PDA

View Full Version : new serials/programs



Pages : 1 2 [3] 4 5 6 7

aanaa
15th August 2009, 02:15 AM
கலைஞர் டி.வி.,யில் நாளைய இயக்குனர்கள் என்ற பெயரில் புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. தமிழகத்தின் கனவு தொழிற்சாலையான கோடம்பாக்கத்தில் கற்பனைகளுடன் சென்னைக்கு வந்து போராடும் இளைஞர் கூட்டத்தை - வருங்கால இயக்குனர்களின் தாகத்தை ஊடகப்படுத்தும் புதி தளமாக இந்த நிகழ்ச்சி அமையவிருக்கிறது. தொலைக்காட்சி வரலாற்றில் புதிய அம்சமாக உருவாகும் இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குனர்கள், பயிற்சி இயக்குனர்கள், இணை - துணை இயக்குனர்கள் இளம் இயக்குனர்கள் மற்றும் இயக்குனர் துறையில் ஈடுபடும் ஆர்வமுள்ளவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர். ஜெ.வி.மீடியா ட்ரீம்ஸ் தயாரிக்கும் இந்நிகழ்ச்சியை மூத்த பத்திரிகையாளர் மதன் தொகுத்து வழங்குகிறார்.



நன்றி: தினமலர்

aanaa
15th August 2009, 02:16 AM
விஜய் டி.வி.யின் பிரபல நிகழ்ச்சியான நம்ம வீட்டு கல்யாணம் நிகழ்ச்சியை தொகுப்பாளினி ஷில்பா மேனன் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது அவர் ராஜ் டி.வி.க்கும் விஜயம் செய்திருக்கிறார். ராஜ் டி.வி.யில் இருந்து ஏற்கனவே அழைப்புகள் வந்தவணணம் இருந்தன. விஜய் டி.வி.யில் நிகழ்ச்சியை முடித்த பிறகு நிறைய நேரம் கிடைத்தது. அந்த நேரத்தை பயன்படுத்தலாம் என தோன்றியதால் ராஜ் டி.வி.யின் அழைப்பை ஏற்றேன். எனக்குப் பிடித்தமான இசை நிகழ்ச்சியை நடத்துவதற்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்கள். டபுள் ஓ.கே. சொல்லி வேலையை தொடங்கி விட்டேன், என்று சொல்லி சிரிக்கிறார் ஷில்பா மேனன்.



நன்றி: தினமலர்

aanaa
16th August 2009, 11:38 PM
`சின்னத்தம்பி'

ஜெயா டிவியில் ஞாயிறு தோறும் காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் `ஜாலிவுட் சினிமா' நகைச்சுவை நிகழ்ச்சியில் இந்த வாரம் `சின்னத்தம்பி' திரைப்படம் இடம் பெறுகிறது.

சின்னத்தம்பி திரைப்படத்தை பார்த்து அந்த கதாபாத்திரமாக மாறும் சிலருடைய வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களை கற்பனையுடன் நகைச்சுவையாக படமாக்கியிருக்கிறார்க

நன்றி: தினதந்தி

aanaa
16th August 2009, 11:41 PM
தேமதுர தமிழோசை

விஜய் டி.வி.யில் இன்று காலை 8 மணிக்கு நடிகர் சிவகுமார் பங்குபெறும் `தேமதுர தமிழோசை' இடம் பெறுகிறது. இதில் நடிகர், ஓவியர், எழுத்தாளர் என பல முகங்கள் கொண்டுள்ள சிவகுமார் தமிழ்மொழியை சங்க கால இலக்கியம் முதற்கொண்டு இன்றைய சினிமா பாடல்கள் வரை அலசி ஆராய்கிறார்.

காலை 10 மணிக்கு `சூப்பர் ஹீரோ சீயான்' நிகழ்ச்சி இடம் பெறுகிறது. கந்தசாமி திரைப்படத்தில் தான் நடித்த அனுபவங்களை பற்றி நடிகர் விக்ரம் டிவி நேயர்களிடம் பகிர்ந்து கொள்கிறார். அதோடு படத்தில் அவர் ஏற்று நடிக்கும் 5 கதாபாத்திரங்களைப் பற்றியும் மனம் விட்டுப் பேசுகிறார். மேற்கத்திய சூப்பர்மேன், பாட்மேன் போன்ற கதாபாத்திரங்களுக்கு இணையான ஒரு கதாபாத்திரத்தில் இத்திரைப்படத்தில் அவர் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: தினதந்தி

aanaa
16th August 2009, 11:42 PM
நெஞ்சம் மறப்பதில்லை
கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் காலை 10.15 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் `நெஞ்சம் மறப்பதில்லை' இசை நிகழ்ச்சி, பல்வேறு தரப்பினரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

காலத்தால் அழியாத தமிழ் திரை இசைப் பாடகர்களின் மறக்க முடியாத பழைய பாடல்களை அதன் தரம் குறையாமல் இன்றைய தொழில் நுட்பத்தோடும் பழைய பாடகர்களின் அதே குரல் வளத்துடன் இன்றைய பாடகர்களின் குரலில் பதிவு செய்து வழங்கி வருகிறார்கள்.

இந்தியா மட்டுமல்லாது சிங்கப்பூர், மலேசியா, கனடா, துபாய் போன்ற வெளிநாடுகளிலும் இந்த நெஞ்சம் மறப்பதில்லை நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சி பற்றி அதன் தயாரிப்பாளர் பால் டி.ராஜா கூறுகையில், ``இன்றைய தமிழ் இசை ரசிகர்களை அன்றைய பழைய பாடல்களின் உன்னத நாட்களுக்குகொண்டு சென்று மகிழ்விக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டதுதான் இந்த நிகழ்ச்சி. இதற்கு ரசிகர்களிடம் இருந்து எங்களுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு எங்கள் எதிர்பார்ப்புக்கும் மேலானது'' என்று குறிப்பிட்டார்.

லிபர்ட்டி மீடியாவின் இணை தயாரிப்பாளர் சுப்புலெட்சுமி முருகானந்தம் கூறும் போது ``எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.பி.ஸ்ரீநிவாஸ், ஏ.எம்.ராஜா, கே.பி.சுந்தராம்பாள், எம்.எஸ்.சுப்புலட்சுமி, சீர்காழி கோவிந்தராஜன், எம்.எஸ்.ராஜேஸ்வரி, கண்டசாலா போன்ற பழம்பெரும் பாடகர்களின் குரலுக்கு இணையாக அதே போன்ற குரல்வளம் கொண்ட பாடகர்களை கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் நாங்கள் ஆச்சரியப்படும் விதமாக, சங்கீதம் முறையாக பயின்று நல்ல குரலில் பாடக்கூடிய பல பாடகர்கள் கிடைத்தது எங்களது பாக்கியம். எங்களது இசைக் குழு இசையமைப்பாளர் ஆர்.கே.சுந்தர், எஸ்.கணபதி இருவரும் திறமையோடு இந்த நிகழ்ச்சியை உலகத்தரமாக வழங்குவதில் உறுதுணையாக இருக்கிறார்கள்'' என்றார்.

இனி வரும் வாரங்களில் ரசிகர்களை இன்னும் மகிழ்விக்க புதிய பாடகர்களை அறிமுகம் செய்வதும், பார்வையாளர்களே பாடகர்களின் குரல்வளத்தை எஸ்.எம்.எஸ். மூலம் தேர்வு செய்யும் போட்டியும் இடம் பெற இருக்கிறது. தயாரிப்பு: லிபர்ட்டி மீடியா எண்டர்டெய்மெண்ட்.



நன்றி: தினதந்தி

aanaa
16th August 2009, 11:44 PM
`மிஸ் அண்டு மிசஸ்'

தாயும் மகளும் தங்களை புரிந்து கொள்ளவும், தங்கள் குறை நிறைகளை அலசிக்கொள்ளவும் ஜெயா டிவியில் நாளை ஒளிபரப்பாகவிருக்கும் புதிய நிகழ்ச்சி, மிஸ் அண்டு மிசஸ்.

நிகழ்ச்சியின் சிறப்பு நடுவர்களாக எழுத்தாளர் அனுராதா ரமணன் மற்றும் நாட்டுப்புற பாடகி அனிதா குப்புசாமி கலந்துகொள்கிறார்கள்.

[html:862e9a537f]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20090815/anitha.jpg[/html:862e9a537f]

நன்றி: தினதந்தி

aanaa
16th August 2009, 11:47 PM
பாசமிகு மாமியார் - மருமகள் கதை



சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர் `இதயம்.'

மாமியார் அம்மா ஸ்தானத்திலும் மருமகள் மகள் ஸ்தானத்திலும் இருந்து தங்கள்அன்பால் குடும்பங்களை வென்ற கதை. மாமியாராக நடிகை சீதாவும் மருமகளாக நித்யாதாசும் நடிக்கிறார்கள்.

நித்யாதாஸ் தமிழில் `மனதோடு மழைக்காலம்' என்ற சினிமாவில் நாயகியாக நடித்தவர். தொடர்ந்து மலையாளப் படங்களில் நாயகியாக நடித்து வந்தவர், இப்போது இந்த தொடர் மூலம் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார்.

கைராசியான மகப்பேறு மருத்துவர் கல்யாணி என்ற கேரக்டரில் சீதாவும் அவரது கணவர் தேவராஜாக சித்ரா லட்சுமணனும் நடிக்கிறார்கள். கணவர் தொழில் அதிபர். ரூபாய் நோட்டை வெறும் காகிதமாக கருதும் அளவுக்கு வசதி படைத்த குடும்பம்.

இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள். ஒரு மகள். மூத்த மகன் பாஸ்கர் அப்பாவழியில் தொழில் அதிபர். இளைய மகன் சங்கர் சாப்ட்வேர் என்ஜினீயர். மகள் பவித்ரா கல்லூரி மாணவி.

மூத்தமகனுக்கு பணக்கார இடத்து சம்பந்தம் அமைந்தது. மருமகள் சகுந்தலா பணத்திமிரில் மாமியாரை மதிக்காமல் போக, அடுத்த மகனுக்காவது நடுத்தர குடும்பத்தில் பண்பான அன்பான பெண்ணாகப் பார்க்கலாம் என்று முயற்சிக்கிறார்கள்.

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த கோபாலின் தங்கை சுமதியை சங்கருக்கு பெண் பார்க்கிறார்கள். ஆனால் சங்கருக்கோ கோபாலின் மனைவி ஜெயாவின் தங்கை நந்தினியை பிடித்துப் போகிறது. நந்தினி டாக்டர் குடும்பத்தின் இரண்டாவது மருமகளாகிறாள்.மாமியார்-மருமகள் இருவரும் ஒருவரை மற்றவர் அப்படி நேசிக்கிறார்கள். உன்னதமான அந்த தாயன்புக்கு குடும்பத்தில் இருந்தே சோதனை தொடங்குகிறது. சோதனையை தொடங்கி வைப்பது குடும்பத்தின் மூத்த மருமகள் சகுந்தலா.

இதற்கிடையே சங்கர் தன்னை நிராகரித்ததால் கோபாலின் தங்கை சுமதி என்ன முடிவெடுத்தாள்? குடும்ப சோதனைகளில் இருந்து அன்பான மாமியார்-மருமகள் எப்படி மீள்கிறார்கள் என்பது தொடரின் பரபரப்பு அம்சங்கள்.

கதை-திரைக்கதை: தேவிபாலா. வசனம்: திருஞான சுந்தர். பாடல்: யுகபாரதி. இசை: சீனிவாஸ். ஒளிப்பதிவு: சரவணபாண்டியன். இயக்கம்: `ஆனந்தம்' நித்யானந்தம்.

நட்சத்திரங்கள்: சீதா, நளினி, `கருத்தம்மா' ராஜஸ்ரீ, நித்யாதாஸ், டிபி.கஜேந்திரன், ஸ்ரீ, நிர்மல், சித்ரா லட்சுமணன்.

[html:609531a8d9]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20090815/Tv1.jpg[/html:609531a8d9]


நன்றி: தினதந்தி

aanaa
16th August 2009, 11:48 PM
மனதை கவரும் `முகங்கள்'



கலைஞர் குழுமத்தின் ``செய்திகள்'' தொலைக்காட்சியில் செவ்வாய்க்கிழமை தோறும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது ``முகங்கள்.'' வித்தியாசமான மனிதர்களைப் பற்றி மற்றவர்கள் அறியாத பல புதுமையான நிகழ்வுகளை ``முகங்கள்'' நிகழ்ச்சி அறிமுகப்படுத்துகிறது.

சென்னை நகர சாலையோரங்களில் தனி மனிதனாக மரம் வளர்க்கும் நபர், சாலையோர பிச்சைக்காரர்களுக்கும் மனநோயாளிகளுக்கும் தினமும் சுடச்சுட இட்லி வழங்கும் நபர், பள்ளிக்கு செல்லும் வழியில் காணும் தெருவோர நாய்களுக்கு உணவளித்து, ஞாயிறன்று பள்ளி விடுமுறை காரணமாக தன்னை தேடி வரும் 50-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு பிரியாணி வழங்கி உபசரிக்கும் சிறுவன்... இப்படி புதுமை நபர்களைப்பற்றிய ``முகங்கள்'' நிகழ்ச்சி முற்றிலும் வித்தியாசமானது.



நன்றி: தினதந்தி

aanaa
16th August 2009, 11:53 PM
[tscii:17095eb781]

Thirumbi Paarkiraen Jaya TV, Monday-Friday, 10 p.m.


The channel’s much watched show will feature writer-director Chitralaya Gopu, from August 17-21. Beginning as an assistant dialogue writer to veteran director Sridhar, Gopu, whose comedies are ever popular, went on to direct more than 20 films. Catch him recount his experiences in cinema!

நன்றி: Hindu
[/tscii:17095eb781]

aanaa
16th August 2009, 11:54 PM
[tscii:39ca5d9c79]



Miss and Mrs.
(Jaya TV, Sunday, 12 noon)

The new segment of ‘Miss and Mrs: En Manadhai Nee Arivai,’ will be aired from this week. This series, for mothers and daughters, serves as a platform to help them understand each other better. The programme, to be hosted by RJ Ajay, will have two judges, writer Anuradha Ramanan and singer Anita Kuppusamy.

நன்றி: Hindu



[/tscii:39ca5d9c79]

aanaa
16th August 2009, 11:55 PM
[tscii:18f7841eeb]

Independence Day Special
(Makkal TV, Saturday, 6.30 a.m. onwards)

Makkal TV has interesting programmes lined up. The day begins with ‘Viduthalai Paatu (6.30 a.m.), a music show by school children. In ‘Pinthodarum Kaalam’ (7 a.m.), the cast and crew of ‘Kaalam’, a historic serial, talk about some behind-the-scenes moments while making the serial.

Celebrities such as Bharathiraja, Palani Bharathi, Kavitha Bharathi and Bharathi Baskar tell viewers why they chose to have poet Subramania Bharati’s name in theirs, in ‘Bharati Patri Bharati’ at 8.30 a.m.

At 9 a.m., ‘Kalam Kanda Veerargal’ throws light on the warriors of the Indian National Army led by Subhash Chandra Bose. Veteran actress Manorama focusses on the philosophy of Mahatma Gandhi in the telefilm ‘Gandhi Kanakku’ (10.30 a.m.) ‘Kanalkalam’, a talk show, analyses the plight of ex-service men who served the nation with courage and conviction. (11.30 a.m.)

நன்றி: Hindu
[/tscii:18f7841eeb]

aanaa
16th August 2009, 11:55 PM
[tscii:55bba228cd]



Gandhi Kanakku Makkal TV, Saturday, 10.30 a.m.

Celebrities and the common man talk about their favourite heroes of the Freedom Struggle in ‘Avan Dhaan Veeran’ (12.30 p.m.). ‘Naadu Adhai Naadu’, a comedy drama, again revolves around the Freedom Movement (1 p.m.). ‘Ellai Chami’ (2 p.m.) sees students make a village a model one.

‘Veera Nilam’ is about a village where many families have sent one of its members to the Indian Army. (4 p.m.).

There are two game shows. one for the family — ‘Vannavanna Kolangal’ at 5 p.m., and the other aimed at college students ‘Nool Noorka Varugirom’ at 7 p.m.

A political satire ‘Moovannakodiyum Moondru Mittayum’ will be aired at 8.30 p.m. In ‘Oorkolam’ (9 p.m.), a travelogue, MDMK general secretary Vaiko goes down memory lane. At 3 p.m., two telefilms —‘Veeravanakkam’ and ‘Annal’ — will be telecast.

நன்றி: Hindu
[/tscii:55bba228cd]

aanaa
16th August 2009, 11:56 PM
[tscii:3dbedafd5d]

I-D programmes
(Vijay TV, Saturday, 8 a.m. onwards)

For Vijay TV viewers, August 15 will begin at 8 a.m. with actor/orator Sivakumar speaking about the greatness of the Tamil language. The show is titled ‘Themadura Thamizhosai.’ At 9 a.m., in ‘Sirappu Pattimandram’, the topic for debate is ‘Is there integrity in the relationship between man and woman in today’s world?’ The moderator is Leoni. At 10 a.m., in ‘Super Hero Chiyan’, actor Vikram will talk about his five different characters in ‘Kanthasamy’, directed by Susi Ganesan. ‘Neeya Naana’ at 11 a.m. will focus on ‘The rich get richer and the poor get poorer.’ It is hosted by Gopinath. At 12 noon is ‘Ethu Suthandiram’. Actor Jagan speaks about the state of Tamil Nadu post Independence.

Following this at 12.30 p.m. is ‘Quick Gun Murugan - Oru Sirappu Paarvai’ which will see the star of the film, Rajendra Prasad, in Chennai on a promotional tour. At 1 p.m. is ‘Eerum - Oru Sirappu Paarvai.’ The film stars Nanda, Sindhu Menon and Saranya Mohan and is produced by director Shankar. At 2 p.m., ‘Samayal Samayal’, the show, hosted by Devadarshini and Priyadarshini, has actors Shiva and Arulmani as special guests. At 3 p.m., Jackie Chan’s ‘The Myth’ will premiere in Tamil.


In ‘Desathukku Vaanga’ at 6 p.m., celebrities such as actor Surya, Iraianbu IAS, Communist MP Lingam, Shylendra Babu (IPS) and Dr. Parthasarathy will speak to viewers about the social causes they are engaged in. At 7 p.m. in ‘Adhu Idhu Edhu’, the special guests for Independence Day, actors Senthil, Pandiyarajan and Livingston share the stage for the first time with host Sivakarthikeyan.

At 8 p.m. watch ‘Boys vs. Girls Season 2’ and at 9 p.m., it is ‘Anu Alavum Bayam Illai.’

நன்றி: Hindu
[/tscii:3dbedafd5d]

aanaa
16th August 2009, 11:57 PM
[tscii:962ac621a9]


Variety shows
(Zee Tamil, Saturday, 2 p.m. onwards)

This Independence Day, there are interesting programmes for viewers. ‘Thalai Nimirndha Tamilan’ (2 p.m.) focusses on Thirupathi, who reached great heights while working in the Indian Army.

The special guest in ‘Tamizhar Paarvai’ (9 p.m.) is Kalyanam, the last PA to Mahatma Gandhi. In ‘Enadhu Pokkisham’ (9.30 p.m.) director Cheran remembers his school and college days. He also shares his experiences working in cinema and his next project ‘Pokkisham’.


நன்றி: Hindu [/tscii:962ac621a9]

aanaa
22nd August 2009, 07:02 PM
[tscii:932b377a19]

Vinayaka Chathurti Special: Vijay TV, Sunday, from 10 a.m.


(Vijay TV, Sunday, from 10 a.m.)

Vijay TV presents a special line-up of programmes for Vinayaka Chathurti. At 10 a.m., watch ‘Andha Kaalam Indha Kaalam’, where Leoni and his team will show how religion and Bhakti have undergone a transformation through the ages.


At 11 a.m., get to know Shreya Saran in ‘Excuse Me Ms. Shreya.’ The actor discusses ‘Kandasamy’, her film career and experiences in Tamil, Telugu and Hollywood films. At 12 noon is an interview with Shruti Haasan. The multi-faceted daughter of Kamal Haasan reveals her life’s little secrets and joys. Following this, at 12.30 p.m. is ‘Kandaen Kadhalai – Oru Sirappu Paarvai’ where one can watch clips from the film’s audio launch function. At 1 p.m., watch ‘Kandasamy - the musical’. Director Susi Ganesan and music director Devi Sreeprasad talk about their experiences. At 1.30 p.m., watch a curtain-raiser of ‘Nanayam’, a suspense thriller starring Prasanna, Sibiraj, SPB and Raghini. The film is directed by Sakthi S. Rajan and the music is composed by James Vasanthan. At 4 p.m., it’s time for the Tamil premiere of ‘The Village’.
Boys vs. Girls: Season 2


Thanks to Hindu
[/tscii:932b377a19]

aanaa
22nd August 2009, 07:03 PM
[tscii:59154baebf]


(Vijay TV, Friday and Saturday, 8 p.m.)


Boys vs. Girls: Season 2 Vijay TV, Friday and Saturday, 8 p.m.

This week, the reality show introduces two new judges — actors Shaam and Meena. Meanwhile, for the Group round, the theme is ‘Club mix’, and ‘Shooting spot’ is the theme for the Concept round.



Thanks to Hindu
[/tscii:59154baebf]

aanaa
22nd August 2009, 07:03 PM
Thirumbi Paarkiraen
Jaya TV, Monday-Friday, 10 p.m.



This week, veteran actor Sowcar Janaki shares her memories with viewers.


[html:94acad007a]<div align="center">http://www.hindu.com/cp/2009/08/21/images/2009082150321403.jpg[/html:94acad007a]


Thanks to Hindu

aanaa
22nd August 2009, 07:03 PM
Arthamulla Pazhamozhigal

(Makkal TV, Saturdays, 6.30 p.m.)

This comedy show explores the history behind several Tamil proverbs, using the tool of story telling.


Thanks to Hindu

aanaa
22nd August 2009, 07:17 PM
கலைஞர் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் மெகா தொடரான "சதிலீலாவதி' ரசிகர்களின் பேராதரவுடன் 200 எபிசோடுகளை கடந்துள்ளது. சப்ராண் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இத்தொடரில் தேவிப்ரியா, யோகினி, லஷ்மிராஜ், நேத்ரன், வந்தனா, சாக்ஷிசிவா, ஸ்ரீகுமார், திலகம் உள்ளிட்ட நடிகர் நடிகைகள் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்துள்ளனர்.

கதை, திரைக்கதை, வசனம், எழுதி இத்தொடரை இயக்கி உள்ளார் எஸ்.பிரபு சங்கர்.

சமுதாயம் மற்றும் குடும்ப சூழ்நிலைகளில் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாததால் ஏற்படும் பிரச்னைகளை செண்டிமென்ட், காதல், ஆக்ஷன், நகைச்சுவை, கவிதை நடை வசனம் அனைத்தும் கலந்து சொல்லுவதுதான் கதை. திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மாலை 6.30-க்கு இத் தொடர் ஒளிபரப்பாகிறது.

ஒளிப்பதிவு -ஆர்.கே.விக்ரமன். இசை -ராஜேஷ் ராமலிங்கம். படத்தொகுப்பு -எஸ்.முருகன். கவிதை,பாடல் -எஸ்.ஜெயலட்சுமி.

[html:b29162f080]<div align="center">http://www.dinamani.com/Images/article/2009/8/22/22tv.jpg[/html:b29162f080]



Thanks : Dinamani

aanaa
22nd August 2009, 07:19 PM
விஜய் டி.வி.யின் பாய்ஸ் வேர்செஸ் கேர்ள்ஸின் நடுவராக மீனா



திருமணம் முடிந்து மீண்டும் கேமிரா முன்பு வந்து விட்டார் நடிகை மீனா. ஆம், விஜய் டி.வி.யின் பாய்ஸ் வேர்செஸ் கேர்ள்ஸின் இரண்டாம் பாகத்துக்கு மீனாதான் நடுவர். திருமணத்துக்குப் பிறகு சீரியல்கள் மற்றும் சினிமா பக்கம் போகாமல் நிகழ்ச்சிக்கு நடுவராக ஆகி இருப்பதால் மீனாவின் அடுத்த மூவ் என்னவென்று தெரியவில்லை.

Thanks: Dinamani

aanaa
29th August 2009, 02:42 AM
வேட்டை



ராஜ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் `வேட்டை' தொடர், விறுவிறுப்பான காட்சியமைப்பில் வேகம் பிடித்திருக்கிறது.

சின்னத்திரையில் பிரபல மலையாள வில்லன் நடிகர் திலகன் இதுவரை நடித்ததில்லை. ஆனால் இந்த தொடரில் நடிக்க அணுகியபோது கதை கேட்டவர், உடனே ஒப்புக்கொண்டு விட்டார். இதை தொடர் தயாரிப்பு வட்டாரத்தில் பெருமையாக சொல்லிக் கொள்கிறார்கள். தொடரின் கதைப்பின்னணி பற்றி இயக்குனர் ஷிவராஜ் கூறியதாவது:

"திலகன் ஊர்ப்பெரிய மனிதர். ஊரில் அவருக்கு எதிராக யாரும மறுமொழி கூற மாட்டார்கள். அந்த அளவுக்கு மரியாதை அல்ல. அந்த அளவுக்கு பயம் என்பதுதான் உண்மை.

அவரது பிரதான வேலை கோவில் சிலைகளைத் திருடி வெளியாட்களுக்கு கொள்ளை லாபத்திற்கு விற்பது. அதற்காகவே வெளி ஆட்கள் யாரும் தனது ஊருக்குள் வந்துவிடாமல் பயமுறுத்தும் வண்ணம் கதிர் என்ற கிராமத்தின் பெயரை புதிர் என்று மாற்றி எழுதி வைத்தார். காவல் துறையைச் சேர்ந்த சிலரும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர் சிலரும் இவரது கையாட்கள் போலவே விளங்கினர்.

