012, 08:41 PM
FROM PESUM PADAM

http://i48.tinypic.com/302yy2p.jpg

oygateedat
13th September 2012, 08:54 PM
http://i45.tinypic.com/257erzd.jpg

Richardsof
13th September 2012, 08:57 PM
SUPER FAST TIRUPUR RAVICHANDRAN SIR
http://i45.tinypic.com/16927m9.png

WELCOME http://i47.tinypic.com/2vknvp0.jpg

oygateedat
13th September 2012, 09:00 PM
http://i49.tinypic.com/2yxhljp.jpg

oygateedat
13th September 2012, 09:06 PM
http://i45.tinypic.com/6zosu8.jpg

Raajjaa
13th September 2012, 09:24 PM
வினோத் சார்,

உலகம் சுற்றும் வாலிபன் படத்தை இப்பொழுது பார்த்தாலும் ஆச்சர்யமாக இருக்கிறது. ஆனால் 39 வருடங்களுக்கு முன்பு அந்த படம் வெளி வந்த பொழுது பொது மக்கள் மற்றும் ரசிகர்களின் மனநிலை எப்படி இருந்தது? பத்திரிக்கைகள் மற்றும் வார இதழ்கள் எப்படி விமர்சனம் செய்தன என்பதை இங்கே பதிவு செய்தால் நல்லது(ஆனந்த விகடன் விமர்சனத்தை நான் படித்து இருக்கிறேன்).

oygateedat
13th September 2012, 09:24 PM
http://i46.tinypic.com/2r5qgph.jpg

oygateedat
13th September 2012, 09:46 PM
மதிப்புக்குரிய திரு ராகவேந்திரன் அவர்களுக்கு தாங்கள் நமது திரியின் பார்வையாளர்கள் பற்றிய புள்ளி விவரங்களுடன் நமது அன்புக்குரிய நண்பர் திரு வினோத் அவர்களுக்கு தெரிவித்த பாராட்டுக்கு எனது மனமார்ந்த நன்றி. நடிகர் திலகத்தின் பரம ரசிகராக இருக்கும் தங்களை போன்ற நல்ல உள்ளங்கள் எங்கள் இதயதெய்வம், மக்கள் திலகம், பொன்மனச்செம்மல், மனிதநேய சக்கரவர்த்தி, டாக்டர்,பாரத ரத்னா, தமிழக முன்னாள் முதல்வர் திரு எம் ஜி ராமச்சந்திரன் அவர்கள் மேல் வைத்திருக்கும் அன்பும் மரியாதையையும் கண்டு பெருமைப்படுகின்றேன். இந்த திரியில் தங்களின் பங்களிப்பும் அனைவராலும் போற்றக்கூடியதே. இனி வரும் நாட்களில் இன்னும் மக்கள் திலகத்தை பற்றிய செய்திகள் அபூர்வ படங்கள் ஆகியவற்றை நானும் திரு வினோத் அவர்களும் பதிவிட உள்ளோம் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன். திரு வாசுதேவன் மற்றும் பம்மலார் ஆகியோருக்கு இந்த நேரத்தில் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். வாழ்க மக்கள் திலகத்தின் மங்காப் புகழ்.

RAGHAVENDRA
13th September 2012, 09:50 PM
ஆகஸ்ட் 11ம் நாள் மய்யத்தில் இணைந்து ஆகஸ்ட் 13ம் நாள் பதிவிடத் தொடங்கி 22 நாட்களில் 200ஐ முடித்து விட்ட நண்பர் ரவிச்சந்திரன் அவர்களின் வேகம் அபாரம். பாராட்டுக்கள் ரவிச்சந்திரன் சார்.
அன்புடன்
ராகவேந்திரன்

oygateedat
14th September 2012, 12:40 AM
THANK U RAGHAVENDIRAN SIR. THAYIN MADIYIL ADVT. PUBLISHED BY THE PUNJAB ASSOCIATION, MADRAS IN THEIR BOOK IN 1964.
http://i50.tinypic.com/21e89r6.jpg

oygateedat
14th September 2012, 12:43 AM
http://i50.tinypic.com/x54gsg.jpg

oygateedat
14th September 2012, 12:52 AM
http://i46.tinypic.com/2z50ggz.jpg

Richardsof
14th September 2012, 06:41 AM
*
http://i47.tinypic.com/6homqr.jpg



*













http://i48.tinypic.com/eq47rc.jpg











சாதனைகள் படைத்த `உலகம் சுற்றும் வாலிபன்'
எம்.ஜி.ஆர். நடித்து 1973_ல் வெளிவந்த "உலகம் சுற்றும் வாலிபன்", பல சாதனைகளைப் படைத்தது. திரை உலகில் எம்.ஜி.ஆர். நடித்த படங்கள் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ள போதிலும், சாதனைகளின் சிகரமாகத் திகழ்வது "உலகம் சுற்றும் வாலிபன்".
*
ஜப்பான் நாட்டில், உலகப் பொருட்காட்சி ("எக்ஸ்போ 70") நடைபெற்றது. அதைப் பயன்படுத்தி, கண்ணுக்கு இனிய காட்சிகளுடன் உலகம் சுற்றும் வாலிபனை பிரமாண்டமாகத் தயாரிக்க எம்.ஜி.ஆர். திட்டமிட்டார். அதற்கேற்றபடி, எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் கதை இலாகாவினர் கதையை உருவாக்கினர். வசனத்தை சொர்ணம் எழுதினார்.
*
பாடல்களை கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன் ஆகியோர் எழுத, எம். எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்தார். இதில் எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடம். அவருடன் மஞ்சுளா, சந்திரகலா, லதா, தாய்லாந்து நடிகை மெட்டா ருங்ரட்டா, எம்.என்.நம்பியார், அசோகன், மனோகர், நாகேஷ், வி.கோபால கிருஷ்ணன், ஜஸ்டின் ஆகியோர் நடித்தனர். லதாவுக்கு இதுதான் முதல் படம். விஞ்ஞானி முருகனாகவும், அவன் தம்பி ராஜ×வாகவும் எம்.ஜி.ஆர். நடித்தார்.
*
விஞ்ஞானி முருகன், மின்னலின் சக்தியை மனித குலத்தின் நன்மைக்குப் பயன்படுத்தலாம் என்ற ரகசியத்தை ஆராய்ச்சிகள் மூலம் கண்டு பிடிக்கிறான். அந்த ரகசியத்தைப் பெற்று வெளிநாட்டுக்கு விற்க, பைரவன் (அசோகன்) எண்ணுகிறான்.
*
இதற்கு முருகன் சம்மதிக்கவில்லை. ரகசியத்தை ஒரே இடத்தில் வைக்காமல், பல்வேறு நாடுகளில், பல நபர்களிடம் கொடுத்து வைக்கிறான். இதனால் முருகனுக்கும், பைரவனுக்கும் மோதல் ஏற்படுகிறது. முருகனை பைரவன் சுடுகிறான். அதனால் முருகன் நினைவு இழந்து, மயக்க நிலையை அடைகிறான்.
*
இந்நிலையில் தன் அண்ணனைக் காப்பாற்ற அவன் தம்பியான புலனாய்வுத்துறை அதிகாரி ராஜ× வருகிறான். எதிர்பாராத திருப்பங்களுடன் கதை செல்கிறது. கடைசியில் விஞ்ஞானி முருகன் காப்பாற்றப்படுகிறான். ஜப்பானில் நடந்த உலகப் பொருட்காட்சியில் பல காட்சிகள் படமாக்கப்பட்டன.




அத்துடன், ஜப்பானில் உள்ள நாரா என்ற இடத்தில் உள்ள பிரமாண்டமான புத்தர் சிலை முன்பாகவும் சில காட்சிகள் எடுக்கப்பட்டன. மற்றும் டோக்கியோ டவர், மாபெரும் கடை வீதியான "கின்சா", பிïஜி எரிமலை முதலான இடங்களில் படப்பிடிப்பு நடந்தது.
*
அத்துடன் மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் படப்பிடிப்பு நடைபெற்றது. ஏறத்தாழ படம் முழுவதும் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டதால் "நாம் பார்ப்பது தமிழ்ப்படமா, ஹாலிவுட் படமா" என்ற உணர்வை உலகம் சுற்றும் வாலிபன் உண்டாக்கியது. சண்டைக்காட்சிகள் புதுமையாக இருந்தன.
*
கண்ணதாசன் எழுதிய "அவள் ஒரு நவரச நாடகம்", "லில்லி மலருக்குக் கொண்டாட்டம், "உலகம்... உலகம்" ஆகிய பாடல்களும், வாலி எழுதிய "பச்சைக்கிளி முத்துச்சரம்", "தங்க தோணியிலே தவழும் பெண்ணழகே", "நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ", "பன்சாயி..." ஆகிய பாடல்களும், புலமைப்பித்தன் எழுதிய "சிரித்து வாழவேண்டும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே" பாடலும் ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றன. "நமது வெற்றியே நாளைய சரித்திரம்" என்று தொடங்கும் "டைட்டில்" பாடலை, சீர்காழி கோகாவிந்தராஜன் பாடினார். இதை எழுதியவர் புலவர் வேதா. 11_5_1973_ல் இப்படம் திரையிடப்பட்டது.
*
சென்னையில், சினிமா போஸ்டர்களுக்குக் கூடுதல் வரி விதிக்கப்பட்டதால், போஸ்டர்களே ஒட்டப்படவில்லை. 9_ந்தேதி முன்பதிவு தொடங்கியது. இரண்டே நாட்களில், ஒரு மாதத்துக்கான டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன. சென்னை தேவி பாரடைஸ் தியேட்டரில் தொடர்ந்து 227 காட்சிகள் "ஹவுஸ் புல்" ஆயின.
*
இந்த தியேட்டரில், "மெக்கனாஸ் கோல்டு" என்ற ஆங்கிலப் படம் மொத்தம் 12 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் வசூலித்து "இந்தியாவிலேயே ஒரே தியேட்டரில் அதிக வசூல் பெற்ற படம்" என்று சாதனை படைத்திருந்தது. அந்த சாதனையை, "உலகம் சுற்றும் வாலிபன்" முறியடித்தது. 182 நாட்களில், ரூ.13 லட்சத்து 63 ஆயிரம் வசூலித்தது.
*
சென்னையில் தேவிபாரடைஸ் தியேட்டரில் இப்படம் 182 நாட்களும், அகஸ்தியாவில் 175 நாட்களும், உமாவில் 112 நாட்களும் ஓடியது. மதுரை மீனாட்சியில் 217 நாட்கள், திருச்சி பேலசில் 203 நாட்கள் ஓடியது. தமிழ்நாட்டில் 20 தியேட்டர்களில் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது. பெங்களூரில் மூன்று தியேட்டர்கள் 100_வது நாளைக் கண்டன.
*
மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில், 47 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. அந்தக் காலக்கட்டத்தில், மலேசியாவில் நீண்ட காலம் ஓடிய இந்தியப்படம் "உலகம் சுற்றும் வாலிபன்"தான்.
*

Richardsof
14th September 2012, 07:06 AM
Movie : Ulagam Sutrum Vaaliban
Cast : M.G.Ramachandran (Dual-Role), Latha, Chandrakala, Manjula, S.A.Ashokan, R.S.Manohar, M.N.Nambiyar, Nagesh
Music : M.S.Visvanathan
Production : Mgeeyar Pictures
Direction : M.G.Ramachandran
Release Year : 1973
Ulagam Sutrum Valiban was the most challenging work for MGR. When he filmed shots in Thailand, Hong Kong, Japan, Singapore and Malaysia in 1970 he had limited time and finance. Therefore he was very thrifty, nay stingy in operational out the budget. He was counting on financial help from close friends as well. Although MGR earned high, much of the income went for charity, and he had little in saving.
He knew that the emphasize of the movies would be the EXPO 1970 in Osaka as this film had no proper story line. But Japan had high standard of living and one of the expensive areas in the world. So he had to make the tour of the countries within few days and limited cash. To be careful in spending he sent Idhayam Pesukirathu Manian to conduct a survey and make the essential arrangements. Manian went early and made all the arrangements. However MGR was not to show up with his team. In Madras he had to struggle with many things, including Jayalalitha who was difficult a role in this mega movie with MGR’s name and fame running highest.
Finally he came down and stayed in a bungalow already book by Manian. On the next day, MGR’s car was denied entry into the packed Expo area. But the survey had to be done. MGR carried the camera on his shoulder and walked untiringly the entire length and width of the Expo area. This was to the amazement of young people who could not cope up with the aging, and yet energetic who were about 53 then. MGR was a genius. He spotted all the attractive and useful areas. On the next day the shot was made.
The song Ulagam Azhagu kalaikalin Sigaram had 200 shots in total. The editor was astonished at the number of shots. The songs, of course, had been released much earlier and their fame lured audience to the theaters.
Ulagam Sutrum Valiban was also to play an essential role in MGR’s following fortunes, coming as it did during the time of his break with the DMK party led by Karunanidhi and his formation of the ADMK. Several years after the movie’s release, the song Pachchaikilli muthucharam used to blast our eardrums from loudspeakers in Tamil Nadu almost every other day.
A marriage, a public meeting, Diwali or any other event would see this song blaring across public address systems in the villages, towns and cities of Tamil Nadu. Thus began our love affair with Pachchaikilli muthucharam, an enduring association that has now lasted decades. An affection that our migration to distant shores has not dimmed.
But if you ask us now, we might be tempted to say that Thanga Thoniyile is a way better number.
Various obstacle notwithstanding, Ulagam Sutrum Valiban went on to become a super hit in Tamil Nadu. The movie was a raging hit not just in Tamil Nadu but in Malaysia, Singapore and other places with a large Tamil diaspora.

Richardsof
14th September 2012, 08:29 AM
ulagam sutrum valiban - rereleased in 2008 - madurai - meenakshi.

http://i47.tinypic.com/t679rb.jpg

Richardsof
14th September 2012, 08:35 AM
http://i49.tinypic.com/ddicu9.jpg

Richardsof
14th September 2012, 08:37 AM
http://i48.tinypic.com/20f995e.jpg

Richardsof
14th September 2012, 08:40 AM
http://i48.tinypic.com/2nv6q8g.jpg

Richardsof
14th September 2012, 08:44 AM
http://i49.tinypic.com/kcatmc.jpg

Richardsof
14th September 2012, 08:47 AM
http://i47.tinypic.com/5dsze9.jpg

Richardsof
14th September 2012, 08:54 AM
http://i46.tinypic.com/2llc49c.jpg

Richardsof
14th September 2012, 08:58 AM
http://i45.tinypic.com/125hl5l.jpg

Richardsof
14th September 2012, 09:00 AM
http://i50.tinypic.com/2mxombk.jpg

Richardsof
14th September 2012, 09:05 AM
http://i50.tinypic.com/vdzw3b.png

Richardsof
14th September 2012, 01:42 PM
1972- செப்டம்பர் ....

புரட்சி நடிகரின் புகழ் கலை துறையிலும் , அரசியல் துறையிலும் கொடி கட்டி பறந்த நிலையில் , ஏற்பட்ட மறைமுக அரசியல் துரோக வெளிபாடுகள் தோன்றிய நேரம் ..
முதல் கட்டம் - அன்றைய தின தந்தி பத்திரிகையில் மக்கள் திலகம் பற்றிய அனைத்து செய்திகள் இருட்டடிப்பு மற்றும் மக்கள் திலகத்தின் மன்றங்களுக்கு மிரட்டல்கள் , என்று பல்வேறு சோதனைகள் ஆரம்பமான நேரம் .
அண்ணா பிறந்த நாள் ..செப்டம்பர் ..15

சென்னை - பிரபாத் திரைஅரங்க உரிமையாளர் மக்கள் திலகத்தின் பால் கொண்ட அன்பினால் ராமச்சந்திரா productions என்ற தயாரிப்பில் அன்னமிட்ட கை என்ற படம் 1966 துவங்கி -- 1972 செப்டம்பர் 15 அன்று
சென்னை - பிளாசா - பிரபாத் - சரவணா - லிபர்டி ஆகிய திரை அரங்கில் வெளியானது .

LihDacRurdy
14th September 2012, 03:08 PM
esvee, can u post review of Ananda Jyothi film, any paper ads.. i liked the movie coz its a perfect family entertainer. don t know about the hit status. i think its a above average

LihDacRurdy
14th September 2012, 03:10 PM
Till now , every friday in Saravana theatres use to release MGR movies and whenever i cross that side i can see some good crowd .. MGR - a crowd puller EVER

Richardsof
14th September 2012, 03:35 PM
till now , every friday in saravana theatres use to release mgr movies and whenever i cross that side i can see some good crowd .. Mgr - a crowd puller ever

dear raj

anandha jothi movie released in 1963. Average success movie. Nice family entertainer with all super hit songs. The only mgr - devika pair movie. Kamal also acted in this movie.

Richardsof
14th September 2012, 04:07 PM
http://i45.tinypic.com/2exyjjr.png

Richardsof
14th September 2012, 04:11 PM
http://i45.tinypic.com/mv2qe0.jpg

Richardsof
14th September 2012, 04:21 PM
http://i45.tinypic.com/3gbm.png

Richardsof
14th September 2012, 04:31 PM
http://i50.tinypic.com/35c2141.png

Richardsof
14th September 2012, 04:38 PM
http://i50.tinypic.com/17tjjd.jpg

http://i48.tinypic.com/oszvya.jpg

http://i50.tinypic.com/2ldkhat.jpg
http://i50.tinypic.com/abkwaq.jpg

Richardsof
14th September 2012, 04:58 PM
http://i46.tinypic.com/j5v4ex.jpg

Richardsof
14th September 2012, 05:52 PM
http://i48.tinypic.com/2nkntbm.jpg

mr_karthik
14th September 2012, 06:12 PM
மிகக்குறுகிய காலத்தில் ஆயிரம் பதிவுகளை பதிப்பித்து வெற்றி நடை போடும் ஆயிரத்தில் ஒருவனின் அன்னமிட்ட கைகளில் கிடைத்த இதயக்கனி வினோத் அவர்களுக்கும், சில நாட்களிலேயே 200 பதிவுகளை இட்டு அசத்தி வருகின்ற திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கும் நடிகர்திலகத்தின் ரசிக நெஞ்சங்கள் சார்பாக இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.

Richardsof
14th September 2012, 06:25 PM
இனிய நண்பர்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த வணக்கங்கள் .
2012 மே மாதம் இத் திரியில் இடம் பெற்று இன்று ஆயிரமாவது பதிவுனை உங்களுக்கு
அளிக்கும் வாய்ப்பினை எனக்கு தந்த மையம் நிறுவனர்களுக்கும் ,மக்கள் திலகம் திரியினை துவக்கி திரு ஜோ அவர்களுக்கும் ,மக்கள் திலகம் திரியில் எனக்கு முன் பல பதிவுகளை வழங்கி வந்த நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி.

நடிகர்திலகத்தின் நண்பர்கள் திரு ராகவேந்திரன் , திரு ,பம்மலார், திரு வாசுதேவன்
மூவேந்தர்களின் ஊக்கத்துடன் மக்கள் திலகத்தின் நண்பர்கள் திருப்பூர் ரவிச்சந்திரன் , பேராசிரியர் செல்வகுமார் , திரு ராஜா , திருமாறன் , மற்றும் எனக்கு நிழற் படங்கள் தந்து உதவிய மக்கள் திலகம் தீவிர ரசிகர்கள் திரு குமார் , மேடம் பிரபா ,ஏர்லைன்ஸ் ஆனந்த
ஆகியோருக்கு நன்றி .
திரு கார்த்திக் அவர்களின் பல்வேறு ஆவணங்கள் , ஆய்வுகள் , கட்டுரைகள் , திரை பட ஆய்வுகள் , கடந்த கால நினைவுகளின் அலசல்கள் எல்லாம் எனக்கு ஒரு முன் உதாரணமாக திகழும் கார்த்திக் சார் ... உங்களுக்கு நன்றி ..

மக்கள் திலகம் திரியில் பங்கு பெற இயலாமல் , பார்வையாளர் களாக பார்த்து எனக்கு அலை பேசி மூலமும் நேரிலும் வாழ்த்துகள் கூறிய எல்லா நண்பர்களுக்கும்
நடிகர் திலகம் திரியில் எனக்கு வாழ்த்துகள் கூறிய எல்லா நண்பர்களுக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி ... நன்றி ... நன்றி .
என்றென்றும் திலகங்களின் புகழ் நாடும்
வினோத் .

Richardsof
14th September 2012, 06:33 PM
இந்த ஆயிரத்தில் ஒருவனுக்கு மக்கள் திலகம் திரியில் முதல் மரியாதை தந்த இனிய நண்பர் கார்த்திக் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
உங்களின் கோர்வையான கட்டுரைகள் , குறிப்பாக சென்னை திரையரங்குகளின் மக்கள் திலகம் , நடிகர்திலகம் படங்கள் வெளியான நாட்களின் பசுமையான நினைவுகளை அடிக்கடி நினைவு கூறும் கட்டுரைகள் மிகவும் அருமை . தொடரட்டும் உங்களின் சேவை .

vasudevan31355
14th September 2012, 06:53 PM
ஆயிரம் பதிவுகள் கண்ட மக்கள் திலகம் திரியின் ஒளி விளக்கே! 'நான் வாழ வைப்பேன்' என்று மக்கள் திலகத்தின் திரியை வெற்றிநடை போட்டு வாழ வைத்த எங்கள் அருமை நண்பர் வினோத் அவர்களே! ஈடு இணையில்லா தங்களின் இமாலய சாதனைக்கு நடிகர் திலகத்தின் ஆசிகளோடும், மக்கள் திலகத்தின் ஆசிகளோடும் சேர்ந்து எங்களின் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

http://img.xcitefun.net/users/2011/01/223249,xcitefun-islamabad-mb-1000-post.jpghttp://img.xcitefun.net/users/2011/01/223250,xcitefun-imzdsages.jpg

http://padamhosting.com/out.php/i121523_OliVilakku01.jpg

Richardsof
14th September 2012, 07:49 PM
DEAR VASUDEVAN SIR
http://i50.tinypic.com/4v4s5l.jpg

http://i46.tinypic.com/t7nb4z.jpg

oygateedat
14th September 2012, 08:26 PM
ஆயிரம் பதிவுகள் தந்து இந்த திரியில் அசத்திவரும் என் அருமை நண்பர் பெங்களூர் திரு வினோத் அவர்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி. அவர் முயற்சிக்கு வாழ்த்துக்களை பதிவிட்ட அன்புள்ளங்கள் திரு ராஜா மற்றும் vasudevan ஆகியோருக்கு நன்றி

oygateedat
14th September 2012, 08:48 PM
மக்கள் திலகத்தின் மகத்தான காவியம் அவரின் நூறாவது படமான ஒளி விளக்கு. முதல் காட்சியிலேயே அசத்தியிருப்பார் அவர். அவர் ஓடி வரும் அழகே தனி அழகு. இனிமையான பாடல்கள், வண்ண வண்ண உடைகளில் மக்கள் திலகம் தோன்றும் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை ஆரவாரம் கொள்ளச்செய்யும். ருக்குமணியே, நாங்க புதுசா கட்டிகிட்ட ஜோடிதானுங்க பாடல் காட்சியில் ரசிகர்கள் மிகுந்த ஆரவாரம் செய்து ரசிப்பர். இறைவா உன் மாளிகையில் என்ற பாடல் கவிஞர் வாலி இயற்றி இசைஅரசி பி சுசீலா பாடிய பாடல். மிக பிரபலமான பாடல். ஜோடி கலைச்செல்வி ஜெயலலிதா அவர்கள். இந்த படத்தில் தான் முதன் முதலாக திரு வி எஸ் ராகவன் மக்கள் திலகத்துடன் நடித்தார். ஜெமினி தயாரித்த இப்படத்தை இயக்கியவர் சாணக்கியா. இசை மெல்லிசை மன்னர் திரு எம் எஸ் விஸ்வநாதன்.

இன்று முதல் கோவை ராயல் திரை அரங்கில் ஒளி விளக்கு திரை இடப்பட்டுள்ளது.

http://i50.tinypic.com/24nkz2f.jpg

RAGHAVENDRA
14th September 2012, 08:50 PM
டியர் வினோத் சார்,
தங்களுடைய 1000 பதிவுகள் அசுர வேகத்தில் தந்துள்ளது மிகவும் பாராட்டிற்குரியது. தங்களைப் பாராட்டும் வகையில் இதோ -

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/misc/sv1000.jpg

Richardsof
14th September 2012, 09:08 PM
MY SINCERE THANKS TO THIRU RAGHAVENDRA SIR

MY SINCERE THANKS TO THIRU TIRPUR RAVICHANDRAN SIR

LUCKY KOVAI FANS
http://i46.tinypic.com/xfybs5.jpg

Richardsof
14th September 2012, 09:13 PM
BANGALORE MAKKAL THILAGAM FANS CAN EXPECT SHORTLY

http://i49.tinypic.com/2r60h.jpg

oygateedat
14th September 2012, 10:05 PM
மக்கள் திலகத்தின் ஆசான் தமிழகம் பெற்றெடுத்த பெருந்தகை பேரறிஞர் அண்ணா தமிழகத்தின் முதல்வர் பொறுப்பை ஏற்று மிகக்குறுகிய காலத்தில் பல நல்ல சீரிய பணிகளை தமிழக மக்களுக்கு செயதார். குறிப்பாக சென்னை மாநிலம் என்றழைக்கப்பட்ட நமது மாநிலத்தை தமிழ் நாடு என்று பெயர் மாற்றம் செயதார். அப்பெருந்தகையின் பிறந்த தினம் நாளை.

தினத்தந்தி வெளியிட்ட கருத்து படம் நமது திரி நண்பர்கள் பார்வைக்காக http://i45.tinypic.com/2jds8wn.jpg

oygateedat
14th September 2012, 10:21 PM
நமது அன்பு நண்பர் திரு வினோத் அவர்களுக்கு அட்டகாசமான வாழ்த்துக்களை மிக அழகாக காண்போரை கவரும் வண்ணம் உங்கள் எண்ணத்தை வெளியிட்ட திரு வாசுதேவன் அவர்களுக்கு என் நன்றி.

நடிகர் திலகத்தின் உயர்ந்த மனிதன் திரைப்படத்திற்கு தினத்தந்தி வெளியிட்ட விளம்பரம் 1969 ஆண்டு பொங்கல் தினத்தில்
http://i49.tinypic.com/4kfa60.jpg

oygateedat
14th September 2012, 10:51 PM
makkal thilagam, k bhagyaraj, avasara police 100 movie producer mr.duraisamy,
http://i47.tinypic.com/28hla14.jpg

Richardsof
15th September 2012, 05:56 AM
PULAVAR PULAMAI PITHAN -


1980-ம் ஆண்டு... அண்ணா தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. பிறகு நடந்தத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று மக்கள் திலகம் முதல்வராக வந்தார். அப்போது இந்தியப் பிரதமராக இந்திராகாந்தி இருந்தார். கருணாநிதியோடு இந்திரா காந்திக்கு அரசியல் நட்புறவு இருந்தது. ‘கூடா நட்பு’ தமிழ்நாட்டுக்குக் கேடாய் முடிந்தது. அதன் தொடர்ச்சியாக இந்திராகாந்திக்கும், தமிழக முதல்வர் எம்.ஜி.ஆருக்கும் ஒரு சுமூகமான சூழ்நிலை இல்லாமல் இருந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக இந்திரா காந்தியின் மன இறுக்கம் குறைந்து கொஞ்சம் நேசப் பார்வை அரும்பி இருந்தது. ஒரு பிரதமருக்கும் ஒரு மாநில முதல்வருக்கும் இடையே கசப்பும் வெறுப்பும் இருத்தல் நல்லதல்ல. அந்த வகையில், இருவருக்கும் இடையே இருந்த விரிசல் நீங்கி நட்புறவு மலரத் தொடங்கியிருந்தது.

இந்த நிலையில்...

1981 ஆம் ஆண்டு தமிழுக்கும் தமிழருக்கும் வாய்த்த தவப்பேறு புரட்சித் தலைவர் அவர்கள் தஞ்சையில் தமிழ் பல்கலைக்கழகம் உருவாக்கினார். அதன் தொடக்கவிழா 1981-ம் ஆண்டு ஜனவரி திங்கள் மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

அதற்கு ஒரு பத்து நாட்களுக்கு முன்னர் ஈழத்தில் நம் உறவுகள் 58 பேர் சிங்கள இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்கள். அது என் நெஞ்சில் தீராத வேதனையை ஏற்படுத்தி இருந்தது!

தமிழ் பல்கலைக்கழகத் துவக்க விழாவின் காலை நிகழ்ச்சியாகக் கவியரங்கம்! எனக்குள் இருந்த ஆவேசம் என் கவிதையில் வெளிப்பட்டது. இந்திரா காந்தியைப் பார்த்து சொல்வதாக,
‘‘சஞ்சயினை இழந்துவிட்ட
புத்திர சோகச்
சஞ்சலத்தை உணர்ந்தவள் நீ
தவிக்கும் எங்கள்
பஞ்சைகளை பராரிகளை
ஏறெடுத்துப்
பார்க்காமல் இருப்பதென்ன
முறையா! அம்மா
கொஞ்சம் நீ மனது வைத்து
முறைத்துப் பார்த்தால்,
கொழும்புக்கு கொழுப்படங்கும்
இல்லை என்றால்...
‘வஞ்சனை நீ செய்கின்றாய்!’
என்று சொல்ல
வாய் மறுக்கும்; ஆயினும்
என் மனம் சொல்லாதா?’’
என்று என் நெஞ்சின் துயரத்தைக் கவிதையில் வெளிப்படுத்தினேன். கூடியிருந்த கூட்டம் அதைக் கைதட்டி ஆரவாரம் செய்து வரவேற்றது.

இந்தச் செய்தியை, நான் கவிதையில் கொட்டிய கனலை புரட்சித் தலைவரிடம் ஓர் அமைச்சர், ‘பார்த்தீர்களா! இப்போதுதான் நமக்கும் மத்திய அரசுக்கும் இணக்கமான சூழல் உருவாகி வருகிறது. இந்திரா அம்மையாரிடம் ஒத்துப் போகும் சூழல் உருவாகி இருக்கிறது.

நம்ம புலவர், இந்திரா காந்தியைக் கண்டித்து இப்படிக் கவிதை படிக்கலாமா?’என்று என் மீது புகார்க் கடிதம் வாசித்தார். மக்கள் திலகத்துக்கு உண்மையிலேயே என் மீது கடுமையான கோபம்! அவரது கோபத்தில் நியாயம் இல்லை என்று நான் சொல்லமாட்டேன்! தலைவரிடம் என் நண்பர் ஒருவர் போட்டுக் கொடுத்த செய்தியை, அன்றைய சட்டப்பேரவைத் தலைவர் அண்ணன் இராசாராம் என்னிடம் சொல்லி, ‘ஏன் இப்படி எல்லாம் தலைவருக்கு நெருக்கடியை உருவாக்குகிறீர்கள்?’ என்று என்னைக் கடிந்துகொண்டார்.

நான் இரவு புறப்பட்டுச் சென்னை வந்து சேர்கிறேன். மறுநாள் காலை 6.30 மணி. தலைவரிடமிருந்து எனக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. எடுத்த எடுப்பிலேயே, ‘நீங்கள் இனிமேல் என் முகத்தில் விழிக்காதீர்கள்’ என்று மிகக் கடுமையான தொனியில் சொன்னார். ‘சரி, நான் உங்கள் முகத்தில் விழிக்கமாட்டேன்’ என்றேன்.

நான் சொல்லி முடிப்பதற்குள் தொலைபேசித் தொடர்பைத் துண்டித்துக் கொண்டார். பிறகு நான் அவரைத் தொடர்புகொள்ளவும் இல்லை. சட்டப்பேரவைக்கும் மேலவைக்கும் அவரும் வருவார்! நானும் மேலவைக்குச் சென்றுவருவேன்! நேருக்கு நேராகப் பார்க்க நேர்ந்தாலும் அவர் எதிரே வந்தாலும் நான் பார்க்காதது போல சென்றுவிடுவேன். அந்த வகையில், தலைவரின் சொல்லைத் தட்டாத தொண்டனாகத்தான் நடந்து கொண்டேன். இப்படி ஏழெட்டு மாதங்கள் கடந்துபோயின.

அதே 1981-ம் ஆண்டு... ஃபிஜி தீவில் காமன்வெல்த் மாநாடு(C.P.A. Conference) நடந்தது. அந்த மாநாட்டில் தமிழ்நாட்டின் சார்பில் சட்ட மேலவை துணைத்தலைவர் என்ற வகையில் நான் கலந்துகொள்ளவேண்டி இருந்தது. 1981-ம் ஆண்டு நவம்பர் மாத வாக்கில் நான் புறப்படவேண்டி இருந்தது. அதுவரையும் எங்களுக்குள்ளே இருந்த ஊடல் தணியாமல்தான் இருந்தது. நான் புறப்படும் நாள் மாலையில், அவருக்கு மாலைபோட்டு மரியாதை தெரிவித்துவிட்டு விடைபெற வேண்டியிருந்தது. அது தவிர்க்க இயலாதது.

நான் குடும்பத்தாரோடும், என் நண்பர்கள் சிலரோடும் தோட்டத்துக்குப் போனேன். ஆனால், தலைவர் கீழே இறங்கி வரவில்லை. மிகப்பலர் அவரைக் காண்பதற்காகக் கூடியிருந்தார்கள். என்னைப் பார்ப்பதைத் தவிர்க்க நினைத்து அவர் யாரையும் சந்திக்கக் கீழே வரவில்லை.

நான் வாங்கிச் சென்ற மாலையை அங்கேயே வைத்துவிட்டு விமான நிலையத்துக்குப் புறப்பட்டுப் போனேன். என் மனைவிக்கும், என் மகள் கண்ணகி, என் மகன் புகழேந்தி ஆகியோருக்கும் தாங்க இயலாத மனவேதனை!

என்னை அவர் புறக்கணித்துப் பார்க்காமல் அனுப்பி வைத்ததால், அவர்களின் சோகம் நிரம்பிய முகங்கள் எனக்கு மிகுந்த துயரத்தை உருவாக்கியது. நான் அதுபற்றி பெரிதும் அலட்டிக் கொள்ளவில்லை. விமானம் ஏறி கோலாலம்பூர் சென்றேன். அங்கே மூன்று நாள் தங்கி இருந்தேன்.

அப்போது சிங்கப்பூரில் இருந்து ஒருவர் என்னோடு தொலைபேசியில் தொடர்புகொண்டு, ‘நீங்கள் எப்போது சிங்கப்பூர் வருகிறீர்கள்?’ என்றார்.

‘நீங்கள் யார்?’ என்றேன்.

‘அதைப் பிறகு தெரிந்துகொள்ளலாம். எப்போது வருகிறீர்கள்?’ என்றார்.

‘இன்றிரவு’ என்றேன். ‘Transit journey யா---?’ என்றார்.

‘ஆம்’ என்றேன். ‘அப்படியானால் நான் உங்களை சிங்கப்பூர் விமான நிலையத்தில் சந்திக்க வருகிறேன்’ என்று சொன்னவர் குறிப்பிடத்தக்க ஓர் இடத்தை எனக்குத் தெரிவித்தார். நான் அவர் சொன்ன இடத்துக்குச் சென்றேன். நான் வேட்டியும் சட்டையும் அணிந்திருந்ததால், அவர் என்னை மிக எளிதாக அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது.

வேகமாக என்னை நெருங்கி வந்து... ‘You are Mr. Pulavar?’என்றார்.

'Yes' என்றேன். அவரது கையிலிருந்து 10,000 அமெரிக்க டாலரை என்னிடம் நீட்டினார்.


‘நீங்கள் யார்? எதற்காக இதை எனக்குத் தருகிறீர்கள்?’ என்று கேட்டேன்.

‘எல்லாம் நீங்கள் சிங்கப்பூருக்குத் திரும்பி வரும்போது சொல்கிறேன். தயவு செய்து இதை வாங்கிக் கொள்ளுங்கள்’ என்று வற்புறுத்தி என்னிடம் கொடுத்துவிட்டு சிரித்துக் கொண்டே விடைபெற்றார். அந்தப் பணம், எப்படி யாரால் இவர் மூலம் எனக்கு வந்தது என்பதைப் புரிந்துகொண்டேன். எனக்குள்ளே சிரித்துக் கொண்டே விமானத்தில் புறப்பட்டு ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சென்றடைந்தேன்..

Richardsof
15th September 2012, 06:02 AM
15 th SEPTEMBER

ANNA BIRTH DAY

http://i47.tinypic.com/35mhcp4.jpg

ScottAlise
15th September 2012, 09:02 AM
dear raj

anandha jothi movie released in 1963. Average success movie. Nice family entertainer with all super hit songs. The only mgr - devika pair movie. Kamal also acted in this movie.


Can I post an review on Ananda Jothi

Richardsof
15th September 2012, 09:07 AM
Can I post an review on Ananda Jothi

you are welcome ragulram sir
please post review - Ananda jothi.
with cheers
esvee

ScottAlise
15th September 2012, 09:25 AM
Raj Splash asked for Ananda Jothi review here it is:

Ananda Jothi

Anand (M.G. Ramachandran) is orphaned at a young age. He holds on to the values taught to him by his mother and teaches in a school as a drill master. Little does he know that the owner of the school, Muthiah Pillai(Sahasaranamam), was a servant in their house. Ponniah, as he was called then, had run away with their wealth and had started living under the name of Muthiah Pillai.
Jambunathan(PSV), a smuggler, comes to Muthiah Pillai's house and continues his illegal activities from their house. When he learns the truth about Muthiah Pillai, he blackmails Muthiah and makes his family a puppet in his hands.

He murders a C.I.D. officer when he tries to capture him and Anand becomes a culprit as he dies in his room and
Jambunathan frames Anand in the plot.
Anand escapes as the CID officer reveals that Jambunathan is a anti social element. He lands in MR Radha's house. (MGR helped Mr Radha's son to pay the fees) MR Radha assists MGR in nabbing Jambunathan

The remaining part of the movie is about how Anand proves his innocence and finally, brings Jambulingam to book.