இந்த நிலையில், அரசு உள்ளூர் காவலர்கள் மீது நம்பிக்கை இழந்ததால் அடிக்கடி காணாமல் போகும் சிலைகளைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை சி.பி.ஐ வசம் ஒப்படைக்கிறது. இதே நேரம் தொல்பொருள் ஆராய்ச்சிப் படிப்பை முடித்த ஆறு இளைஞர்கள் இந்த ஊருக்கு வருகிறார்கள். இவர்களது வருகையால் திலகன் பீதி அடைகிறார். அடுத்து நடக்கும் சம்பவங்கள் பரபரப்பு கலந்தவை''

தொடரில் வாகை சந்திரசேகர் 3 வேடங்களில் வருகிறார். மற்றும் இளவரசன், வி.எஸ்.ராகவன், கோபி, விஜயகிருஷ்ணராஜ், நிரோஷா, ஜெயலட்சுமி, சபிதா ஆனந்த், பிரியா ஆகியோரும் உண்டு. தயாரிப்பு: ஆஸ்டர் மீடியா பிரைவேட் லிமிடெட்.


நன்றி: தினதந்தி

aanaa
29th August 2009, 02:43 AM
நடனப் போட்டியில் மீனா



விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் `பாய்ஸ் வெர்செஸ் கேல்ஸ்' சீசன்-2 நிகழ்ச்சியில் இனி போட்டி தீவிரம் அடைகிறது.

வெங்கட் தலைமையில் ஆண்கள் அணியினரும் (நேத்ரன், காமெடி பாலாஜி, சிவகார்த்திகேயன், மைக்கேல், ராம், பிரபு, மணி, மாஸ்டர் ரின்சன் மற்றும் மாஸ்டர் பிரணவ்), சாந்த்ரா தலைமையில் பெண்கள் அணியினரும் (பேபி அபிநயா, பேபி கிருத்திகா, சான்ரா, ஐஷ்வர்யா, பிரியா, ஹேமா, ஆஷா, மிஷா, மாயலோகம் கவிதா, சாய் பிரமோதிதா) `நீயா? நானா?' போட்டியை துவக்கி விட்டார்கள்.

இதோடு குரூப் மற்றும் கான்செப்ட் சுற்றுக்களும் இடம் பெற உள்ளன.

இந்த இரண்டு அணியின் நடனங்களை மதிப்பிட நடிகர் ஷாம், நடிகை மீனா வருகின்றனர். நடிகை மீனா தனது திருமணத்திற்கு பிறகு ஒரு நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.



நன்றி: தினதந்தி

aanaa
29th August 2009, 02:44 AM
அர்த்தமுள்ள பழமொழிகள்



சனிக்கிழமை தோறும் மாலை 6.30 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி, `அர்த்தமுள்ள பழமொழிகள்' ``மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே'' இது தமிழர்களிடையே வழங்கி வரும் பழமொழி ஆகும். இது போன்ற பழமொழிகள் இலக்கியத்திலும் வழக்கத்திலும் ரொம்ப உண்டு. ஆனால் அந்த பழமொழியின் உண்மையான பொருள் என்ன என்பதை நகைச்சுவை ததும்ப எடுத்துரைப்பதுதான் இந்த நிகழ்ச்சி.

ஐந்தாறு கலைஞர்கள் பங்கேற்கும் நாடக விழாவான இந்த நிகழ்ச்சியில் பழமொழியை அறிமுகப்படுத்துவதோடு, அந்த பழமொழியின் உண்மையான பொருள் என்ன என்று முடிவில் கூறுகிறது.



நன்றி: தினதந்தி

aanaa
29th August 2009, 02:46 AM
மகளிர் உலகம்



மக்கள் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி, மகளிர் உலகம்.

பெண்கள் தாங்கள், கற்றதையும் பெற்றதையும் பரிமாறிக் கொள்ளும் நிகழ்ச்சி `மகளிர் உலகம்'.

வேலைக்கு போகும் பெண்கள், குடும்பத்தை கவனித்து வீட்டுக்குள்ளேயே முடங்கிவிடும் பெண்கள் என இரு வகையானவர்கள் இருக்கிறார்கள்.

வீட்டுக்குள் முடங்கும் பெண்களிடம் இருக்கும் திறமைகளை வெளிக்காட்ட அவர்களுக்கு களம் அமைவதில்லை.

கவிதை புனையும் ஆற்றல், கதை எழுதும் திறமை, கைவினைத் திறன், சமையல் திறன், சுற்றுலா சென்று வந்த அனுபவம், படித்த கருத்தை பகிர்ந்து கொள்ளும் ஆர்வம் என ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு சிறப்பு இருக்கும். அதை வெளிக்கொணர்ந்து திறமையை வளர்த்தெடுக்கவும், வீட்டுக்குள் முடங்கி கிடப்பவர்களுக்கு வடிகாலாக இருக்கவும் உருவாக்கப்பட்ட நிகழ்ச்சியே ``மகளிர் உலகம்''.


[html:e3688740fb]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20090822/TV-09%20MAGALIR%20ULAGAM%20Eng.doc.jpg[/html:e3688740fb]


நன்றி: தினதந்தி

aanaa
29th August 2009, 02:50 AM
ஜன்னலுக்கு வெளியே



புதிய புத்தக வெளியீடுகள், பிறமொழி இலக்கிய மொழி பெயர்ப்புகள், ஓவியக் கண்காட்சிகள், இலக்கியவாதிகள் பங்கு பெறும் விழாக்கள், விவாதங்கள், இலக்கியவாதிகளை பாராட்டும் கூட்டங்கள், படைப்பிலக்கியத்தின் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் என்று படைப்புலகம் சார்ந்து நிகழும் நிகழ்வுகள் நாளும் அரங்கேறுகின்றன.

இப்படிப்பட்ட இலக்கியம் சார்ந்த நிகழ்ச்சிகளை பதிவு செய்து மக்கள் பார்வைக்கு தரும் நிகழ்ச்சிதான் ``ஜன்னலுக்கு வெளியே''. திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8.30 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சியை காணலாம்.

இலக்கிய உலகம் எப்போதுமே குழு மனப்பான்மையோடும் - விருப்பு வெறுப்புக்கு ஆட்பட்ட விமர்சனங்களோடும் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் குழு மனப்பான்மை, வேண்டியவர், வேண்டாதவர் என்கிற பார்வை எல்லாவற்றையும் கடந்து அனைத்து படைப்பாளிகளையும் அவர்கள் படைப்புகளையும் பதிவு செய்து தருவது ``ஜன்னலுக்கு வெளியே'' வின் தனிச்சிறப்பு.



நன்றி: தினதந்தி

aanaa
29th August 2009, 02:56 AM
Sabash Meera Jaya TV, Monday-Thursday, 8 p.m.

This new comedy serial sees Kovai Sarala play the lead role.

Produced by AVB Telefilms and directed by Gopu Babu, the plot revolves around the life of a middle class couple Meera (Kovai Sarala) and Madhavan.

Life gets tough for the husband as he always gets into trouble.

Meera intervenes just in time and rescues him with her presence of mind.

Realising that Madhavan is afraid of his wife, her in-laws step in to help their son. Meera too brings her relatives to counter the in-laws.

As the house becomes crowded, confusion reigns. The cast includes Ganesh Arvind, Shivaji Chaturvedi, Adadey Manohar, T.D. Sundarrajan, Lakshmi, Sai Ganesh, M.B.Moorthy, Krish, Ramki, Master Premsundar and Madhumitha.

Music is by Ramesh Vinayakam.

[html:f8aca5588e]<div align="center">http://www.hindu.com/cp/2009/08/28/images/2009082850281402.jpg[/html:f8aca5588e]


நன்றி: Hindu

aanaa
29th August 2009, 02:56 AM
[tscii:c8ad1fa3fa]


Sollathan Ninaikiraen
(Zee Tamil, Monday-Thursday, 7 p.m.)



Kavithalaya Productions’ ‘Sollathan Ninaikiraen’ has completed 100 episodes. Produced by Pushpa Kandaswamy, the screenplay is by K. Balachandar, and direction is by Bombay Chanakya. The cast includes Ravi Raghavendar, Kavya, Yuvarani, Devadarshini and others.


[html:c8ad1fa3fa]<div align="center">http://www.hindu.com/cp/2009/08/28/images/2009082850281403.jpg[/html:c8ad1fa3fa]



நன்றி: Hindu

[/tscii:c8ad1fa3fa]

aanaa
29th August 2009, 02:57 AM
[tscii:d0a11602c8]
[/tscii:d0a11602c8]
Thamizhar Paarvai

(Zee Tamil, Sunday, 9 p.m.)

Veteran actor Sivakumar looks back on his entry into cinema, the trials he underwent before finding his feet first as actor and later as hero.

Sudhangan, journalist and long time friend, takes the artist, who is candid, on a trip down memory lane.

Aired on Vinayaka Chaturti, the programme is being re-telecast on popular request.


நன்றி: Hindu

aanaa
29th August 2009, 02:58 AM
[tscii:63547f6875]

Ulaganayagan Kamal Aimbathu – Oru Thodarum Sarithiram
(Vijay TV, Monday-Thursday, 8 p.m.)


Ulaganayagan Kamal Aimbathu Vijay TV, Monday-Thursday, 8 p.m.

To celebrate Kamal Haasan’s 50-year celluloid journey, a series of events has been planned. Beginning August 31, the show will trace the life of the actor – his childhood days at Paramakudi, little known facts about his siblings and parents, his theatre experiences and, of course, his screen saga.

[html:63547f6875]<div align="center">http://www.hindu.com/cp/2009/08/28/images/2009082850281401.jpg[/html:63547f6875]


நன்றி: Hindu
[/tscii:63547f6875]

aanaa
29th August 2009, 02:58 AM
Pattampoochchi

(Makkal TV, weekdays, 7 p.m.)

This programme for children has completed 300 episodes.

Hosted by Yaazhini, the phone-in game show is targeted at children under age 10 and is based on general knowledge. There are plenty of prizes as well.




நன்றி: Hindu

aanaa
29th August 2009, 03:08 AM
VIJAY TV TO CELEBRATE KAMAL 50 (http://www.filmnewsrecords.blogspot.com/)

aanaa
29th August 2009, 08:16 PM
[tscii:40519ecca6]
Radhika is Chellamma


It’s time for mixed emotions for the fans of Radhika’s mega serials. For their favourite ‘Arasi’ is on her way out. She would however replaced by ‘Chellamma’, a new soap in the same 9.30 to 10 pm slot in Sun TV.

Radhika is playing the lead role Chellamma in this serial, which would also have her brother Radha Ravi in a pivotal character. Directed by Jawahar and produced by Radaan, the soap’s script is penned by Pon Kumaran.

Others in the cast include Delhi Ganesh, Ravikumar and Vasu Vikram. Dheena has scored the music. The serial would be aired from Mondays to Fridays starting 14 September.

Says Radhika, “I am hopeful that ‘Chellamma’ too would woo the viewers like all our serials did. It’s a story of love, friendship and family bonding. The script is so strong and it is penned in a way to attract the youth too.”[/tscii:40519ecca6]

aanaa
30th August 2009, 08:01 PM
பட்டாம் பூச்சி



திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் நேரலையில் விளையாடும் கலகலப்பான விளையாட்டு நிகழ்ச்சி, `பட்டாம்பூச்சி'

கிராமங்களில் குழந்தைகள் இன்றும் விளையாடும் பிரசித்தி பெற்ற விளையாட்டு `கோழி பற பற, கொக்கு பற பற.' இந்த விளையாட்டை நிகழ்ச்சி தொகுப்பாளரோடு குழந்தைகள் விளையாடுவார்கள்.

இதையடுத்து வருவது கருத்து வினோத உருவம் சுற்று. இரண்டு உருவங்கள் இணைந்து ஒன்றாக இருக்கும். அது எந்தெந்த உருவங்கள் என்று சரியாக சொல்ல வேண்டும்.

அதைத்தொடர்ந்து கட்டத்துக்குள் மறைந்திருக்கும் பிரபலம் யார் என்று கண்டுபிடித்து சொல்ல வேண்டும். சரியாகச் சொன்னால் கைக்கடிகாரம், குறுந்தகடு, பள்ளி பை, தண்ணீர் குடுவை என்று பல பரிசுகளை வெல்லலாம்.




நன்றி: தினதந்தி

aanaa
30th August 2009, 08:14 PM
ஜாலி டைம்


திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு வசந்த் டி.வி.யில் ஒளிபரப்பாகும் நடிகர் மயில்சாமியின் `ஜாலி டைம்' காமெடி நிகழ்ச்சி, 250-வது எபிசோடை எட்டவிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் நேயர்கள் போனில் கேட்கும் கேள்விகளுக்கு, நகைச்சுவையாக பதில் சொல்கிறார் நடிகர் மயில்சாமி. இடையிடையே திரைப்படங்களிலிருந்து காமெடி காட்சிகளும் ஒளிபரப்பாகிறது


நன்றி: தினதந்தி

aanaa
30th August 2009, 08:15 PM
23 ஆம் எலிகேசி



சென்னையில் சின்னத்திரைக்காக இம்சை அரசன் 23-ஆம் எலிகேசி என்ற பெயரில் தயாராகி வரும் நகைச்சுவை தொடரின் படப்பிடிப்பு அதிவேகமாக நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் வடிவேல் சேகர், வடிவேல் பாலாஜி, சுருளி மனோகர், முல்லை, பசி சத்யா, ஷோபனா, எப்சி, உஷா, குள்ள மணி நடித்து வருகிறார்கள்.

வசந்த் டி.வி.யில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் இந்த நகைச்சுவை தொடருக்கு கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: கே.ஜெயமணி.

நன்றி: தினதந்தி

aanaa
30th August 2009, 08:17 PM
பூவும் பொட்டும்



திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும் புதிய தொடர், `பூவும் பொட்டும்.'

கதை: எழுத்தாளர் கோவி.மணிசேகரன். வசனம்: கோவி.இளங்கோவன். திரைக்கதை, இயக்கம் செல்வ கண்ணன்.

நட்சத்திரங்கள்: லட்சுமணன், ப்ரீத்தி சஞ்சிவ், தீபா நரேந்திரா, பரத் கல்யாண், எல்.ஆர்.சரஸ்வதி, ஸ்ரீலேகா, கவுசல்யா செந்தாமரை.

தயாரிப்பு: ராம் வீடியோ மீடியா.




நன்றி: தினதந்தி

aanaa
30th August 2009, 08:24 PM
பெண்களுக்கு தைரிய பயிற்சி

விஜய் டிவியில் ஏழு தைரியசாலி பெண்களுடன் துவங்கிய `அணு அளவும் பயமில்லை' நிகழ்ச்சியின் முதல் சுற்றில் தமிழ்நாடு காவல்துறை பட்டறையில் போட்டியாளர்களுக்கு பலதரப்பட்ட தைரியமூட்டும் பயிற்சிகள் வழங்கின.

இதுவரை உஜெய்னி மற்றும் சாந்தரா ஆகிய இருவர் போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இனி வரும் சுற்றுக்களில் குட்டி பூஜா, தாரிகா, வி.ஜே.பூஜா, சந்தோஷி, ஆர்த்தி ஆகியோரிடையே கடும் போட்டி உண்டு.

இன்று இரவு 9 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

நன்றி: தினதந்தி

aanaa
5th September 2009, 03:08 AM
[tscii:c27d3d931b]


Chellamae
(Sun TV, Monday-Friday, 9.30 p.m.)

How relevant is the joint family concept today? Can individuals survive without relationships? Even bosom pals turn enemies when money is at stake. Radaan TV’s ‘Chellamae,’ to go on air from September 14, looks at these issues with Radhika Sarathkumar leading the cast in the role of homely Chellamma.

Sharing screen space with her will be Delhi Ganesh, Radha Ravi, Vasu Vikram, Rajkamal, Mohini, Subashini, Sonia and Latha Rao. Temple towns such as Swami Malai, Kumbakonam and Tiruvidaimarudur form the backdrop for this serial directed by Jawahar.

Ponkumaran has written the story, screenplay and dialogue. Dhina has taken care of the music.


[html:c27d3d931b]<div align="center">http://www.hindu.com/cp/2009/09/04/images/2009090450311403.jpg[/html:c27d3d931b]


நன்றி: Hindu


[/tscii:c27d3d931b]

aanaa
5th September 2009, 03:09 AM
[tscii:273636d165]



Kural Pesum Kural(Makkal TV, Sundays, 8.30 p.m.)


To commemorate its fourth year, Makkal TV is launching a new reality show on September 6.

‘Kural Pesum kural’ tests the oratory skills of students, based on the Tirukkural. The preliminary rounds were conducted in Chennai, Vellore, Coimbatore, Tiruchi, Madurai, Tirunelveli, Salem and Puducherry. The semi and final rounds will be shot in Chennai on lavish sets. The show is jointly presented by Makkal TV and Shriram Ilakkiya Kazhagam.


நன்றி: Hindu
[/tscii:273636d165]

aanaa
5th September 2009, 03:09 AM
[tscii:b1fe5e3a79]



Naaga Mangai
(Zee Tamil, Monday-Thursday, 5.05 p.m.)

The story revolves around an ichadhari snake that assumes a human form to avenge her parents’ death. The parents, the king and queen of Naag community, are killed for the precious nagamanickam. Before breathing her last, the queen tells her daughter to take revenge on the killers and restore the precious stone to their community.

Thus begins the saga of this snake-woman, who lives life like a normal girl, marries into the family of those who destroyed her family and plots her revenge.

நன்றி: Hindu
[/tscii:b1fe5e3a79]

aanaa
5th September 2009, 03:10 AM
[tscii:fff7a8abdb]



Ladies Special
(Jaya TV, Tuesdays & Thursdays, 12 noon)

As the title suggests, this new show is aimed at women and their needs, be they medical or fashion or beauty tips. Gynaecologist Dr. Chitra Sundararajan throws light on issues pertaining to women’s health, while beautician Selvi provides tips on grooming and designer Meena talks about the latest fashion trends.


நன்றி: Hindu
[/tscii:fff7a8abdb]

aanaa
5th September 2009, 03:10 AM
Rasigan Pattalam
(Jaya TV, Saturdays, 6 p.m.)

The 90-minute show features fans of film stars of Tamil cinema. Each week, the rasigar mandrams will share their views about their favourite actor and express what they expect from him/her. The show is presented by Hemapriya.


நன்றி: Hindu

aanaa
5th September 2009, 03:11 AM
[tscii:df61d1b653]

Good Morning Tamizha(Jaya TV, All days, 6.45 a.m.)

Jaya TV unveils a new two-hour breakfast show which has a variety of segments to cater for different needs. It begins with a comprehensive fitness and wellness programme.

‘Arogyathai Thedi’ discusses the positive and negative aspects of the food that we eat. ‘Prapancha Rahasyam’ highlights the astrological effects for the day for the 12 rasis. ‘Ulagai Velvom’ is a motivational programme designed to provide succour to those who feel overwhelmed by events confronting them and supplement them with tips to face the rigours of the day. ‘Cinema Paradiso’ reviews internationally renowned movies. ‘Aadityan Kitchen’ introduces simple recipes. ‘Employment.Com’ offers tips on job vacancies advertised the same day and highlights job profiles, candidate profiles, earning potential and other related details. ‘Studio Pakkam’ is a digest of events in Tamil cinema. ‘Tamil Nadu Today’, the concluding part, lists the happenings in the city as well as art, culture and entertainment news.

நன்றி: Hindu
[/tscii:df61d1b653]

aanaa
5th September 2009, 03:11 AM
[tscii:9823e021c0]


Super Singer Junior – 2(Vijay TV, Monday-Thursday, 9 p.m.)

It’s ‘Kanthasamy’ special as juniors short-listed from Kovai, Tiruchi and Chennai sang hit numbers from the latest Vikram film. What’s more, ‘Chiyaan’ Vikram visited the sets and interacted with the participants. The children sang ‘Excuse me Mr. Kanthasamy’, ‘Meow Meow Poonai’, ‘Mambo Maamiya’ and ‘Alegra’ and there were soon joined by Vikram. They were dressed in black to resemble the rooster character in the film.


நன்றி: Hindu

[/tscii:9823e021c0]

aanaa
5th September 2009, 03:11 AM
[tscii:47492e4a03]

Paatu Paadava(Vijay TV, Friday & Saturday, 10 p.m.)

The special guest this week is ‘Munthinam Parthenae’ fame Prashanthini. With the three lifelines, will Prashanthini complete the eight levels and take home the Rs. 5 lakh prize money? The host is playback singer Anuradha Sriram.



நன்றி: Hindu [/tscii:47492e4a03]

aanaa
5th September 2009, 07:02 PM
உறவுக்கு கைகொடுப்போம்

கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் `உறவுக்கு கைகொடுப்போம்' தொடர், சின்னத்திரை நேயர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் தொடராகியிருக்கிறது.

3 தம்பியர், அம்மா என அந்தக் குடும்பத்தை தாங்கி நிற்கும் அண்ணன் ஜோதிகிருஷ்ணா தனக்கென்று ஒரு வாழ்வைத் தேடிக்கொள்ளவில்லை. மகன் திருமணம் செய்யாமல் குடும்பத்துக்காக தன்னை அர்ப்பணித்திருப்பதில் அந்த தாய்க்கு உடன்பாடில்லை. மகனை திருமணம் செய்து கொள்ள தொடர்ந்து வற்புறுத்துகிறாள். அம்மாவுடன் கடைசித் தம்பியும் சேர்ந்து திருமண நெருக்கடி கொடுக்கிறான்.

வேறுவழியின்றி அவர்களுக்காக பெண் பார்க்க சம்மதிக்கிறார், அந்த 34 வயது அண்ணன் ஜோதிகிருஷ்ணா.

பார்க்கப்போன பெண்ணுக்கோ ஏற்கனவே மூன்று முறை நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்று போன நிலை. நாலாவது முறையாக அந்தப் பெண்ணை இப்போது பார்க்கப் போகிறவர் நமது நாயகன். இந்த திருமணம் நடக்குமா, நடக்காதா? எதிர்பார்ப்பை தூண்டும் திருப்பம் இங்கே நிகழ்கிறது.

குடும்பத்தின் முதல் தம்பி கோபாலகிருஷ்ணன் சிங்கப்பூர் போவதாக கூறிவிட்டு பக்கத்து ஊரில் போய் இருந்து கொள்கிறான். அவன் எதற்காக குடும்பத்தை விட்டு இப்படி பிரிந்து போகிறான் என்பதுஅதிர வைக்கும் இன்னொரு திருப்பம்.''

கதையின் போக்கை விவரித்த கதைவசனகர்த்தா சேக்கிழார், அடுத்து கதைக்காக வைத்திருந்த பரிசு விஷயத்துக்கு வந்தார்.

இந்த தொடரில் `கோவில் வாசலில் நின்ற சிறு பெண்ணைக்கண்டு கதையின் நாயகன் ஜோதிகிருஷ்ணா எதற்காக பயந்தார்? அவருக்கும் அந்தப் பெண்ணுக்கும் என்ன உறவு ?' என்று ஒரு போட்டிக்கேள்வி வைத்தோம்.

இந்தக்கேள்விக்கு சரியான விடையெழுதி 7 பேர் தலா 6 ஆயிரம் ரூபாய் பரிசு பெற்றிருக்கிறார்கள். நேயர்களின் புத்திசாலித்தனம் நிஜமாகவே வியப்புக்குரியது என்றார்.

தொடரில் இன்னொரு அதிசயம், ராகவேந்திரருக்கே உரித்தான வியாழக்கிழமை தோறும் தொடரில் ராகவேந்திரர் சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம் பெறுகின்றன. இதை கதையுடன் இயல்பாக இணைத்திருப்பது ரசிகர்களின் மகிழ்ச்சியை கூடுதலாக்கியிருக்கிறது.

இணை தயாரிப்பு: அருணாகுகன், அபர்ணாகுகன்.

தயாரிப்பு: எம்.சரவணன், எம்.எஸ்.குகன்.


[html:dab3d5a033]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20090905/TV-01.jpg[/html:dab3d5a033]


நன்றி: தினதந்தி

aanaa
5th September 2009, 07:05 PM
[tscii:eb62e76473]

சொல்லத்தான் நினைக்கிறேன்

ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் `சொல்லத்தான் நினைக்கிறேன்' தொடர், நூறாவது எபிசோடைத் தொட்டிருக்கிறது.

பிரபல நடிகர் மதன் நேர்மையின் இருப்பிடம். சில காரணங்களுக்காக பதினெட்டு வருடங்களாக தன் மனைவியை பிரிந்து வாழுகிறார். மகள் சாருவிடம் அவளின் தாய் இறந்து விட்டதாகக் கூறியே வளர்க்கிறார்.

ஆனால் சாரு இப்போது வளர்ந்த பெண். உலகம் அறிந்த பெண். அவள் அம்மா எங்கே என்று கேட்டால் அவர் சொல்லித்தானாக வேண்டும். பொன்மணி-சாருவின் தாய், தொழில் நிமித்தமாக சென்னை வருகிறாள். ஒரு கோவிலில் பெண்ணொருத்தியிடம் சிறு சச்சரவு நேரிடுகிறது. அச் சமயம் கோவில் புரோகிதர் எதிரே நிற்கும் பெண் சாரு என்றும், அவள் பிரபல நடிகர் மதனின் ஒரே புதல்வி என்றும் கூற, பொன்மணி மகளைக் கண்டு பூரித்துப் போகிறாள். பதினெட்டு வருடங்களாக வைராக்கியமாக தன் தொழில் வளர்ச்சியே கதி என்றிருந்த பொன்மணியால் இப்போது ஒரு நிமிடம் கூட சாருவை பிரிந்து இருக்க முடியவில்லை. அடிக்கடி சென்னை வருகிறாள். யாருக்கும் தெரியாமல் மகளைக் கண்டு ரசிக்கிறாள். கடைசியாக பொன்மணி கம்ப்ïட்டர் மூலம் சாட்டிங் செய்து சாருவிடம் ஒட்டிக் கொள்ள, சாருவும் பொன்மணி தன் தாயென்று அறியாமல் அவளிடம் மிகுந்த ஈடுபாடு கொள்கிறாள்.