TRIVA:

It is the only movie of MGR with Devika
PSV (PS Veerapa) produced a movie with MGR in the lead.(First & Last movie with MGR)
Kamal plays a child role ( Favorite student of MGR)
For a change Sahasaranamam played a villan
MR Radha 's comedy was really nice
SA Asokan played a positive role in this movie

Songs were by MSV & Ramamoorthy
Oruththai Makkal Namenbom & Ninaikka Therindha songs were super hits
Movie was written by Javar Sitaraman who also played a role of CID officer in the movie
Directed by : Samy

It was quite a successful movie , different movie
Its available in Modern Cinema DVD

ScottAlise
15th September 2012, 09:28 AM
Dear ESVEE sir,

Its good to see MGR movies running continuously in all places but I feel it must be limited to only three movie per year but with good prints, sound, restoration, good theatres like Karnan otherwise if the same prints were used continuously the prints will be damaged once for all
What can be done for this sir?

vasudevan31355
15th September 2012, 12:26 PM
டியர் ரவி சார்,

தங்கள் பாராட்டுதல்களுக்கும், வாழ்த்துதல்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றி!

Richardsof
15th September 2012, 01:27 PM
OLD MEMORIES - CHENNAI THEATRES.

TRIPLICANE - STAR THEATRE [ NO MORE NOW]

MAKKAL THILAGAM MOVIE - PETRALTHAN PILLAYA - 1966 - RAN 100 DAYS .

OTHER MOVIES MAKKAL THILAGAM .

VIVASAYEE- 1967

KANNAN EN KADHALAN - 1968.

http://i49.tinypic.com/14nohg1.jpg
http://i46.tinypic.com/f9p0zc.jpg
http://i46.tinypic.com/kap5eg.jpg

Richardsof
15th September 2012, 02:04 PM
CHENNAI - PILOT THEATRE

MAKKAL THILAGAM IN OORUKKU UZHAIPPAVAN - 1976 . ONLY ONE MOVIE RELEASED.http://i49.tinypic.com/ncoaw9.jpg

NADIGAR THILAGAM - THAVA PUDHALVAN -1972 - 100 DAYS

ARANGETRAM - 1973 - 100 DAYS

MAKKAL THILAGAM IN U.S.VALIBAN RE RELEASED IN 2008.

mr_karthik
15th September 2012, 03:56 PM
Dear Vinodh sir,

Triplicane Star Theatre is NO MORE...?????.

Even last year 'Andavan Kattalai' was re-released and ran for one week there.

NT's Muradan Muthu (1964 Deepavali) released in Star.

Sivakumar's 100th movie Rosaappo Ravikkaikaari ran morethan 100 days.

Hindi film Yadon-ki-baarath ran more than one year there.

How fast theatres are disappearing in Chennai...!!!!!!!!!.

Richardsof
15th September 2012, 04:18 PM
Dear Karthik Sir

i came to know that star theatre is under demolision . not sure but closed long back.

we are missing many 1960 -1970 cinema halls .

Richardsof
15th September 2012, 04:24 PM
THE MOST FAVOURITE THEATRE FOR MAKKAL THILAGAM MGR MOVIES IN PURASAWAKKAM AREA

MEKALA - THEATRE. [OLD MEMORIES]

http://i47.tinypic.com/2v1p5lk.jpg

mr_karthik
15th September 2012, 04:46 PM
Yes.... In Purasawakkam area there will always be a clash in the past....

MEKALA (MT's Fort) --vs-- BHUVANESWARI (NT's Fort)

RAGHAVENDRA
15th September 2012, 04:50 PM
என்னைப் போன்ற திருவல்லிக்கேணி வாசிகளின் பெருமிதமான அடையாளச் சின்னமாய் விளங்கிய பாரகன் திரையரங்கம் சில ஆண்டுகளுக்கு முன்னர் இடிக்கப் பட்டு மிகப் பெரிய குடியிருப்பு வளாகமாக மாறி விட்டதைத் தொடர்ந்து மிகச் சமீபத்தில் சில மாதங்களுக்கு முன் ஸ்டார் திரையரங்கம் செயல் படுவதை நிறுத்தி விட்டார்கள். கட்டடம் இன்னும் முழுமையாக இடிக்கப் படவில்லை என எண்ணுகிறேன். 1960-70களில் சென்னையில் வெளியான பெரும்பாலான, கிட்டத்தட்ட 75 முதல் 90 சதவீதம் ஹிந்தித் திரைப்படங்கள் ஸ்டார் திரையரங்கில் தான் வெளியாகின. விவசாயி, பெற்றால் தான் பிள்ளையா, கண்ணன் என் காதலன், முரடன் முத்து, வெற்றிக்கு ஒருவன் என பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வெளியானாலும் அவை யாவையுமே சரியான அளவில் வெற்றியைப் பெறவில்லை. இன்னும் சொல்லப் போனால் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் நடித்த புத்திசாலிகள் திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே சில நாட்களிலேயே எடுக்கப் பட்டு விட்டதாக நினைவு. ஸ்டார் திரையரங்கில் வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்ற ஒரே தமிழ்த் திரைப்படம் ரோசாப்பூ ரவிக்கைக் காரி தான். ஆனால் ஹிந்தித் திரைப்படங்கள் நல்ல வசூலைத் தந்துள்ளன. ஹிந்தித் திரைப்பட விநியோகஸ்தர்கள் அநைவரும் ஸ்டார் திரையரங்கையே நாடிய காரணத்தால், நல்ல வெற்றியைப் பெற்ற ஹிந்தித் திரைப்படங்கள் கூட குறுகிய காலமே திரையிடப் பட்டதும் உண்டு.

ஆனால் நூறு நாட்கள் ஓடாவிட்டாலும் ஸ்டார் திரையரங்கில் நல்ல வசூலைத் தந்த தமிழ் நட்சத்திரங்களின் படங்களில் குறிப்பிடத் தக்கது ஜெய் நடித்த ராஜா வீட்டுப் பிள்ளை, ரவி நடித்த அன்று கண்ட முகம் ஆகியவை அடங்கும். இதே வரிசையில் பாலச்சந்தரின் நாணல் படத்தைச் சேர்க்கலாம். அதிக நாட்கள் ஓடா விட்டாலும் நல்ல வசூலைத் தந்த படம் நாணல்.

பழைய திரையரங்குகள் ஒவ்வொன்றாக மறைந்து வருவது அந்தக் கால ரசிகர்களின் நெஞ்சில் காயத்தை ஏற்படுத்துவது கசப்பான உண்மை.

RAGHAVENDRA
15th September 2012, 04:59 PM
ஸ்டார் திரையரங்கைப் பற்றிச் சொல்ல மறக்க முடியாத நினைவுகள் உண்டு. குறிப்பிடத் தக்கது, சென்னையில் தினசரி நண்பகல் காட்சியை அறிமுகப் படுத்திய பெருமை ஸ்டார் தியேட்டரையே சேரும். முதல் படமாக திரையிடப் பட்டது ஆலயமணி. இந்தக் காட்சிக்கு தாய்மார்களின் அமோக ஆதரவு பெருகியது கண்டு தொடர்ச்சியாக எம் ஜி ஆர் படங்களும் சிவாஜி படங்களும் சென்னையில் பல திரையரங்குகளில் பரவலாகத் திரையிடப் பட்டன. அதன் பிறகு நண்பகல் காட்சிகளில் புதிய படங்களும் இடம் பெறத் துவங்கின. அதுவரை தினசரி 3 காட்சிகளாகத் திரையிடப் பட்ட புதிய படங்கள் நான்கு காட்சிகளாக அதிகரிக்கப் படக் காரணமாக இருந்தது இந்த நண்பகல் காட்சிக்கு பெண்களிடம் கிடைத்த அமோக வரவேற்பு தான். இதற்கு வித்திட்டது ஸ்டார் திரையரங்கில் முதன் முதலாக நண்பகல் காட்சியாகத் திரையிடப் பட்ட ஆலயமணி படம் என்பது சிறப்பு.

Richardsof
15th September 2012, 07:06 PM
Yes.... In Purasawakkam area there will always be a clash in the past....

MEKALA (MT's Fort) --vs-- BHUVANESWARI (NT's Fort)

சென்னை - மேகலா *திரையரங்கில் *நூறு *நாட்கள் மேல் *ஓடிய படங்கள் .1964- 1972
http://i47.tinypic.com/2v1p5lk.jpg



1964- * வேட்டைக்காரன்*




1964- *பணக்கார குடும்பம்




1965- எங்க வீட்டு பிள்ளை*




1965- ஆயிரத்தில் ஒருவன்*




1966- அன்பே வா




1967- காவல்காரன்




1968- ரகசிய போலீஸ் 115 - 1 0- வாரங்கள்.




1969- அடிமைபெண்




1969- சிவந்த மண்




1970- என் அண்ணன் -எங்கள் தங்கம் - 12 வாரங்கள்




1971- நீரும் நெருப்பும் - 9 வாரங்கள் .




1972- நல்ல நேரம் *
.

Richardsof
15th September 2012, 07:13 PM
ONCE VERY FAMOUS THEATRE IN PURASAWAKKAM AREA- NT FORT

http://i48.tinypic.com/5km73o.jpg

1964 -1977


1964 MAKKAL THILAGAM - DEIVATHAI
1965- THIRUVILAYADAL
1966- SARASWATHI SABATHAM
1967 ------
1968 KUDIYIRUNDHA KOIL
1968 THILLANA MOHANAMBAL
1969 DEIVA MAGAN
1970 VIETNAM VEEDU
1971 SAVALE SAMALEE / BABU
1972 PATTIKADA PATTANAMA/ VASANTHA MALAIGAI
1973 BHARATHA VILAS /E.T.RAJA / GOWRAVAM
1974- THANGAPADHAKKAM
1975 MANNAVAN VANDHANADI / AVANTHAN MANIDHAN
1977 DEEPAM/ ANNAN ORU KOIL

Richardsof
15th September 2012, 07:38 PM
மக்கள் திலகம் திரியில் 1000 பதிவுகள் கண்ட நண்பர் திரு வினோத் அவர்களுக்கு
http://i48.tinypic.com/2ewz72e.jpg


எனது இதயங்கனிந்த வாழ்த்துக்கள்.மேலும் நீங்கள் தொடர்ந்து மக்கள் திலகம் திரியில் நமது இதய தெய்வம் மக்கள் திலகம் புகழ் பரப்பிட வேண்டுகிறேன் .
இன்று நமது இதய்கனியின் அண்ணாவின் பிறந்த நாள் .
அன்பு நினைவுகளுடன்
பேராசிரியர் செல்வகுமார்
சென்னை .

mr_karthik
15th September 2012, 07:43 PM
SOME MORE 100s IN BHUVANESWARI (Before 1977)...

1970 ENGIRUNDHO VANDHAAL
1971 SAVALE SAMALI

Silver Jubilee in Mekala
1965 ENGA VEETTU PILLAI

Silver Jubilees in Bhuvaneswari
1965 THIRUVILAIYAADAL
1974 THANGAPPADHAKKAM
1979 THIRISOOLAM

Richardsof
15th September 2012, 07:49 PM
மக்கள் திலகம் திரியில் 1000 பதிவுகள் கண்ட நண்பர் திரு வினோத் அவர்களுக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துக்கள்.மேலும் நீங்கள் தொடர்ந்து மக்கள் திலகம் திரியில் நமது இதய தெய்வம் மக்கள் திலகம் புகழ் பரப்பிட வேண்டுகிறேன் .
இன்று நமது இதய்கனியின் அண்ணாவின் பிறந்த நாள்
.http://i46.tinypic.com/25g6i44.jpg
அன்பு நினைவுகளுடன்
பேராசிரியர் செல்வகுமார்
சென்னை .

Richardsof
15th September 2012, 08:00 PM
kanji thalaivanum uyarndha manidhanum

http://i46.tinypic.com/214sol.jpg

oygateedat
15th September 2012, 08:05 PM
FROM KUMUDHAM REPORTER MAGAZINE


http://i49.tinypic.com/29ktoco.jpg
http://i45.tinypic.com/1huqs6.jpg

oygateedat
15th September 2012, 08:21 PM
http://i49.tinypic.com/2lxwdna.jpg

oygateedat
15th September 2012, 08:25 PM
http://i45.tinypic.com/2l0qko.jpg

oygateedat
15th September 2012, 08:27 PM
http://i46.tinypic.com/2i1jzbo.jpg

Richardsof
16th September 2012, 06:16 AM
THE REAL BODY BUILDER - MAKKAL THILAGAM MGR IN ADIMAIPENN- 1969-AT THE AGE OF 52.


http://i45.tinypic.com/262acet.png http://i48.tinypic.com/f1bcqw.pnghttp://i46.tinypic.com/2mxpw89.jpg http://i45.tinypic.com/iw0ol1.pnghttp://i49.tinypic.com/2q3ww05.png http://i50.tinypic.com/160a2ps.png

oygateedat
16th September 2012, 06:47 AM
http://i49.tinypic.com/muwn40.jpg

oygateedat
16th September 2012, 06:54 AM
திரு ராகவேந்திரா அவர்களுக்கு நண்பர் திரு வினோத் ஆயிரம் பதிவுகள் இட்டமைக்காக தங்களின் சிறப்பான பாராட்டுப் பதிவு கண்டு மகிழ்தேன். நன்றி நன்றி

oygateedat
16th September 2012, 07:02 AM
நண்பர் பேராசிரியர் திரு செல்வகுமார் அலைபேசியில் சொன்ன வாழ்த்து செய்தி.

'மிக குறைந்த நாட்களில் இருநூறு பதிவுகளை பதிவிட்ட நண்பர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு என் இதயம் நிறைந்த பாராட்டுக்கள். தொடரட்டும் உங்கள் பதிவுப்பணி. இன்னும் நிறைய செய்திகளை இந்த திரியில் இட்டு மக்கள் திலகம் புகழ் பரப்புங்கள்'.

Thomasstemy
16th September 2012, 02:55 PM
[QUOTE=esvee;953229]ONCE VERY FAMOUS THEATRE IN PURASAWAKKAM AREA- NT FORT

http://i48.tinypic.com/5km73o.jpg

1964 -1977


1965- THIRUVILAYADAL
1966- SARASWATHI SABATHAM
1968 THILLANA MOHANAMBAL
1969 DEIVA MAGAN
1970 VIETNAM VEEDU
1970 ENGIRUNDHO VANDHAAL
1971 SAVALE SAMALEE
1971 BABU
1972 PATTIKADA PATTANAMA
1973 VASANTHA MALAIGAI
1973 BHARATHA VILAS
1973 ENGAL THANGARAJA
1073 GOWRAVAM
1974 THANGAPADHAKKAM
1975 MANNAVAN VANDHANADI
1975 AVANTHAN MANIDHAN
1977 DEEPAM
1977 ANNAN ORU KOIL

12 YEARS & 18 FILMS OF NT CELEBRATING 100 PLUS DAYS and Also Few Films SILVER JUBILEE....BHUVANESWARI THEATER HOLDS GOOD RECORDS I GUESS ..!! GOOD INFORMATION FOR ME TOO TO UNDERSTAND.

ESVEE SIR...!!! CONGRATULATIONS AND SO NICE OF YOU !!! ENGAERUNDHU SIR INDHA INFORMATION ELLAM PUDIKAREENGA !!! ...

BY THE WAY, WHEN ARE WE MEETING IN BANGALORE REGARDING OUR PLANS !

:smokesmile:

Thomasstemy
16th September 2012, 03:03 PM
சென்னை - மேகலா *திரையரங்கில் *நூறு *நாட்கள் மேல் *ஓடிய படங்கள் .1964- 1972
http://i47.tinypic.com/2v1p5lk.jpg



1964- * வேட்டைக்காரன்*
1964- *பணக்கார குடும்பம்
1965- எங்க வீட்டு பிள்ளை*
1965- ஆயிரத்தில் ஒருவன்*
1966- அன்பே வா
1967- காவல்காரன்
1968- ரகசிய போலீஸ் 115 - 1 0- வாரங்கள்.
1969- அடிமைபெண்
1969- சிவந்த மண்
1970- என் அண்ணன் -எங்கள் தங்கம் - 12 வாரங்கள்
1971- நீரும் நெருப்பும் - 9 வாரங்கள் .
1972- நல்ல நேரம் *
.

1964 & 1972 - Started with Murugan arul Devar and Ended with Murugan Arul Devar I guess !! Good Strike Rate too for "Vaadhyar"...Was wondering why more Devar Films movies were not released in Megala..? Any reason Esvee sir?

Richardsof
16th September 2012, 03:07 PM
http://i48.tinypic.com/bf3mnr.jpg

Thomasstemy
16th September 2012, 03:09 PM
THE REAL BODY BUILDER - MAKKAL THILAGAM MGR IN ADIMAIPENN- 1969-AT THE AGE OF 52.


http://i45.tinypic.com/262acet.png http://i48.tinypic.com/f1bcqw.pnghttp://i46.tinypic.com/2mxpw89.jpg http://i45.tinypic.com/iw0ol1.pnghttp://i49.tinypic.com/2q3ww05.png http://i50.tinypic.com/160a2ps.png

TO ALL ACTORS WHO GO BEHIND SIX PACKS, BOASTING THEIR SIX PACKS AND SIXTY PACKS.....PLEASE WATCH THIS..!!

ALL YOUR CURRENT SIX PACKS SHOWING HAVE STARTED IN 1969 ITSELF MOST IMPORTANTLY MAINTAINING EVEN AT THE AGE OF 52 FROM THIS "SIX CRORE PACKS MAN !!!!!

:smokesmile:

Richardsof
16th September 2012, 03:23 PM
http://i48.tinypic.com/bf3mnr.jpg

வட சென்னை *-கிரவுன் *திரை அரங்கம் *.








மக்கள் திலகத்தின் *பெரிய இடத்தது *பெண்-1963 ஆண்டு *இத் திரைஅரங்கில் *நூறு நாட்கள் *ஓடியது .
1964- தெய்வ தாய் .




1965-1977 நடிகர்திலகத்தின் *கோட்டையானது .
1965- thiruvilayadal
1966- saraswathi sabatham
1968 thillana mohanambal
1969 deiva magan
1970 vietnam veedu
1970 engirundho vandhaal
1971 savale samalee
1971 babu
1972 pattikada pattanama
1973 vasantha malaigai
1973 bharatha vilas
1973 engal thangaraja
1073 gowravam
1974 thangapadhakkam
1975 mannavan vandhanadi
1975 avanthan manidhan

Richardsof
16th September 2012, 03:52 PM
Dear barister sir

thanks for your comments. During my school- college days between 1969-1975 , seven years enjoyed and experienced with chennai theatres and movies. Never before - never again memories with thilagangal movies and theatres.

mr_karthik
16th September 2012, 03:54 PM
In CROWN Theatre (North Madras) total no. of 100 days movies of Nadigar Thilagam

From Aamara Deepam to Vellai Roja : 33

including Veerapandiya Kattabomman, Bagappirivinai, Paasamalar etc.

Richardsof
16th September 2012, 03:58 PM
http://i47.tinypic.com/zqusy.jpg

Richardsof
16th September 2012, 04:09 PM
Murasu tv- 7pm - makkal thilagam in devar flims thanipiravi . [1966] today.

Richardsof
16th September 2012, 04:17 PM
http://i46.tinypic.com/era70g.jpg
CHENNAI - OTTERI THEATRE - SARAVANA THEATRE .

1969- NAMNADU - FIRST 100 DAYS MOVIE.

1971- RIKSHAKKARAN - 100 DAYS.

mr_karthik
16th September 2012, 04:21 PM
//1964 & 1972 - Started with Murugan arul Devar and Ended with Murugan Arul Devar I guess !! Good Strike Rate too for "Vaadhyar"...Was wondering why more Devar Films movies were not released in Megala..? Any reason Esvee sir?//

Barrister sir,

What Mr. Vinodh gave here is only movies ran more than 100 days.

But manymore MGR movies released in Mekala. Initially most of MGR movies released in Mahalakshmi theatre in that area. The first Devar Films movie released in Mekala was 'Needhikkuppin Pasam' (1963)

From that onwards (incliding Vinodh sir's list) many movies released in Mekala, like.....

Needhikkuppin Pasam
Parisu
Thozhilalai
Parakkum Paavai
Chandrodhayam etc.

Richardsof
16th September 2012, 04:34 PM
http://i46.tinypic.com/era70g.jpg
chennai - otteri - saravana theatre .

1969- namnadu - first 100 days movie.

1971- rikshakkaran - 100 days.

2011- saravana theatre celebrated mgr thiruvizha by screening 15 weeks continiously mgr movies.
Atleast saravana is alive . Great.

Richardsof
16th September 2012, 04:48 PM
அன்புள்ள கார்த்திக் சார்
நடிகர்திலகத்தின்
சென்னை - கிரவுன் அரங்கம் - மக்கள் திலகத்தின் படங்களும் நடிகர்திலகத்தின் படங்களும் நூறு நாட்கள் ஓடின .பின்னர் 1965 முதல் -நடிகர் திலகத்தின் கோட்டையானது .
அதே போல் கிருஷ்ணா திரை அரங்கமும் இடம் பெற்று 1966 முதல் மக்கள் திலகத்தின் கோட்டையானது . பிற்காலத்தில் அகஸ்தியா- பிராட்வே - மகாராணி போன்ற திரை அரங்கில் மக்கள் திலகத்தின் பல படங்கள் வெளியாகி வெற்றி பெற்றது .
மேகலா அரங்கில் வெளியான மக்கள் திலகத்தின் படங்கள் . பற்றி தங்கள் அளித்த பட்டியலுக்கு நன்றி .

Richardsof
16th September 2012, 05:23 PM
http://i50.tinypic.com/mhuf0g.jpg


chennai - kodambakkam area - liberty [ now closed]

annmittakai - 1972

arunodhayam - 1971

most of the jaishankar movies released in this theatre.

oygateedat
16th September 2012, 08:14 PM
அன்பு நண்பர்கள் வினோத் மற்றும் பிற நண்பர்கள் சென்னை நகரில் இரு திலகங்களின் காவியங்கள் வெற்றி நடை போட்ட திரை அரங்குகளை பற்றி பதிவிட்டு வருவது மிகுந்த மகிழ்ச்சி. இன்று மதியம் மக்கள் திலகத்தின் ஒ விளக்கு திரையிடப்பட்டுள்ள கோவை ராயல் திரை அரங்கிற்கு 3.30 மணிக்கு சென்று சில புகைப்படங்கள் எடுத்தேன். திரை அரங்க மேனேஜர் அவர்களை சந்தித்து பகல் காட்சி நிலவரம் குறித்து கேட்டேன். சுமார் 350 பேர் வந்திருப்பதாக தெரிவித்தார்.
http://i47.tinypic.com/6ejl1x.jpg

Richardsof
16th September 2012, 08:15 PM
http://i46.tinypic.com/w722h.jpg

CHENNAI - KRISHNAVENI THEATRE.

MAKKAL THILAGAM IN MATTUKKARAVELAN FIRST 100 CONTINIOUS HOUSEFULL SHOWS AND 100 DAYS MOVIE.

RELEEASED OTHER MOVIES

SIRITHU VAZHA VENDUM -1974

NETRU INDRU NALAI -1974

THAZHAMPOO -1965

VIVASYEE -1967

NADIGAR THILAGAM MOVIE ETHIROLI -1970
IRUTHURUVAM -1971

oygateedat
16th September 2012, 08:21 PM
http://i49.tinypic.com/mtx8vl.jpg

oygateedat
16th September 2012, 08:23 PM
http://i50.tinypic.com/2lm58pu.jpg
http://i50.tinypic.com/2hqfo93.jpg

oygateedat
16th September 2012, 08:26 PM
IT IS PROUD TO NOTE THAT IN KOVAI ROYAL THEATRE - MANY OF THE MAKKAL THILAGAM FANS HAD SHOWN THEIR GRATITUDE BY DISPLAYING DIFFERENT NOTICES GREETING THE AFFECTIONATE LEADER AND WISHING THE MOVIE OLIVILAKKU TO RUN SUCCESSFULLY.


http://i47.tinypic.com/qn8jzb.jpg

oygateedat
16th September 2012, 08:28 PM
கோவை ராயல் திரை அரங்கம் மக்கள் திலகத்தின் திரை காவியங்களை திரையிடுவதில் முன்னணி பெற்ற திரை அரங்கம். இந்த திரை அரங்கில் எங்க வீட்டு பிள்ளை படத்தின் வெற்றி விழா நடைபெற்றபோது மக்கள் திலகம் மற்றும் அவருடன் அப்படத்தில் பங்கேற்ற கலைஞர் பெருமக்கள் அப்பெருமை மிகு விழாவில் பங்கேற்றது இன்று வரை மக்கள் திலகத்தின் ரசிகர்கள் மனங்களில் பசுமையாக உள்ள நிகழ்வாகும். இன்று அத்திரை அரங்கின் எழில் தோற்றம் நம் திரி நண்பர்களுக்காக.

http://i49.tinypic.com/2r5xe09.jpg
http://i49.tinypic.com/okoo5s.jpg

oygateedat
16th September 2012, 08:34 PM
http://i49.tinypic.com/2hd5sgk.jpg

oygateedat
16th September 2012, 08:37 PM
http://i45.tinypic.com/2hok8zb.jpg

oygateedat
16th September 2012, 08:39 PM
http://i47.tinypic.com/qqzq7t.jpg

Richardsof
16th September 2012, 08:54 PM
http://i45.tinypic.com/2ltomfo.png

Richardsof
16th September 2012, 08:57 PM
http://i48.tinypic.com/dfgl1w.png

oygateedat
16th September 2012, 09:13 PM
it is great wonder to notice that a huge and beautiful cutout was erected in front of the theatre (royal) for this (g)old movie, even at its rereleases frequently.

http://i47.tinypic.com/pnc6r.jpg

oygateedat
16th September 2012, 09:26 PM
THANK U PROF. SELVAKUMAR TO SHARE THIS MESSAGE TO OUR FRIENDS (PUBLISHED IN MEDIA VOICE MAGAZINE)

http://i48.tinypic.com/et7d5f.jpg

oygateedat
16th September 2012, 09:41 PM
http://i45.tinypic.com/24qnya9.jpg

Richardsof
17th September 2012, 10:52 AM
Dear tiruppur ravichandran sir

very nice postings ...kovai - royal - olivilakku .

Richardsof
17th September 2012, 04:24 PM
1969- BANGALORE - SHREE THEATRE http://i45.tinypic.com/9qgzft.png
BANGALORE - SHREE - THEATRE - 1988- MAKKAL THILAGAM IN NAMNADU - RERELEASED.


1988 - மக்கள் திலகத்தின் நம்நாடு பெங்களூர் நகரில் ஆறு திரையரங்குகளில் வெளியானது .ஸ்ரீ அரங்கில் மட்டும் மூன்று வாரங்கள் ஓடி மகத்தான சாதனை படைத்தது . முதல் வாரம் நடைபெற்ற 21 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்து சாதனை .

நம்நாடு முதல் வெளியீட்டில் 1969- இதே ஸ்ரீ அரங்கில் தொடர்ந்து 77 காட்சிகள் அரங்கு நிறைந்து 68 நாட்கள் ஓடியது . பின்னர் இதே அரங்கில் 1975-2000 கால கட்டத்தில் சுமார் 25 முறை வெளியாகி வரலாற்று சாதனை படைத்தது .


http://i46.tinypic.com/jhc8cz.jpg

Richardsof
17th September 2012, 04:52 PM
18.9.1966
மக்கள் திலகம் நடித்து தேவர் பிலிம்ஸ் சார்பாக வந்த படம் தனிப்பிறவி .

சென்னை - வெலிங்டன் - பிராட்வே - சயானி அரங்கில் வெளியானது .

உழைக்கும் கைகளே .. உருவாக்கும் கைகளே
சிரிப்பென்ன ---- சிரிப்பென்ன -- சின்னம்மா
நேரம் நல்ல நேரம் ......
கன்னத்தில் என்னடி காயம்
ஒரே முறைதான் உன்னோடு பேசி பார்த்தேன்

எதிர் பாராமல் நடந்ததடி என்ற பாடலில் மக்கள் திலகம் முருகன் வேடத்தில் தோன்றிய படம் .http://i50.tinypic.com/2qipmcy.jpg
எல்லா பாடல்களும் மிகவும் பிரபலமானவை .
மக்கள் திலகம் - ஆனந்தன் மோதும் சண்டை காட்சிகள் விறு விறுப்பாக அமைந்தது .

Richardsof
17th September 2012, 06:08 PM
http://i50.tinypic.com/3340nl0.jpg

Richardsof
17th September 2012, 06:14 PM
http://i48.tinypic.com/f221e0.jpg



chennai - nataraj theatre - 2012 rereleased

Richardsof
17th September 2012, 06:19 PM
http://i45.tinypic.com/2pt5q9l.jpghttp://i46.tinypic.com/2v0bjpv.jpg

http://i47.tinypic.com/2yl1k3s.jpg


http://i45.tinypic.com/33axjtf.jpg

Richardsof
17th September 2012, 06:32 PM
COURTESY; MGR LEGEND - BY CHINNA THAMBI - Even some unforgettable scenes done by MGR are not noticed by his critics. Even while being a staunch supporter of the Dravidian movement which advocated ‘no God’ philosophy MGR was seen as Lord Murugan in Devar’s ‘Thanipiravi’. In another film ‘Kadhal Vaganam’ MGR performed the role of an Anglo Indian lady complete with costumes and danced for a song sung by LR Eswari. This shows it is the film makers who put him in an image bottle.

No hero ever had the golden run of MGR in Tamil cinema. He is the only one who has not seen a downward trend in Tamil film industry. He had a role wittingly or unwittingly in every change Tamil cinema faced in the last fifty years. In fact it may not be too much to say Sivaji lost his revered place after 1977 only because he did not have the company of MGR. Even the new breed of superstars like Kamal and Rajini emerged only when MGR voluntarily ended his direct role in film making. When Sivaji and MGR were in full flow acors like Jaishankar, Ravichandran came but they could not become a Rajni or Kamal. Such is the sway of MGR over the masses.


Even today his popularity has not waned a bit. Look at the craze for using the symbols of MGR and his films by the GenX actors of today. His film titles are one the most sought after things by the film industry. Nadodi Mannan, Namnadu, Anbe Vaa, Puthimaipithan, Rahasia Police, Raman Thediya Seethai, Netru Intru Naalai, Vettaikaran, some of the MGR titles used so far. But if you notice carefully you will find a common thread among all these films. None of these films were successful at the box office. Ayirathil Oruvan has just released. This goes on to prove the merely choosing a MGR title will not guarantee success and you must be inspired by the wholesome entertainment values of MGR films. Also the maximum numbers of songs which are remixed today are from MGR films. Not just remixes. Listen to the SJ Surya song ‘Netru Intru Naalai’ in the film ‘New’. It sums the popularity of MGR even today in films.


One assessor had said MGR had the movie magic of John Wayne, the political success of Ronald Reagan and the messiah appeal of Martin Luther King Jr. But to the Tamil people across the globe MGR may stand one step above these greats for what he has done to them both on screen and off screen


The legend will live on an on and on.

Richardsof
17th September 2012, 07:47 PM
chennai - then welington theatre - present view - wlington plaza

http://i49.tinypic.com/2mqutxd.jpg

CHENNAI -BRODWAY - TODAY
http://i49.tinypic.com/noeeck.jpg

Richardsof
17th September 2012, 08:38 PM
http://i49.tinypic.com/20hk6td.jpg

Richardsof
17th September 2012, 08:46 PM
http://i47.tinypic.com/2natkrr.jpg trichy -area- pic from net

oygateedat
17th September 2012, 09:50 PM
MAKKAL THILAGAM'S BELOVED LEADER ARIGNAR ANNA (next two images fwd by prof.selvakumar)

http://i50.tinypic.com/3166u5z.jpg

oygateedat
17th September 2012, 09:53 PM
http://i48.tinypic.com/21b27ma.jpg

Richardsof
18th September 2012, 05:34 AM
THNADHAI PERIYAR BIRTHDAY - MAKKAL THILAGAM MGR WITH PERIYAR
http://i46.tinypic.com/29xaw05.png

Richardsof
18th September 2012, 05:36 AM
http://i48.tinypic.com/6t2ps0.jpg

Raajjaa
18th September 2012, 04:34 PM
THE REAL BODY BUILDER - MAKKAL THILAGAM MGR IN ADIMAIPENN- 1969-AT THE AGE OF 52.


http://i45.tinypic.com/262acet.png http://i48.tinypic.com/f1bcqw.pnghttp://i46.tinypic.com/2mxpw89.jpg http://i45.tinypic.com/iw0ol1.pnghttp://i49.tinypic.com/2q3ww05.png http://i50.tinypic.com/160a2ps.png

வினோத் சார்,

அருமையான ஸ்டில். இதை பார்த்தவுடன் பழைய நினைவுகள் எல்லாம் ஞாபகத்துக்கு வருகிறது.

சிறு வயதில் எம்.ஜி.ஆர்,சிவாஜி,கமல்,ரஜினி ஆகியோரின் துண்டு பிலிம்களை வைத்து விளையாடுவோம். அதில் மேலே இருக்கும் பிலிமிற்கும் ,எம்.ஜி.ஆர் சிங்கத்தோடு சண்டை போடும் பிலிமிற்கும் பயங்கர டிமாண்ட். அந்த ஒரு துண்டு பிலிமை மட்டும் 5 காசு கொடுத்து வாங்கினேன்(பொதுவாக 6 பிலிம்களை 5 காசுக்கு தருவார்கள்).

அது ஒரு கனா காலம்.

சிங்கத்தோடு சண்டை போடும் காட்சி இருந்தால் இங்கே பதிவு செய்யுங்கள் சார்.

Raajjaa
18th September 2012, 04:39 PM
எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தது முதல் அவர் இறக்கும் வரை அவருடைய உடல் எடையில் 1 கிலோ கூட கூடவும் இல்லை, குறையவும் இல்லை.

Richardsof
18th September 2012, 06:03 PM
DEAR RAJA SIR

ADIMAIPENN- MAKKAL THILAGAM WITH LION

http://i49.tinypic.com/312jqqe.png http://i46.tinypic.com/2n0qxrr.png http://i46.tinypic.com/2psku8w.jpg http://i46.tinypic.com/vzvb7r.png
http://i50.tinypic.com/bjeczo.png http://i49.tinypic.com/29zqwww.pnghttp://i49.tinypic.com/34612ly.pnghttp://i46.tinypic.com/30bz5hd.png

Richardsof
18th September 2012, 06:18 PM
அண்ணன் பெற்ற பிள்ளை -அவள்
அழகிற் கீடிணை இல்லை
கண்கள் செய்திட்ட பேறு -மக்கள்
கண்டதும் தீஞ்சுவை நூறு







வள்ளல் மனதில் கருவாய் -தினம்
வளர்ந்தது தாய்மைஇன் உருவாய்
அள்ளித் தருவது வருவாய் -எங்கும்
ஆனந்தம் பொங்குது நிறைவாய்

கொட்டகை வழிந்திடும் கூட்டம் -குறை
சொல்ல வந்தவர் ஓட்டம்
தொட்டது துலங்கிடும் காட்சி -திரை உலகில்
தொடர்வது அண்ணனின் ஆட்சி


-
courtesy to vayuputhiran - net

Richardsof
18th September 2012, 07:28 PM
FROM FILE

ADIMAIPENN- TIRUNELVELI - CENTRAL

http://i48.tinypic.com/mkkc3b.jpg

Raajjaa
18th September 2012, 09:08 PM
http://i49.tinypic.com/20qx8wm.jpg

Raajjaa
18th September 2012, 09:10 PM
http://i45.tinypic.com/k0iptx.jpg

Raajjaa
18th September 2012, 09:11 PM
http://i48.tinypic.com/2lkp3dd.jpg

Raajjaa
18th September 2012, 09:13 PM
http://i47.tinypic.com/124tyxu.jpg

Raajjaa
18th September 2012, 09:14 PM
தொடரும்....

vasudevan31355
18th September 2012, 11:02 PM
Thambikku Indha Ooru still

http://4.bp.blogspot.com/_1DBN1ee6IKM/TCGEjHWYGNI/AAAAAAAABJI/jeqAnjRLkpE/s1600/2589_1238044219.jpg

Richardsof
19th September 2012, 06:37 AM
http://i48.tinypic.com/244p0kw.jpg

Richardsof
19th September 2012, 06:40 AM
http://i46.tinypic.com/i2m14l.jpg

Richardsof
19th September 2012, 06:45 AM
http://i49.tinypic.com/w1s45t.jpg

Richardsof
19th September 2012, 06:58 AM
தைரியமாகச் சொல் நீ ....

தைரியமாக சொல் நீ மனிதன் தானா?
மனிதன் தானா?
இல்லை!
நீ தான் ஒரு மிருகம் -
இந்த மதுவில் விழும் நேரம்
மனமும் நல்ல குணமும்
உன் நினைவை விட்டு விலகும்
நீ தான் ஒரு மிருகம் -
இந்த மதுவில் விழும் நேரம்

மானை போல் மானம் என்றாய்-
நடையில் மத யானை நீயே என்றாய்
வேங்கை போல் வீரம் என்றாய்-
அறிவில் உயர்வாக சொல்லிக் கொண்டாய்
மதுவால் விலங்கினும் கீழாய் நின்றாய்

தைரியமாக சொல் நீ
மனிதன் தானா மனிதன் தானா

அலையாடும் கடலை கண்டாய்
குடித்து பழகாமல் ஆடக் கண்டாய்
மலராடும் கொடியை கண்டாய்
மதுவை பருகாமல் ஆடக் கண்டாய்
நீயோ மதுவாலே ஆட்டம் கண்டாய்

தைரியமாக சொல் நீ
மனிதன் தானா மனிதன் தானா

பொருள் வேண்டிதிருடச் செல்வாய்
பெண்ணை பெறவேண்டி விலையை சொல்வாய்
துணிவோடு உயிரை கொல்வாய்
எதற்கும் துணையாக மதுவை கொள்வாய்
கேட்டால் நான்தானே மனிதன் என்பாய்

தைரியமாக சொல் நீ
மனிதன் தானா -இல்லை மனிதன் தானா
நீ தான் ஒரு மிருகம்
இந்த மதுவில் விழும் நேரம்

selvakumar
19th September 2012, 08:04 AM
esvee sir - Thanks for sharing. :clap:

Richardsof
19th September 2012, 08:08 AM
இறைவா உன் மாளிகையில்
எத்தனையோ மணி விளக்கு..........

http://i50.tinypic.com/2vl16p4.jpg


திரைப் படம்:ஒளிவிளக்கு
இயற்றியவர்:வாலி*
இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்:பி.சுசீலா*

http://i50.tinypic.com/335b0pu.jpg

http://i47.tinypic.com/21e3mnq.jpg
இறைவா உன் மாளிகையில்
எத்தனையோ மணி விளக்கு
தலைவா உன் காலடியில்
என் நம்பிக்கையின் ஒளி விளக்கு
நம்பிக்கையின் ஒளி விளக்கு








ஆண்டவனே உன் பாதங்களை
நான்கண்ணீரில் நீராட்டினேன்
இந்த ஓருயிரை நீ வாழ வைக்க
இன்று உன்னிடம் கையேந்தினேன்..முருகையா...
(ஆண்டவனே)








பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும்
என்னிரண்டு கண்களிலும் இன்ப ஒளி உண்டாகும்
உள்ளமது உள்ளவரை அள்ளித் தரும் நல்லவரை
விண்ணுலகம் வாவென்றால் மண்ணுலகம் என்னாகும்
(ஆண்டவனே)








மேகங்கள் கண் கலங்கும் மின்னல் வந்து துடி துடிக்கும்
வானகமே உருகாதோ வள்ளல் முகம் பாராமல்
உன்னுடனே வருகின்றேன் என் உயிரைத் தருகின்றேன்
மன்னன் உயிர் போகாமல்
இறைவா நீ ஆணையிடு
இறைவா நீ ஆணையிடு.....ஆணையிடு
இறைவா....இறைவா....இறைவா...