இவர்களின் நட்பு மதனுக்கு தெரிய வருமா? அப்படித் தெரிந்தால் என்னாகும்? பாசப் போராட்டத்தில் நெஞ்சம் நெக்குருக வைக்கும் இந்த தொடரை கவிதாலயா நிறுவனம் தயாரிக்கிறது.

திரைக்கதை: கே.பாலசந்தர். இயக்கம்: பம்பாய் சாணக்யா.

இத் தொடரின் நட்சத்திரங்கள்: `சஹானா' புகழ் காவ்யா, ரவி ராகவேந்தர், யுவராணி.


[html:eb62e76473]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20090905/TV-07%20DSC_0412.jpg[/html:eb62e76473]


நன்றி: தினதந்தி [/tscii:eb62e76473]

aanaa
5th September 2009, 07:06 PM
ராதிகா நடிக்கும் புதிய தொடர் `செல்லமே'

சித்தி, அண்ணாமலை, செல்வி, அரசி வெற்றித் தொடர்களை தொடர்ந்து ராடன் நிறுவனம் தயாரிக்கும் புதிய தொடர், `செல்லமே.'

இன்றைய காலகட்டத்தில் கூட்டுக் குடும்ப வாழ்க்கை எந்த வகையில் சுகம் தரும்? உயிருக்கு உயிரான நண்பர்கள் கூட சொத்துக்கு ஆசைப்பட்டு எப்படி எதிரியாக மாறுகிறார்கள்? உறவுகள் பிரிந்தால் குடும்பம் எப்படி தத்தளிக்கும்? இப்படி பல்வேறு பாச உணர்வுகளுக்கு பதில் சொல்லும் விதமாக கதை உருவாக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார், கிரியேட்டிவ் ஹெட்டான நடிகை ராதிகா சரத்குமார்!

இதில் கதையின் நாயகியாக செல்லம்மா என்ற குடும்பப் பாங்கான கேரக்டரில் ராதிகாசரத்குமார் நடிக்கிறார். அவருடன் இணைந்து மற்ற கதாபாத்திரங்களில் ராதாரவி, ரவிக்குமார், டெல்லி கணேஷ், வாசுவிக்ரம், விச்சு, சாக்ஷிசிவா, ராஜ்கமல், சக்தி, ஜார்ஜ், `அண்ணி'மாளவிகா, சுபாஷிணி, சோனியா, வந்தனா, லதாராவ், நீலிமாராணி, சினேகா நம்பியார் நடிக்கின்றனர். சின்னத்திரையில் ராதாரவி நடிக்கும் முதல் தொடர் இது.

இந்த தொடருக்கான பெரும்பாலான காட்சிகள் திருக்கோவில்கள் அதிகம் நிறைந்த கும்பகோணம், சுவாமிமலை, திருவிடைமருதூர் மற்றும் இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகளில் படமாக்கப்படுகின்றன.

``செல்லமே'' தொடர் வருகிற 14-ந் தேதி திங்கட்கிழமை முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகத் தொடங்குகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடரை இயக்குபவர் ஜவஹர். கதை-திரைக்கதை-வசனம்: பொன்குமரன். ஒளிப்பதிவு ரமேஷ் அழகிரி. பாடல்இசை: தினா, பின்னணி இசை: கிரண்.

தயாரிப்பு: ராடன் மீடியா ஒர்க்ஸ் இந்தியா லிமிடெட்.


[html:34321e3966]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20090905/TV-05.jpg[/html:34321e3966]


நன்றி: தினதந்தி

aanaa
5th September 2009, 07:08 PM
எமர்ஜென்ஸி ஆக்ஷன்



சென்னை தூர்தர்ஷன் தயாரிப்பில் திகில் நிறைந்த ஆக்ஷன் தொடர், `எமர்ஜென்ஸி ஆக்ஷன்.' ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரவு 7.05 மணிக்கு மண்டல ஒளிபரப்பு மற்றும் பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது, இந்த திகில் தொடர்.

தொலைக்காட்சி வரலாற்றில் புதிய சகாப்தமாக, திகைக்க வைக்கும் திருப்பங்களோடு, கருத்துள்ள பொழுதுபோக்காக இந்த புதிய தொடர் அமைந்து நேயர்கள் மனதை பரபரக்க வைக்கும் என்கிறார், தொடரின் இயக்குனர் ரத்தீஷ்.

தொடரில் கடமையும், கண்ணியமும் மிக்க போலீஸ் அதிகாரியாக மாறுபட்ட விதத்தில் நடித்திருக்கிறார், `நிழல்கள்'ரவி. இவருடன் மாடல் உலகின் முன்னணி நட்சத்திரம் ஜமா, பிரவீன் சக்கரவர்த்தி, சிவா, லிஷிகுமார், ராஜ்கிருஷ்ணன், அகஸ்டஸ், திவ்யா, ரஷிதா, சித்ரா, ஜான்சி நடிக்கிறார்கள். கொல்கத்தா அழகி ரிங்கு முகர்ஜி, நிழல்கள் ரவிக்கு ஜோடியாக அறிமுகமாகிறார்.

எதிர்மறை எண்ணங்களை விட்டுவிட்டு மகிழ்ச்சியைத் துணை கொண்டால் துன்பங்கள் நம்மைத் தொடராது. வாழ்க்கை இனிக்கும் என்பது கதைக்கரு. பாடல் இசை: ஜான்பீட்டர், பாடல்கள்: காந்திமதி, பின்னணி இசை: கிரண் குமார், கிரியேட்டிவ் ஹெட்: சு.வாசன், தயாரிப்பில் உறுதுணை: பொன்.தமிழ்மணி, இயக்கம்: ரத்தீஷ் அய்யர்.




நன்றி: தினதந்தி

aanaa
5th September 2009, 07:13 PM
`தமிழா நீ பேசுவது தமிழா'



விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் `ஆச்சி தமிழ் பேச்சு எங்கள் மூச்சு' நிகழ்ச்சியில் இப்போது சிறுவர்களுக்காக `தமிழா நீ பேசுவது தமிழா' சுற்று நடைபெற்று வருகிறது. இதில் ஆங்கிலம் கலந்த நடைமுறை தமிழுக்கு இணையான தூய தமிழ் வார்த்தைகளை போட்டியாளர்கள் சரியாக சொல்ல வேண்டும் என்பதே இச்சுற்றின் விதிமுறை.

இதனையடுத்து ``திரை சுற்று'' இடம் பெற உள்ளது. இதில் தமிழ் திரையில் காதல், தமிழ் திரையில் வரலாறு, தமிழ் திரையில் நாகரீகம், தமிழ் திரையில் தன்னம்பிக்கை போன்ற தலைப்புகளில் பேச உள்ளனர். இதில் நடிகர்கள் பாண்டியராஜன், எஸ்.எஸ்.சந்திரன் சிறப்பு விருந்தினர்களாக பங்கு பெறுகின்றனர். போட்டியில் கலந்து கொள்ளும் சிறுவர்களின் தமிழ் ஆற்றலை மதிப்பிட சுபவீரபாண்டியன், பேச்சாளரும், பேராசிரியையுமான பர்வீன் சுல்தானா ஆகியோர் நடுவர்களாக சிறப்பிக்கின்றனர்.

ஞாயிறு காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது இந்த நிகழ்ச்சி.



நன்றி: தினதந்தி

aanaa
5th September 2009, 07:15 PM
சிங்கத் தமிழன் சிவாஜி

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் கலை வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளை வசந்த் டி.வி.யில் ஒளிபரப்புகிறார்கள்.

"சிங்கத் தமிழன் சிவாஜி'' என்ற தலைப்பில் ஒளிபரப்பாகும் இந்த தொடரில், சிவாஜியின் கலை வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை, அவருடன் பழகிய கலைத்துறை, பத்திரிகை துறையைச் சார்ந்த நண்பர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள். தொடரை இயக்குபவர் கே.ஜெயமணி. தயாரிப்பு: வசந்த் டி.வி. புதன்கிழமை தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

[html:42d1eaf959]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20090905/CHA114.jpg[/html:42d1eaf959]



நன்றி: தினதந்தி

aanaa
5th September 2009, 07:15 PM
நாகமங்கை



ஜி தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய தொடர், நாகமங்கை.

தன் தாய் தந்தையரின் இறப்புக்கான கயவர்களை பழிவாங்க இச்சாதாரி நாகமான நாக மங்கை துடிக்கிறாள். அதற்கு நாக மாணிக்கம் மிகவும் அவசியமாகிறது. நாக மங்கை கயவர்களை அடையாளம் கண்டு நாக மாணிக்கத்தை கண்டெடுத்தாளா? அவர்களை பழிவாங்கினாளா? அதற்கான அவளின் துணிச்சலான முயற்சிகள் என்னென்ன என்பதே திரைக் கதை.

மாயாஜால காட்சிகள் நிறைந்த தொடர் இது.



நன்றி: தினதந்தி

aanaa
5th September 2009, 07:17 PM
தில்... தில்... மனதில்



கலைஞர் தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது "தில்... தில்... மனதில்'' நிகழ்ச்சி. 45 எபிசோடுகளை கடந்த இந்நிகழ்ச்சியை கலைஞர் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தயாரிப்பாளர் நாதன் இயக்கி தொகுத்து வழங்குகிறார்.

இந்த வார நிகழ்ச்சியில், விபத்தில் இரண்டு கைகளையும் இழந்த சிறுவன் ஜனார்த்தனன், வாயால் வண்ணம் தீட்டும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.




நன்றி: தினதந்தி

aanaa
5th September 2009, 07:17 PM
ஏலேலங்கடி ஏலேலோ

மக்கள் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிறு மாலை 4 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி, `ஏலேலங்கடி ஏலேலோ'

தமிழ் இசை உலகில் செவ்வியல் சார்ந்த பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள், மெல்லிசைப் பாடல்கள், திரை இசைப் பாடல்கள் என்று ஏராளமான வடிவங்கள் உள்ளன. அதில் முற்றிலும் மாறுபட்ட இசை வடிவத்துடன் வருவதுதான் இந்த நிகழ்ச்சி.

சித்தர்களின் பாடல்கள் தொடங்கி இசை வடிவம் காணாத பாமரர்கள் எழுதிய பாடல்களுக்கு புதிய பாணியிலான இசை வடிவம் கொடுத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. இசை அமைப்பாளர் ஆதித்யனின் இசையில் நவீன இசைக்கருவிகளின் துணையோடு தேர்ச்சி பெற்ற பாடகர்களால் பாடல்கள் அரங்கேற்றம் செய்யப்படுகின்றன.




நன்றி: தினதந்தி

aanaa
5th September 2009, 07:18 PM
குறள் பேசும் குரல்


மக்கள் தொலைக்காட்சியில் நாளை முதல் ஒளிபரப்பாக இருக்கும் பிரமாண்டமான யதார்த்த நிகழ்ச்சி, `குறள் பேசும் குரல்'.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நடுவில் நடத்தப்படும் இந்த குறள் பேச்சுப் போட்டி, திருக்குறளை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட நிகழ்ச்சி.

ஸ்ரீராம் இலக்கியக்கழகம் ஆண்டு தோறும் மாணவர்களுக்கு திருக்குறள் பேச்சுப்போட்டியை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு முதல் மக்கள் தொலைக்காட்சியுடன் இணைந்து நடத்துகிறது.

சென்னை, வேலூர், கோவை, சேலம், திருநெல்வேலி, புதுவை, திருச்சி ஆகிய 7 இடங்களில் தேர்வு சுற்றும் கால் இறுதி சுற்றும் நடந்தது.

அரை இறுதி சுற்றும் இறுதி சுற்றும் சென்னை ஏ.வி.எம். ஸ்டுடியோவில் நடந்தது.

இடைநிலை பிரிவு, உயர்நிலை பிரிவு, மேல் நிலை பிரிவு, கல்லூரி பிரிவு என தனித்தனியே மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி மக்கள் தொலைக்காட்சியில் ஞாயிறு இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்புகிறார்கள்.




நன்றி: தினதந்தி

aanaa
5th September 2009, 07:22 PM
குமரனின் காதல் நிறைவேறுமா?


சன் டிவியில் திங்கள்முதல் வெள்ளி வரை தினமும் பகல் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் தொடர் `திருப்பாவை'.தொடரில் இப்போது பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும் கதை பற்றி தொடரின் இயக்குனர் ஜே.கே. கூறுகிறார்:

தேசிகாச்சாரியும் ராஜபாண்டியும் உயிருக்குயிரான நண்பர்கள். இருவரும் பால்ய சிநேகிதர்கள் என்றாலும் இவர் வழி வேறு. அவர் வழி வேறு. தேசிகாச்சாரி தன் சொந்த மைத்துனருடன் விரோதம் பாராட்டுவதில் ராஜபாண்டிக்கு உள்ளூர வருத்தம். இரண்டு குடும்பத்தையும் ஒன்றாக இணைக்கும் நோக்கில் அதற்கான சூழ்நிலைக்கு காத்திருக்கிறார், ராஜபாண்டி.

ராஜபாண்டியின் மகன் குமரன் அப்பா சொல்லைத் தட்டாதவன். அவனுக்கு திருமணம் நிச்சயம் செய்கிறார், ராஜபாண்டி. அப்பாவின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு திருமண விஷயத்தில் அமைதி காத்து விடுகிறான் குமரன்.

அதற்குக் காரணம் அவனுக்குள் இருந்த புவனா. மனநிலை சரியில்லாத புவனா என்ற பெண்ணை சந்தித்து அவளிடம் அன்பு காட்டத் தொடங்கிய நிலையில் எதிர்பாராமல் அந்தப் பெண் குணமாகிறாள்.அதன்பிறகு அவள் நிஜமாகவே குமரனை தீவிரமாக காதலிக்கத் தொடங்கி விடுகிறாள்.

ஆனால் அந்தக்காதலை குமரன் ஏற்கவில்லை. நம் இருவர் குடும்பத்து பழக்க வழக்கங்களும் வேறுவேறு. அதனால் நமக்குள் சரிவராது. மறந்து விடு என்கிறான், முடிவாக. அவளோ முடிவைத் தேடி விஷமருந்தி விடுகிறாள். ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சையில் குணமாகிறாள்.

தனக்காக மரணப்படுக்கை வரை போகத்துணிந்த புவனாவை சந்திக்கும் குமரன், இனி என்ன நடந்தாலும் நீ தான் என் மனைவி என்று உறுதி கூறுகிறான்.

இத்தனை நடந்தபிறகும் இதுபற்றி எதுவும் தெரியாத அப்பா ராஜபாண்டி, மகனுக்கு பெண் பார்க்கிறார். அவனும் சரி சொல்கிறான். எப்படியாவது நம் காதலை அப்பாவிடம் சொல்லி , தன்னை விரும்பியவளை மணந்து கொள்ளும் வாய்ப்புக்காக அவன் காத்திருக்கிறான்.

அவன் காதல் நிறைவேறியதா என்பது திருப்பமான காட்சிகள் என்கிறார், தொடரை இயக்கும் ஜே.கே. தொடரின் தயாரிப்பாளரும் இவரே.


[html:3c23982ea4]<div align ="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20090905/TV-02.jpg[/html:3c23982ea4]


நன்றி: தினதந்தி

aanaa
12th September 2009, 04:13 AM
[tscii:8728199308]

Nambinal Nambungal

(Zee Tamizh, Monday to Thursday, 8.30 p.m.)

This programme deals with paranormal incidents. This week focussus on three villages. In one, a deity Pandi Muni is believed to protect wealth, which is hidden under a rock. The rock has an inscription and anyone who tries to read it is said to become mentally unstable.

There’s a village in Tamil Nadu where one can get treated for fractures, just like in Puttur. In another village, the residents do not give or take dowry. What’s more, they do not consume alcohol so there are no bars there. Model villages, these!



நன்றி: Hindu [/tscii:8728199308]

aanaa
12th September 2009, 04:13 AM
[tscii:c423b0c8c0]

Anjaraipetti Zee Thamizh, Monday-Saturday, 1.30 p.m.

Anjaraipetti

(Zee Tamizh, Monday to Saturday, 1.30 p.m.)

The Anjaraipetti wagon, while touring places across Tamil Nadu, makes a halt at Kumbakkonam and Mayiladuthurai to explore the cuisines in the famous temple cities. The team tastes delicious home-made avakka pickle and vazhakkai meen masala curry in Kumbakkonam. In Mayiladuthurai, the team visits some of our viewers’ houses and savours unheard of dishes such as kara karunai gola and doubled cone.

The Anjaraipetti wagon then heads to Theni, a popular outdoor shooting spot. Here the team gets to taste dishes such as fish pollichadhu, karandi omlette and aatukudal gravy.

நன்றி: Hindu [/tscii:c423b0c8c0]

aanaa
12th September 2009, 04:14 AM
Sarchai Singaram Saloon

(Jaya TV, Thursdays, 6.30 p.m.)

The local saloon is always a meeting point where visitors discuss subjects ranging from politics to cinema. Sarchai Singaram Saloon follows this concept with Balaji as the saloon owner and movie-crazy Prabhakar his assistant. Humour is the common thread. Film clips add colour to the show.


நன்றி: Hindu

aanaa
12th September 2009, 04:14 AM
Thik...Thik... Thodarum Marmangal

(Jaya TV, Sundays, 9 p.m.)

Despite advances in science and technology, people often witness incidents that have a supernatural twist. This new programme brings to light some true stories which have occurred in different parts of Tamil Nadu and other States. If you love the supernatural, mystery and adventure, then this one is for you!


நன்றி: Hindu

aanaa
12th September 2009, 04:15 AM
Tamizh Mannin Saamigal

(Jaya TV, Sundays, 8.30 a.m.)

A majority of people in Tamil Nadu worship village deities and each village has its own protector deity. The programme seeks to discover several such deities, stories unique to them, the rituals involved and more.




நன்றி: Hindu

aanaa
12th September 2009, 04:16 AM
[tscii:0b9b8b10db]


Snehithi Jaya TV, Monday-Friday, 2.30 p.m.

Snehithi

(Jaya TV, Monday-Friday, 2.30 p.m.)

This is a show for women and by them. To be aired from September 14, it has three anchors from different walks of life. Every episode is narrated like a story. Some segments are ‘Shakti’ that features successful women; ‘Enakul oruthi’ where a chosen participant is given a complete makeover; ‘Top 5’ that rates muhurtham saris, designer jewellery and kitchenware; ‘Kallathathu ulagalavu’ on computers; ‘Unnal Mudiyum’ that focusses on home improvement; ‘En kelviku enna badhil’ where women discuss topics such as children and the media; and ‘Savale samali’, a weight reduction competition.



நன்றி: Hindu [/tscii:0b9b8b10db]

aanaa
12th September 2009, 04:16 AM
Sangappalagai

(Makkal TV, Saturdays & Sundays, 10.30 p.m.)

Social activists, politicians and thinkers discuss contemporary issues such as reservation for women and education policies, and possible solutions to them.


நன்றி: Hindu

aanaa
12th September 2009, 04:17 AM
Naalvar Isaithamizh Paamaalai

(Makkal TV, daily, 6.03 a.m.)

The works of Appar, Sundarar, Tirunavakkarasar and Sekkizhar are set to soul-stirring tunes and sung by odhuvaars.






நன்றி: Hindu

aanaa
12th September 2009, 04:17 AM
Kaimanam Makkal TV, Saturdays & Sundays, 1 p.m.

Kaimanam

(Makkal TV, Saturdays & Sundays, 1 p.m.)

This culinary programme focusses on authentic Tamil recipes long forgotten, such as kambanchoru and ellurundai.


நன்றி: Hindu

aanaa
12th September 2009, 04:17 AM
[tscii:2a9e438583]

Aachi Thamizh Pechu Engal Muchu Chuttigal

(Vijay TV, Sunday, 9 a.m.)

This week, in ‘Thirai Suttru’, the chosen children will speak on topics such as ‘Love in cinema’, ‘Politics in cinema’, ‘Culture in cinema’ and ‘Friendship in cinema’. They have to quote relevant examples from Tamil films. Their oratorical skills will be evaluated by Parveen Sultana and Subaveerapandiyan, the judges of the show. Director-actor Pandiyarajan and S. S. Chandran are the special guests.


நன்றி: Hindu [/tscii:2a9e438583]

aanaa
12th September 2009, 04:18 AM
[tscii:85ffb90537]

Anu Alavum Bayamillai

(Vijay TV, Friday & Saturday, 9 p.m.)

This reality show is now left with four daring women — Tharika, VJ Puja, Santhoshi and Aarthi. This week, they are dropped into a huge tub of water with their hands and legs tied. They have to free themselves and find a key lying at the bottom and then swim out. Who will sink and who will swim? Watch to find out!



நன்றி: Hindu [/tscii:85ffb90537]

aanaa
12th September 2009, 11:17 PM
பிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம் முதன் முறையாக சின்னத்திரையில் நடிக்கிறார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "நாகவல்லி'' தொடரில் ரக்தபீஜனாக நடிக்கிறார்.

சிவனின் கண்களை விளையாட்டாக பார்வதிதேவி மூட, அந்த நேரத்தில் உலகம் இருண்டு விடுகிறது. தன் தவறை பார்வதிதேவி உணரும்போது, அதை சரி செய்ய பார்வதிதேவியை பூமியிலேயே தங்குமாறு சிவன் கட்டளையிடுகிறார்.

கார்க்கோடனின் வீழ்ச்சி கண்டு மார்தட்டிக் கொள்ளும் பத்மாசூரன், காட்டில் ரிஷிபத்தினியாய் காட்சியளிக்கும் பார்வதிதேவியின் மேல் மோகம் கொள்கிறான்.

இந்த நிலையில், பல யுகங்களுக்கு முன் காளிதேவியால் வதம் செய்யப்பட்ட ரக்தபீஜனின் ஒரு துளி ரத்தம் பூமியின் பாறைகளுக்கு அடியில் உறைந்து போயிருக்க, தற்பொழுது பத்மாசூரனின் காலடிபட்டு அந்த ரத்த துளி மீண்டும் ரக்தபீஜனாக உருவெடுக்கிறான். தன்னை பூமியின் அடியிலிருந்து வெளிக்கொண்டு வந்த பத்மாசூரனுக்கு உதவ விழைகிறான். ரக்த பீஜனின் ஆர்ப்பாட்டங்கள் தொடர, தேவர்களும், முனிவர்களும் பூமியில் மனிதர்களுக்கு ஏற்படும் துன்பங்களை சிவனிடம் முறையிடுகின்றனர். சிவன் மண்ணுலகில் அவதரித்து பார்வதிதேவியை அடைந்து மண்ணுலக மாந்தர்களை காப்பாற்ற உறுதி கூறுகிறார்.

ரக்தபீஜன் வேடத்தில் பொன்னம்பலம் நடிக்கிறார். வருடன் காளிதாஸ், மோனாலிசா, நித்யா, அம்மு, வினோதினி, நேசன், விஜயகணேஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

பரபரப்பான சம்பவங்களை விறுவிறுப்பான காட்சிகளாக்கி நாகவல்லி தொடருக்காக இயக்கி வருகிறார் பி.எஸ்.தரன்.

ஞாயிறுதோறும் இரவு 9.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகும் இத்தொடரை டிரேட் சேனல் நிறுவனத்தின் நிர்வாக தயாரிப்பில், யு டிவி தயாரிக்கிறது.


நன்றி: தினதந்தி

aanaa
12th September 2009, 11:20 PM
`செல்லமே' குடும்பம்!



ராடன் டிவி நிறுவனம் தயாரிக்கும் "செல்லமே'' புதிய தொடர், வரும் திங்கள் முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகிறது. இதில் செல்லம்மா என்கிற குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் நடிகை ராதிகா சரத்குமார் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் அதாவது ராதிகாவின் அண்ணன் பாத்திரத்தில் எம்.ஆர்.ராதாரவி நடிக்கிறார்.

உண்மையில் அண்ணன் - தங்கையான ராதாரவியும், ராதிகாவும் சின்னத்திரையில் முதன் முறையாக அண்ணன் - தங்கையாகவே நடிக்கிறார்கள் என்பது சிறப்பு அம்சம்.

இதுபற்றி ராதாரவி கூறும்போது, "நானும் என் தங்கை ராதிகாவும் பெரிய திரையில் சேர்ந்து நடித்திருக்கிறோம். சின்னத்திரையில் அண்ணன் - தங்கையாக நடிப்பது முதன் முறை. ராதிகா மீது எனக்கு எப்போதுமே அன்பும், பாசமும் நிறைய உண்டு. அதை மெய்ப்பிக்கும் வகையில் நிஜமாகவே ஒரு தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் மிகுந்த மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டேன். என் நடிப்புக்கு சவால் விடும் நல்ல கேரக்டர் இதில் கிடைத்திருக்கிறது'' என்றார்.

இதுபற்றி ராதிகாவிடம் கேட்டபோது, "செல்லமே'' தொடரில் என் அண்ணன் ராதாரவியுடன் நடிப்பது ரொம்பவே பெருமை. ராதாரவியின் கதாபாத்திரம் இத்தொடரில் மிகப்பெரிய ஹைலைட்டாக இருக்கும். அதுமட்டுமல்ல, என்னுடைய இன்னொரு அண்ணன் எம்.ஆர்.ஆர்.வாசுவின் மகன் வாசுவிக்ரம் இதில் அசத்தலான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சித்தி தொடரில் வாசுவிக்ரம் நடித்து புகழ் பெற்றது போல, இதிலும் அவர் மிகப்பெரிய பெயரை சம்பாதிப்பார்'' என்றார்.

சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது, `செல்லமே.'

[html:b07c0e3f46]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20090912/TV05.jpg</div>[/html:b07c0e3f46]



நன்றி: தினதந்தி

aanaa
12th September 2009, 11:24 PM
வசந்த் டிவியில ஒளிபரப்பாகி வரும் `பராசக்தி' தொடர் 200 எபிசோடுகளை தாண்டியிருக்கிறது.