Richardsof
19th September 2012, 08:16 AM
1984 அக்டோபரில், எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதிக்கப்பட்டு, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது, அவர் குணம் அடைய தமிழகம் முழுவதும் பிரார்த்தனைகள் நடந்தன.
அப்போது “ஒளிவிளக்கு” படத்தில் வாலி எழுதியிருந்த “இறைவா, உன் மாளிகையில் எத்தனையோ திருவிளக்கு! தலைவா, உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு” என்ற பாடல்தான் பிரார்த்தனை கீதமாக ஒலிபரப்பப்பட்டது.
எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதிக்கப்பட்டு, அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தபொழுது, மிகுந்த மனச்சுமையோடு அவரைப் பார்ப்பதற்காக ஆஸ்பத்திரிக்குச் சென்றிருக்கிறார் கவிஞர் வாலி. திருமதி ஜானகி அம்மாளும், சத்தியவாணிமுத்து அம்மையாரும் கண் கலங்க நின்று கொண்டிருக்க, ஆறுதல் சொன்னார் கவிஞர்.
“உங்கள் ஒளிவிளக்கு படத்து பாடலைத்தான், நாடே பாடி உங்கள் அண்ணனுக்காகப் பிரார்த்தனை செய்து கொண்டு இருக்கிறது. அந்த பிரார்த்தனையின் பலனாகத்தான், அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டார் என்று டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள். இனிமேல் அவருக்கு ஆபத்து இலலை” என்று திருமதி ஜானகி அம்மையார் கண்கள் பனிக்க வாலியிடம் கூறினாராம்.
“என் பாட்டுடைத் தலைவனுக்கு என் பாட்டே பிரார்த்தனை கீதமாக ஆனது குறித்து, நான் அளவில்லாத ஆனந்தம் அடைந்தேன். இருந்தாலும், அம்மா! இது வாலி பாக்கியம் அல்ல; உங்கள் தாலி பாக்கியம்” என்று சமயோசிதமாக பதில் கூறினாராம் நம் கவிஞர்.

Richardsof
19th September 2012, 08:20 AM
OLIVILAKKU RELASED ON 20 TH SEPTEMBER 1968.

RERELEASED SEVERAL TIMES IN MANY CENTRES IN SOUTH INDIA.

TODAY OLIVILAKKU COMPLETES 44 TH YEAR ANNIVERSARY .

ENTERING 45 TH YEAR TODAY

KOVAI - ROYAL NOW RUNNING WITH GOOD COLLECTION

http://i50.tinypic.com/314a24p.jpg

MGR MAGIC IS STILL ALIVE .........

Richardsof
19th September 2012, 08:23 AM
Thanks selvakumar sir .

Olivilakku is one of my favourite and evergreen movie.
100th movie .seen more than 100 times.

Richardsof
19th September 2012, 08:29 AM
THANKS TO TAMIL SELVAN

கல்விக்கண் திறந்த புரட்சித்தலைவர்

வெற்றி என்பதை தவிர வேறொன்றை தன் வாழ்வில் அறியாதவர் மக்கள் திலகம் திரு எம்ஜிஆர் அவர்கள்.கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் தமிழ் திரையுலகில் எவரும் தொட முடியாத உயரத்தில் இருந்தார்.அதன்பின் அரசியலில் இறங்கியபின் அதே வெற்றிகள் தொடர்ந்தன.தமிழக மக்களின் இதயசாம்ராஜ்ஜியத்தில் அமர்ந்த அந்த தலைவனை முதல்வர் பதவியிலிருந்து அகற்ற எமதர்மராஜனால் மட்டுமே இயன்றது.

எம்ஜிஆர் ஆட்சியை பற்றி எள்ளி நகையாடுவோர் பலர் உண்டு.தமிழக மக்களுக்கு எது தேவை என்பதை அறிந்தவர் அவரை போல் வேறொருவர் இல்லை என்பதுதான் உண்மை.ஏழைகளை பாதிக்கும் எந்த செயலையும் அவர் செய்ததில்லை.பஸ் கட்டணத்தை ஏற்ற மாட்டார். ஏற்றினாலும் ஐந்து பைசா,பத்து பைசா என மகக்ளை பாதிக்கா வண்ணம் தான் ஏற்றுவார்.ரேஷன் அரிசி வினியோகத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பார்.ஏழைகள் பட்டினியாய் இருந்தால் அவர் கண்ணில் செந்நீரே வந்துவிடும்.

தமிழகம் முன்னேற வேண்டுமானால் அது கல்வியால் மட்டுமே இயலும் என்பதை அவர் அறிந்திருந்தார்.அப்போது கல்லூரிகள் அனைத்தும் அரசால் மட்டுமே நடத்தப்பட்டும், அல்லது அரசு உதவிகள் பெற்று மட்டுமே செயல்பட்டு வந்தது.கல்வியை சாதாரணனுக்கும் கொண்டு செல்ல தனியார் சுய நிதிகல்லூரிகளை துவக்க அனுமதி வழங்கினார்.சுயநிதி கல்லூரிகள் மூலம் கொள்ளை லாபம் அடிக்க இயலுமென்றாலும்,இறுதியில் போட்டி அதிகமாகும்போது அது முடியாமல் தான் போகும்.

சந்தையியலின் தத்துவத்தை மக்கள் திலகம் நன்கு அறிவார்.அவர் மிக சிறந்த தயாரிப்பாளராய் இருந்ததே இதற்கு காரணம்.அவர் அன்று சுயநிதி கல்லூரிகலை திறக்க அனுமதி அளித்ததால் பல நடுத்தர மற்றும் ஏழை குடும்ப மாணவர்கள் பலன் பெற்றனர்.4000 செமெஸ்டர் பீஸ் கட்டினால் பிகாம் படிக்க இயலும்.ஓரளவு ஏழை மாணவர்கள் கூட இதனால் டிகிரி வாங்க இயன்றது.மேலும் இப்போது பல்கலைகழகங்கள் தபால் மூலம் குறைந்த செலவில் பட்டபடிப்பு அளிப்பதால் தமிழ்நாட்டில் கல்விப்புரட்சியே ஏற்பட்டுள்ளது.

இதனால் டிகிரியின் மதிப்பு குறைந்தது என சொல்லலாம் என்றாலும் ஏராளமானவர்கள் பட்டமேற்படிப்பு பெற இதுவே தூண்டுகோலாக இருந்தது என்பதை மறுக்க இயலாது.மேலும் சுயநிதி கல்லூரிகளில் படித்த மாணவர்கள் உலகெங்கும் சென்று வெற்றிக்கொடி நாட்டி வருகின்றனர் என்பதையும் மறுக்க இயலாது.

இடிகரையில்,உருமாண்டம்பாளயத்�
��ில், கருமத்தம்பட்டியில் எல்லாம் கல்லூரிகள் துவங்க வைத்து நடுத்தர மற்றும் ஏழைகள் வாழ்வில் ஒளிவிளக்கு ஏற்றிவைத்த புண்ணியவான் மக்கள் திலகம்.

மேற்படிப்பில் காட்டிய கவனத்தை அடிப்படை கல்வியிலும் காட்ட தவறவில்லை புரட்சித்தலைவர்.ஜப்பானில் 1800வது வருடத்திலும், அமெரிக்காவில் 1946லும் அறிமுகப்படுத்தப்பட்ட சத்துணவு திட்டத்தை தமிழகத்தில் முதல் முதலில் கறுப்பு காந்தி அண்ணல் காமராஜர் அறிமுகப்படுத்தினார்.அதை மீள்மீட்டெடுப்பு செய்து அறிமுகப்படுத்தினார் புரட்சிதலைவர்.

சத்துணவு திட்டம் மகத்தான வெற்றியை அடைந்தது.ஐநா சபை இதை பற்றி குறிப்பிடும்போது "சத்துணவு திட்டத்தால் பள்ளிகளில் மாணவர் வருகை ஒரே ஆண்டில் இரட்டிப்பு அடைந்து மாணவர்கள் பெறும் மதிப்பெண் 40% அதிகரித்தது" என்கிறது.

தினமும் 78 லட்சம் குழந்தைகளுக்கு தமிழகத்தில் பள்ளிகளில் மதிய உணவு அளிக்கப்படுகிறது.இந்த திட்டத்தின் மகத்தான வெற்றியை கண்டு இந்தியா முழுவதும் இந்த திட்டம் மத்திய அரசால் விரிவுபடுத்தப்பட்டது.இதனால் 1985- 86ல் 5%ஆக இருந்த பள்ளி சேர்க்கை எண்ணீக்கை 10 வருடங்களில் 31%ஆக உயர்ந்தது.மேலும் பள்ளிகலை விட்டு விலகுவோர் எண்ணிக்கை 24% இருந்து 13.5% ஆகவும் குறைந்ததாம்.

ஏழ்மை நிரம்பிய மாநிலங்கள் அனைத்தும் இத்திட்டத்தால் பலனடைந்தனவாம். சட்டிஸ்கார், ராஜ்ஸ்தான், கர்னாடகா ஆகிய அனைத்து மாநிலங்களும் இந்த திட்டத்தால் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை அதிகரிப்பு,மாணவர் மதிப்பெண் அதிகரிப்பு ஆகிய பலனை அடைந்தனவாம்.

இத்திட்டத்தை பொன்மன செம்மல் மேலும் விரிவுபடுத்தி கர்ப்பிணிப்பெண்களுக்கும் சத்துணவு கூடங்களில் உணவளிக்க வகை செய்து பிறக்கும் குழந்தைகளுக்கும் ஊட்ட சத்து சென்று சேர வழி செய்தார்.

தாய்மேல் உயிரையே வைத்திருந்த எம்மிறைவன் தமிழ்நாட்டை தன் தாய் போலத்தான் கருதினார்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தான் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்

கல்விக்கண் திறந்த கடவுளே. தமிழ் உள்ள வரை உன் பெயர் தமிழகத்தில் நீடூழி வாழ்வதாக

Thanks Selvan

Richardsof
19th September 2012, 08:37 AM
thanks - mr.sai from net

" வேட்டக்காரன் வருவான்... உஷார்" !

எம்.ஜி.ஆரோடு திமுக கட்சியும் திமுகவோடு எம்.ஜி.ஆரும் ஒருசேர படிப்படியாக வளர்ந்தனர். இந்த வளர்ச்சி 1960களில் உச்சாணிக்கு போனது.

1949ல் ஆரம்பிக்கப்பட்டு , 1957ல் முதன்முறையாக சட்டமன்ற பொதுத் தேர்தலை சந்தித்து அதில் 15 இடங்களில் வென்ற திமுக, 1962 ம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் 50 உறுப்பினர்களுடன் பிரதான எதிர்க்கட்சியாக நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சட்டமன்றத்திற்குள் நுழைந்தது. அதே போல் 1957ல் பாராளுமன்ற மக்களவையில் திமுகவுக்கு 2 உறுப்பினர்களாக இருந்தது , 1962ல் 7ஆக உயர்ந்தது.

பல ஆண்டுகளாக திராவிட இயக்கத்தின் உயிர்மூச்சு கொள்கையாக வர்ணிக்கப்பட்டு வந்த தனி திராவிட நாடு கோரிக்கையை , 1962ல் சீனப் படையெடுப்பு காரணமாக கைவிடுவதாக திடீரென அறிவித்து அகில இந்திய கவனத்தையும் ஈர்த்த அதே திமுக, 1965ல் பெரும் வாலிபர் பட்டாளத்தைக் கொண்டு மிகப் பெரியளவில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தி நாட்டையே அசர வைத்தது.

அதே போல், 1936ல் சினிமாவில் நுழைந்து திரையில் ஒரு ஓரமாக நின்று போகும் உதிரி வேடத்துக்கு கூட உத்தரவாதமின்றி அவதிப்பட்டு வந்த சாதாரணத் துணை நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன், ' புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்' ஆக ' மக்கள் திலகம் ' ஆக உயர நிமிர்ந்ததும் - ' எம்.ஜி.ஆரை போட்டு படமெடுத்தால் படம் எப்படி இருந்தாலும் முதலுக்கு மோசம் வராது. போட்ட பணம் நிச்சயம் வந்து விடும்' என்ற நம்பிக்கை பெற்று சினிமா தயாரிப்பாளர்கள் அவரை மொய்த்ததும் ; MGR என்பதற்கு 'Minimum Guarantee Ramachandran ' என்ற புது விளக்கமே தமிழ் சினிமா உலகில் உலாவியதும் இதே காலகட்டத்தில் தான்.

தனக்கு திமுக முக்கியம் என எம்.ஜி.ஆரும் ; தங்களுக்கு எம்.ஜி.ஆர். அவசியம் என்று திமுகவினரும் யதார்த்தத்தைப் புரிந்துக் கொண்டு பரஸ்பரம் தங்களின் பங்களிப்பை பரிமாறிக் கொண்டனர்.

திமுகவில் எம்.ஜி.ஆருக்கு உரிய அந்தஸ்து கொடுக்கப்பட்டது. அவர் மீது கட்சித் தலைவர் அறிஞர் அண்ணா தனி அபிமானம் காண்பித்தார். அரவணைத்து சென்றார். 1962ல் எம்.ஜி.ஆரை தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராக்கி மகிழ்ந்தார்.

'கட்சி நடத்தும் போராட்டங்களில் எம்.ஜி.ஆர். பங்கேற்காமல் படப்பிடிப்புக்கு போய் விடுகிறார் ' என்று அப்போதே கட்சியில் ஒருசாரார் ஆட்சேபம் தெரிவித்த

நிலையிலும், எம்.ஜி.ஆருக்கு சாதகமாகவே நின்றார் அண்ணா. நடுத்தர, ஏழை மக்கள் மத்தியில் சினிமாவிற்கிருக்கும் சக்தியையும் அதில் எம்.ஜி.ஆருக்கிருக்கும் வலுவான ஸ்தானத்தையும் நன்கு உணர்ந்திருந்த அண்ணா, எம்ஜிஆரை எந்நிலையிலும் விட்டுத் தர தயாராக இல்லை.

தனது ' மடியில் விழுந்த இதயக்கனி' என்றும் ; ' முகத்தை காண்பித்தாலே போதும் கட்சிக்கு பல்லாயிரம் ஓட்டுகள் தானாக வந்து விழும் ' எனவும் அவர் எம்.ஜி.ஆரை பகிரங்கமாகவே புகழ்ந்தார். மேலும் கட்சியின் தளபதியாக தொண்டர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு பெற்றிருந்த கலைஞர் கருணாநிதியும் தனது தோழர் எம்.ஜி.ஆருக்கு ஆதரவாகவே இருந்தார்.

அதற்கு ஈடாக எம்.ஜி.ஆரும் தன் பங்கிற்கு திமுகவுக்காக கடுமையாக உழைத்தார். கட்சிக்காக நிதி அள்ளி வழங்கினார். சினிமாவில் மட்டுமின்றி தேர்தல் சமயங்களில் சினிமா படப்பிடிப்புகளை ஒதுக்கி வைத்து விட்டு இரவுப் பகல் பாராமல் ஊர் ஊராக கிராமம் கிராமமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டும் திமுகவுக்காக தீவிர பிரச்சாரம் செய்தார்.

கட்சியின் மற்ற தலைவர்கள் போல் அடுக்கு மொழிப் பேச்சுத்திறன் எம்.ஜி.ஆருக்கு கொஞ்சமும் இல்லையென்றாலும் அவரது கவர்ச்சியும் அவருக்கிருந்த 'இமேஜ்'ம் எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டது. அவரை நேரில் பார்க்கவும் பேச்சை கேட்கவும் ஆயிரக்கணக்கில் ஜனங்கள் பசி, தூக்கத்தையெல்லாம் மறந்து அங்குமிங்கும் நகராமல் மணிக்கணக்கில் பொறுமையாகக் காத்திருந்த அந்த அபிமானம், அன்றைக்கும் சரி.. இன்றைக்கும் சரி.. வேறு யாருக்குமே வாய்க்கவில்லை. (இப்போதைய 45+ வயசுக்காரர்களைக் கேட்டுப் பாருங்கள் தெரியும்).

பொதுவாக சினிமாக்காரர்களையும் சினிமாவையும் லட்சியம் செய்யாதிருந்த

காங்கிரஸ் தலைவர் காமராஜரையே, சென்னையில் ஒரு தேர்தல் பிரச்சாரமொன்றில் " ஓட்டு கேக்க வேட்டக்காரன் வருவான். உஷார். மயங்கிடாதீங்க" என்று சொல்லி ஓட்டு கேட்ட வைத்த அளவுக்கு எம்.ஜி.ஆரின் சினிமா மற்றும் அரசியல் செல்வாக்கு உச்சத்தில் இருந்தது. ( 1964ல் சாண்டோ சின்னப்பதேவர் தயாரிப்பில் எம்ஜிஆர்

நடிப்பில் வெளிவந்து சக்கைப் போடு போட்ட படம் ' வேட்டைக்காரன்' )

**********

தமிழ் டாக்கியின் முகம் 1960களில் மாறியது. ராஜாராணி கதைகள் காலாவதியாகி சமூகப் படங்களுக்கும், மேலைநாட்டு ஜேம்ஸ்பாண்டு பாணி துப்பறியும் படங்களுக்கும் மவுசு ஏற்பட ஆரம்பித்தது.

இயல்பாகவே தனக்கு அமைந்த சுபாவத்தால் இந்த மாற்றத்தின் நாடித்துடிப்பை துல்லியமாக புரிந்துக் கொண்ட எம்.ஜி.ஆர்., அதற்கேற்ற வியூகத்தை வகுத்துக் கொண்டார். மக்களின் இப்போதைய மனோநிலை என்ன ? அவர்களிடம் எளிதில் மாற்றி விட முடியாத நம்பிக்கைகள், அபிப்பிராயங்கள் என்னென்ன ? திமுகவின்

சித்தாந்தங்களில் எவை எவை மக்கள் மத்தியில் எடுபடும் ? எவையெல்லாம் தனது

சினிமா வாழ்க்கைக்கு பாதகம் ஏற்படுத்தக் கூடும்? என்றெல்லாம் இக்காலகட்டத்தில் அவர் கணக்கிட்டு அதற்கேற்ப தனது சினிமா பிரச்சார உத்திகளை வடிவமைத்துக் கொண்டதாகவே தெரிகிறது.

திமுக கட்சி, அதன் தலைவர் அறிஞர் அண்ணா, கட்சிக் கொடி 'கறுப்பு சிவப்பு', கட்சிச் சின்னமான ' உதயசூரியன் ' , கட்சிப் பத்திரிக்கையான 'முரசொலி'

( நண்பர் மு.க. நடத்தி வந்தது) ஆகியவற்றை மட்டுமே அவர் தனது படங்களில் முன்னிறுத்த அதிக ஆர்வம் காண்பித்தார்.

திராவிட இயக்க நடிகர் என்று அறியப்பட்டாலும் எம்.ஜி.ஆரைப் பொருத்தவரை அவருக்கு திமுக தான் குறிப்பாக அண்ணா தான் பிரதானமாக இருந்திருக்கிறது. ஒவ்வொரு படத்திலும் அறிஞர் அண்ணாவை எடுத்துக்காட்டியதை போல அவர் ஈ.வெ.ரா. பெரியாருக்கு செய்யவில்லை. அதாவது மற்ற திராவிட இயக்க நடிகர்கள் தங்களின் படங்களில் பெரியாருக்கு கொடுத்த அளவுக்கு முக்கியத்துவத்தை எம்.ஜி.ஆர். தரவில்லை எனலாம். (எம்.ஜி.ஆர். எந்த படத்தில் பெரியாரின் படத்தை காண்பித்து அவரை உயர்த்தி வசனம் பேசியிருக்கிறார் என்று ரொம்பவும் யோசித்து தான் பார்க்க வேண்டியிருக்கிறது).

அதே போல் வசனங்களின் மூலமாகவோ அல்லது காட்சிகள் வடிவிலோ கடவுள்களை மட்டம் தட்டி காட்சிகள் அமைத்ததில்லை எம்.ஜி.ஆர். மேலும், அவர் நாத்திகவாதத்தையும் மிகவும் நாசூக்காக பட்டும்படாமலும் தான் சினிமாவில் காண்பித்துக் கொள்வார். (சாம்பிள் உதாரணம்: ' ஒளிவிளக்கு ' படத்தில் செளகார் ஜானகிக்கு முருகன் சிலையை வாங்கி தரும் காட்சி).

இந்துசமய சடங்கு சம்பிரதாயங்களையும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரையும் கிண்டலடித்தும் இல்லை. ( 1970ல் வெளியான 'எங்கள் தங்கம்' படத்தில் வரும் கதாகாலட்சேபம் காட்சி மட்டும் விதிவிலக்கு. அப்படம் மு.க. குடும்பத்தை சேர்ந்தவர்கள் தயாரித்த படமென்பது குறிப்பிடத்தக்கது).

அதே போல், நாட்டின் சுதந்திரத்துக்காக தியாகங்கள் செய்த தலைவர்கள் மீதான பக்தியும் தேசப்பற்றும் வெகுஜனங்கள் மனதில் அழிக்க முடியாதக் கல்வெட்டாக பதிந்திருக்கும் நிதர்சனத்தைப் புரிந்து வைத்திருந்தார் எம்.ஜி.ஆர். ஒருகட்டத்தில், மற்ற தி.இ. நடிகர்களிடமிருந்து வேறுபட்டு தேசிய முகத்தையும் சினிமாவில் காட்டத் துணிந்தார் எம்.ஜி.ஆர். தான் சார்ந்திருந்த இயக்கப் பிரச்சாரத்தின் ஊடே தேசிய உணர்வையும் கெட்டிக்காரத்தனமாக இழைத்து திரையில் ஓடவிட்டார்.

இதற்கு உதாரணமாக, நாடோடி (1966) படத்தில் இடம் பெறும்

'' நாடு அதை நாடு - அதை நாடாவிட்டால் ஏது வீடு ?

பாடும் பொழுதெல்லாம் அதையே பாடு.

.......................................

.....................................

பாலைவனம் என்ற போதும் நம்நாடு

பாறை மலைக் கூட நம் எல்லைக் கோடு

ஆறு நிலம் பாய்ந்து விளையாடும் தோட்டம் "

-என்று தேசப் பற்றை ஊட்டி பாடிய இந்த பாடலில் " வீரர் சமுதாயமே எங்கள் கூட்டம் " என்ற வரி வரும் போது தனது முகத்தை ' டைட் குளோசப் 'பில் காண்பிக்க வைத்து இந்த வரி தான் சார்ந்துள்ள திமுகவின் தொண்டர்களை உயர்த்துவதாக அர்த்தம் கொள்ள வைத்து குஷிப்படுத்தினார் எம்.ஜி.ஆர்.

---------

இதே இணைப்பை ' இதயவீணை' படத்தில் வரும் 'காஷ்மீர் பியூட்டி·புல் காஷ்மீர்' பாடலிலும் காண்பித்தார். அப்பாடலில்,

" என் தாய் திருநாட்டுக்கு வாசலிது

என்னாட்டவருக்கும் கலை கோவிலிது.

அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியைப் போல்

நேருவின் புகழ் சொல்லும் பூமியிது "

- என்றவர், இதே பாடலில்

" யாரும் வந்து சொந்தம் கொள்ளக் கூடுமோ ?

வீரம் மானம் நம்மை விட்டுப் போகுமோ? "

என்று காஷ்மீர் பிரச்னையையும் லேசாக தொட்டுப் போவார் எம்.ஜி.ஆர்.

-----------

அடிப்படையில் மகாத்மா காந்தியின் தீவிர பக்தரான எம்.ஜி.ஆர், தனது பக்தியை வெளிப்படுத்தவும் தயங்கிடவில்லை. எப்படி தனது ஒவ்வொரு படத்திலும் அறிஞர்அண்ணாவின் படம் அல்லது சிலை இடம் பெற்று வந்ததோ அதற்கிணையாக காந்தியும் அங்கம் வகித்து வந்தார்.

'பணம் படைத்தவன்' (1965) படத்தில் வரும் " கண் போன போக்கிலே" பாடலில் " மனிதன் போன பாதையை மறந்து போகலாமா " என்ற வரிகள் வரும் போது காந்தி தடியூன்றி நடந்து போகும் ஓவியப்படத்தை குளோசபில் காண்பிப்பார்

எம்.ஜி.ஆர்.

இதே படத்தில் " எனக்கொரு மகன் பிறப்பான்.." பாடலில்

" சாந்தி வழியென்று காந்தி வழிச் சென்று

கருணைத் தேன் கொண்டு தருவான் "

- என்று ஆசைப்பட்டார்.

-----------

' எங்க வீட்டுப் பிள்ளை'யில் (1965) " நான் ஆணையிட்டால்..." பாடலில்,

" முன்பு ஏசு வந்தார்; பின்பு காந்தி வந்தார் - இந்த

மானிடர் திருந்திடப் பிறந்தார் - இவர்

திருந்தவில்லை; மனம் வருந்தவில்லை.

அந்த மேலோர் சொன்னதை மறந்தார் "

- என்று வருத்தப்பட்டார்.

---------

" புத்தன் ஏசு காந்தி பிறந்தது

பூமியில் எதற்காக தோழா

ஏழை நமக்காக ''

- என்று 'சந்திரோதயம்' (1966) படத்தில் பாடலாக சொன்னார்.

---------

நம்நாடு (1969) படத்தில் வில்லன்களால் பலமாக அடிபட்ட நிலையில் காந்தியடிகள் சிலைக்கடியில் தான் எம்.ஜி.ஆர். ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து கிடப்பார். அந்த கோலத்தைக் கண்டு நாயகி (ஜெயலலிதா) காந்தி சிலையை பார்த்து ஆதங்கத்தோடு பேசும் வசனம்:

" பார்த்தீங்களாய்யா.. உங்க வழியே உயர்ந்த வழி ; உன்னத வழின்னு சொல்லிகிட்டிருந்த இவரோட நிலையை ? அடிச்சி உங்க காலடியிலேயே போட்டுட்டு போயிட்டாங்க "

அதே படத்தில் " வாங்கையா வாத்தியாரய்யா..." பாடலில்,

" தியாகிகளான தலைவர்களாலே

சுதந்திரமென்பதை அடைந்தோமே

ஒரு சிலர் மட்டும் அனுபவிக்காமல்

பலருக்கும் பயன் பெறச் செய்வோமே.."

- என பாடல் வரிகளின் போது காந்தி, நேரு ஆகியோரின் படத்துணுக்குகள் (கிளிப்பிங்ஸ்) காண்பிக்கப்படும்.

------

திமுகவினர் பாரதியை விட திராவிட இயக்கக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனை உயர்த்திக் கொண்டாடி வந்த நிலையில், எம்.ஜி.ஆரோ அந்த தேசிய கவிக்கு தான் முக்கியத்துவம் கொடுத்தார். இவரது படங்களில் முக்காலே முழுவீசம் பாரதியார் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்ததே இதற்கு சான்று.

பெற்றால் தான் பிள்ளையா படத்தில் 'நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி..' பாடலில்

" கவிதைகள் வழங்கு பாரதியைப் போல் " என்று குழந்தைகளுக்கு அறிவுரையே செய்வார் எம்.ஜி.ஆர்.

**********நிற்க. இனி எம்.ஜி.ஆரின் திமுக பிரச்சார முழக்கங்களில் நுழைவோம்.

Richardsof
19th September 2012, 08:46 AM
Article from net- thinnai - makkal thilagam mgr fan experience .

பழைய கதை சொல்கிறேன் கேளுங்கள் பௌசர்! எங்கள் ஊருக்கு அல்லைப்பிட்டி என்று பெயர் வைத்ததற்குப் பதிலாக எம்.ஜி.ஆர்.பட்டி என்று பெயர் வைத்திருக்கலாம். அப்போது எங்கள் கிராமம் எம்.ஜி.ஆர். ரசிகர்களாலும் பக்தர்களாலும் நிரம்பியிருந்தது. ஒரு உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள்:

எனது அண்ணனுக்குப் பதினைந்து வயதிருக்கும்போது வீட்டை விட்டு ஓடிப்போனான். அப்போது எங்கள் கிராமத்துச் சிறுவர்களுக்கு இரண்டு பொழுதுபோக்குகள்தான் வழமையாயிருந்தன. ஒன்று, சூள் கொளுத்தி நண்டு பிடிக்கப்போவது. இரண்டாவது, வீட்டை விட்டு ஓடிப்போவது. சினிமா பார்ப்பது என்பது எங்களைப் பொறுத்தவரை பொழுதுபோக்கு என்ற வகைக்குள் அடங்காது. அது வாழ்க்கை முறைமை, கடமை, இலட்சியம்.

வீட்டை விட்டு ஓடிப்போவதில் மூன்று முக்கியமான படிகள் இருந்தன. முதலாவதாக வீட்டிலிருந்து கொஞ்சம் பணம் திருடவேண்டும். வீட்டில் எப்போது பணம் திருட வாய்ப்பிருக்கிறதோ அதுவே ஓடிப்போவதற்கான நாளாக அமையும். இரண்டாவது படியாக யாழப்பாணம் போய் இரவுவரைக்கும் தொடர்ச்சியாகப் படம் பார்க்க வேண்டும். மூன்றாவது படியாக இரவு ரயிலைப் பிடித்துக் கொழும்புக்குப் போக வேண்டும். கொழும்பில் நான்காம் குறுக்குத் தெருவிலோ, அய்ந்தாம் குறுக்குத் தெருவிலோ அரிசிக் கடைகளில் வேலை கிடைக்கும்.

வீட்டை விட்டு ஓடிப்போன எனது அண்ணன் இரண்டாவது படியை நிறைவேற்றுவதற்காகப் படம் பார்க்கப் போயிருக்கிறான். அன்று அவன் எம்.ஜி.ஆரின் ‘அன்னமிட்ட கை’ படம் பார்த்திருக்கிறான். படத்தைப் பாரத்ததும் அண்ணனுக்குள் தாய்ப்பாசம் பொங்கிவிட்டது. அவன் கொழும்புக்குப் போகாமல் அம்மாவைத் தேடித் திரும்பவும் வீட்டுக்கே வந்துவிட்டான்.

ஒரு ஊரென்றால் அங்கே எம்.ஜி.ஆர் ரசிகர்களும் சிவாஜி கணேசன் ரசிகர்களும் ஜெய்சங்கர் ரசிகர்களும் கலந்திருப்பதுதானே வழமை. ஆனால் அந்த வழக்கமெல்லாம் எங்கள் கிராமத்தில் கிடையாது. சிவாஜி கிவாஜி என்று யாராவது முணுமுணுத்தால் நாங்கள் முளையிலேயே அந்தக் குரலைக் கிள்ளியெறிவதுதான் வழக்கம். எம்.ஜி.ஆரைத் தவிர வேறு எவருக்கும் எங்கள் ஊரில் ரசிகர்கள் இருக்கக் கூடாது என்பது எங்கள் கொள்கை. ஏக பிரநிதித்துவக் கொள்கை. 1979ல் யாழ்ப்பாணத்தில் தொலைக்காட்சியும் டெக்கும் அறிமுகமாகி கிராமங்கள் தோறும் திருவிழாவாக அது கொண்டாடப்பட்டபோது ‘அண்ணன் ஒரு கோயில்’ என்ற சிவாஜியின் படமே முதன் முதலாக எல்லா இடங்களிலும் காண்பிக்கப்பட்டது. அப்போது வேறு படப் பிரதிகள் புழக்கத்திலில்லை. நாங்கள் காத்திருந்து ‘மீனவ நண்பன்’ என்ற எம்.ஜி.ஆரின் படத்துடன்தான் மாதா கோயில் பெருநாளில் எங்கள் ஊரில் தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தினோம். அப்போது காலையில் எழுந்ததும் உத்தரியமாதா, அந்தோனியார் இவர்களுடன் சேர்த்து எம்.ஜி.ஆரையும் வணங்கும் பழக்கம் எனக்கிருந்தது.

அப்போதெல்லாம் இந்தியாவில் படம் வெளியாகி நான்கு, அய்ந்து வருடங்களுக்குப் பிறகுதான் இலங்கையில் படம் வெளியாகும். அப்படியும் எம். ஜி. ஆரின் ‘சங்கே முழங்கு’, ‘பட்டிக்காட்டு பொன்னையா’ என்ற இருபடங்களும் கடைசிவரை இலங்கையில் வெளியாகவேயில்லை. படம் வெளியாவதற்குச் சில மாதங்களுக்கு முன்னமே தியேட்டரில் படத்தின் சுவரொட்டியும் படத்தின் நான்கைந்து ஸ்டில்களும் ஒட்டப்படடிருக்கும்; அந்த ஸ்டில்களையும் சுவரொட்டியையும் வைத்தே நான் எனக்குள் அந்தப் படத்தைக் கற்பனை செய்துகொள்வேன். அப்போது படக்கதை சொல்வது என்றொரு அருமையான பழக்கமிருந்தது. வெறும் நான்கு ஸ்டில்களைப் பார்த்ததை வைத்துக்கொண்டே நான் என் பள்ளிக்கூடச் சிநேகிதர்களுக்கு முழுநீளப் படக்கதையும் சொல்வேன். படம் வெளியாகும்போது பார்த்தால் நான் சொன்ன கதை கிடடத்தட்டச் சரியாகவேயிருக்கும். ‘ராமன் தேடிய சீதை’ மட்டும்தான் கொஞ்சம் மிஸ்ஸாகி விட்டது. சுவரொட்டியிலும் ஸ்டில்களிலும் எஸ்.ஏ.அசோகன் சக்கரநாற்காலியில் உட்கார்ந்திருந்ததால் அசோகனுடன் எம்.ஜி.ஆர். சண்டையிடும்போது எம்.ஜி.ஆரும் சக்கரநாற்காலியில் அமர்ந்துதான் சண்டையிடுவார் என நான் நினைத்திருந்தேன். இதற்கு ஒரு முன்னுதாரணமும் இருந்தது. ‘அடிமைப் பெண்’ படத்தில் ஒரு காலில்லாத அசோகனுடன் எம்.ஜி.ஆரும் ஒருகாலைக் கட்டிக்கொண்டுதான் சண்டையிடுவார். ஆனால் இந்தப்படத்தில் சக்கரநாற்காலியில் உட்கார்ந்திருந்த அசோகன் கடைசிக் கட்டத்தில் சக்கர நாற்காலியிலிருந்து துள்ளியெழுந்து இருகால்களையும் ஊன்றி நின்று சண்டை போடுவார் என்பதை நான் எதிர்பார்த்திருக்கவில்லை.

‘ஒளிவிளக்கு’ இரண்டாவது தடவையாக ராஜா தியேட்டரில் வெளியாகி நூறு நாட்களைக் கடந்தபோது நாங்கள் எங்களது கிராமத்தின் சார்பில் தியேட்டருக்கு முன்பு கஞ்சி காய்ச்சி ரசிகர்களுக்கு வழங்கினோம். ‘நாளைநமதே’ ராணி தியேட்டரில் தொடர்ந்து 140 காட்சிகள் ஹவுஸ்புல்லாகக் காண்பிக்கப்பட்டது. இது அகில இலங்கை வசூல் சாதனை. அப்போது எம்.ஜி.ஆரின் படங்களுக்குக் காட்சி நேரம் நிர்ணயிக்கப்படுவதில்லை. கொழும்பிலிருந்து ரயிலில் படப் பெட்டி வந்தவுடனேயே அதிகாலையிலேயே காட்சி தொடங்கிவிடும். இரவு முழுவதும் நாங்கள் தியேட்டருக்கு முன்புதான் படுத்துக்கிடப்போம். எம்.ஜி.ஆரின் புதிய பட விளம்பரங்களுக்குக் கீழே ‘கொட்டகை நிறைந்ததும் காட்சிகள் ஆரம்பமாகும், பாஸ்கள் சலுகைகள் ரத்து’ என்ற வரிகள் தவறாமல் இடம்பெறும்.

எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்குப் புகழ்பெற்றிருந்த குருநகரில் கூட வாசகசாலைக்கு ‘அண்ணா சனசமூக நியைம் ‘என்றே பெயர் வைத்திருந்தார்கள். ஆனால் எங்கள் ஊர் வாசகசாலைக்கு நாங்கள் ‘மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் சனசமூக நிலையம்’ என்று கட்டன் ரைட்டாக பெயர் வைத்திருந்தோம். மட்டக்களப்பில் புயலால் ஏற்பட்ட சேதத்துக்கு நிவாரணமாக அப்போது எம்.ஜி.ஆர் பத்து இலட்சம் ரூபாய்கள் வழங்கியதற்கு நன்றி தெரிவிப்பதற்காக மனோகரா தியேட்டரில் பத்து நாட்களுக்கு எம்.ஜி.ஆரின் பத்துப் படங்களை அரை ரிக்கட்டுக்குக் காண்பித்தார்கள். எம்.ஜி.ஆர். மட்டக்களப்புக்கு நிதி வழங்கியதையொட்டி நாங்களும் எங்கள் வாசகசாலையின் பெயரிலிருந்த ‘மக்கள் திலகம்’ என்ற பட்டத்தை நீக்கிவிட்டு ‘பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் சனசமூக நிலையம்’ எனப் புதிதாகப் பெயரிட்டோம். அந்த வாசகசாலைக்கும் நாங்கள் நடத்திவந்த எம்.ஜி.ஆர் கலாமன்றத்துக்கும் பரிமளகாந்தன் தான் தலைவர்.