தற்போது பராசக்தி சீரியலில் இன்னொரு ஹீரோவாக `ஆனந்தம்' சீரியல் புகழ் சாக்ஷிசிவா, டாக்டர் ராகுல் என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.

பராசக்தி கதையின்படி, கதையின் நாயகி சாந்தி (சித்தாரா), பழைய நினைவுகளை மறந்து, தனது குடும்பம் - தனக்கு திருமணமானது உள்பட அனைத்தையும் மறந்த நிலையில் இருக்கிறார். டாக்டர் ராகுல் (சாக்ஷிசிவா), சாந்தியை காப்பாற்றி, அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார். திருமணமே வேண்டாம் என்று இருந்த டாக்டர் ராகுலுக்கு சாந்தியை சந்தித்ததும் திருமண ஆசை வந்துவிட்டது.

ராகுல் குடும்பத்தினர் கோமா நிலையிலிருந்து மீண்ட சாந்திக்கு புதிய பெயர் வைக்கிறார்கள். டாக்டர் ராகுலுக்கு ஏற்கனவே போலீஸ் தங்கை ஒருவர் இருந்த நிலையில், இன்னொரு தங்கையாக அறிமுகமாகிறார், காஜல். கால் சென்டரில் வேலை பார்க்கும் நவநாகரீக இளம் பெண் பாத்திரத்தில் காஜல் வருகிறார். கதைப்படி இவர் போதைக்கு அடிமையானவராக வருகிறார்.

சாந்தி தன்னை காப்பாற்றிய டாக்டர் ராகுலின் மேல், காதல் கொண்டு, அவளும் காதலித்தாளா? தனக்கு ஏற்கனவே மணமாகி விட்டது என்ற உண்மை சாந்திக்கு தெரிந்ததா, இல்லையா? சாந்திக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது என்ற உண்மை, டாக்டர் ராகுலுக்கும், அவர் குடும்பத்தினருக்கும் தெரிய வருமா? வராதா?

சாந்தி உயிரோடு காப்பாற்றப்பட்டது தெரியாமல், அதுகுறித்து துப்பறிகிறாள் டாக்டர் ராகுலின் போலீஸ் தங்கை. சாந்தி உயிரோடு இருப்பதை அவள் கண்டுபிடிக்கிறாளா? இல்லையா? சஸ்பென்ஸ் தொடர்கிறது என்கிறார், தொடரின் இயக்குனர் பி.ராஜபாண்டி.

சாந்தியாக சித்தாரா நடித்து வருகிறார்.

பராசக்தி தொடர் வசந்த் தொலைக்காட்சியில் 200 எபிசோடுகளையும் தாண்டி ஒளிபரப்பாகிக் கொண்டிருப்பதையொட்டி, வசந்த் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ. படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி, தயாரிப்பில் ஈடுபட்ட அனைவருக்கும் வழங்கினார்.



[html:9172bd95d3]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20090912/TV02.jpg</div>[/html:9172bd95d3]



நன்றி: தினதந்தி

aanaa
12th September 2009, 11:27 PM
பிரபுநேபாலின் `777'



சேனல்களில் மெகா தொடர்கள் ஆரம்பித்தபோது அதிகபட்சம் இரண்டு வருடங்கள் வரை தொடர்ந்து வந்தனர். இப்போது நிலைமை வேறு. எப்போது முடிப்பது என்ற எந்த இலக்குமின்றி கிளைக்கதைகளை புதிதுபுதிதாக உருவாக்கி ஆண்டுக்
கணக்கில் தொடரை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இதனால் ஒரு சீரியல் என்றால் 10 வருடம் வரை கூட தொடருமோ என்ற பயம் சின்னத்திரை ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

இதில் விதிவிலக்கானவர் பிரபுநேபால். சின்னத்திரை தொடர்கள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் இவர், இப்போதும் கவரிமான்கள் என்ற தொடரை இயக்கி தயாரித்து வருகிறார். இவரது தயாரிப்பில் உருவாகும் தொடர்கள் நீண்ட நெடுங்காலம் தொடர்ந்து ரசிகர்களை சோதிப்பதில்லை. மந்திரவாசல், கிருஷ்ணதாசி, கிருஷ்ணாகாட்டேஜ் போன்ற இவரது தொடர்கள் தேவையில்லாமல் ஒரு நாள் கூட நீடித்ததில்லை என்ற நல்ல பெயரை ரசிகர்களிடம் சம்பாதித்திருக்கிறது.

இப்படி சுருக்கமாக மனதுக்கு நெருக்கமாக சீரியல் தந்த அனுபவத்தாலோ என்னவோ இவரிடம் இப்போது உருவாகியிருக்கும் புதிய சிந்தனை, வாரம் ஒரு தொடர். அதாவது ஞாயிறில் ஆரம்பித்து சனிக்கிழமை முடிகிற மாதிரியான மினி தொடர்களை தயாரித்துக் கொண்டிருக்கிறார். அதாவது 7 நாளைக்கு 7 எபிசோடு. அதுவும் தினமும் இரவு 7 மணிக்கு. இப்படி மூன்று `7' ஒன்று சேர்வதால் இந்த தொடருக்கு 777 என்று பெயரிட்டிருக்கிறார்.

டைரக்டர்கள் அகத்தியன், மனோபாலா, `சிட்டிசன்' சரவணசுப்பையா, தாய் செல்வா ஆகியோர் தங்கள் ஒரு வார கதையை படமாக இயக்கிக் கொண்டிருக்கிறார்கள்.சுவர்ணமால்யா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆப்பிரிக்காவில் இதுமாதிரியான தொடர்களை மினிசீரிஸ் என்பார்களாம். அதை கருத்தில் கொண்டு இங்கும் அதுமாதிரி மினி தொடர்களை தரத் தொடங்கிவிட்ட பிரபுநேபால் உண்மையில் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்தவர். நெல்சன்மண்டேலா தனது 27 ஆண்டுகால சிறைவாசத்தை முடித்துவிட்டு விடுதலையானபோது அந்தக்காட்சிகளை படம் பிடித்து சேனல்களுக்கு கொடுத்தவர் என்ற முறையில் அப்போதே இவர் தென்னாப்பிரிக்காவில் பிரபலம். அதன்பிறகு இந்தியா வந்து தமிழகத்தில் தன் கலைப் படைப்புகள் மூலம் புகழ் பெறத் தொடங்கினார்.

கலைப்படைப்புகள் விஷயத்தில் பிரபுநேபாலின் சமீபத்திய சிந்தனை என்ன தெரியுமா? ஆப்பிரிக்க தொழில் நுட்ப கலைஞர்கள், தமிழக கலைஞர்கள் இணைந்து பணியாற்றும் படைப்புகளை தரவேண்டும். அதன்மூலம் தமிழக கலைஞர்களின் திறமை உலக நாடுகள் வரை பேசப்படவேண்டும். இதை மனதில் கொண்டு இப்போது அவர் எடுத்து வரும் ஆங்கிலப்படத்தில் தமிழக-ஆப்பிரிக்க கலைஞர்கள் இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.




நன்றி: தினதந்தி

aanaa
12th September 2009, 11:28 PM
கமலும் காதலும்


விஜய் டி.வி. நடத்தும் கமலஹாசனின் `கமல் 50' கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கோவையில் `கமலும் காதலும்' என்ற இசைநிகழ்ச்சி நடந்தது. கமலஹாசன் திரைப்படங்களின் `காதல் பரிமாணங்களை' அதன் காலகட்டத்திற்கு ஏற்ப விளக்கிச் சொல்லும் கலைநயம் மிக்க விழாவாக இந் நிகழ்ச்சி அமைந்திருந்தது.

கமல் நடித்த படங்களில் இடம்பெற்ற காதல் பாடல்களை எஸ்.பி. பாலசுப்ரமணியம், சித்ரா ஆகியோர் பாடி துவக்கி வைத்தனர். இவர்களோடு எஸ்.பி.பி. சரண், ஸ்ரீராம் பார்த்தசாரதி, கார்த்திக், ஹரி
சரண், சாய் மதுமிதா, ஹரிணி சைந்தவி ஆகிய பாடகர்களும் பாடினர்.

இதன் முதல் பாகத்தை வரும் ஞாயிறு அன்று காலை 11 மணிக்கும், இரண்டாம் பாகத்தை 29-ந் தேதி ஞாயிறு காலை 11 மணிக்கும் விஜய் டி.வி.யில் காணலாம்.



நன்றி: தினதந்தி

aanaa
12th September 2009, 11:29 PM
திங்கள் முதல் வியாழன் வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளி பரப்பாகும் நகைச்சுவைத்தொடர், பார்வதி பரமேஸ்வரன்.

பார்வதி-பரமேஸ்வரன் என்ற தம்பதிகளின் குடும்பத்தில் நடக்கும் காமெடி கலாட்டாதான் கதை. பார்வதியின் சகோதரன் சுப்பிரமணி என்ற சுப்பு கதைக்குள் ஒருவிதத்தில் புகுந்து குழப்ப, பக்கத்துவீட்டு வக்கீல் குமரேசனின் குடும்பமோ இன்னொரு வகையில் காமெடி தர்பார் செய்கிறார்கள்.

ரேடியோ ஜாக்கியாக ஆசைப்படும் குமரேசனின் தங்கை வேதா, எப்போதும் பரமேஸ்வரன் வீட்டிலேயே பழியாக கிடந்து அங்கு நடக்கும் கலாட்டாக்களை ஊருக்கே தண்டோரா போட்டு வருகிறாள்.

இப்படி தொடரில் அனுதினமும் கலாட்டா தான்.



நன்றி: தினதந்தி

aanaa
12th September 2009, 11:30 PM
மக்கள் தொலைக்காட்சியில் தினமும் காலை 6.03 மணிக்கு ஒளிபரப்பாகும் இசை நிகழ்ச்சி. `நால்வர் இசைத் தமிழ் பாமாலை.'

அப்பர், சுந்தரர், நாவுக்கரசர் மற்றும் சேக்கிழார் ஆகியோர் அருளிய பண்ணிசைப் பாடல்களை முறையாக தமிழிசை அறிந்த பாணர்கள் வழங்குகிறார்கள். ஓதுவார்களின் இணையற்ற குரல் வளத்துடன் பாடல்கள் ஒளிபரப்பாகின்றன.


நன்றி: தினதந்தி

aanaa
12th September 2009, 11:32 PM
ராஜ் டிவி 10-வது மற்றும் 12-ம் வகுப்புகளில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றவர்களுக்கு முதல்வன் விருதுகளை வழங்கி வருகிறது.

மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன், மாநில தகவல் துறை அமைச்சர் பரிதிஇளம்வழுதி ஆகியோர் விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு விருதுகளை வழங்கினார்கள்.

சேலம், கோயம்புத்தூர், நாகப்பட்டினம், காஞ்சீபுரம், புதுக்கோட்டை, நாகர்கோவில், வேலூர், கரூர், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மொத்தம் 77 மாணவ-மாணவிகள் விருதுகளை பெற்றுக்கொண்டார்கள்.


நன்றி: தினதந்தி

aanaa
19th September 2009, 08:11 AM
[tscii:1201bcd730]



Naayagan Zee Tamil, Thursday, 8.30 p.m.

This new programme lets viewers into the lives of some legendary actors who graced the Tamil screen. The first series, which comprises 10 episodes, is on comedian extraordinaire Nagesh. This series showcases rare footage from the actor’s personal and professional life.

நன்றி: Hindu


[/tscii:1201bcd730]

aanaa
19th September 2009, 08:12 AM
[tscii:a3bda220e4]

Kamalum Kaadhalum (Vijay TV, Sunday 11 a.m.)

The programme which celebrates Kamal Haasan’s 50 years in cinema is dedicated to evergreen love songs filmed on the actor. The musical night, a live show, has S.P. Balasubramaniam and Chitra present a concert. Joining them are playback singers Karthik, Sriram Parthasarathy, Haricharan, Harini, Sai Madhumitha and Saindhavi.

நன்றி: Hindu
[/tscii:a3bda220e4]

aanaa
19th September 2009, 08:13 AM
[tscii:4672747305]


Super Singer Junior 2
(Vijay TV, Monday-Thursday, 9 p.m.)

The competition gets tougher as the hunt for the best voice among the children of Tamil Nadu intensifies. After several gruelling rounds, 25 children have made it to the finals. The judges are Chitra, Mano and ‘Malgudi’ Shubha. Divya is the host.

நன்றி: Hindu
[/tscii:4672747305]

aanaa
19th September 2009, 08:13 AM
[tscii:c6447d481f]


Nadandthathu Enna
(Vijay TV, Monday-Thursday, 10 p.m.)

This week, watch another interesting story. Hosted by Gopinath with investigative journalist Rajnarayanan, the four-part one-hour series is about the mysterious ‘Baba’ caves located in the Himalayas, that are regularly visited by Superstar Rajnikanth. The ‘Nadandhathu Enna’ crew visits the Himalayas to find out more on the ‘Baba’ caves. Hari, a close friend of Rajnikanth, joins the team and leads them to the caves.

நன்றி: Hindu
[/tscii:c6447d481f]

aanaa
19th September 2009, 08:14 AM
[tscii:82b40ef6e8]


Ramzan special
(Makkal TV, Monday, 8.30 a.m. onwards)

Watch an interesting line-up of programmes for Ramzan. In ‘Kadarpookkalum Saaivu Naarkaaliyum’ at 8.30 a.m., listen to a tête-À-tête with Sahitya Akademi Award winning writer Thoppil Mohammed Meeraan. At 9 a.m., watch ‘Vaazhthukkal’, a live programme, where the Islamic fraternity exchange greetings. At 10.30 a.m., in ‘Haj Payanam’, useful travel tips will be given to those undertaking Haj. In ‘Kavithaikkor Kavikko’ at 12 noon, poet Abdul Rahman takes a trip down memory lane. Food lovers can savour a variety of biriyani recipes in ‘Priyamulla Biriyani at 1 p.m. The Iranian film ‘Leila’ will be screened at 2 p.m. It provides a glimpse into Iranian society.

‘Paalam’ at 6 p.m. is an interactive programme that enables Tamils living abroad to connect with their families in India. In ‘Thamizha Oscar Thamizha’ at 7 p.m., watch Oscar winner A.R. Rahman’s musical life unfold. At 7.30 p.m., a drama titled ‘Moondram Pirai’ will be telecast. ‘The Message’ at 8.30 p.m. presents excerpts from ‘Message’, a film on Prophet Mohammad. In a special edition of ‘Tamizh Pesu Thangakaasu’ at 9 p.m., those from the Islamic fraternity will participate.

நன்றி: Hindu
[/tscii:82b40ef6e8]

aanaa
19th September 2009, 08:14 AM
[tscii:7eafe808fb]

The Idiot
(Makkal TV, Sunday, 2 p.m.)

As part of the Russian film series, watch this film that is based on Dostoyevsky’s novel. Half-sane Prince Myshkin returns from a Swiss psycho-clinic to face the glamorous world of St Petersburg.

Here, vice, money and extortion rule. Myshkin finds himself caught in the whirlpool of intrigue. He inherits an enormous fortune, gets involved with the vicious Nastassya Filippovna and the beautiful young Aglaya. Scandal, murder and an incredible love affair follow. The film is directed by Vladimir Bortko.

நன்றி: Hindu
[/tscii:7eafe808fb]

aanaa
19th September 2009, 08:15 AM
Sinema Talk
(Jaya TV, Tuesdays, 6.30 p.m.)

The new chat show, anchored by actor Abhishek, tells you all you wanted to know about Tamil cinema. Abhishek will talk to successful technicians and actors as well.

நன்றி: Hindu

aanaa
19th September 2009, 08:15 AM
Manadhodu Mano
(Jaya TV, Fridays, 8 p.m.)

The new 60-minute show is designed to delight music lovers. Playback singer Mano, the host, talks to leading personalities from the world of music, and invites them to share their achievements and success secrets. This week, the guest is Manicka Vinayagam.



நன்றி: Hindu

aanaa
19th September 2009, 08:25 AM
தாயம்



"போரில் தோற்றுப்போனவர்களை விட வெற்றி பெற்றவர்கள்தான் அதிக வேதனைப்படுகிறார்கள்.'' இது யாரோ எவரோ சொன்னது அல்ல. கவுதம புத்தர் சொன்னது. தன் ராஜ குடும்பத்து வாழ்க்கையில் அவர் உணர்ந்து பார்த்த விஷயத்தையே தன் வேதனை வெளிப்பாடாக்கி இப்படி சொல்லியிருந்தார்.

இந்த அனுபவமொழி அடிப்படையை மையமாக வைத்து உருவாகும் தொடரே `தாயம்'. `அன்னக்கிளி' செல்வராஜ் கதைவசனத்தில் உருவாகும் இந்த தொடருக்கான கதைப்பின்னணியில் மகாபாரத சம்பவம் ஒன்றும் இணைப்பு படலமாக இருக்கிறது.

"பாண்டவர்கள் 5 நகரைக் கேட்டு முடியாது என்று மறுக்கிறான், துரியோதனன். `5 வீடாவது தா' என்கிறார்கள் பாண்டவர்கள். அதற்கும் துரியோதனனிடம் இருந்து `கிடையாது' என்பது தான் பதிலாக வருகிறது. கடைசியாக அவர்கள் கேட்ட ஒரு வீடும் மறுக்கப்படுகிறது. அதன்பிறகே இழந்த தங்கள் நாட்டைப் பிடிக்க போரிடும் முடிவை மேற்கொள்கிறார்கள்,பாண்டவர்கள்.

எல்லாருக்கும் தெரிந்த இந்த பாரதக் கதையில் போருக்குப்பின் வெற்றிபெற்ற நிலையிலும் போரில் இழந்த உயிர்ப்பலிகள் பாண்டவர்களை வேதனைக்குள்ளாக்குகிறது. எந்தத் தரப்பில் பார்த்தாலும் கண்ணில் படும் இளம்விதவைப் பெண்களெல்லாம் தங்கள் உறவுப்பெண்கள். `இதற்கா போர்? இந்த இழப்புக்காகவா போர்?' வேதனையுற்ற அவர்கள் தங்களின் வெற்றி நிலையிலும் அதிக வேதனையை அனுபவித்தார்கள்.

இந்த சம்பவ பின்னணியில் இரண்டு தரப்பாக போராடும் பங்காளிகள் கொண்ட ஒரு கிராமத்தை கதைக்கு எடுத்துக் கொண்டிருக்கிறேன். பங்காளிக் குடும்பங்கள் அடித்துக் கொண்டதில் இருதரப்பிலும் சில உயிர்களை இழக்க நேர்கிறது. சட்டம் கொடுத்த தண்டனையை அனுபவித்துவிட்டு ஊருக்கு வரும் அவர்கள் தங்கள் வீம்புப்போரால் நேர்ந்த குடும்ப இழப்புகளை பார்க்க சக்தியற்றவர்களாய் துடிக்கிறார்கள். அதன்பிறகு அவர்கள் எந்த மாதிரியான முடிவை மேற்கொள்கிறார்கள் என்பது தொடருக்கான கதைக்களம்'' என்கிறார் அன்னக்கிளி செல்வராஜ்.

முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் இந்த தொடரை இயக்குபவர் பன்னீர். இவர் விஜயகாந்த் நடித்த சர்க்கரைத்தேவன் படத்தை இயக்கியவர். கதை, திரைக்கதை வசனம்: ஆர்.செல்வராஜ். பாடல்கள் : வைரமுத்து. தயாரிப்பு நிர்வாகம்: குமாரசாமி. தயாரிப்பு: மீடியா ஒன்.

கலைஞர் டிவியில் விரைவில் இந்த தொடர் ஒளிபரப்பாகிறது.

[html:3f4af5c4f4]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20090919/TV-01.jpg[/html:3f4af5c4f4]



நன்றி: தினதந்தி

aanaa
19th September 2009, 08:25 AM
[tscii:ba8473320b]

ஈகைப் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சிகள்



ரம்ஜான் திருநாளை முன்னிட்டு வரும் திங்கட்கிழமை மக்கள் தொலைக்காட்சி நாள் முழுவதுமë சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்குகிறது.

ஒரு கடலோர கிராமத்தில் தன் எழுத்துப் பயணத்தைத் தொடங்கி சாகித்ய அகாதமி விருது வரைக்குமான தனது எழுத்துப் பயணம் குறித்து எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி `கடற்பூக்களும் சாய்வு நாற்காலியும்.' இது காலை 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

காலை 9 மணிக்கு வாழ்த்துக்கள்: உலகெங்கும் வாழும் இஸ்லாமிய சகோதரர்கள் தன் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்ளும் நிகழ்ச்சி.

ஹஜ் புனிதப் பயணம் போக விரும்புகிறவர்களுக்கு வழிகாட்டும் `பயணம் போகலாம்' நிகழ்ச்சி காலை 10.30 மணிக்கும், பகல் 12 மணிக்கு புதுக்கவிதை உலகின் முடிசூடா மன்னன் கவிக்கோ அப்துல் ரகுமானுடன் ஓர் சந்திப்பும் ஒளிபரப்பாகிறது.

விதவிதமாய் பிரியாணி சமைப்பதை செய்முறையோடு விளக்கும் நிகழ்ச்சி பிரியமுள்ள பிரியாணி. இந்த நிகழ்ச்சி பகல் 1 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி `தமிழா ஆஸ்கர் தமிழா...' ஆஸ்கர் திரைப்பட விழாவில் 2 விருதுகளைப் பெற்ற ஏ.ஆர்.ரகுமானைப் பற்றியும், இசைக் குறுந்தகடு பற்றியும் அதன் பின்னணி பற்றியுமான பதிவு.



நன்றி: தினதந்தி [/tscii:ba8473320b]

aanaa
19th September 2009, 08:26 AM
[tscii:567f28352a]

பெண்ணே உனக்காக!



பொதிகை தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 8.15 மணிக்கு ஒளிபரப்பாகும் பெண்களுக்கான நிகழ்ச்சி `பெண்ணே உனக்காக!'

ஒரு பெண் உடல்நலத்தோடு திகழும்போது அப்பெண் மட்டும் நலமாக இருக்கிறாள் என்றில்லை... அந்த பெண்ணை சார்ந்திருக்கும் சுற்றத்திற்கும் மகிழ்ச்சி என்பது உலகம் அறிந்த ஒன்று.

அந்த வகையில் முதல் வாரத்தில் ஆரம்பித்து நாற்பது வாரங்கள் வரை கர்ப்பிணி பெண்களின் மனதில் ஏற்படுகிற அனைத்துவிதமான சந்தேகங்களுக்கும் இந்த நிகழ்ச்சியில் விடைதந்தார், பிரபல மகப்பேறு மருத்துவர் நிபுணர் ஜெயம் கண்ணன்.

இனி வரும் வாரங்களில் கரு வளர்ச்சியின்போது உடலில் ஏற்படுகின்ற மாற்றங்கள், எந்தெந்த உணவுகளை உண்பது, எதை விட்டொழிப்பது, கருவுற்ற பெண் எந்தெந்த மாதங்களில் பிரயாணம் செய்யலாம், கணவன் மனைவி தாம்பத்ய உறவு முதற்கொண்டு விரிவாக விளக்கமளிக்கிறார். கடந்த 43 ஆண்டுகளாக மருத்துவ அனுபவத்தில் சந்தித்த, சாதித்த ஆச்சரியங்களையும், அதனை எதிர்கொண்டு சமாளித்த உண்மை நிகழ்வுகளையும் பதிவு செய்கிறார்.

ஏ.கே.கம்ïனிகேஷன் சார்பாக தயாரித்து வழங்குபவர் அரசுகிருத்திகா.




நன்றி: தினதந்தி [/tscii:567f28352a]

aanaa
19th September 2009, 08:27 AM
ரஜினி செல்லும் `பாபா' குகையில்...



விஜய் டி.வி.யில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி `நடந்தது என்ன?'.

இந்த நிகழ்ச்சிக்காக இமய மலையில் பாபா குகையை தேடி பயணம் செல்கின்றனர் விஜய் டி.வி.யின் குழுவினர். நடிகர் ரஜினிகாந்த் பல ஆண்டுகளாக இமயமலைக்கு ஆன்மிக பயணம் சென்று வருகிறார். அவரை இமயமலை ஈர்த்ததன் பின்னணி பற்றியும், `நடந்தது என்ன' குழு ஆய்வு செய்கிறது. அதற்காக அங்கே எல்லா இடங்களுக்கும் பயணம் மேற்கொள்கிறது. பயமும், பக்தியும் கலந்த இந்த பயணத்தின் பதிவுகளை விஜய் டி.வி. நேயர்களுக்கு நேரடியாக வழங்குகிறது. இமயத்திற்கு ரஜினி பயணிக்கும் போது எல்லாப் பயணங்களிலும் அவரின் நண்பர் ஹரியும் உடன் செல்வார். 2500 ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருப்பதாக சொல்லப்படும் பாபாஜியை பற்றியும் அவரின் முக்கியத்துவத்தைப் பற்றிய பல சுவாரஸ்ய தகவல்களையும் அவர் நேயர்களிடம் பகிர்ந்து கொள்கிறார்.




நன்றி: தினதந்தி

aanaa
19th September 2009, 08:30 AM
[tscii:177b156f08]

நாயகன்


ஜி தமிழ் தொலைக்காட்சியில் வியாழன் தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள புதிய தொடர் `நாயகன்.'திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், நடனம், சண்டை மற்றும் இசை அமைப்பாளர்கள் என்று பல்வேறு பிரிவுகளிலும் தனித்தன்மையுடன் சிறந்து விளங்கியவர்களை இந்நிகழ்ச்சி அடையாளம் காட்டப்போகிறது.

இந்த நிகழ்ச்சியில் முதல் நாயகனாக இடம் பெறுபவர் நகைச்சுவையில் கொடி கட்டிப் பறந்த நடிகர் நாகேஷ். சமீபத்தில் அமரத்துவம் அடைந்த இவரது தோற்றம், வளர்ச்சி, நாடக ஈடுபாடு, இதன் தொடர்ச்சியாக திரைப்படத் துறைக்குள் நுழைந்தது, இவருடைய சொந்த வாழ்க்கை என்று பலவிதங்களிலும் நாகேஷின் பெருமைகளை மக்களுக்கு காட்டப் போகிறது இந்த நாயகன்.