எம்.ஜி.ஆர் கலாமன்றத்திலிருந்த நாங்கள் எல்லோரும் விடலைகளாகவேயிருந்தோம். பரிமளகாந்தன் மட்டுமே எங்களில் வயதில் மூத்தவர். பரிமளகாந்தனுக்கு அப்போதே முப்பது வயதுக்கு மேலிருக்கும். எங்கள் ஊர் கிராமசபைக் கட்டடத்தில் அவர் இரவு நேரக் காவலாளியாக வேலைபார்த்து வந்தார். எம்.ஜி.ஆர் போலவே பரிமளகாந்தனுக்கும் குழந்தைகள் கிடையாது. பரிமளகாந்தன் எம்.ஜி. ஆருக்கு ரசிகர் என்றால் பரிமளகாந்தனின் மனைவி பரிமளகாந்தனுக்கு ரசிகை. மாலைநேரங்களில் இரண்டுபேருமாகச் சோடிபோட்டுக்கொண்டு கையில் தேநீர் குடுவையுடன் கடற்கரைக்குப் போய் மணலில் உட்கார்ந்திருப்பார்கள். கடற்கரைக்குப் போய்க் காற்று வாங்கும் பழக்கமெல்லாம் எங்கள் ஊரில் அப்போதும் கிடையாது, இப்போதும் கிடையாது. இவர்கள் ஏன் கடற்கரையில் உட்கார்ந்திருக்கிறார்கள் என்று எங்கள் ஊர்ச் சனங்களுக்குக் கடைசிவரை விளங்கவேயில்லை. பரிமளகாந்தனின் வீட்டில் பக்கத்துக்குப் பக்கம் எம்.ஜி.ஆரின் படங்கள் மாட்டப்பட்டிருக்கும். எல்லாப் படங்களுக்கும் நடுவாக அறிஞர் அண்ணாவின் படமும் மாட்டப்பட்டிருந்தது. எம்.ஜி.ஆர் படங்களின் பாடல் புத்தகங்கள் அழகாக பைன்ட் செய்யப்பட்டு அவரிடமிருந்தன.

எங்கள் எம்.ஜி.ஆர். கலாமன்றத்தால் ‘காதலா கடமையா’, ‘விமலாவின் வாழ்வு’, ‘பெண்ணின் பெருமை’, ‘இரு துருவங்கள் இணைந்தபோது’ போன்ற நாடகங்கள் மேடையேற்றப்பட்டன. எல்லா நாடகங்களிற்கும் பரிமளகாந்தன்தான் கதை, வசனம், டைரக்சன். ‘பெண்ணின் பெருமை’ நாடகத்தில் நீதிதேவதை பாத்திரத்தில் பரிமளகாந்தன் தன் மனைவியை நடிக்க வைத்தார். எங்கள் கிராமத்திலெல்லாம் கல்யாணமான ஒரு பெண் மேடையில் ஏறி நடிப்பதைக் கற்பனை செய்யவே முடியாது. ஆனால் பரிமளகாந்தனின் மனைவி நடித்தார்.

நாடக விழா கேள்விப்பட்டிருப்பீர்கள். நாடகம் போடுவதையே விழாவாகக் கொண்டாடுவதை நீங்கள் எங்கள் ஊரில்தான் பார்க்க முடியும். பரிமளகாந்தன் நாடகம் எழுதும்போதே எங்கள் மன்றத்திலுள்ள எல்லோருக்கும் பாத்திரங்களை உருவாக்கித்தான் எழுதுவார். ஒத்திகை அவர் வீட்டில்தான் நடக்கும். அவரின் மனைவி கணவரின் முகத்தையே பூரிப்போடு பார்த்தவாறிருப்பார்.

அநேகமாக மாதா கோயில் பெருநாள் அல்லது அம்மன் கோயில் திருவிழா இரவில் நாடகம் மேடையேறும். நாடகத்தில் நடிப்பவர்களின் வீட்டில் அன்று பெருவிழாவே நடக்கும். “எங்கிட மகன் நாடகம் நடிக்கிறான், நீங்கள் கட்டாயம் வரவேணும்” என்று அயலூர்களிலுள்ள உறவினர்களுக்கெல்லாம் அழைப்புப் போகும். நாடகத்தின் ஒரு பாத்திரம் மேடையில் தோன்றும்போது அந்த நடிகனின் உறவினர்கள் பட்டாசு வெடிப்பார்கள். சரவெடி தூள் பறக்கும். மேடையில் மன்னாதி மன்னன் தோன்றும்போதும் வெடிதான், வில்லன் தோன்றும்போதும் வெடிதான், துறவி தோன்றும்போதும் வெடிதான். அநேகமாக நாடகத்தின் கடைசிக் காட்சியில் பொலிஸாக நடிக்கத்தான் எங்கள் பொடியன்கள் விருப்பப்படுவார்கள். பொலிஸ் யூனிபோர்மும் சப்பாத்துகளும் அணிந்து மிடுக்காக நடிப்பதில் அவர்களுக்கு ஒரு விருப்பம். ஒத்திகை தொடங்குவதற்கு முன்பே அவர்கள் சீருடைகளைத் தயார் செய்து விடுவார்கள். அநேகமாக எங்கள் ஊர் தபால்காரரின் மற்றும் நுளம்புக்கு மருந்தடிப்பவரின் காக்கிக் காற்சட்டைகளையும் மேற்சட்டைகளையுமே அவர்கள் இரவல் வாங்குவார்கள். ஒத்திகைக்கு வரும்போதே காக்கிச் சீருடை தரித்துக் கையில் பெற்றன் பொல்லுகளுடன் மிடுக்காக வருவார்கள். நாடகம் நடத்தும் நாள்வரை அவர்கள் அந்த உடைகளுடனேயே ஊருக்குள் சுற்றிக்கொண்டிருப்பார்கள்.

ஒருமுறை எனக்கு நீதிக்காகப் போராடி பொலிஸாரிடம் அடிவாங்கும் தியாகி பாத்திரம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் என் அப்பாவுக்கு நான் அந்தப் பாத்திரத்தில் நடித்தது பிடிக்கவில்லை. என்னை அடிக்கும் பொலிஸ் பாத்திரத்தில் நடித்தவன் அய்ந்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்தியிருந்தான். நான் அப்போது ஒன்பதாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தேன். என் அப்பா “அவன் அஞ்சாம் வகுப்புப் படிச்சவன் அடிக்கிறான், நீ படிச்ச முட்டாள் அடிவாங்கிறாய், நீயெல்லோ பொலிசுக்கு நடிச்சிருக்க வேணும், வேலணை சென்றல் ஸ்கூலில என்னதான் படிக்கிறியோ” என்று சலித்துக்கொண்டார்.

நாடகம் நடக்கும் நாளன்று அங்கே இணக்கப்பட்டுக்கொண்டிருக்கும் மேடையாலும் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் திரைச்சீலைகளாலும் இறுதி நேரத்தில் கவரப்படும் மன்றத்தில் இல்லாத பொடியன்கள் தங்களுக்கும் அன்றிரவு நாடகத்தில் நடிக்க வாய்ப்பு வேண்டுமெனப் பரிமளகாந்தனிடம் கேட்பதுண்டு. உடனேயே பரிமளகாந்தன் நாடகத்தில் அவர்களுக்கு ஒரு சிறிய பாத்திரமும் ஒன்றிரண்டு வசனங்களும் கொடுத்துக் கெட்டிக்காரத்தனமாக அவர்களையும் நாடகத்தில் நுழைத்துவிடுவார். அது அநேகமாக மேடையில் சிக்கலில்தான் முடியும். நாடகம் குழம்புகிறதே என நாங்கள் துடிப்போம். ஆனால் பரிமளகாந்தனுக்கு நாடகம் முக்கியமில்லை. அதில் நடிப்பவர்களின் மகிழ்ச்சியே அவருக்கு முக்கியம். அவருக்குக் கோபமே வராது.

பரிமளகாந்தனுக்கு ஒருமுறை கோபம் வந்தபோது அது அடிதடியில்தான் முடிந்தது. அந்தச் சண்டை வாசகசாலையில்தான் நடந்தது. வாசகசாலைக்கு முன்னால் பரிமளகாந்தனுடன் நாங்கள் நின்றிருந்தபோது மத்தியாஸ் கொஞ்சம் வெறியில் அந்தப்பக்கம் வந்தான். மத்தியாஸ் கொஞ்சம் சண்டியன். அவனுக்கு என்ன கோபமோ எங்களைப் பார்த்துக் காறித் துப்பிவிட்டு வாசகசாலைக்குள் போனவன் அங்கேயிருந்த வாங்கில் நீட்டி நிமிர்ந்து படுத்தவிட்டான். பரிமளகாந்தன் உள்ளே போய் அவனின் தோளில் தட்டி “இஞ்ச படுக்கக் கூடாது, வெளிய போ!” என்றார். மத்தியாஸ் “ஏன் படுக்கக் கூடாது” என்றான். அவனின் கேள்வி நியாயமான கேள்விதான். எங்கள் வாசகசாலையில் ஒரு எம்.ஜி.ஆர். படத்தையும் ஒரு மேசையையும் இரண்டு வாங்குகளையும் தவிர வேறெதுவுமில்லை. முன்னொரு காலத்தில் ‘ஈழநாடு’ பத்திரிகை மட்டும் வாசகசாலையில் போடப்பட்டது. பின்பு பணமில்லாததால் அதுவும் நிறுத்தப்பட்டுவிட்டது. நாங்கள் எங்கள் கலாமன்றக் கூட்டங்களை நடத்தவும் ஒரு கௌரவத்திற்காகவும்தான் அந்த வாசகசாலையை நடத்திவந்தோம். வாசகசாலையின் கௌரவத்தை மிகக் கண்டிப்புடன் பரிமளகாந்தன் காப்பாற்றி வந்தார். எங்களைக் அங்கே கடதாசி விளையாடக்கூட அவர் அனுமதிப்பதில்லை.

வாசகசாலையிலிருந்து வெளியே வந்து மத்தியாஸ் காலைத் தூக்கி வாசகசாலை வேலியை உதைத்தான். ஒரு உதையில் வேலி பாட்டில் பாறி விழுந்தது. பரிமளகாந்தன் அமைதியாகக் கைகளைக் கட்டியவாறே மத்தியாஸைப் பார்த்து அங்கிருந்து போய்விடும்படி சொன்னார். மத்தியாஸ் அங்கிருந்து போவதாயில்லை. அவன் பரிமளகாந்தனை ‘மலடன்’ என்று ஏசினான். பரிமளகாந்தன் அமைதியாகக் கையைக் கட்டிக்கொண்டு நிதானமாக மத்தியாசுக்கு அருகில் வந்து அவனுக்குப் புத்திமதி சொன்னார். “நீதிக்கு முன்பு அநீதி ஜெயிக்காது, “அநீதிக்கு முன்பு நீதி தோற்காது”, “என் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு” என்று அவர் சொன்னதெல்லாம் எம்.ஜி.ஆர். பட வசனங்களாகவேயிருந்தன. மத்தியாஸ் திடீரெனப் பரிமளகாந்தனின் கன்னத்தில் ஒரு அறைவிட்டான். நாங்கள் பொடியன்கள் கொதித்துப்போய் மத்தியாஸை நோக்கிப் பாய்ந்தோம். பரிமளகாந்தன் தனது வலது கையால் அடிபட்ட கன்னத்தைத் தடவிக் கொடுத்தவாறே இடது கையால் எங்களைத் தடுத்து நிறுத்திவிட்டு “இது எனக்கும் மத்தியாசுக்குமான பிரச்சினை நீங்கள் தலையிட வேண்டாம்” என்றார். இதுவும் எம்.ஜி.ஆர். பாணிதான். இதைக் கேட்டவுடன் மத்தியாஸ் துள்ளி இன்னொரு அறைவிட்டான். பரிமளகாந்தன் அடுத்த கன்னத்தைத் தடவிக் கொடுத்தார். அவரின் கண்களில் கோபம் கொப்பளித்தது. மூன்றாவது அடியையும் மத்தியாஸ் அடித்தபோது பரிமளகாந்தன் பொறிகலங்கி மல்லாக்க நிலத்தில் விழுந்தார். அதற்குமேல் எங்களால் பொறுக்க முடியவில்லை. எல்லாப் பொடியன்களும் ஒருசேரப் பாய்ந்து மத்தியாஸைக் கும்மிவிட்டோம். அடிப்பதை நாங்கள் நிறுத்தினால் மத்தியாஸ் எங்களைத் திரும்ப அடிப்பான் என்ற பயத்திலேயே நாங்கள் நிறுத்தாமல் அடித்தோம். கடைசியில் தன்னை விட்டுவிடுமாறு மத்தியாஸ் கெஞ்சியபோதுதான் நாங்கள் அடிப்பதை நிறுத்தினோம். எங்கள் அடியின் வேகத்தில் மத்தியாஸ் ஒட்டகப்புலத்தாரிடம் போய் புக்கை கட்டினான் என்று கேள்விப்படடோம். அவனின் மனைவி எங்கள் வாசிகசாலைக்கு வந்து நாங்களும் எங்கள் மன்றமும் தொலைய வேண்டுமென மண்ணள்ளி எறிந்து சாபமிட்டாள்.

அவளின் சாபம் பலிக்கத் தொடங்கியது. அப்போது யாழ்ப்பாணத்தில் ‘கிழக்கே போகும் ரயில்’ படம் ஓடிக்கொண்டிருந்தது. எங்கள் ஊர் குமர்ப்பெண் ஒருத்தி தனது சிநேகிதிகளுடன் சேர்ந்து அந்தப் படத்திற்குப் போவதற்கு அனுமதி கேட்டபோது அவளின் தாயார் அனுமதி மறுத்துவிட்டார். அந்தப் பெண் உடனே பொலிடோல் குடித்துச் செத்தப்போனாள். அந்தப் படம் ஓடிய தியேட்டரில் ‘இந்தப் படத்தைக் காண முடியாததால் நஞ்சு குடித்துக் காலமான அல்லைப்பிட்டி சூரியகலாவுக்கு இந்தப் படம் சமர்ப்பணம்’ என்று ஸ்லைட் போட்டுவிட்டே காட்சியைத் தொடங்கினார்கள். மித்திரன் பேப்பரில் தலைப்புச் செய்தியாக அவளின் சாவு எழுதப்பட்டது. இதற்குப் பிறகு ஊருக்குள் தொலைக்காட்சியில் படம் ஓடுவதையோ நாங்கள் கலாமன்றம் நடத்துவதையோ சனங்கள் கொஞ்சம் கடுப்புடன்தான் பாரத்தார்கள். அடிமேல் விழுந்த அடியாகப் பரிமளகாந்தனின் மனைவியும் திடீரென இறந்து போனார்.அம்மாள் வருத்தம் என்று படுத்தவர் செங்கமாரி மங்காமாரியாக்கி இறந்துபோனார். பரிமளகாந்தன் தனித்துப் போனார். அவர் தனியாக வீட்டிலிருந்து எம்.ஜி.ஆரின் போட்டோவோடு பேசிக்கொண்டிருப்பதைப் பொடியன்கள் பார்த்திருக்கிறார்கள்.

எங்கள் ஊரில் நடந்த முதலாவது இயக்கக் கூட்டம் எங்கள் வாசகசாலைக்குள்தான் நடந்தது. அப்போதெல்லாம் இயக்கக் கூட்டங்கள் திடீரெனத்தான் ஏற்பாடு செய்யப்படும். கூட்டத்துக்குப் பதினைந்து இருபதுபேர்கள்தான் வருவார்கள். அவ்வளவுபேரும் இளந் தரவளிகளாக இருப்பார்கள். அன்றைய கூட்டத்திற்கு இரண்டு இயக்க இளைஞர்கள் வந்திருந்தார்கள். அவர்களில் ஒருவரின் கையில் ஒரு பையிருந்தது. அந்தப் பைக்குள்தான் துவக்கு இருக்கும் என நாங்கள் இரகசியமாகப் பேசிக்கொண்டோம். ஆனால் அந்தப் பையை அவர் திறந்தபோது அதற்குள் பத்திரிகைகளும் தமிழீழப் படம் அச்சடிக்கப்பட்ட 1984ம் ஆண்டுக்கான கலண்டர்களுமேயிருந்தன. அன்று கூட்டத்தில் அந்த இளைஞர்கள் பேசியதில் முக்கால்வாசி எங்களுக்கு விளங்கவில்லை. ஆனால் அவர்கள் பேசி முடித்தபின்பு அவர்களில் எங்களுக்கு மிகப்பெரிய மரியாதை வந்தது. கூட்டத்திற்கு பரிமளகாந்தன் வரவில்லை. கூட்டம் முடிந்ததும் வந்திருந்த இரண்டு இயக்கப் பொடியன்களும் ‘பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். சனசமூக நிலையம்’ என்றிருக்கும் வாசகசாலையின் பெயரை மாற்றியமைப்பது நல்லது என்றார்கள். எங்களின் மதிப்புக்குரிய அந்த இளைஞர்களுக்கு என்ன பதிலைச் சொல்வது எனத் தெரியாமல் நாங்கள் தடுமாறினோம். நாங்கள் அவர்களைச் சற்றுக் காத்திருக்குமாறு கூறிவிட்டு பரிமளகாந்தனை அழைத்துவர ஆள் அனுப்பினோம்.

பரிமளகாந்தன் தூய வெள்ளை வேட்டியும் வெள்ளைச் சட்டையும் தோளில் சால்வையும் அணிந்து வரும்போதே அந்த இளைஞர்களை நோக்கிக் கைகளைத் தனது முகத்துக்கு நேராகக் கூப்பிக் கும்பிட்டவாறே வந்தார். அந்த இளைஞர்கள் தமிழ்ப்பற்று, விடுதலை, புரட்சி இவைகளைக் குறிக்கும் வகையில் வாசகசாலையின் பெயரை மாற்றலாம் என்றார்கள். அந்தப் பண்புகள் ஒன்றாகக் குவிந்திருக்கும் முன்றெழுத்து மந்திரம்தான் எம்.ஜி. ஆர். என்றார் பரிமளகாந்தன். அந்த இளைஞர்கள் கொஞ்சம் யோசித்துவிட்டு வாசகசாலையின் பெயரை ‘புதியபூமி சனசமூக நிலையம்’ என மாற்றலாம் என்றார்கள். அதுவும் எம்.ஜி.ஆர் நடித்த படம்தான் என்றார் பரிமளகாந்தன். கடைசிவரை வாசகசாலையின் பெயரை மாற்றப் பரிமளகாந்தன் மறுத்துவிட்டார். எங்களாலும் இயக்க இளைஞர்கள் தங்களது உடல்களில் எங்கே துப்பாக்கிகளை ஒளித்து வைத்திருந்தார்கள் என்பதைக் கடைசிவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

அடுத்தடுத்த வருடங்களில் எம்.ஜி.ஆர் கலாமன்றத்தின் பாதிப்பொடியன்கள் இயக்கத்துக்கென்றும் பாதிப்பொடியன்கள் வெளிநாடுகளுக்கென்றும் தெறிக்கத் தொடங்கினார்கள். வெளிநாடுகளுக்குப் போனவர்கள் சவூதி அரேபியா, அய்ரோப்பா, கனடா என்று பல நாடுகளுக்கும் போனார்கள். ஆனால் இயக்கத்துக்குப் போன நாங்கள் அப்படியே ‘செட்’டாக ஒரு இயக்கத்துக்குத்தான் போனோம். எங்கள் ஊரில் நாங்கள்தான் கடைசி எம்.ஜி.ஆர். ரசிகர்களாக இருந்தோம். இரண்டு வருடங்கள் கழித்து நான் ஊருக்குத் திரும்பிவந்தபோது எங்கள் ஊரில் டி.ராஜேந்தருக்கும் கராட்டி மணிக்கும்தான் அதிகமான ரசிகர்கள் இருந்தார்கள். அப்போது ‘தங்கக் கோப்பை’, ‘அதிசயப் பிறவிகள்’ போன்ற படங்களில் நடித்துக் கராட்டி மணி பிரபலமாயிருந்தார். ஊருக்குள் தொலைக்காட்சியில் படம் போட்டு இந்த ரசிகர்கள் கூடியிருந்து பார்க்கும்போது நாங்கள் அந்த இடத்தைச் சுற்றி வளைத்து அவர்களைப் பிடித்துச் சென்றி பார்க்கக் கூட்டிச் சென்றோம்.

எங்களுக்கு ஒரு காரியமாகத் தீவுப்பகுதியின் நிலவியல் வரைபடம் தேவைப்பட்டது. அதை எங்கே எடுக்கலாம் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. ஒரு பொடியன் அது கிராமசபை அலுவலகத்தில் இருக்கலாம் என்றான். கிராமசபைக்குப் புதிய ஓவிசியர் வந்திருந்தார். அவர் வெளியூரிலிருந்து எங்கள் ஊருக்கு வேலைக்கு வந்து போய்க்கொண்டிருந்தார். நான் கிராமசபை அலுவலக்திற்குப் போய் இன்ன இன்ன மாதிரி நான் இன்ன இயக்கம் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு எங்களுக்கு அவசரமாகத் தீவுப்பகுதியின் நிலவியல் வரைபடம் தேவையாயிருக்கிறது என்றேன். ஓவிசியர் முதலில் முழித்தார். பின்பு மென்று விழுங்கி அது தன்னிடமில்லை என்றார். அவரின் முகத்திலிருந்தே அங்கே நிலவியல் படம் இருக்கிறது என்று நான் விளங்கிக்கொண்டேன்.

இரவு, நாங்கள் கிராமசபைக் கட்டடத்துக்குச் சென்றோம். கட்டடத்தின் வாசலில் இரவுக் காவலாளி பரிமளகாந்தன் தூங்கிக்கொண்டிருந்தார். அவரைத் தட்டியெழுப்பி ஒரு பொடியன் கட்டத்தின் சாவியைக் கேட்டான். பரிமளகாந்தன் கையைக் கட்டிக்கொண்டு உதட்டைக் கடித்துக்கொண்டு தலையைச் சாய்த்துப் பார்த்தார். அது அச்சொட்டான எம்.ஜி.ஆர். பார்வை. நான் சிரித்தக்கொண்டே கையை நீட்டினேன். பரிமளகாந்தன் என்னை முறைத்துப் பார்த்துவிட்டு “நீ கொள்ளையடிக்கவும் தொடங்கிற்றியா?” எனக் கேட்டார். நான் “அண்ணே இது மலைக்கள்ளன் படம்மாதிரி” என்றேன். அரைமணிநேரம் பேசிய பின்பு அவர் சாவியைத் தந்தார். நான் கதவைத் திறந்து உள்ளே போனேன். உள்ளே அலுமாரி பூட்டப்பட்டிருந்தது. அலுமாரியை உடைக்க வேண்டியதாயிருந்தது. அங்கே நிலவியல் வரைபடம் இருந்தது.

1987 நத்தாருக்கு முதல்நாள் எம்.ஜி.ஆர் இறந்துபோனார். எம்.ஜி.ஆர் இறந்த செய்தி வந்ததுமே பரிமளகாந்தன் மொட்டையடித்துக்கொண்டார். என்னைத் தெருவில் கண்டபோது என்னிடம் “அவர் இப்படித் திடீரெண்டு போவார் எண்டு நான் எதிர்பார்க்கயில்ல” என்றார். மொட்டைத் தலையை மறைப்பதற்காக பரிமளகாந்தன் தொப்பியணியத் தொடங்கினார். அது எம்.ஜி.ஆர் அணியும் அதேபாணியிலான வெள்ளைத் தொப்பி. சில நாட்கள் கழித்து அவர் கறுப்புக் கண்ணாடியும் அணியத் தொடங்கினார். இப்படித்தான் அவரை ஊருக்குள் பொடியன்கள் எம்.ஜி.ஆர் என்று அழைக்கத் தொடங்கினார்கள். எங்கள் ஊரில் மலேரியாக் காய்ச்சலும் பட்டப் பெயரும் டக்கெனப் பரவும்.

நான் பிரான்சுக்கு வந்ததற்குப் பிறகும் பரிமளகாந்தனைப் பற்றி அவ்வப்போது கேள்விப்பட்டுக்கொண்டிருந்தேன். அவர் பென்ஷன் வாங்கி விட்டார் என்றும் இப்போதும் அதே அழுக்குத் தொப்பியுடனும் கறுப்புக் கண்ணாடியுடனும்தான் திரிகிறார் என்றும் கேள்விப்பட்டேன். ஒரு வருடத்திற்கு முன்பு பரிமளகாந்தன் தனது வீட்டில் தூக்கில் தொங்கித் தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி வந்தது. அந்தச் செய்தியைக் கதையோடு கதையாக எனக்குத் தொலைபேசியில் சொன்ன எனது அம்மா “எம்.ஜி.ஆர். தூக்குப் போட்டுச் செத்துப்போனான்” என்றுதான் சொன்னார். அவர் சாகும்போதும் தொப்பியும் கறுப்புக் கண்ணாடியும் அணிந்திருந்தாராம்.

3

Richardsof
19th September 2012, 08:59 AM
http://i48.tinypic.com/2n9xna9.jpg

Richardsof
19th September 2012, 10:18 AM
http://i50.tinypic.com/f3dq4x.jpg

Richardsof
19th September 2012, 10:20 AM
http://i50.tinypic.com/25tuqa1.jpg

Richardsof
19th September 2012, 10:21 AM
http://i46.tinypic.com/al3g4k.jpg

Richardsof
19th September 2012, 10:26 AM
http://i48.tinypic.com/24fy2iq.jpg

Richardsof
19th September 2012, 10:59 AM
http://i47.tinypic.com/2r7a71s.jpg

Richardsof
19th September 2012, 11:01 AM
http://i47.tinypic.com/21e24hz.jpg

Richardsof
19th September 2012, 02:10 PM
http://i48.tinypic.com/2whgit0.jpg

oygateedat
19th September 2012, 02:15 PM
தரணி போற்றும் தங்கத்தலைவர் நடித்த நூறாவது வண்ண ஓவியம் ஓளி விளக்கு தமிழ் திரையில் மலர்ந்த இந்த நாள் மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு திருநாள். கோவை மாநகரில் ராயல் திரை அரங்கில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் வசூல் ரூபாய் 47000. .
http://i45.tinypic.com/2z6ic82.jpg

Richardsof
19th September 2012, 02:39 PM
மக்கள் திலகத்தின் நூறாவது படம் ஒளிவிளக்கு.
ஜெமினியின் முதல் வண்ண படம் ஒளிவிளக்கு .
நூறு காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்த படம் - மதுரை - மீனாக்ஷி .-ஒளிவிளக்கு .
மதுரை -திருச்சி -குடந்தை - இலங்கை -ஆறு திரையரங்கில் நூறு நாட்கள் -ஒளிவிளக்கு .
பெங்களூர் நகரில் மூன்று அரங்கில் எட்டு வாரங்கள் ஓடி சாதனை.
வேலூர் நகரில் மூன்று அரங்கில் திரையிட்டு இணைந்த நூறு நாட்கள் ஓடியது .
மறு வெளியீட்டில் பலமுறை தென்னகமெங்கும் வெளிவந்து இன்று வரை வசூலில் சாதனை படைத்தது வருகின்றது .
சமீபத்தில் கோவை - ராயல் அரங்கில் ஒளிவிளக்கு வெளியாகி நல்ல வசூலுடன் ஓடிவருகிறது .

Richardsof
19th September 2012, 02:42 PM
ஒளி விளக்கு (Oli Vilakku)




விகடனுக்கு நன்றி! படம் வந்தபோது(1968) எழுதப்பட்ட விமர்சனம்.
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த நூறாவது படமான ‘ஒளி விளக்கு’ படத்தை, பல்வேறு துறையில் ஈடுபட்டிருக்கும் சிலர் ஓர் இடத்தில் கூடி, விமர்சித்தார்கள். அந்த விமர்சன உரையாடலில் பங்கு பெற்றவர்கள்…
1. திரு. கே.திரவியம், ஐ.ஏ.எஸ்.
2. திருமதி லீலா திரவியம், குடும்பத் தலைவி.
3. திரு. வி.கே.கிருஷ்ணமூர்த்தி, டைரக்டர், ஓரியன்டல் மெர்க்கன்டைல் டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ், சென்னை.
4. திருமதி சாந்தி கிருஷ்ணமூர்த்தி, குடும்பத்தலைவி.
5. திருமதி குப்பம்மாள், தமிழ் வளர்ச்சித் துறை.
6. திரு. ஏ.ஆர்.ரங்கநாதன். ஏ.ஸி. கல்லூரி மாணவர், சென்னை.
7. திரு. ஆர்.சீனிவாசன், ஆசிரியர், வழுத்தூர்.
திரவியம்: இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். எல்லோருக்கும் நல்லவராக இருக்கணும்னு பாடுபடுகிறார். அதே மாதிரி ‘ஜெமினி’யும் எல்லோருக்கும் நல்ல படமா கொடுக்கணும்னு பாடுபட்டிருக்காங்க. கறுப்பும் சிவப்பும் கண்ணைப் பறிக்குது. கடவுளும் பக்தியும் கலந்திருக்கு. அவர்களுக்கு வேண்டியதையும் கொடுத்திருக்காங்க; இவர்களுக்கு வேண்டியதையும் கொடுத்திருக்காங்க!
லீலா: ஆமாம்! எம்.ஜி.ஆரோட இந்த ஒரு படத்திலேதான் கடவுள் பக்தி கொஞ்சம் அதிகமாக வந்திருக்குன்னு நினைக்கிறேன்.
சீனிவாசன்: தான் ஒரு குணசித்திர நடிகர்னு இதிலே காட்டிட்டார் எம்.ஜி.ஆர்.
லீலா: கடைசியிலே, குழு நடனம் ஒண்ணு வருதே… அப்படி ஒரு நடனம் நம்ப தமிழ்நாட்டிலே உண்டா?
துணை ஆசிரியர்: இருபது முப்பது வருஷங்களுக்கு முன்னால, காமன் பண்டிகைன்னு ஒண்ணு தமிழ்நாட்டிலே கொண்டாடுவாங்க. அது, இந்த மாதிரிதான் இருக்கும். இப்போ அது நடை முறையிலே இல்லாமல் போனதாலே, நமக்குப் புதுசா இருக்கு!
ரங்கநாதன்: படத்திலே ‘விஷ சுரம்’, ‘விஷ சுரம்’னு மைக்ல சொல்றதும், மக்கள் ஓடறதும் இயற்கையா இல்லேன்னு நான் நினைக்கிறேன்!
சாந்தி: அது பிளேக் மாதிரி ஒரு பயங்கர நோயா இருக்கலாம்!
சீனி: அப்படித்தான் இருக்கணும். ஒரு கிராமத்திலே அந்த அளவுக்குச் சொல்லிப் பயமுறுத்தலேனா, கிராமத்து ஜனங்கள் புரிந்துகொள்ளமாட்டார்கள். கஷ்டப்படுவார்கள்!
குப்பம்மாள்: மருமகளா வந்த சௌகார்ஜானகியைப் பாராட் டாம இருக்கமுடியாது! அடேயப்பா, என்னமா நடிச்சிருக் காங்க!
சீனி: எல்லாத்துக்கும் கதைதான் காரணம். இது கருத்தாழம் மிக்க கதை. மக்களைத் திருத்தக் கூடிய கதை. ‘ஒருவன் திருடனா கவே பிறப்பதில்லை; சமுதாயத்தாலேதான் அவன் திருடனாக்கப் படுகிறான்’ என்பதை எடுத்துக் காட்டுகிற கதை. அப்புறம் மதுவை வெறுத்து ஒரு காட்சி, அதை ஒட்டி ஒரு பாட்டு வருது பாருங்க. அது எனக்கு ரொம்பப் பிடிச்சுது.
திரவியம்: வாலியின் பாடல்கள் என்றால் வளமாயிருக்கும்! அந்தக் குறவன் குறத்தி பாட்டிலே, ‘சீர்திருத்தக் கல்யாணம் பண்ணிக் கிட்டோம், சிக்கனமா பெத்துப் போடுவோம்’னு வருதே… அதிலே நல்ல கருத்து இருந்தது.
சீனி: அந்த நெருப்புக் காட்சிக்கு அப்புறம் சௌகார் பாடறாங்களே ஒரு முருகன் பாட்டு, அதுதான் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.
திரவியம்: அந்தக் காட்சியில் என் மனத்தில் பட்ட கருத்து இதுதான்… ‘கடவுள் பக்தி இல்லாதவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் கூட கண்ணியமான, கட்டுப்பாடான வாழ்க்கை நடத்தமுடியும்; அவர்களும் நல்லவர்கள்தான்’.
சீனி: இந்தப் படத்தில் காதல் காட்சிகளோ, டூயட்டோ கிடையாது, கவனிச்சீங்களா? ஓடிப் பிடிச்சு, குதிச்சு வெளையாடற விஷயமே கிடையாது!
திரவியம்: அது சிறந்த அம்சம் தான். ஆனால், கிளப் டான்ஸ்கள் கொஞ்சம் அதிகம்னு எனக்குப் பட்டுது.
ரங்க: இந்தப் படத்திலே எல்லாமே இருக்கு. ரொமான்ஸ் இருக்கு; கத்திச் சண்டை இருக்கு; கிளப் டான்ஸ் இருக்கு; சோகக் காட்சிகள் இருக்கு. ஜனரஞ்சக மான படத்திற்குத் தேவையான எல்லாமே இருக்கு. வசனமும் ரொம்ப நல்லா இருக்கு. ‘வானத் திலிருந்து விழும் தண்ணி காவிரி யிலே விழுந்தா, தூய்மையாகுது. புழுதியிலே விழுந்தா, சேறாகுது. அதே போல சந்தர்ப்பத்தினாலே தான் ஒருத்தன் திருடனாகிறான்’னு சொல்றாங்களே, அது ரொம்ப நல்ல கருத்து. என்னைப் போன்ற கல்லூரி மாணவர்கள் இந்தப் படத்தை விரும்பிப் பார்ப்பாங்க!
சாந்தி: எம்.ஜி.ஆர். குடிச்சுட்டு சௌகார் கிட்டே வராரே… அங்கே சௌகார் பயப்படறதும், அந்த இடத்திலே என்ன செய்துடுவாரோனு நாம பயப்படறதும்… அந்தக் காட்சியை ரொம்ப அழகா எடுத்திருக்காங்க.
ரங்க: அதே போல, குருட்டுப் பாட்டிக்கும் எம்.ஜி.ஆருக்கும் உள்ள அன்பை ரொம்ப அழகா காட்டியிருக்காங்க. அந்தப் பாட்டி இறந்த காட்சி, ரொம்ப உருக்கமா இருந்தது.
சீனி: நெருப்பு ஸீன் ரொம்பத் தத்ரூபம்! எம்.ஜி.ஆர். நெருப்புக்குள்ளே போனபோது எனக்குக் கொஞ்சம் பயமாவே இருந்தது. தமிழ்ப் படத்திலே இப்படி ஒரு ஸீனை நான் பார்த்ததே இல்லை. பின்னே, ‘ஜெமினி’ படம்னா ஒரு முத்திரை இருக்கணுமே!
குப்: ஜெயலலிதாவுக்குதான் பாத்திரம் சரியா அமையலே.
சீனி: சௌகார் ஜானகியின் அபார நடிப்பாலே ஜெயலலிதா வின் நடிப்பு மங்கிப் போயிட்டதோ?!
கிருஷ்ணமூர்த்தி: ஷி ஈஸ் கிளாமரெஸ்! அது போதாதா? எல்லாரும் ஒரு படத்திலே நடிக்கணும்னா முடியுமா? கவர்ச்சியா இருக்காங்க. கண்ணுக்கு விருந்து. அவ்வளவுதான்!
திரவியம்: மொத்தத்திலே, நல்ல படம் பார்த்த ஒரு திருப்தி! ‘இவர் கெட்டவர்னா, ஆயிரம் ஆயிரம் கெட்டவர்களை உலகத் துக்குக் கொடு’ன்னு இதிலே ஒரு வசனம் வருது. அந்த மாதிரி, ‘இதுதான் தமிழ்ப் படம்னா, இது போன்ற ஆயிரம் ஆயிரம் தமிழ்ப் படங்களை ரசிகர்களுக்குக் கொடுக்கணும்’னுதான் நான் சொல்லுவேன்.

oygateedat
19th September 2012, 09:25 PM
http://i48.tinypic.com/zwh74.jpg
http://i49.tinypic.com/24mw46b.jpg

oygateedat
19th September 2012, 09:44 PM
இரண்டு வாரங்களுக்கு முன்பு தெய்வத்தாய் கோவை ராயல் திரை அரங்கில் திரையிட்டபோது மக்கள் திலகத்தின் அன்பு ரசிகர்களால் ஒட்டப்பட்ட வாழ்த்து
http://i49.tinypic.com/14shycp.jpg

oygateedat
19th September 2012, 10:07 PM
http://i49.tinypic.com/30t07pi.jpg

oygateedat
19th September 2012, 10:10 PM
http://i50.tinypic.com/2n84gf8.jpg

oygateedat
19th September 2012, 10:19 PM
ANNAMITTA KAI


http://i45.tinypic.com/30iicys.jpg

Richardsof
20th September 2012, 08:44 AM
மக்கள் திலகம் - அன்றைய பாரத பிரதமர் நேரு வுடன் தோன்றும் அபூர்வ புகைப்படம் .

உடன் இருப்பவர்கள் பெருந்தலைவர் காமராஜர் , சி .சுப்ரமணியம் , .http://i49.tinypic.com/2iiudd1.jpg

Richardsof
20th September 2012, 10:25 AM
paper cuttings from 1976- anna paper forwaded by prof.selvakumar sir.

thanks prof sir

http://i47.tinypic.com/2i8841.jpg