நாகேஷின் நடிப்புத் திறமை பற்றியும், அவரது எளிமையான திரையுலக வாழ்க்கை பற்றியும் அவருடன் நெருங்கிப் பழகிய வி.எஸ்.ராகவன், மனோரமா, சச்சு, கே.ஆர்.விஜயா, சித்ராலயா கோபு, கமல்ஹாசன், டைப்பிஸ்டு கோபு, ஸ்ரீகாந்த், இயக்குநர்கள் கே.பாலச்சந்தர், கே.எஸ்.ரவிக்குமார், மவுலி, திருமதி ஒய்.ஜி.பி., தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன், கவிஞர் வாலி, பிலிம் நிïஸ் ஆனந்தன், சோ என்று பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார்கள்.


[html:177b156f08]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20090919/TV-06%20Naayagan%202.jpg[/html:177b156f08]




நன்றி: தினதந்தி [/tscii:177b156f08]

aanaa
19th September 2009, 08:32 AM
சீரியலில் `பாபா'



ஏவி.எம்.மின் `உறவுக்கு கைகொடுப்போம்' தொடரில் பாபா சுவாமிகள் என்ற ஒரு புதிய கேரக்டரை பக்திபூர்வ அடிப்படையில் சேர்த்திருக்கிறார்கள்.

சாய்பாபாவுக்கு வியாழக்கிழமை உகந்தநாள். அந்த அடிப்படையில் இந்த பாபா சுவாமிகள் சம்பந்தப்பட்ட காட்சி வியாழன் தோறும் இடம் பெறுகிறது. கதைப்படி கதையின் நாயகன் ஜோதிகிருஷ்ணா தீவிர பாபா பக்தர். பாபா சுவாமிகள் அவருக்கு கொடுத்த ஒரு ரூபாய் தான் தொழில்துறையில் அவரை உயர்ந்த இடத்துக்கு கொண்டு வருகிறது. அதுமுதல் அவர் பாபாவை கொண்டாடுகிறார்.

தொடரில் பாபா சுவாமிகளாக நடிப்பவர் சீனிவாச ரெட்டி. இவர் ஆந்திராவைச் சேர்ந்தவர். பாபா பற்றிய கதைப்பின்னணிக்கு அவர் போல் சாயல் கொண்டவரை தேடியபோது கிடைத்தவர் இவர்.

"பாபா சுவாமிகள் கேரக்டர் தொடரில் வந்தபிறகு நிறைய பக்தர்கள் அதுபற்றி பெருமையுடன் குறிப்பிட்டு கடிதம் எழுதுகிறார்கள். `கதையோடு ஒட்டி பாபா சுவாமிகள் கேரக்டரை இணைத்திருப்பது நாங்கள் எதிர்பார்த்திராத ஆனந்தம்' என்ற ரீதியில் கடிதங்கள் வருகின்றன'' என்கிறார், தொடருக்கு கதைவசனம் எழுதும் சேக்கிழார்.




நன்றி: தினதந்தி

aanaa
19th September 2009, 08:35 AM
[tscii:b57e8b94b0]

செந்தூரப்பூவே



விதிவசத்தால் நகரத்திற்கு வந்து சேரும் நான்கு கிராமத்துப் பெண்களின் போராட்டத்தை மையமாக வைத்து பின்னப்பட்டதே `செந்தூரப்பூவே' தொடர். ராடன் டிவி தயாரிப்பில் ஒளிபரப்பாகி வரும் இத்தொடர் கடந்த வெள்ளிக்கிழமையுடன் 285 எபிசோடுகளைக் கடந்திருக்கிறது.

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு இந்த தொடர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.

கதாநாயகி புனிதா, ஆதரவற்ற தனது தங்கைகளின் வாழ்க்கையில் ஒளியேற்றும் போராட்டத்தில் அலைஅலையாய் பிரச்சினைகளை சந்திக்கிறாள். இனி வரும் நாட்களில் புனிதா தனது தங்கைகளுக்கு ஏற்படும் ஒவ்வொரு பிரச்சினைகளிலிருந்தும் எப்படி அவர்களை காப்பாற்றி மீட்கிறாள் என்கிற காட்சிகள் விறுவிறுப்பாக அமைக்கப்பட்டுள்ளன. கதை ஓட்டத்தில் அந்தக் காட்சிகள் மிகப்பெரிய திருப்பங்களை ஏற்படுத்த இருக்கிறது என்று கூறுகிறார், தொடரின் `கிரியேட்டிவ் ஹெட்' ராதிகா சரத்குமார்.

இத்தொடரில் விசு, நரசிம்மராஜ×, மனோகர், ஷ்ரவன், வின்சென்ட்ராய், ரஞ்சினி கிருஷ்ணன், யுவராணி ரவீந்திரா, ஜானகி ஆகியோர் நடிக்கின்றனர்.

இயக்குனர்: பரமேஷ்வர். இணை இயக்கம்; பனப்பட்டி கே.எஸ்.கண்ணன், பகவதிராஜ். திரைக்கதை: முத்துச்செல்வன், வசனம்; வசுபாரதி. ஒளிப்பதிவு; அனில்ஹாஸ்.

தயாரிப்பு: ராடன் மீடியா ஒர்க்ஸ் இந்தியா லிமிடெட்.

[html:b57e8b94b0]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20090919/TV-08%20Punitha.jpg[/html:b57e8b94b0]



நன்றி: தினதந்தி [/tscii:b57e8b94b0]

aanaa
26th September 2009, 09:02 PM
கருணமஞ்சரி



ராஜ் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் புதிய தொடர் கருணமஞ்சரி. சின்னத்திரையின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பிரபுநேபால் இயக்கி தயாரிக்கும் இந்த தொடரில், ஒரே குடும்பத்தில் பிறந்த 4 சகோதரிகளின் வாழ்க்கைப் பின்னணி கதைக்களமாக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.

இயக்குனரிடம் கதை பற்றி கேட்டபோது...

"கருணமஞ்சரி என்பது ஒரு ராகத்தின் பெயர். அதேநேரம் இந்த தொடரை பார்க்கும் ரசிகர்களுக்கு தலைப்புக்கான இன்னொரு அர்த்தமும் தெரியவரும். அதனால் அதுமட்டும் இப்போதைக்கு சஸ்பென்சாக இருக்கட்டுமே'' என்கிறார்.

தொடர்ந்து அவர் சொன்ன கதைப்பின்னணி வருமாறு:

தொழில்அதிபர் கருணாகரனிடம் உதவியாளராக இருக்கும் ராஜேந்திரனுக்கு 4 மகள்கள். இதில் இரண்டாவது மகள் மஞ்சரியைச் சுற்றித்தான் கதையின் பெரும்பாலான நிகழ்வுகள். அப்பா வேலை பார்க்கும் இடத்தில் நடந்த ஒரு சம்பவம் அவரது பெண்களின் வாழ்க்கையை பாதிக்கிறது. அதிலும் குறிப்பாக மஞ்சரிக்கு அது பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

மஞ்சரி பெற்றோருக்கு இரண்டாவது பெண். அவளது அக்கா இந்திரா திருமணமாகி கணவருடன் இருக்கிறாள். கணவருக்கு ஐ.டி.யில் வேலை. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகன் இருக்கிறான். நன்றாக போய்க்கொண்டிருந்த இவர்களின் வாழ்க்கையில் சுதாவின் குடும்ப நண்பர் வடிவில் பிரச்சினை கிளம்புகிறது. மூன்றாவது பெண் ரேவதி தங்கள் குடும்பம் மிடில் கிளாஸ் என்பது தெரிந்தும் பணக்கார இளைஞனை விரும்புகிறாள். இந்த விருப்பம் அவளை எதில் கொண்டு விடுகிறது?

கடைக்குட்டி பவித்ரா காதுகேட்காத வாய் பேசமுடியாத பெண். தனது குறைபாட்டைக் கூட பெரிதாக எண்ணாமல் தன் அக்காள்களுடன் எப்போதும் சந்தோஷமாக வளைய வருபவள். இப்போது அவளைத் தேடியும் ஒரு பிரச்சினை இறக்கை முளைத்து பறந்து வருகிறது.

இதற்கிடையே தொடரின் நாயகி மஞ்சரியை அவள் அத்தைமகன் விரும்புகிறான்.ஆனால் மஞ்சரிக்கோ அவன் மீது எந்தவித ஈர்ப்பும் இல்லாததால் அவன் காதலை புறக்கணிக்கிறாள்.அதேநேரம் அவள் அப்பாவின் முதலாளி மகனுக்கும் மஞ்சரி மேல் காதல் ஏற்படுகிறது.

மஞ்சரி இந்த இருவரில் ஒருவருக்கு மாலையிடுகிறாளா? அல்லது மஞ்சரிக்கென்றே ஒரு ராஜகுமாரன் வரப் போகிறானா?

இப்படி சகோதரிகள் நால்வரும் அவரவர் பிரச்சினைகளில் இருந்து எப்படி மீள்கிறார்கள் என்பது தொடரின் சுவாரசிய முடிச்சு.

மஞ்சரியாக நடிப்பவர் புஷ்பலதா. அவரது அக்காளாக வருபவர் நடிகை சுதா சந்திரன். இந்த தொடரில் வித்தியாசமான இளமைத்தோற்றத்துடன் கூடிய சுதாவை பார்க்கமுடியும் என்கிறார் இயக்குனர்.


[html:314f08e970]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20090926/TV03.jpg[/html:314f08e970]



நன்றி: தினதந்தி

aanaa
26th September 2009, 09:04 PM
[tscii:b7cbdcd1c2]

ஆண்டாள்


விடுதலை இயக்கத்தில் நடிகை சுகன்யா நடிக்கும் புதிய தொடர் `ஆண்டாள்.'

சென்னையில் பிரபல தனியார் பள்ளி ஒன்றில் உதவித்தலைமை ஆசிரியையாக பணியாற்றும் ஆண்டாள், `தானுண்டு தன் கற்பித்தல் உண்டு...பொதுநல நோக்குண்டு' என்று வாழ்ந்து வருகிறாள். ஆனாலும் அவள் உயிர்த்தோழி சகுந்தலா மூலம் அவளைத்தேடி வருகிறது, பிரச்சினை ஒன்று.

சகுந்தலா ஒரு பணக்கார இளைஞனை நம்பி ஏமாந்து போகிறாள். இப்போது அவள் 3 மாத கர்ப்பிணி. இந்த உண்மை தெரிந்ததும் போலீசில் நியாயம் கேட்க புறப்படுகிறாள். அங்கே நீதி கிடைக்கவில்லை. அந்த வழக்கை விசாரித்த வக்கிரமனம் கொண்ட இன்ஸ்பெக்டர் அந்த பணக்கார இளைஞனிடம் பணம் வாங்கிவிட்டு நியாயத்தை புரட்டுகிறார்.

ஆனாலும் தோழிக்காக நியாயம் கேட்கத் துடிக்கும் ஆண்டாள் அந்த ஏரியாவில் உள்ள ஆட்டோ பெண் வீரலட்சுமி, உதவி கமிஷனர் ஆகியோர் உதவியுடன் அந்த இளைஞனுக்கு தன் தோழியை திருமணம் செய்து வைக்கிறாள்.

நிர்ப்பந்தத்துக்காக தாலிகட்டும் பணக்கார இளைஞனுக்கு ஆலோசனை சொல்லும் இன்ஸ்பெக்டர் அவனிடம், "இப்போது தாலி கட்டு. அப்புறமாய் போட்டுத்தள்ளி விடலாம். பிரச்சினையானால் உன்னைக் காப்பாற்ற நானாயிற்று'' என்கிறார்.

இதற்குப்பிறகு ஒருநாள் ரோட்டில் போய்க்கொண்டிருந்த ஆண்டாள் வக்கிர இன்ஸ்பெக்டரின் கண்ணில் படுகிறாள். அவளிடம் விளையாடிப் பார்க்கவிரும்பும் அவர், அவள் பின்னாக வந்து இடுப்பை கிள்ளிவிடுகிறார். கொஞ்சமும் இதை எதிர்பார்த்திராத ஆண்டாள், அதிர்ச்சியிலும் அவமானத்திலும் துடித்துப் போகிறாள். அந்த நடுரோட்டிலேயே செருப்பை கழற்றி இன்ஸ்பெக்டர் கன்னத்தில் அடித்து விடுகிறாள்.

இந்த அவமானத்தை அந்த வக்கிர இன்ஸ்பெக்டர் எப்படி மறப்பார்? தனக்
கிருக்கும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ஆண்டாளை விபசார வழக்கில் உள்ளே தள்ளுகிறார்.

ஜெயிலில் இருந்தபடியே தன்மீது போடப்பட்டது பொய் வழக்கு என்பதை கோர்ட்டில் நிரூபிக்கிறாள், ஆண்டாள். விடுதலையாகும்போது உதவி போலீஸ் கமிஷனராக ஊருக்கு வருகிறாள்.

எந்த இன்ஸ்பெக்டர் அவளை அபாண்டமாய் விபசார வழக்கில் ஜெயிலுக்கு அனுப்பினாரோ அதே இன்ஸ்பெக்டர் விறைப்பாக சல்ïட் அடித்து ஆண்டாளை வரவேற்கிறார். ஆனாலும் அவளை எப்படி பழிதீர்ப்பது என்ற எண்ணம் அவருக்குள் நீடிக்கவே செய்கிறது. இதற்காக உள்ளூர் ரவுடி ஒருவனுடன் கூட்டணி வைத்துக்கொண்டு கூலிப்
படையை ஏவி விடுகிறார். அவர்கள் ஆண்டாள் தனியாக வரும் இடத்தில் வெட்டி சாய்க்கிறார்கள்.

ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சையில் உயிர் பிழைக்கும் ஆண்டாளை, அவள் பதவியையும் இழக்க வைக்கிறார், வக்கிர இன்ஸ்பெக்டர்.

ஆண்டாளின் சேவை மனப்பான்மையை புரிந்து கொண்ட மக்கள் அவளுக்கு கைகொடுக்கிறார்கள். சமூகசேவகியாக இருந்தபடி அவள் மக்களை எப்படி ஆண்டாள் என்பது மீதிக்கதை.

ஆண்டாள் என்பது பெயர் மட்டுமல்ல, செயலும்.

ஆண்டாளாக நடிகை சுகன்யா வருகிறார். மற்றும் தேவிபிரியா, சிவன்சீனிவாசன், யுகேந்திரன், ஷ்ரவன், வாசவி, சுமங்கலி, கே.ஆர்.வத்சலா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை: மூர்த்தி. வசனம்: முதலாம் சின்னதுரை. இயக்கம்: விடுதலை. ஆரிக்மீடியா புரொடக்ன்ஸ் சார்பில் ஜே.கே.ரித்தீஷ் எம்.பி. தயாரிக்கிறார்.

கலைஞர் டிவியில் இந்த தொடர் விரைவில் ஒளி பரப்பாகவிருக்கிறது.

நன்றி: தினதந்தி [/tscii:b7cbdcd1c2]

aanaa
26th September 2009, 09:12 PM
`சாவித்ரி'



சித்தி, அண்ணாமலை, அஞ்சலி, கோகுலத்தில் சீதை தொடர்களைத் தொடர்ந்து டைரக்டர் சி.ஜே.பாஸ்கரின் புதிய தொடர் `சாவித்ரி'

தொடர் பற்றி டைரக்டர் சி.ஜே.பாஸ்கர் கூறியதாவது:-

தமிழக மக்களின் பிரதான பொழுது போக்கே சினிமா என்றாலும் சின்னத்திரையில் இதுவரை யாருமே சொல்லாத `சினிமா நடிகை' வாழ்க்கை கதைதான் சாவித்ரியின் மூலக்கதை.

இது `ஒரு நடிகையின் கதை' என்ற போதும் ரத்தமும் சதையுமான ஒரு பெண்ணின் இயல்பான போராட்டங்களையும், ஆழமான மன உணர்வு நுட்பங்களை பார்க்க முடியும்.

``தொடரின் பெயர் மட்டுமே சாவித்ரி. மற்றபடி நடிகையர் திலகம் சாவித்ரியின் வரலாற்றையோ அல்லது வேறு எந்த ஒரு தனிநடிகை வாழ்க்கையோ காட்டப்போவதில்லை. `சங்கவி' ஒரு நடிகையாகவே தோன்றி நடிக்கிறார்.''

இந்த தொடருக்காக `கல்யாணராமன் கமல்' பாணியில் பல்செட் மாட்டி நடித்திருக்கிறார் சங்கவி.

தொடரின் மற்ற நட்சத்திரங்கள்: சதீஷ், லட்சுமிராஜ், சினேகா நம்பியார், ரவிக்குமார், நித்யா,

திரைக்கதை வசனம்: ஐஷ்வர்யன். ஒளிப்பதிவு: ரகு
நாதரெட்டி. கதை, இயக்கம்: சி.ஜே.பாஸ்கர், தயாரிப்பு: ஸ்ரீசந்தோஷ் டெலிபிலிம்ஸ். ஜெயா டிவியில் திங்கள் இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது, இந்த தொடர்.

நன்றி: தினதந்தி

aanaa
26th September 2009, 09:24 PM
கலைஞர் டி.வி.,யின் புகழ்பெற்ற நிகழ்ச்சியான மானாட மயிலாட நிகழ்ச்சி தொடங்கி 2 ஆண்டுகள் ஆனதையொட்டி நேற்று சிறப்பு கொண்டாட்டத்துடன் மானாட மயிலாட நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இந்த கொண்டாட்டத்துடன் விமானத்தை கண்டுபிடித்து 100 ஆண்டுகள் ஆன தினமும் சேர்ந்து கொண்டதால், வித்தியாசமான விமான நிலைய செட் அமைத்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தத்ரூபமான மெகா சைஸ் ஏரோபிளேன் பேக்ரவுண்டுடன், ஏர்போர்ட் போன்ற செட் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது என்றால், நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர்கள் ஏர்போர்ட் சம்பவங்களை மையமாக வைத்து டயலாக் பேசி ஆட்டம் போட்டது கைத்தட்டலைப் பெற்றது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர்கள் மற்றும் நடுவர்கள் தங்களது விமான அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். கலா மாஸ்டர் கூறுகையில், ஒருநாள் இரவு நான் ஏரோபிளேனில் சென்னையில் இருந்து வெளியூருக்கு புறப்பட்டேன். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது பலத்த காற்றுடன், மழை பெய்தது. விமானம் கீழே இறங்க தயாரான நேரத்தில் வானிலை மோசமாக இருந்*ததால், அங்கு தரையிறங்காமல் மீண்டும் சென்னைக்கே வந்தது. வானிலை சரியானதும் மீண்டும் விமானம் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் நான் பயந்து போய் அந்த விமானத்தில் செல்லாமல் வீட்டுக்கே வந்து விட்டேன், என்று தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.



நன்றி: தினதந்தி

aanaa
4th October 2009, 12:12 AM
`கலக்கப்போவது யாரு ஜுனியர்'



விஜய் டி.வி.யில் சிறுவர்களுக்காக வரவிருக்கும் நிகழ்ச்சி, `கலக்கப் போவது யாரு ஜுனியர்' நிகழ்ச்சி.

சிறுவர்களுக்காக கோவை, மதுரை மற்றும் சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்ற நேர்முகத் தேர்வில் ஆயிரக்கணக்கான ஆர்வமுள்ள சிறுவர்கள் பங்கு பெற்றனர். இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 25 சிறுவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள்.

நடிகர் பாண்டியராஜன் மற்றும் அர்ச்சனா ஆகியோர் நடுவர்கள். நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் ரம்யா.

நாளை இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்ச்சியை, தொடர்ந்து ஞாயிறுதோறும் இதே நேரத்தில் காணலாம்.

நன்றி: தினதந்தி

aanaa
4th October 2009, 12:12 AM
எம்.ஜி.ஆர். நினைவுகள்



பாலிமர் டிவியில் விரைவில் `எம்.ஜிஆர். மலரும் நினைவுகள்' நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. நடிகர்கள் பயில்வான் ரங்கநாதன், சின்னி ஜெயந்த் இருவரும் இணைந்து வழங்கும் நிகழ்ச்சி இது.



நன்றி: தினதந்தி

aanaa
4th October 2009, 12:13 AM
`பிளாக் அண்ட் ஒயிட்'


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜாக்கூட்டம் தொடரில் 5 நாயகியரில் ஒருவராக வரும் அகிலா, வெள்ளித்திரையிலும் வாய்ப்புக்களை அள்ளிக்கொள்கிறார். நடிப்பு தவிர இவர் செய்யும் காரியம் `பிளாக் அண்ட் ஒயிட்' என்ற நிகழ்ச்சியை நடத்துவது. பழம்பெரும் நடிகர்கள் சாயலில் இருக்கிறவர்களாக தேடிப்பிடித்து அவர்களைக் கொண்டு நடத்தும் நடன நிகழ்ச்சியே `பிளாக் அண்ட் ஒயிட்'

பழைய கலைஞர்களை மதிக்கத் தெரிந்த நடிகை.



நன்றி: தினதந்தி

aanaa
4th October 2009, 12:16 AM
சின்னத்திரையில் மீண்டும் பாக்யராஜ்

கலைஞர் டி.வி.யில் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் புதிய தொடர் `விளக்கு வெச்ச நேரத்திலே.' இந்தத் தொடருக்கு கதை, திரைக்கதையுடன் வசனமும் எழுதுகிறார் டைரக்டர் கே.பாக்யராஜ். நீண்ட இடை வெளிக்குப் பிறகு சின்னத்திரையில் அவர் கதை- வசனம் எழுதும் தொடர் இது.

தயாரிப்பு ஒருங்கிணைப்பு ஈ.ராம்தாஸ். இசை: தேவா, பாடல்: வைரமுத்து.

கேமராவை பொன்ஸ் சந்திரா கையாள, சி.ரங்கநாதன் இயக்குகிறார்.

நன்றி: தினதந்தி

aanaa
4th October 2009, 12:16 AM
மணமேடை



கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் காலை 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய நேர்காணல் நிகழ்ச்சி ``மணமேடை.'' இதில் நவீன கால திருமண போக்குகள் குறித்து விவாத மேடை நிகழ்ச்சியும் நடைபெறும். இந்த நிகழ்ச்சியில், வரன்கள் பற்றியும் அவர்களது குடும்பத்தினரைப் பற்றியும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்க்கும் வாழ்க்கைத்துணை குறித்து எதிர்பார்ப்புகள், விருப்பங்கள் மற்றும் பயோடேட்டா ஆகியவை இந்த நிகழ்ச்சியில் தெரிவிக்கப்படும்.

இந்த நிகழ்ச்சியை சின்னத்திரை நடிகையும், பிரபல கர்நாடக இசைக்கலைஞருமான அனுராதா கிருஷ்ணமூர்த்தி தொகுத்து வழங்குகிறார். திருமண தகவல் இணையதளமான பாரத் மேட்ரிமோனியலின் ஓர் அங்கமான தமிழ் மேட்ரிமோனி.காம் தயாரித்து வழங்குகிறது.

நன்றி: தினதந்தி

aanaa
4th October 2009, 12:17 AM
இந்த வாரம் `குத்து சுற்று'



விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜுனியர்-2 நிகழ்ச்சிக்காக தமிழ்நாடு முழுவதும் செல்லக்குரலுக்கான தேடல் நடைபெற்று போட்டியின் இறுதிகட்டத்திற்கு அடியெடுத்து வைத்துள்ளது. ஆயிரக்கணக்கான சிறுவர்களில் இருந்து 25 பேர் முக்கியப் போட்டிக்குள் நுழைந்துள்ளனர். இவர்களுக்கிடையே பலவிதமான குரல் தேர்வுக்கான போட்டிகள் நடைபெற்று சிறந்த குழந்தையை தேர்ந்தெடுக்கும் பணி தொடங்கி விட்டது.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கான முக்கிய நடுவர்களாக பின்னணி பாடகர்கள் மனோ, சித்ரா, மால்குடி சுபா ஆகியோர் இடம் பெறுகின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட 25 குழந்தைகளும் தங்கள் பாடும் திறனை இந்த பிரபல பாடகர்கள் முன் நிரூபிக்க வேண்டும். இவர்களின் திறமையை மதிப்பிடவும் அவர்களுக்கு பல டிப்ஸ்களையும் கொடுக்கவும் இந்த பிரபல பின்னணி பாடகர்கள் களத்தில் இறங்குகின்றனர்.

வரும் திங்கட்கிழமை முதல் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சியில் `குத்து சுற்று' இடம் பெற உள்ளது. இதில் சிறுவர்கள், திரைப்படங்களில் வந்த பிரபல குத்துப் பாடல்களை நடுவர்கள் முன் பாட உள்ளனர்.

திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 9 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். பின்னணி பாடகி திவ்யா தொகுத்து வழங்குகிறார்.

நன்றி: தினதந்தி

aanaa
13th October 2009, 09:54 PM
பாசப் போராட்டம்



கலைஞர் தொலைக்காட்சியில் வரும் திங்கள் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கும் புதிய தொடர், `தாயம்.'

எல்லா விளையாட்டுகளுமே வெற்றியைத் தேடித்தான் ஆரம்பிக்கப்படுகிறது. ஆனால் மன்னர்கள் பணக்காரர்கள் ஆடும் சூதாட்டத்தின் முடிவில் வாழ்வின் அஸ்திவாரங்களே சுண்டிப் பார்க்கப்படுகிறது. தாயம் விளையாடும்பொழுது உருட்டப்படுவது காய்களை அல்ல, மனிதர்களைத்தான். அந்த தாயக் கட்டைகளை உருட்டுவது தனிமனிதர்களின் கைகள் அல்ல- காலம்.

உண்மை குணங்களை மனதுக்குள் மறைத்துக்கொண்டு பொய் முகங்களுடன் வாழும் பலதரப்பட்ட மனிதர்களைக் கண்டுணர்ந்து உருவாக்கப்பட்டது இந்த படைப்பு.

மகாபாரதக் கதாபாத்திரங்களில் கிராமக் கதைக்கு தேவையான அளவு சுருக்கி வேறு சித்திரங்களாக உருவாக்கப்பட்டிருக்கிறது கதை.

தொடருக்கான கதை பிறந்த கதை பற்றி கதாசிரியர் ஆர்.செல்வராஜ் கூறியதாவது:-

``போரில் தோல்வியடைந்து அழிந்து போனவர்களை விட வெற்றி பெற்று வாழ்பவர்கள் தான் அதிகம் வேதனையடைவார்கள் என்று கவுதமபுத்தர் சொன்னார்.இந்த வார்த்தைகளை கேட்டுத்தான் கலிங்க யுத்தத்தில் வென்றும் மனநிம்மதியில்லாமல் தவித்த மாமன்னன் அசோகன் புத்தமதத்தை நோக்கி நகர்ந்து சென்றான்.

கவுதமரின் அதே வார்த்தைகளில் உள்ள உண்மை நிறைந்த சொல்லே தாயம் என்ற நெடுந்தொடரை உருவாக்க முனைப்படுத்தியது... அதற்கு நிகழ்வாக ஆசை- பேராசை- தியாகம் என்ற வார்த்தைகளுக்கு அளவுகோல் தெரியாமல், ரத்தத்தை தவிர வேற எந்த மருந்திலும் குணமாகாத பங்காளி காய்ச்சலை இதில் முன்னிலைப்படுத்தியிருக்கிறேன்.

வயல்வரப்புக்களுக்கு மட்டுமல்ல, மனதிற்குள்ளும் சீனாவின் நெடுஞ்சுவரைப் போல் உறவுகளையும் உண்மைகளையும் பிரித்துக் கொண்ட கிராம பெருங்குடி மக்களின் கதை இது.

சூதாட்டத்தில் வஞ்சகமாக தோற்கடிக்கப்பட்ட பின்பும்..

ஐந்து கிராமங்கள்... இல்லாவிட்டால் ஐந்து வீடுகள்...அதுவும் இல்லையா...ஒரு வீடு...ஒரு கைப்பிடி மண்... என்று நீதி கேட்ட ஐந்து சகோதரர்கள் எதுவும் கிடைக்காததால் தன்மானத்தை, பூர்வீகச் சொத்துரிமையை மீட்க நடத்திய போராட்டத்தில் அநீதியை தோற்கடித்து வெற்றி பெற்றாலும், வன்முறை உயிர்ச்சேதம் என்று ஆனதில் ஆயுள் தண்டனை விதிக்கப்பெற்றார்கள்.

தண்டனை முடிந்து வெளியே வந்த பின்புதான், வீரம் விளைந்த பூமியில் வெண்தாமரை பூக்களாய் விதவைப் பெண்கள் தொலைந்து போன குடும்ப வாழ்க்கையை கண்ணீரில் தேடிக் கொண்டிருப்பதை பார்த்து துடித்துப் போனார்கள். யுத்தம் வேண்டாம் என்று அறுந்து போன வம்சநூல்களைப் பார்த்து கதறியழுதார்கள்.

பெருந்தேவி பட்டம்மா என்ற வயதான தாயும் சோளப்பூ என்ற ஆண்டாள் நாச்சியாரும் ஐந்து சகோதரர்களும்...அவர்களின் குடும்பங்களும் இறந்தவர் குடும்பங்களாலும் பிரிந்தவர்கள் குடும்பங்களாலும் சந்தித்த பாசப் போராட்டம்தான் தாயம்..''

தொடரில் ராஜேஷ், வடிவுக்கரசி, சுதாசந்திரன், காவேரி, பூரணி, சாக்ஷி சிவா, கரிகாலன், அஜய்ரத்னம், அஷோக், ஓ.ஏ.கே.சுந்தர், பி.ஆர்.இளவரசன், அன்பு நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம் : `அன்னக்கிளி' ஆர். செல்வராஜ்.
இயக்கம்: ஜே.பன்னீர்
ஒளிப்பதிவு : ஜி.கனகராஜ்
பாடல்கள்: வைரமுத்து
இசை: ராஜேஷ் வைத்யா
கிரியேட்டிவ் ஹெட் : நித்யானந்தம்,

`மீடியா ஒன்' குளோபல் எண்டர்டெயின்மென்ட் சார்பில் தொடரை தயாரிப்பவர்: சூரியராஜ்குமார்.


[html:b22dfb533d]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20091010/photo.jpg[/html:b22dfb533d]



நன்றி: தினமலர்

aanaa
13th October 2009, 10:09 PM
[tscii:c9d35054a0]



Ulaganayagan Kamal 50
(Vijay TV, Monday & Tuesday, 7 p.m.)

Vijay TV’s month-long celebration to mark 50 years of Kamal Haasan’s film career culminated in a grand event attended by the glitterati of South Indian Cinema such as K. Balachander, Ilaiyaraja, Rajinikanth, Mohanlal, Mammootty, Sarath Kumar, Venkatesh and A.R. Rahman. This show will be telecast in two parts on October 12 and 13.

The show saw celebrity emcees, including Madhavan, Parthiban, Prakash Raj and Radhika, introduce several film personalities who have worked with Kamal.

An interesting moment was when Kamal interacted with his heroines such as Jayachitra, Revathy, Gautami, Shobana and Tabu on stage.

Sundaram Master and Prabhu Dheva dedicated a special performance to Kamal, while Shobana performed to a contemporary-classical number. S.P. Balasubramaniam and Hariharan treated the audience to a medley of Kamal’s hit songs.


நன்றி: Hindu [/tscii:c9d35054a0]

aanaa
13th October 2009, 10:10 PM
Anu Alavum Bayamillai - Finals
(Vijay, Friday & Saturday, 9 p.m.)

The winner of the nail-biting reality show will be announced this week as the finals begin. In the recall round, Santoshi emerged the third finalist. VJ Pooja and Thaarika are the other two finalists.

The finals will see the contestants perform tough tasks. Spread over three levels, each will test their fear quotient, stamina and will power. The one who completes the tasks in the least time will be adjudged winner.

நன்றி: Hindu

aanaa
13th October 2009, 10:11 PM
[tscii:c7490b7794]

Saavithri Jaya TV, Monday-Friday, 8.30 p.m.

The protagonist of Sri Santoshi Telefims’ Saavithri, the new soap, is an actor, whose life is full of challenges. C.J. Bhaskar has written the story and directed the serial. Aishwaryan makes his debut as screenplay and dialogue writer. The cast includes Sanghavi, Satish, Sneha Nambiyar and Lakshmiraj.


[html:c7490b7794]<div align="center">http://www.hindu.com/cp/2009/10/09/images/2009100950431402.jpg[/html:c7490b7794]

நன்றி: Hindu

[html:c7490b7794] <div align="center"><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.46" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=15919941&vid=6129580&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/11622/94452897.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.46" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=15919941&vid=6129580&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/11622/94452897.jpeg&embed=1" ></embed></object>
</div>[/html:c7490b7794]


நன்றி: IsaiTamilnet [/tscii:c7490b7794]

aanaa
17th October 2009, 04:26 AM
[tscii:9707b3b3fe]

Sharing life’s lessons

Amidst the plethora of Deepavali programmes that satellite channels have lined up for viewers, Sivakumar’s talk on Vijay should be special, says Malathi Rangarajan



Catching them young Sivakumar and his listeners in rapt attention

Peppered with maxims and telling anecdotes, Sivakumar’s recent address in the presence of a 7,500-strong student community and stalwarts, at Sona College, Salem, will be an aural treat that awaits Vijay TV viewers this Deepavali.

“My only strength is that I have no weakness,” begins the painter, actor and orator, smiling at the apparent paradox.

Initially, the flow of his speech doesn’t give you any inkling about what the speaker has up his sleeve. And knowing very well that he isn’t a person who believes in extempore and off-the-cuff allusions you are intrigued. But the ideas that hang loose like unconnected strands of pearls get cohesive and culminate in pithy, thought-provoking messages. The flippancy and light-heartedness of the first half is juxtaposed with the significance of the second.

Thoughtfully titled ‘En Kannin Manigalae,’ the speech is at once endearing and forthright, preachy and friendly, funny and profound.

“Striking a rapport with youngsters is a prerequisite if a speaker has to take them along. You have to present yourself as their voice, otherwise they could boo you out,” says Sivakumar. He establishes the connect straightway likening the boys to his sons, and girls to his daughter, after which they are all ears!

Dwelling on his life as a painter for seven years, as an actor for 40 years and the present status as a public speaker who wishes to impart positive points for both the youth and the elderly to ponder, Sivakumar underlines the importance of morality, humility, compassion, respect, patriotism and honesty that are bound to take a person places.


The event opens with the various portraits, pencil sketches and water colour paintings he’s done. “That segment of my life ended at the age of 23, after which emerged the aspiring actor, who went on to do nearly 200 films,” he says.

He speaks of the greats of yore, many of whom he has rubbed shoulders with, such as A.P. Nagarajan and K.B. Sundarambal.

And from Kambar and Bharati to Kannadasan and Vairamuthu, he quotes extensively. The fluency is amazing particularly because, as always, he has no reference material in front of him!

Then comes the crux of the speech — a reservoir of pertinent thoughts for youth, which involves issues such as the present job scenario, love and post-marriage blues.

So listen to him, enjoy and deliberate upon it. It should be worth your while!

(Watch ‘En Kannin Manigalae’ on October 17, 3 to 5 p.m. on Vijay TV.)



நன்றி: Hindu
[/tscii:9707b3b3fe]

aanaa
17th October 2009, 06:45 PM
வெள்ளித்திரை பங்கேற்ற சின்னத்திரை விழா



எவர்ஸ்மைல் தயாரிப்பில் கலைஞர் டிவிக்காக உருவாகும் `விளக்குவெச்சநேரத்திலே' தொடரின் தொடக்கவிழா சென்னையில் நடந்தது. தயாரிப்பாளர் சங்கத்தலைவர் ராம.நாராயணன், கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குனர் அமிர்தம், தயாரிப்பாளர்கள் ஏவி.எம்.சரவணன், சத்யஜோதி தியாகராஜன், எஸ்.ஏ.சந்திரசேகர், தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் ஈ.ராம்தாஸ், டைரக்டர்கள் கே.பாக்யராஜ், விக்ரமன், மாதேஷ், ஆர்.கே.செல்வமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.


[html:d60bb403a6]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20091017/TV-01%20DSC_0034.jpg</div>[/html:d60bb403a6]


நன்றி: தினதந்தி

aanaa
17th October 2009, 06:50 PM
[tscii:5ae7835773]

புனிதாவின் புதிய போராட்டம்



ராடன் டிவியின் தயாரிப்பில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட தொடராக சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது "செந்தூரப்பூவே.'' கடந்த வெள்ளிக்கிழமையுடன் இது 304-வது எபிசோடை கடந்து இருக்கிறது!

"வரப்போகும் நாட்களில் இத்தொடரில் பரபரப்பான திருப்பங்கள் இடம் பெற இருக்கிறது'' என்கிறார் தொடரின் கிரியேட்டிவ் ஹெட்டான ராதிகா சரத்குமார்.

பெரும் போராட்டத்துக்கு இடையில் தனது தங்கை வளர்மதிக்கு திருமணம் செய்து வைக்கிறாள் புனிதா. வளர்மதி வாழ்விலும் பிரச்சினை எழுகிறது. அவள் கிராமத்தில் இளைஞன் ஒருவனிடம் நெருங்கிப் பழகி தனது வாழ்க்கையை தொலைத்து விட்டதை, வளர்மதியின் கணவனிடம் சொல்லிவிடப் போவதாக புனிதாவை மிரட்டுகிறான் உமாபதி என்ற கேடி.

சூர்யாவிடம் இருந்து புனிதாவைப் பிரித்துவிட துடிக்கும் சுசிலா, அவளது தந்தை துரையுடன் சேர்ந்து உறவாடிக் கெடுக்கத் திட்டமிடுகிறாள். திருந்தி விட்டது போல நடிக்கிறாள். புனிதாவை மாமியார் வீட்டுக்கு குடித்தனம் வர அழைக்கிறாள். சூர்யாவும் தாய் வீடு செல்ல விரும்புகிறான். சூர்யாவுக்காக மாமியார் வீடு செல்ல வேண்டிய நிலை ஏற்பட, மீண்டும் தனது தங்கைகளுக்கு ஆதரவு இல்லாமல் போய்விடுமோ? எனத் தவிக்கிறாள் புனிதா.

தன்னைப் பழி வாங்கத் துடித்த மாமியார் வீட்டிலேயே காலடி எடுத்து வைக்க வேண்டிய சூழ்நிலையில் புனிதா சந்திக்கப்போகும் புதிய போராட்டங்கள் என்ன?

புனிதாவை குறி வைக்கும் சுசிலா தனது நயவஞ்சக நாடகத்தில் புனிதாவை எப்படியெல்லாம் சிக்க வைத்தாள்?

இவர்களது சதித்திட்டத்தால் சூர்யா புனிதா வாழ்க்கை என்னவாயிற்று?

இத்தனை கேள்விகளுக்கும் வரும் நாட்களில் விடை கிடைக்கும்.

இத்தொடரில் விசு, நரசிம்மராஜ×, மனோகர், ஷ்ரவன், வின்சென்ட்ராய், ரஞ்சனி, கிருஷ்ணன், யுவராணி, ரவீந்திரா, ஜானகி ஆகியோர் நடிக்கின்றனர்.

திரைக்கதை: முத்துச்செல்வன், வசனம்: வசுபாரதி, ஒளிப்பதிவு: அனில்ஹாஸ். இயக்கம்: பரமேஷ்வர்.

தயாரிப்பு: ராடன் மீடியா ஒர்க்ஸ் இந்தியா லிமிடெட்.

நன்றி: தினதந்தி [/tscii:5ae7835773]

aanaa
17th October 2009, 06:51 PM
கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம்



விஜய் டிவியில் திங்கள் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் புதிய தொடர், `கள்ளிக்காட்டு பள்ளிக் கூடம்'. மதுரை அருகே செல்வந்தர் வீட்டு பிள்ளைகளுக்கு மட்டுமே இடம் கிடைத்துவந்த அந்த பள்ளியில் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த பிள்ளைகளும் படிக்க விரும்புகிறார்கள். பண வசதிக் குறைவை காரணம்காட்டி அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

இதனால் இருதரப்புக்கும் இடையே அடிதடி, போலீஸ், கோர்ட்டு என்று விஷயம் விபரீதமாகி, இப்போது புதிய முதல்வர் அந்த பள்ளிக்கு பொறுப்பேற்கிறார். அவர் என்ன முடிவெடுக்கிறார் என்பது தொடரின் அடுத்தகட்ட எதிர்பார்ப்பு.




நன்றி: தினதந்தி

aanaa
17th October 2009, 06:53 PM
மகாராணி



வரும் திங்கள் முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் புதிய தொடர் ``மகாராணி''. தந்தை தாயின் பாசம், அரவணைப்பு ஏதுமில்லாமல் தங்களின் சொந்த முயற்சியில் வளரும் மகா, ராணி என்ற இரு பெண்களைப் பற்றிய கதை இது.

சகோதரிகளாக சுஜிதா புதுமுகம் ஸ்ரீலேகா நடிக்கின்றனர்.

சிறு வயது முதல் தங்கள் வாழ்வில் ஏற்படும் சங்கடங்களை தாண்டி திறமையாக எப்படி இந்த சகோதரிகள் வெளிவருகின்றனர் என்பது கதைக் களம்.





நன்றி: தினதந்தி

aanaa
19th October 2009, 06:10 AM
Jaya TV Channel has been planning to introduce many mega-serials in order commemorate completion of ten years of its launching. The serial will have film artistes like Sangavi and compere and tv anchor Ammu. The channel is going to produce Savithri, the story of a film actress in which the two populars have given their assent to act. The serial is likely to be directed by C.J.Bhaskar. The channel has been planning to produce one more mega-serial, Ovia, about the chilling experiences of many with evil spirits. According to sources, the people may not have good sleep after seeing the thriller. The time of the serials will make known to the public as and when the shootings for both the serials were started, says the source.

aanaa
23rd October 2009, 05:06 AM
Sabash Meera: Jaya TV, Monday-Thursday, 8 p.m.


This new comedy serial sees Kovai Sarala play the lead role. Produced by AVB Telefilms and directed by Gopu Babu, the plot revolves round the life of a middle class couple Meera (Kovai Sarala) and Madhavan. Life gets tough for the husband as he always gets into trouble. Meera intervenes just in time and rescues him with her presence of mind. Realising that Madhavan is afraid of his wife, her in-laws step in to help their son. Meera too brings her relatives to counter the in-laws. As the house becomes crowded, confusion reigns.

The cast includes Ganesh Arvind, Shivaji Chaturvedi, Adadey Manohar, T.D. Sundarrajan, Lakshmi, Sai Ganesh, M.B.Moorthy, Krish, Ramki, Master Premsundar and Madhumitha. Music is by Ramesh Vinayagam.



[html:6d75f924b8]<div align="center">http://www.thehindu.com/fr/2009/08/28/images/2009082850720401.jpg</div>[/html:6d75f924b8]


நன்றி: Hindu

aanaa
23rd October 2009, 05:09 AM
[tscii:96e3e66918]

Sollathan Ninaikiraen: Zee Tamil, Monday-Thursday, 7 p.m.

Kavithalaya Productions’ ‘Sollathan Ninaikiraen’ has completed 100 episodes. Produced by Pushpa Kandaswamy, the screenplay is by K. Balachandar, and it is directed by Bombay Chanakya.

The cast includes Ravi Raghavendar, Kavya, Yuvarani, Devadarshini and others.

[html:96e3e66918]<div align="center">http://www.thehindu.com/fr/2009/08/28/images/2009082850720402.jpg</div>[/html:96e3e66918]





நன்றி: Hindu
[/tscii:96e3e66918]

aanaa
23rd October 2009, 05:10 AM
Veteran actor Sivakumar looks back on his entry into cinema, the trials that he underwent before finding his feet first as actor and later as hero.

Sudhangan, journalist and long time friend, takes the multi-faceted artist, who is frank and candid, on a trip down memory lane. Aired on Vinayaka Chaturti, the programme is being re-telecast on popular request.



நன்றி: Hindu

aanaa
23rd October 2009, 05:12 AM
[tscii:7e435973c9]

Ulaganayagan Kamal Aimbathu: Vijay TV, Monday-Thursday, 8 p.m.

(Vijay TV, Monday-Thursday, 8 p.m.)

To celebrate Kamal Haasan’s 50 years of celluloid journey, a series of events has been planned. Beginning August 31, the show will trace the life of the actor – his childhood days at Paramakudi, little known facts about his siblings and parents, his theatre experiences and of course, his screen saga.



நன்றி: Hindu [/tscii:7e435973c9]

aanaa
23rd October 2009, 05:15 AM
Pattampoochchi (Makkal TV, weekdays, 7 p.m.)
This programme for children has completed 300 episodes. Hosted by Yaazhini, the phone-in game show is targeted at children under age 10 and is based on general knowledge. There are plenty of prizes as well.


[html:b1309c5191]<div align="center">http://www.thehindu.com/fr/2009/08/28/images/2009082850720404.jpg</div>[/html:b1309c5191]



நன்றி: Hindu

aanaa
24th October 2009, 04:31 AM
`மழை சுற்று'



விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜுனியர்-2 நிகழ்ச்சியில் மழை சுற்று இடம்பெற உள்ளது. போட்டியில் இடம் பிடித்த சிறுவர்கள், தமிழ் திரைப்படங்களில் வந்த மழைப் பாடல்களை மேடையில் பாட வேண்டும் என்பது இந்த சுற்றின் விதிமுறை.

போட்டியில் உள்ள 23 போட்டியாளர்களையும் நடுவர் குழுவில் இடம்பெற்றுள்ள பாடகர் மனோ, பாடகி சித்ரா மதிப்பிட உள்ளனர். மழைப்பாட்டு என்பதால் அரங்கமும், குடை, காளான், மேகம் ஆகியவற்றை அலங்காரப் பொருட்களாகக் கொண்டு வடி

வமைக்கப்பட்டுள்ளது. வரும் திங்கள் முதல் வியாழன் வரை `மழை சுற்று' பாடலை காணலாம். ஒளிபரப்பு நேரம்: இரவு 9 மணி.


[html:f7918b994e]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20091024/TV-04%20rain%20round%202.jpg</div>[/html:f7918b994e]



நன்றி: தினதந்தி

aanaa
24th October 2009, 04:32 AM
நான்கு கில்லாடிகள்



வசந்த் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புதிய நகைச்சுவைத் தொடர், நான்கு கில்லாடிகள்.

மூன்று அடி உயரமுள்ள நான்கு குள்ளர்கள் கொள்ளை அடிப்பது, குழந்தைகளை கடத்துவது போன்ற கிரிமினல் வேலைகளை காமெடியாக செய்து ஒரு தாதாவை மந்திரியாக்க முயற்சிக்கிறார்கள்.

இந்த காமெடி கதையில் நான்கு குள்ளர்களும் சேர்ந்து சினிமா தயாரிப்பது, அரசியல் கட்சி துவங்கி அலம்பல் பண்ணுவது என காமெடி செய்கிறார்கள்.

தொடரில் கோபி, சுரேஷ், ரூபன், குள்ளமணி சுருளிமனோகர், முல்லை வடிவேல், சேகர், நதினா, சிந்து, துர்க்கா நடிக்கிறார்கள். சனிக்கிழமை தோறும் மாலை 6.30 மணிக்கு தொடரை காணலாம். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குபவர் கே.ஜெயமணி.

தயாரிப்பு: வசந்த் டிவி.



நன்றி: தினதந்தி

aanaa
31st October 2009, 04:18 AM
[tscii:63d7ee4581]

New game show on Sun


Deal aa No Deal aa Sun TV, Saturdays and Sundays, 8.30 p.m.

“Deal aa No Deal aa”, a game show, premieres on Sun TV this Saturday. Spread over 26 episodes, it will be telecast between 8.30 p.m. and 9.30 p.m. on Saturdays and Sundays. Each contestant can win up to Rs.50 lakh.

A simple format, edge-of-the-seat entertainment, great sets and an engaging host are the highlights of the show. Besides, there is a contest where viewers can win Rs. 1 lakh per episode. Hosted by actor Rishi, “Deal aa No Deal aa” is based on the international game show “Deal or No Deal”.

Contestants have been chosen from the responses to the Call for Entry activity that ran on the Channel a few weeks ago. The game involves 26 suitcases, each of which contains any amount between Re. 1 and Rs. 50 lakh. To begin with, the contestant chooses any one of the 26 suitcases, not knowing the value inside. Then, the contestant’s objective is to walk away from the game with the maximum possible amount of money through a process of opening the other 25 boxes and deciding to deal or not to deal with a mysterious banker who offers to buy the contestant’s suitcase offering varying amounts of money at different stages throughout. The show offers contestants an opportunity to win up to Rs. 50 lakh.




நன்றி: Hindu [/tscii:63d7ee4581]

aanaa
31st October 2009, 04:35 AM
நெஞ்சம் மறப்பதில்லை...



கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் காலை 10.15 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இன்னிசை நிகழ்ச்சி "நெஞ்சம் மறப்பதில்லை.''

அன்றைய இசை ஜாம்பவான் களான எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா, சிதம்பரம் ஜெயராமன், கிட்டப்பா, சீர்காழி கோவிந்தராஜன், ஏ.எம்.ராஜா, கே.பி.சுந்தராம்பாள் முதல் இன்றும் நம்மிடையே வாழ்ந்து வரும் இசைச் செல்வங் களான டி.எம்.சவுந்தர்ராஜன், பி.பி.சீனிவாஸ், பி.சுசீலா, எஸ்.ஜானகி வரை நம் மனதில் நீங்கா இடம் பெற்ற அன்றைய பிரபல பாடகர்களின் இனிய பாடல்கள் மறக்கமுடியாதவை. இவர்கள் பாடிய பாடல்களை கொஞ்சமும் அதன் தன்மை மாறாமல் இன்றைய தலைமுறை பாடகர்கள் அதே குரலில் பாடி அசத்துகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியை, லிபர்ட்டி மீடியா என்டெர்டெய்ன்மெண்ட் சார்பில் பால் டி.ராஜா மற்றும் சுப்புலட்சுமி ஆகியோர் இணைந்து வழங்கு கி

நன்றி: தினதந்தி

aanaa
31st October 2009, 04:37 AM
``அணு அளவும் பயமில்லை சீசன்-2''


விஜய் டிவியின் `அணு அளவும் பயமில்லை சீசன்-1' நிகழ்ச்சியைத் தொடர்ந்து `சீசன் 2' நிகழ்ச்சி தொடங்கியிருக்கிறது. இதில் சின்னத்திரை நட்சத்திரங்கள் நீலிமா ராணி, ப்ரியதர்ஷினி, டிங்கி, மகாலட்சுமி, ப்ரீத்தா, ஸ்நேகாநம்பியார், வந்தனா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

தமிழில் முன்னணி நடிகையாகத் திகழும் லட்சுமிராய் நிகழ்ச்சியில் பங்குபெறுகிறார். சின்னத்திரையில் அவரது முதல் நிகழ்ச்சி இது.

[html:dc401586cb]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20091031/TV06.jpg</div>[/html:dc401586cb]



நன்றி: தினதந்தி

aanaa
31st October 2009, 04:41 AM
``உறவுகள்-100''


சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் `உறவுகள்' தொடர் நூறு எபிசோடுகளை தாண்டியிருக்கிறது. கூட்டுக்குடும்பத்தின் அவசியத்தை உணர்த்தும் வகையில் அமைந்திருக்கும் இந்தக்கதையின் போக்கு, ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை தொடருக்கு பெற்றுத் தந்திருக்கிறது.

இத்தொடருக்காக புதிய பாடல் ஒன்று சமீபத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது பற்றி தொடரின் இயக்குனர் ஹரிபாபுவிடம் கேட்டபோது... "உண்மைதான்... உறவுகள் தொடரின் மிக முக்கியமான கதாபாத்திரம் அண்ணாமலை. எந்த சக்தியாலும் தன் கூட்டுக் குடும்பம் உடைக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் மிக உறுதியாய் இருப்பவர். இதுவரை வந்த பல சோதனைகளையும் தாண்டி அமைதியாய் தன் கூட்டுக்குடும்பத்தை வழி நடத்தி சென்று கொண்டு இருக்கிறார். அப்படிப்பட்டவருக்கு தன் குடும்பத்தை விட்டு வெளியேறும் கட்டாயம் ஒன்று உருவாகிறது. அதை இன்முகத்தோடு ஏற்றுக்கொண்டு அவர் வீட்டை விட்டு வெளியேறும் காட்சியில் வசனங்களை மீறி அவர் உணர்வை வெளிப்படுத்த எங்களுக்கு இந்த பாடல் தேவையாய் இருந்தது. இதுவரை திரைப்படங்களில் மட்டும் சோகப் பாடலை பார்த்து நெஞ்சம் நெக்குருகிய ரசிகர்களை இந்த பாடலும் அதன் இசையும் மிகவும் நிச்சயம் உருக்கும். விஜய் ஜேசுதாஸின் குரலில், ரமேஷின் இசையில் பதிவு செய்யப்பட்ட இந்தப்பாடல் ஏற்கனவே நித்யஸ்ரீ பாடி டைட்டில் பாடலாகஅமைந்த பாடலின் இன்னொரு பதிப்பு என்றும் சொல்லலாம். அது கலகலப்பு என்றால் இது சோக மெலடி'' என்கிறார் இயக்குனர்.

உறவுகள் தொடரில் பீலிசிவம், அமரசிகாமணி, ஸ்ரீகுமார், ராஜ்காந்த், ராமச்சந்திரன், வின்சென்ட்ராய், அர்ச்சனா கிருஷ்ணப்பா, துர்க்கா, ராஜேஸ்வரி, ரேவதிசங்கர், நித்யா, சிவகவிதா, சுதா, ஆர்த்தி, கல்பனா, ஜெ.லலிதா, ஜெயந்த் மற்றும் பலர் நடித்து உள்ளனர்.

திரைக்கதை - குமரேசன். வசனம்-பாலசூர்யா. ஒளிப்பதிவு: தண்டபாணி. இயக்கம்: ஹரிபாபு.

தயாரிப்பு: சேன் மீடியா.


[html:3026a1ad12]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20091031/TV07.jpg</div>[/html:3026a1ad12]


நன்றி: தினதந்தி

aanaa
31st October 2009, 04:46 AM
[tscii:e9d964cc7d]


பத்தாவது ஆண்டில் `கல்யாண மாலை'



ஞாயிறுதோறும் சன் டி.வியில் காலை 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் `கல்யாணமாலை' நிகழ்ச்சியின் 10-வது வருட துவக்கம், கல்யாண மாலை மூலம் நடந்தேறிய 1 லட்சம் சாதனைத்திருமணங்கள் இந்த இரண்டுக்குமான கொண்டாட்டம் சென்னையில் நடந்தது.

சென்னை காமராஜர் அரங்கில் நடந்த இந்த விழாவுக்கு மத்திய ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன் தலைமையேற்றார். ஆர்.எம்.கே.வி. நிர்வாக இயக்குநர் சிவகுமார் குத்து விளக்கேற்றி விழாவினைத் துவக்கி வைத்தார்.

எம்.சரவணன், பேராசிரியர் சாலமன் பாப்பையா, ராஜா, சென்னை துணைமேயர் சத்யபாமா வாழ்த்திப் பேசினார்கள். பிரமிட் நடராஜன் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியின் இயக்குநர் மீரா நாகராஜன் `கல்யாணமாலை 10 வருடங்கள்' என்ற தலைப்பில் பேசினார். `கல்யாணமாலை' மோகன் நன்றி கூறினார். கல்யாணமாலை மூலம் நிச்சயமான ஒரு லட்சமாவது திருமணஜோடி புனிதா-உதயகுமார். இதற்காக புனிதாவின் பெற்றோருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து கங்கை அமரன் தலைமையில் மாணிக்க விநாயகம், மாலதி உள்ளிட்ட பிரபல பின்னணி பாடகர்கள் கலந்துகொண்ட பட்டிமன்றம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி நாளை முதல் தொடர்ந்து 7 வாரங்கள் ஞாயிறுதோறும் சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது.


நன்றி: தினதந்தி [/tscii:e9d964cc7d]

aanaa
7th November 2009, 06:23 AM
திருமாங்கல்யம்



கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் தினமும் பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர், `திருமாங்கல்யம்'.

திருமதி செல்வம் தொடரில் குடும்ப நாயகனாக வந்த நாயகன் சஞ்சீவ், திருமாங்கல்யம் தொடரில் அதிரடியான மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் ருத்து.

முக்கிய கதாபாத்திரங்களில் `சுபலேகா' சுதாகர், கவுதமி, வாசுவிக்ரம், சாதனா, ராமச்சந்திரன், வரலட்சுமி, சிவன் சீனிவாசன், சிவகவிதா, ஆதித்யா, காவியா, கிச்சா, பரத் நடிக்கின்றனர்.

டைட்டில் பாடலை கவிஞர் யுகபாரதி எழுத, மகதி பாடியுள்ளார். இசையமைத்திருப்பவர் ஏ.ஜான்சன்.

கதிராஜ் எண்டர்டெய்ன்மென்ட் சார்பாக என்.வெங்கடேஷ்வரன் தயாரிக்கும் இந்த தொடரின் திரைக்கதையை கே.பார்த்திபன் எழுத, வசனம் பாலமுரளிவர்மன். கதை- இயக்கம் ப.வள்ளிமுத்து.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் வாழும் ஒரு பெண்ணும், சென்னையில் வாழும் இளைஞனும் திருமணம் செய்து கொள்ளமுடிவாகும்போது எதிர்பாராமல் ஏற்படும் சம்பவங்களே தொடரின் கதை.




[html:e61282574a]<div align="center">http://2.bp.blogspot.com/_zxFZ5P8Mv-E/SvuDuBiMV-I/AAAAAAAADFI/Ivwll1qpsWg/s400/thirumangalyam-1.jpg</div>[/html:e61282574a]


நன்றி: தினதந்தி

aanaa
7th November 2009, 06:28 AM
நம்ம வீட்டுக் கல்யாணம்



வாரம் ஒரு நட்சத்திரத்தின் திருமண நிகழ்வுகள் அதில் நடைபெற்ற சுவாரஸ்யங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள் ஆகியவற்றின் தொகுப்புகள் விஜய் டிவியில் `நம்ம வீட்டு கல்யாணம்' நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த வாரம் `பூவிழி வாசலிலே' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிரபலமடைந்த நடிகை சுஜிதாவின் திருமணம் ஒளிபரப்பாகிறது.

`பூவிழி வாசலிலே' படத்தை தொடர்ந்து சுஜிதா, மந்திர புன்னகை, தேவர் மகன், ரோஜா போன்ற பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தமிழ் அல்லாது தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகிவரும் `மகாராணி' தொடரிலும் நடித்து வருகிறார்.

சுஜிதாவின் கணவர் ஏ.ஆர்.தனுஷ்ஷும் `நம்ம வீட்டு கல்யாணம்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சுஜிதாமேல் உண்டான `காதல் காலம்' பற்றி மனம் திறக்கிறார். காதலை சுஜிதாவிடம் சொல்லாமல் அவரது வீட்டில் உள்ளோரிடம் சொல்லி காதலுக்கும் திருமணத்திற்கும் சம்மதம் வாங்கியுள்ளார். சுஜிதாவுக்கு தனக்கு நிச்சயிக்கப்பட்டிருக்கும் மாப்பிள்ளை யார் என்பதே நிச்சயதார்த்தம் அன்றுதான் தெரியுமாம்.

இந்த கல்யாணக் காதலை நாளை இரவு 8 மணிக்கு விஜய் டிவியில் காணலாம்.

[html:b47a040ce2]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20091107/TV-06%20suji%20&%20dhanush%202.jpg[/html:b47a040ce2]

நன்றி: தினதந்தி

aanaa
7th November 2009, 06:30 AM
அசலா! நகலா!

வசந்த் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் புதிய நிகழ்ச்சி, `அசலா நகலா.' இந்த நிகழ்ச்சியில் பிரபல நடிகர்கள் சாயலில் உள்ளவர்கள் கலந்து கொண்டு தங்கள் கலைத்திறமை, நடிப்பு, நடனம் போன்றவற்றை வெளிப்படுத்துகிறார்கள்.

வழக்கமாக நகல் நடிகர்களின் நடனத்தை மட்டும் பார்த்து ரசித்து வந்த ரசிகர்களுக்கு, முற்றிலும் வித்தியாசமாக அமைகிறது இந்த நிகழ்ச்சி. அசல் நடிகர்கள் போல பேசியும் நடித்தும் இவர்கள் வெளிப்படுத்தும் திறமையில் அசல் நடிகர்கள் தான் இதைச் செய்கிறார்களோ என்ற பிரமிப்பு கூட ஒருகணம் மனதில் வந்து போகும்.

இந்த நிகழ்ச்சியில் `தினம் ஒரு நடிகர்' என்ற கணக்கில் பிரபல நடிகர் சாயலில் உள்ள நடிகர்கள் தங்கள் திறமையை அரங்கேற்றுகிறார்கள்.

[html:1bff416a02]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20091107/TV-01.jpg[/html:1bff416a02]

நன்றி: தினதந்தி

aanaa
7th November 2009, 06:32 AM
டீலா நோ டீலா



சன் டிவியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி, `டீலா நோ டீலா.'

மொத்தம் 26 வாரங்கள் ஒளிபரப்பாகவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் 26 சூட்கேஸ்களை 26 மாடல்கள் வைத்திருப்பர்.அந்த சூட்கேஸ்களில் ரூ.1 தொடங்கி 50 லட்சம் வரை வைக்கப்பட்டிருக்கும். எந்த சூட்கேசில் எவ்வளவு என்பது தெரியாத நிலையில் ,போட்டியில் கேட்கப்படும் கேள்விக்கு சரியான பதில் சொல்பவர் இந்த 26 சூட்கேஸ்களில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும். அப்படி தேர்ந்தெடுக்கும் பெட்டியில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளருக்குத் தெரியாது. அதனால் போட்டியின் சுவாரசியம் இங்கே ஆரம்பம்.

முதல் சுற்றில் 6 சூட்கேஸ்கள் திறக்கப்படும். தான் தேர்ந்தெடுத்த சூட்கேசில் எவ்வளவு தொகை இருக்கும் என்பது தெரியாத போட்டியாளர்களிடம் இப்போது நடுவர் தனது பேரத்தை தொடங்குவார். "இந்த சூட்கேசில் உள்ள தொகைக்கு பதிலாக இவ்வளவு தொகையை வாங்கிக்கொண்டு விலகிக் கொள்கிறீர்களா?'' என்று அவர் போட்டியாளரிடம் கேட்பார். ஒருவேளை சூட்கேசில் இருப்பது ஒரு ரூபாயாக இருந்தால் என்ன செய்வது என்று யோசிக்கும் போட்டியாளர், நடுவர் தருவதாக சொல்லும் அதிக பட்ச தொகையை ஏற்றுக் கொள்வதாக அறிவித்துவிட்டு போட்டியில் இருந்து விலகிக் கொள்வார். இல்லையேல் ஆட்டத்தை தொடர்வார்.

கலந்துரையாடல், நாடகம், பஞ்ச் டயலாக் என போட்டியாளர்களின் திறமையை வெளிக்கொணரும் விதத்தில் போட்டிகள் நடக்கும். நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் நடிகர் ரிஷி. இவர் ஆனந்த தாண்டவம் படத்தில் இரண்டு நாயகர்களில் ஒருவராக நடித்தவர்.

இந்த போட்டியை காணும் நேயர்களுக்கும் பரிசுகள் உண்டு.

நன்றி: தினதந்தி

aanaa
7th November 2009, 06:39 AM
Kalloori Kondattam
(Makkal TV, Sunday, 3.03 p.m.)

This programme focusses on college life and unearths the abundant talent available in these institutions.

Talent-hunt shows, games and contests bring out the versatility of Generation Next.

This week, watch the students of Jain College, Velachery, showcase their skills.



நன்றி: Hindu

aanaa
7th November 2009, 06:40 AM
[tscii:dee8b3c8e8]

Good Morning Tamizha
(Jaya TV, weekdays, 6.45 a.m.-8.40 a.m.)

The breakfast show is coming up with a new segment called ‘Vazhthukkal’ from November 9, to greet your loved ones and well-wishers on their birthday and anniversary.

Besides, information on historical events and birthdays of famous personalities will be given. Interested viewers can send in their photos with details, a month before the specific date, to Vazhthukkal, Jaya TV, Post Box No 3173, Chennai - 600 032.



நன்றி: Hindu

[/tscii:dee8b3c8e8]

aanaa
7th November 2009, 06:40 AM
[tscii:4c83cbfb49]


Thirumbi Paarkiraen
(Jaya TV, Monday-Friday, 10 p.m.)



Thirumbi Paarkiraen with Kalaignanam Jaya TV, Monday-Friday, 10 p.m.

This week, the spotlight will be on director-producer Kalaignanam. He has worked as a writer-director for 60 movies. His debut film ‘Bhairavi’ launched Rajinikanth as hero. ‘Mridanga Chakravarthi’ and ‘Raja Rishi’ are some hits produced by him.




நன்றி: Hindu
[/tscii:4c83cbfb49]

aanaa
8th November 2009, 07:31 AM
Sun TV Network will come out with a game show on its four southern flagship entertainment channels after the weekend movie or serial, the company said here Tuesday.

The one-hour programme, patterned on the international game show Deal or No Deal that has been telecast in 73 countries, will run for 26 weeks between 8.30 pm and 9.30 pm Saturdays and Sundays on Sun TV (Tamil), Surya (Malayalam), Gemini (Telugu) and Udaya (Kannada).

Each participant has a chance to win a maximum of Rs 50 lakh, while a viewer can earn Rs 1,00,000 per episode by winning a contest.

"The game show will be hosted by actors. Rishi will host in Sun TV while it will be Sai Kiran in Gemini and Udaya. Malayalam actor Mukesh will be the host in Surya," Sun TV vice-president LV.Navaneenth told IANS.

While the broadcaster will pay a fixed fee and royalty to format owner Endemol, a Netherlands-headquartered entertainment company, it will earn revenue from advertisements and title sponsors. "The programming cost will be borne by Sun TV Network," Navaneenth added.

Earlier, addressing the media here, Sun's chief operating officer Ajay Vidyasagar said: "We believe the time is right to launch large non-fiction shows on top of our already very strong fiction-based programming content."

According to Endemol India managing director Deepak Dhar, the original Deal or No Deal show has given away over Rs 500 crore in cumulative prize money, making it one of the most successful game shows in television history.

The game involves 26 suitcases, each of which contains an unknown amount between Re 1 and Rs 50 lakh. To begin with, a contestant chooses any one of the 26 suitcases, not knowing how much money is inside.

The contestant's objective is to walk away from the game with the maximum possible amount of money through a process of opening the other 25 boxes and deciding to deal or not to deal with a mysterious banker who offers to buy the suitcase offering varying amounts of money at different stages of the game.

aanaa
9th November 2009, 03:37 AM
கலைஞர் டிவியில் பல புது ஷோக்களை அறிமுகப்படுத்தவுள்ளனர்.

நான்கு புதிய ஷோக்கள் வரும் நாட்களில் அறிமுகமாகவுள்ளது. இதுதவிர தற்போது பெண்களைக் குறி வைத்து ஒளிபரப்பாகி வரும் அழகிய தமிழ் மகள் நிகழ்ச்சியை மேலும் சில வாரங்களுக்கு (தற்போது 74 வார நிகழ்ச்சி இது) நீட்டிக்கவும் கலைஞர் டிவி திட்டமிட்டுள்ளதாம். இந்த ஷோவுக்கு பெண்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் இந்த முடிவு.

அழகிய தமிழ் மகள் நிகழ்ச்சி ஒரு டாக் ஷோ. இதை நடிகை ரோஹினி தொகுத்து அளித்து வருகிறார்.

இதுதவிர அறிமுகமாகப் போகும் நான்கு புதிய நிகழ்ச்சிகள் விவரம்...

அக்டோபர் 31ம் தேதி புதிய இசை தேடல் நிகழ்ச்சி ஒன்று தொடங்குகிறது. வானம்பாடி என்பது இதன் பெயர். எஸ்.பி.பாலசுப்ரமணியம் இதை தொகுத்து வழங்கப் போகிறார். இதில் வெற்றி பெறும் போட்டியாளருக்கு, பெரிய தமிழ்ப் படம் ஒன்றில் பாடும் வாய்ப்பு அளிக்கப்படுமாம்.

தமிழ்த் திரையுலகத்தைச் சேர்ந்த பிரபலங்கள், இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக செயல்படுவர். வாரந்தோறும் சனிக்கிழமை இரவு 9.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.

நவம்பர் 2ம் தேதி முதல் திருமாங்கல்யம் என்ற புதிய மெகா சீரியல் ஒளிபரப்பாகவுள்ளது. நிறைய சினிமா நடிகர், நடிகையர் இதில் நடித்துள்ளனராம். தினசரி திங்கள் முதல வெள்ளி வரை பிற்பகல் 1.20 மணிக்கு இது ஒளிபரப்பாகும்.

இதுதவிர மானாட மயிலாட நிகழ்ச்சியின் 4வது சீசன் ஆரம்பிக்கப் போகிறது. இதன் சிறப்பு பகுதி நவம்பர் 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகுமாம்.

aanaa
12th November 2009, 05:56 AM
[tscii:1eb195cd48]
"நாகவல்லி'யில் வில்லன் நடிகர்!

வில்லத்தனங்களில் கலக்கும் பெரிய திரை நடிகர் பொன்னம்பலம், சின்னத்திரை தொடர் ஒன்றில் முதன் முறையாக நடிக்க இருக்கிறார். தொடரின் பெயர் "நாகவல்லி'. இதில் அவர் ரக்தபீஜன் பாத்திரத்தில் நடிக்கிறார்.

தொடரில் நடிப்பது பற்றி அவரிடம் கேட்டபோது, ""நிறைய சின்னத்திரை வாய்ப்புகள் வந்தது. அந்தத் தொடர்களின் பாத்திரப் படைப்பு பிடிக்காததால் மறுத்து வந்தேன். இந்தத் தொடரின் பாத்திரம் எனக்குப் பிடித்திருந்தது. அதனால் நடிக்க சம்மதித்தேன். இந்தத் தொடர்தான் நான் நடிக்கும் முதலும், கடைசியுமான தொடராக இருக்கும் என நினைக்கிறேன்.

காரணம், தற்போது "இடியுடன் கூடிய மழை' என்கிற படத்தை இயக்கி, தயாரிக்கிறேன். "நாகவல்லி' தொடர் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. என் மகன் கூட ஞாயிற்றுக்கிழமை ஆனால், இந்தத் தொடரை பார்த்துவிட்டுத்தான் தூங்குவான். சின்னத்திரையில் நடிப்பது மிகவும் திருப்தியாக இருக்கிறது'' என்றார்.

இந்தத் தொடரில் காளிதாஸ், மோனாலிஸô, நித்தியா, அம்மு, வினோதினி, நேசன், விஜயகணேஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர். பரபரப்பான சம்பவங்களை, விறுவிறுப்பான காட்சிகளாக்கி தொடரை இயக்கி வருபவர் பி.எஸ்.தரண். ஒவ்வொரு ஞாயிறும் 9.30 மணிக்கு, சன்.டிவி.யில் ஒளிபரப்பாகிறது. இந்தத் தொடரை டிரேட் சேனல் நிறுவனத்தின் நிர்வாகத் தயாரிப்பில், யு.டி.வி. நிறுவனம் தயாரிக்கின்றது.[/tscii:1eb195cd48]

aanaa
14th November 2009, 05:09 AM
`கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம்'



`கனா காணும் காலங்கள்' தொடரின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் டிவியில் தொடங்கப்பட்ட புதிய தொடர் `கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம்'. இயற்கை மாறாத அழகுடன் மதுரையை அடுத்துள்ள தேனியின் அடர்ந்த மலைப்பகுதியில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு ஒரு கிராமத்து பள்ளிக்கூடத்தை கண்முன் நிறுத்துகிறது, தொடர்.

தேனியில் குமரகுருபரர் பள்ளிக்கும், காரியாப்பட்டி பள்ளிக்கும் பல வருடங்களாக தொடர்ந்து வரும் ஊர்ப்பகை எவ்வாறு மாணவர்களையும் பாதிக்கிறது என்பதை சொல்லும் கதை. காரியாப்பட்டி பள்ளியில் பத்தாம் வகுப்புவரைதான் உள்ளது. மேற்கொண்டு படிப்பைத் தொடர பதினொன்றாம் வகுப்பிற்கும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கும் சேர காரியாப்பட்டியில் பள்ளிக்கூடம் இல்லாததால் அந்த மாணவர்கள் தேனியில் உள்ள குமரகுருபரர் பள்ளியில் சேர முற்படுகின்றனர்.

ஆனால் ஊர்பகையை காரணம் காட்டி காரியாப்பட்டி மாணவர்களுக்கு அனுமதி மறுக்கிறது தேனி குமரகுருபரர் பள்ளிக்கூடம். ஆனாலும் நல்ல உள்ளம் படைத்த ஒரு தலைமை ஆசிரியரின் உதவியுடன் அனுமதி கிடைக்கிறது.

அந்தப் பள்ளியின் முதல்வரான பாலகுமாரன், `கல்விக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்... ஏற்றத்தாழ்வுகள், வேறுபாடுகள் ஆகியவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு நன்கு படிக்கும் மாணவர்களுக்கு இடம் கிடைக்க வேண்டும்' என்பதில் உறுதியாக இருக்கிறார். காரியாப்பட்டி மாணவர்களுக்கும் குமரகுருபரர் பள்ளியில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும்படி செய்கிறார். சக்தி கணேஷ், அழகப்பன், மச்சக்காளை, வெள்ளை பாண்டி, காமராசு, தெய்வானை, மாரி மற்றும் தங்கம் ஆகிய காரியாப்பட்டி மாணவர்கள் அவர் மூலம் குமரகுருபரர் பள்ளிக்கு இடம் பெயர்கிறார்கள்.

இதற்கிடையே காரியாப்பட்டி ஊர்மக்களுக்கும் தேனி குமரகுருபரர் பள்ளிக்கும் இடையே இருந்து வந்த ஒரு வழக்கு நீண்டு தீராத பகை ஒன்று உருவாகியிருக்கிறது. சின்ன பிரச்சினை வாக்குவாதத்தில் முற்றி அடிதடியாகி சக்தியின் தந்தைக்கும் குமரகுருபரர் பள்ளி மாணவனின் தந்தைக்கும் நடக்கும் கைகலப்பில், குமரகுரூபரர் பள்ளி மாணவனின் தந்தை உயிரிழக்கிறார். இந்தப்பிரச்சினையின் விளைவாக சக்தியை கண்டாலே குமரகுருபரர் பள்ளி மாணவர்களுக்கு வெறுப்பும், கோபமும் கொப்பளிக்கிறது இதனால் சக்தியின் தாய் மகனை பள்ளிக்கு அனுப்பவே அஞ்சுகிறார்.

தேனி நகரத்து மாணவர்கள் வெறுப்பிற்கு ஆளான காரியாப்பட்டி மாணவர்கள் அதை எப்படி எதிர்கொள்கின்றனர் என்பது மீதிக்கதை! சக்தி தனது நண்பர்களோடு சேர்ந்து பள்ளிக்கு செல்வானா, மாட்டானா? இது போன்ற பல திருப்புமுனைகளுடன் நட்பையும் இழைத்து உருவாக்கப்பட்டதுதான் கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம்.

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு இந்த தொடர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.



நன்றி: தினதந்தி

aanaa
14th November 2009, 05:10 AM
ஓடி விளையாடு பாப்பா



கலைஞர் தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ``ஓடி விளையாடு பாப்பா'' நடனப்போட்டி நிகழ்ச்சி, சிறுவர்-சிறுமிகளை மையமாக வைத்து நடத்தப்படுகிறது. குறிப்பாக 8 வயது முதல் 13 வயதுள்ளவர்கள் இந்த நடனப் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

டான்ஸ் மாஸ்டர் கலா இயக்கும் இந்த நடன போட்டி நிகழ்ச்சியின் நடுவர்கள்: நடன இயக்குநர் பிரசன்னா, `நான் கடவுள்' நடிகை பூஜா. நிகழ்ச்சியை ஸ்ரீராம் என்ற சிறுவனும் கிரித்திகா என்ற சிறுமியும் தொகுத்து வழங்குகிறார்கள். இவர்களும், தொடக்கத்தில் இந்த நிகழ்ச்சியில் பங்கெடுக்க வந்தவர்கள் என்பது குறிப்டத்தக்கது.

இப்போது 54-வது எபிசோடைத் தொட்டிருக்கும் இந்த நிகழ்ச்சி விரைவில் நிறைவடைகிறது. அதைத்தொடர்ந்து பாகம்-2 விரைவில் துவங்க உள்ளது. இதற்கான நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது. 8 வயது முதல் 13 வயதுள்ளவர்கள் போட்டியில் கலந்து கொள்ள விண்ணப்பிக்கலாம்.



நன்றி: தினதந்தி

aanaa
14th November 2009, 05:11 AM
சின்னத்திரை சீரியல் விருது!



சென்னை காமராஜர் அரங்கில் இன்று மாலை 6 மணிக்கு `சின்னத்திரை சீரியல் விருது' விழா நடக்கிறது. 2008-ல் ஒளிபரப்பப்பட்ட தொடர்களில் இருந்து 16 தொடர்களை தேர்வு செய்து, அதில் பல்வேறு துறையில் தேர்ந்தவர்களுக்கு விருது வழங்குகிறார்கள்.

திரைப்பட இயக்குனர் எழில், இயக்குனர்-வசனகர்த்தா ஈ.ராமதாஸ், ஒளிப்பதிவாளர் ரவீந்தர், இசையமைப்பாளர் சிற்பி, பாடலாசிரியர் காமகோடியான், நடன இயக்குனர் `காதல்' கந்தாஸ், எடிட்டர் விட்டல் ஆகியோர் நடுவர்களாக இருந்து சிறந்த நடிப்புக்கலைஞர்கள், தொழில்நுட்பக்கலைஞர்களை தேர்வு செய்தனர்.

அதன்படி சிறந்த நடிகர்-நடிகை, சிறந்த குணச்சித்திர நடிகர்-நடிகை, சிறந்த வில்லன் நடிகர்-வில்லி நடிகை, சிறந்த புதுமுக நடிகர்- நடிகை, சிறந்த நகைச்சுவை நடிகர்-நடிகை, சிறந்த இயக்குனர் ஆகியோர் விருது பெறுகிறார்கள். சிறந்த முகப்புப் பாடல், சிறந்த பாடலாசிரியர், சிறந்த நடன இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த கதை-திரைக்கதை- வசனகர்த்தாவும் விருதுப் பட்டியலில் இணைகிறார்கள். சிறந்த தயாரிப்பு நிறுவனத்துக்கும் விருது உண்டு. விழாவில் `வாழ்நாள் சாதனையாளர் விருது' பழம்பெரும் நடிகை எஸ்.என்.லட்சுமிக்கு வழங்கப்படுகிறது.

விஷன்புரோ ஈவென்ட் மேனேஜ்மென்ட் அமைப்பு, காஸ்மிக் டவுன் நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் இந்த விருது நிகழ்ச்சி, கே டிவியில் வருகிற 22-ந் தேதி தொடங்கி தொடர்ந்து 4 பகுதிகளாக ஞாயிறு தோறும் காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கிறது.




நன்றி: தினதந்தி

aanaa
14th November 2009, 05:12 AM
ரேவதி தயாரிக்கும் புதிய தொடர்



ஜீ தமிழ் தொலைக் காட்சியில் `யாதுமாகி நின்றாய்' என்ற புதிய தொடர், வரும் 23-ந் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. நடிகை ரேவதி தயாரிக்கும் இந்த தொடரில் ஸ்வர்ணமாலயா, நீரஜா மற்றும் ஸ்ரீரேகா நடிக்கிறார்கள். ரேவதியும் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.

நீண்ட இடை வெளிக்குப் பிறகு ரேவதியின் சின்னத்திரை பிரவேசம் இது.

திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கிறது, தொடர்.




நன்றி: தினதந்தி

aanaa
14th November 2009, 05:13 AM
உறவுக்கு கை கொடுப்போம்



கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர், உறவுக்கு கைகொடுப்போம்.

ஏவி.எம். நிறுவனம் தயாரித்து வழங்கும் இந்த தொடரை கே.ஏ.புவனேஷ் இயக்குகிறார். சேக்கிழார் திரைக்கதை வசனம் எழுத, சின்னத்திரை நட்சத்திரங்கள் ``பூவிலங்கு மோகன்'', கண்ணன், ராஜ்குமார், விஜய் ஆனந்த் புஷ்பலதா, அஞ்சலிதேவி, காஞ்சி இனிதா, லஷ்மி மற்றும் சீதா நடிக்கிறார்கள்.

அப்பாவாக இருந்து தம்பிகளை வளர்க்கும் ஒரு அண்ணனின் கதை இது என்று ஒரு வரியில் கூறிவிட்டாலும், அண்ணன்மார்கள் அனுபவிக்கும் வலியை, ஒவ்வொரு எபிசோட்டிலும் இழைத்து, இழைத்து செதுக்கி இருக்கிறார் இயக்குநர்.

நன்றி: தினதந்தி

aanaa
14th November 2009, 05:14 AM
வியக்க வைத்த `தாண்டவன்'



கலைஞர் தொலைக்காட்சியில் தினமும் இரவு ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாகும் `தங்கமான புருஷன்' தொடரில் வரும் தாண்டவன் பாத்திரம், ரசிகர்கள் மத்தியில் `யார் இவர்' என்று கேட்க வைத்திருக்கிறது. அதற்கு காரணம் அந்த பாத்திர படைப்பும் கேரக்டராகவே மாறிவிட்ட வெங்கட் நடிப்பும்!

ஆரம்பத்தில் இரண்டு நாள் படப்பிடிப்பு என்று அழைத்து வெங்கட்டை நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் சுந்தர் கே.விஜயன். அது ஒரு சாமியார் வேடம் என்பதால் பொருத்தமாக இருக்கும் என்று அவரை பயன்படுத்தியிருக்கிறார். அதோடு அவரது போர்ஷன் முடிந்து விட்டது.

இதற்கிடையே ஒரு விழாவுக்கு சென்ற கதாசிரியர் `அன்னக்கிளி' செல்வராஜ் பார்வையில் பட்டார், வெங்கட். `இவரது நிஜ தோற்றம் நேரில் பார்க்கும் போது இன்னும் வித்தியாசமாக இருக்கிறதே என்று வியந்தவர், வீட்டுக்கு சென்றதும் அவருக்கென ஒரு பிளாஷ்பேக் கதையை உருவாக்கி அவரது பாத்திரத்தை இன்னும் பலமுள்ளதாக மாற்றி விட்டார்.

ஒற்றுமையாக இருந்த குடும்பத்தில் `மாமன் ஏழு மலைக்கு மருமகன் கையால் சாவு' என்று ஜோதிடர் சொல்ல, அங்கிருந்து வெளியேறி சாமியாராக வலம் வந்த ஏழுமலை, இப்போது தாண்டவன் என்கிற பெரிய போலி சாமியாராக வலம் வருகிறார்.

இந்த வார எபிசோடுகளில் மாமனும், மருமகனும் சந்திப்பதும், அதனால் அடுத்து என்ன ஆகுமோ என்ற பதற்றமும் தொடரை தொற்றிக்கொள்ளும் என்கிறார், இயக்குனர் சுந்தர் கே.விஜயன்.


[html:6c8771172e]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20091114/TV06.jpg</div>[/html:6c8771172e]


நன்றி: தினதந்தி

aanaa
20th November 2009, 06:49 AM
[tscii:9a35de0b3a]
The Sun TV Channel has started producing its mega-budget game show Deal or No Deal. The show is the replica of the Irish Endemol’s game show, and is being produced in four different languages by the Sun TV channel to make it a big success.

Irish Endemol was the first person to produce the game show for his country and at that time many different countries began to produce the same game show with different versions of their own twists on their general format. Endemol’s show’s format was carried out in the countries like Albania, Argentina, the USA and the UK. The persons from different walks of life, including some comedians and other artistes of the films, hosted the shows.

The Sun TV Channel’s Deal-a or No Deal-a (in Tamil) is being simultaneously produced in other vernaculars like Telugu, Kannada and Malayalam too; to suit the participants belonging to other states. The weekly show scheduled to be telecast on Saturdays and Sundays will be aired through the Sun TV Tamil channel on October 31. However it will be November 7th for its other vernacular channels, according to the channels official.

The contestant in the game can win up to Rs.50 lakhs, provided he is able to answer to all the questions that are asked in the game and choose the right-box containing a huge sum. There will be 26 sealed identical boxes placed before the contestants and the ‘banker’ in the game alone knows the amount contained in each box. Once the contestant points out the number of six boxes, the banker may allow the contestant’s to use his discretionary either to continue in the game or not. The banker would ask the contestants as “ Deal-a or No Deal-a in Tamil. The game will have ten rounds, it is learnt.

If the contestant wills to quit the game, he would be allowed to take certain amount of money as per the games rules and regulations.

In Amitabh’s Kaun Banega Crorepati and Sarath Kumar’s Tamil Kotteswaran one might have seen, a handful of persons might have won in the game, because if their answers go wrong then they would lose the entire money they had earned by answering for earlier questions. But this game show is different, says the officials. “ There are ample of opportunity for each and every participant to win in the show, depending upon their Luck and one need not be too intelligent to participate in the game” says the official.

“ Anyone can participate in the game and there are no restrictions. The contestants have a mixture of old, young, male, female, loud and quiet contestants,” said one of the officials of the game.

When the Deal or No Deal was introduced, it has attracted the attention from mathematicians, statisticians and economists as a natural decision-making experiment. A team of economists has analyzed the decisions of people appearing in European and US episodes of Deal or No Deal and found, among other things , that contestants are less risk-averse or even risk-seeking when they have seen their expected winning tumble. In their follow-up article they find that contestants behave similarly in ten different versions of the show, despite large differences in the amount at stake; amounts to be evaluated in relative terms, for example in proportion to the initial average and not in terms of their absolute monetary value. The research project received a great deal of media attention of the USA and the UK.

There were more than a lakh of applicants, when the channel invited participants through its channel network and Suriyan FM. Only a few thousands were selected to participate in the show, says the official.

Shankar who was one-time assistant to the cinematographer Jeeva is directing the show. Earlier he had the experiences of organizing various game shows. He did his Visual Communication from the Loyola College. There has been a plan to organize the game show on all the important festivals and birthdays of various leading film personalities, politicians and other great leaders.

Another interesting thing about the game show is that 26 models from Delhi and Mumbai are brought to the show to guard the 26 cash boxes, and it seems the channel had spent a huge amount as salaries for them.

Rishi, another Visual Communication student is the anchor of the Tamil game show for the Sun TV Channel. He has acted in a K.Balachander’s tv serial.
He has also done anti-hero role in Ananda Thandavam film. Film Star Mukesh hosts the Malayalam game show while actor Sai Kumar anchors the show for Kannada and Telugu game shows.

Only the time has to tell whether the show is viable or not, despite being lakhs and lakhs of money given to the prizewinners. [/tscii:9a35de0b3a]

aanaa
20th November 2009, 06:51 AM
Popular Carnatic musician and Arasi serial's charming face Anuradha Krishnamurthy is now appearing for the Kalaignar TV Channel's Matrimonial programme. She interviews all the grooms and brides who are willing to enroll themselves through the Tamil Matrimony dotcom. Unlike other channels which organise the very same programme in a different manner, she questions the grooms and brides about the sort of hobby they follow and the way they wanted their jacks and jills. If the grooms needed a particular qualified brides, then she would not hesitate in asking them reason for such demands. When the programme is on, the tv viewers forgetting that they witness a carnatic musician and an actress who is talking in a gentle manner as they never would have dreamt about her intrinsic value.

aanaa
20th November 2009, 06:54 AM
Jaya TV Channel has been planning to introduce many mega-serials in order commemorate completion of ten years of its launching. The serial will have film artistes like Sangavi and compere and tv anchor Ammu. The channel is going to produce Savithri, the story of a film actress in which the two populars have given their assent to act. The serial is likely to be directed by C.J.Bhaskar. The channel has been planning to produce one more mega-serial, Ovia, about the chilling experiences of many with evil spirits. According to sources, the people may not have good sleep after seeing the thriller. The time of the serials will make known to the public as and when the shootings for both the serials were started, says the source.

aanaa
21st November 2009, 11:34 PM
[tscii:fb6a2e9c08]

Yadhumaagi Nindral
(Zee Tamizh, Monday-Friday, 7.30 p.m.)


The serial, which will hit the small screen from November 22 revolves around three young women — Gayatri, Assistant Commissioner of Police, Durga, a lawyer, and Sarada, a social worker. Though they are from different backgrounds, they have one common goal – justice for all. This serial is produced by Media One with creative work done by actors Revathi and Rohini. Revathi plays an important role in serial.

[html:fb6a2e9c08]<div align="center">http://www.hindu.com/cp/2009/11/20/images/2009112050291401.jpg</div>[/html:fb6a2e9c08]


நன்றி: Hindu [/tscii:fb6a2e9c08]

aanaa
21st November 2009, 11:36 PM
[tscii:a13eadb2fc]


Anbe Vaa Vijay TV, Monday-Thursday, 8 p.m.

‘Anbe Vaa’ is the love story of Jana, Devi, Jeeva Sandhya and Priya, who are under constant pressure to make their relationships work. Unusual twists and turns add to the drama.

Now, there is a special on-air contest for ‘Anbe Vaa’ viewers. They will have to choose who marries Jeeva — his close friend Sandhya, who has been with him in times of trouble or Priya with whom Jeeva is in love. The audience poll will determine Jeeva’s life partner. Voting promos commence from today (November 20).

[html:a13eadb2fc]<div align="center">http://www.hindu.com/cp/2009/11/20/images/2009112050291403.jpg</div>
[/html:a13eadb2fc]

நன்றி: hindu [/tscii:a13eadb2fc]

aanaa
21st November 2009, 11:39 PM
[tscii:d28cfd2091]

Nayagan - The Legends of Tamil Cinema
(Zee Tamizh, Sundays, 10 a.m.)

The ‘nayagan’ being featured in this programme is the versatile actor Nagesh. This special traces his life from his birth, to adolescence, college days and entry into theatre and finally, cinema. In a sound track addition, Nagesh shares memorable, yet unknown moments of his life with viewers.


நன்றி: hindu [/tscii:d28cfd2091]

[html:d28cfd2091]<div align="center">]http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20091121/TV-04.jpg</div>[/html:d28cfd2091]





`நாயகன்' நாகேஷ்



தமிழ்த் திரையுலகில் பெயரும், புகழும் பெற்றெடுத்த சாதனையாளர்களைப் போற்றும் வகையில் ஜீ தமிழ்த் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் `நாயகன்' தொடர், தொலைக்காட்சி நேயர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

நகைச்சுவையில் கொடிகட்டிப் பறந்த நடிகர் நாகேஷின் வாழ்க்கை வரலாற்றை தற்போது இந்த தொடர் முழுமையாக வெளிப்படுத்தி வருகிறது.

இதுவரையில் தொடர்ச்சியாக இந்த நிகழ்ச்சியை காண வாய்ப்பு கிடைக்காத ரசிகர்களுக்கு ஏற்கனவே ஒளிபரப்பான `நாகேஷின் நாயகன்' தொடரின் சில முக்கிய பகுதிகள் மீண்டும் ஒளிபரப்பாக உள்ளன.

நாகேஷின் பிறப்பு, அவருடைய குடும்பத்தினர், பால்ய பருவம், இளமையில் அவர் கற்ற கல்வி, கல்லூரி படிப்பு, அவருடைய அழகிய முகம் சிதைந்தது எவ்வாறு, நடிப்புலகம் அவரை ஈர்த்தது எப்படி என்பது பற்றிய கேள்விகளுக்கு இந்த தொடரில் விடை கிடைக்கும்.

நாடக வாழ்க்கையில் அவருடைய முதல் அனுபவம், முதல் திரைப்பட வாய்ப்பு கிடைத்தது, இயக்குனர்கள் கே.பாலசந்தர், ஸ்ரீதரின் இயக்கத்தில் நடித்தது, ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் படங்களில் நடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு வந்தது பற்றி நாகேஷே தனது அனுபவங்களை பட்டியலிட்டதும் காட்சியாகியிருக்கிறது.

தன்னை நேசித்தவர்களைப் பற்றி நாகேஷே சொல்லும் விஷயங்கள் இதில் முக்கியம். நடிகர் கமல்ஹாசனின் பிற்காலத்திய திரைப்படங்களில் தவறாமல் இடம் பெற்ற காரணத்தை நாகேஷ் வாயால் சொல்லக் கேட்டு ரசிக்க வேண்டும். இத்தனை வருட கால திரையுலக அனுபவத்தில் முதல் முறையாக ஜனாதிபதி பரிசு பெற்றது பற்றி அவர் விவரிக்கும் விதமும் அத்தனை அழகு.

தொடர்ந்து திரையுலக வாழ்க்கையில் தன்னை பாதித்த நிகழ்ச்சிகளையும், திரையுலக வாழ்க்கை தன்னை திருப்தியடைய வைத்துள்ளதா என்பதையும் நாகேஷே தெளிவுபடுத்தும் பகுதிகளும் வெளிவர இருக்கின்றன.

ஞாயிறுதோறும் காலை 10 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இந்த நடிப்பு நாயகனை காணலாம்.




நன்றி: தினதந்தி

aanaa
21st November 2009, 11:53 PM
கனம் நீதிபதி அவர்களே...

கலைஞர் குழுமத்தின் செய்திகள் தொலைக்காட்சியில் `கனம் நீதிபதி அவர்களே' என்ற தலைப்பில் சட்ட ஆலோசனைக்கான நேரலை நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.

பொதுமக்களுக்கு ஏற்படும் சட்ட ரீதியான சந்தேகங்கள் அனைத்திற்கும், பிரபல வழக்கறிஞர்களின் வாயிலாக, தீர்வுகளும், ஆலோசனைகளும் நேரடியாக வழங்கப்படும்.

தொலைபேசி வாயிலாக நேயர்கள் கேட்கும் கேள்விகளுக்கு மட்டுமல்லாது, அவ்வப்போது சம்பந்தப்பட்டவர்களை தொலைக்காட்சி அரங்கத்திற்கே வரவழைத்து சட்டரீதியான ஆலோசனையும் வழங்கப்பட உள்ளது.

அதுமட்டுமல்லாமல், அவ்வப்போது வெளிவருகின்ற நீதிமன்ற தீர்ப்புகள் பற்றியும் விவாதிக்கப்படும். ஒவ்வொரு வாரமும், ஒரு சட்ட வல்லுநர், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆலோசனை வழங்குவார். வழக்கறிஞர் விஜயரங்கம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.



நன்றி: தினதந்தி

aanaa
21st November 2009, 11:55 PM
என் சமையல் அறையில்

விஜய் டிவியில் இடம்பெறும் புதிய நிகழ்ச்சி, `என் சமையல் அறையில்.'

வழக்கமாக இதுமாதிரியான நிகழ்ச்சிகளில் ஒரு உயரிய உணவகத்தின் மூத்த சமையல் நிபுணர் வந்து பல புதிய உணவு வகைகளை அவரின் பாணியிலே மிகவும் அழகாக சமைத்துக் காட்டுவதைப் பார்த்திருக்கிறோம்!

`என் சமையல் அறையில்' நிகழ்ச்சியில், நிகழ்ச்சி தொகுப்பாளினியும் நடிகையுமான அனுஹாசன் வந்து, அவருக்கு பிடித்த உணவு வகைகளை அவரே சமைத்து காட்ட வருகிறார். இந்த புதிய சமையல் நிகழ்ச்சி நாளை முதல் ஞாயிறு தோறும் மதியம் 1 மணிக்கு இடம் பெறும்.

இக்கால பாஸ்த்தா மற்றும் பீட்ஸாவில் துவங்கி, பாட்டி வைத்தியம், அம்மாவின் கைப்பக்குவம், இந்திய உணவு வகைகள், மேற்கத்திய உணவு வகைகள் என எல்லாவித உணவு வகைகளும் இதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறைந்த நேரத்தில் செய்து முடிக்கும் உணவு வகைகளில் தொடங்கி, விருந்து சாப்பாட்டிற்கு சமைக்கும் வரையிலான சமையல் குறிப்புகளையும் இவர் செய்து காட்ட உள்ளார்.

மேலும் டிராவல் ஸ்பெஷல், பிக்னிக் ஸ்பெஷல், பள்ளிக்கு செல்லும் போது செய்ய வேண்டிய மதிய உணவு ஸ்பெஷல், அலுவலகத்திற்கு செல்லும் போது செய்யக்கூடிய எளிமையான மதிய உணவு ஸ்பெஷல் என பலவகையான சமையல் கைவண்ணங்களையும் நேயர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.


[html:2efe4b2bc5]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20091121/TV-01.jpg</div>[/html:2efe4b2bc5]



நன்றி: தினதந்தி

aanaa
21st November 2009, 11:59 PM
[tscii:11831b1e2f]

நிறைவை நோக்கி `பராசக்தி'


திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு வசந்த் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பராசக்தி தொடர், 250 எபிசோடை கடந்திருக்கிறது.

சாந்தி என்ற பெண்ணின் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவத்தொகுப்பே கதை. நடிகை சித்தாரா சாந்தியாக நடிக்கிறார். ïகிக்க முடியாத திருப்பங்களுடன்

ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர், இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இயக்கம்: பி.ராஜபாண்டி.



நன்றி: தினதந்தி [/tscii:11831b1e2f]

aanaa
25th November 2009, 02:24 AM
சினிமா துறை அழிந்து, தொலைந்து விடும் எனப் பயந்தவர்கள் இங்கே பலர் இருக்கிறார்கள். அந்த மாதிரியான கூட்டத்தில் இல்லாமல் சினிமாவின் வளர்ச்சிக்காக தைரியமாகச் செயல்பட்டவர் அபிராமி ராமநாதன். சென்னையில் பழைய திரை அரங்குகள் இடிக்கப்பட்டு வணிக வளாகங்களாக உருமாறிக் கொண்டு இருந்த போது, இவரும் தியேட்டரை இடித்தார் புதிய மஹாலாக கட்டுவதற்கு. சின்னத்திரையும், பெரியத் திரையும் ஒன்றோடு ஒன்று பலமாக சேர்ந்து கொண்டிருக்கிறது. நிறைய கலைஞர்களின் வாழ்வதராமாக சின்னத்திரை உள்ளது. சமீபத்தில் நடந்த ஊடக பொழுதுபோக்கு மாநாட்டில் சினிமாக்களுக்கு பதிப்புரிமை வேண்டும் என கேட்டிருக்கிறோம். அது கிடைத்தால் சின்னத்திரையும் பயன் அடையும் என நினைக்கிறேன். இங்கே இருக்கிற வி.சி.குகநாதன், "வியட்நாம்' சுந்தரம் போன்றவர்கள் எல்லாம் நான் குட்டி கமலாக இருந்த போதே என்னிடம் கதை விவாதித்தவர்கள். பெரிய பெரிய நட்சத்திரங்களோடு எல்லாம் தோளோடு தோள் உரசும் வல்லமை அவர்களின் பேனாக்களுக்கு இருந்த போது, என்னிடம் கதை கேட்டும், என்னிடம் கதை சொல்லியும் என்னை பழக்கப்படுத்தினார்கள்.''

கலைஞர் டி.வி.க்காக அபிராமி ராமநாதன் தயாரிக்கும் "அபிராமி' சீரியலின் தொடக்க விழாவில் இப்படி பேசினார் நடிகர் கமல்ஹாசன்.

aanaa
28th November 2009, 09:18 PM
Savithri Jaya TV, Monday-Thursday, 7 p.m.

The new mega soap written and directed by CJ Baskar, stars Sanghavi in the title role.

In this intriguing tale, even as co-stars and fans mourn the departed actor Savithri, they are shocked to see a person who looks exactly like her turn up to pay homage to the star! Who is this? Savithri or... ? There is a series of twists and turns, one more dramatic than the other to tell this story.

Ishwaryan is credited with the screenplay and dialogue. The cast includes Sateesh, Lakshmi Raj, Sneha Nambiar, Ravikumar, Nithya, Shravan, Govi, Kalidas and Santhi Williams.

[html:519cd3647b]<div align="center">http://www.hindu.com/cp/2009/11/27/images/2009112750301401.jpg[/html:519cd3647b]


நன்றி: Hindu


நடிகையின் வாழ்க்கை
டைரக்டர் சி.ஜே.பாஸ்கர் இயக்கத்தில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 8.30-க்கு ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும் மெகா தொடர் `சாவித்ரி.'

நடிகை சாவித்ரி மரணம் அடைந்து விட்டாள் என சக நட்சத்திரங்களும், ரசிகர்களும் கலங்குகையில்... சாவித்ரியே உயிரோடு வந்து... இறந்து போன சாவித்ரியின் சடலத்துக்கு அஞ்சலி செலுத்துகிறாள். அப்படியானால் இறந்து போன சாவித்ரி யார் எனும் கேள்வியோடு கதை துவங்குகிறது.

"தற்போது சாவித்ரியின் ஆரம்பகால வாழ்க்கையை சொல்லும் பகுதிகள் ஒளிபரப்பாகின்றன. `தொடர்ந்து துரத்தும் துரோகங்களில் முதல் துரோகமாக காதல் துரோகம் நிகழும் பரபரப்பான தருணங்கள் `ரியல் டைம்' காட்சிகளாக (ஒவ்வொரு காட்சியிலும் கதை நடக்கும் நேரம் காண்பிக்கப்படும்) அடுத்த இரு வாரங்கள் ஒளிபரப்பாகும்.

இது சின்னத்திரையில் இதுவரை யாருமே செய்யாதது' எனக் கூறும் சி.ஜே.பாஸ்கர், இந்த முதல் உச்சகட்ட நிகழ்வுகள் ரசிகர்களை தொடருடன் பின்னிப் பிணைத்து விடும்'' என்கிறார்.

சாவித்ரியின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட அவளது உள்ளங்கால் மச்சம்... மறுபடியும் விதியின் விளையாட்டாக அவளை துரத்துகிறது. `அவள் ஒரு நடிகை ஆகும் வரை இந்த மச்சம் அவளை துரத்துமா? எனும் கேள்வியோடு எதிர்வரும் அத்தியாயங்கள் பரபரப்பாக அமையும்' என எழுத்தாளரும் சாவித்ரியின் திரைக்கதை வசனகர்த்தாவுமான ஐஷ்வர்யன் சூசகமாக கூறுகிறார்.

`கல்யாணராமன்' கமலோடு போட்டி போடும் வண்ணம் தோற்றத்திலும், நடிப்பிலும் சாவித்ரியாகவே மாறியிருக்கிறார், சங்கவி.

நடிப்பு: சங்கவி, சதீஷ், லட்சுமிராஜ், சினேகா நம்பியார், ரவிக்குமார், நித்யா, ஷ்ராவண், கோவி, காளிதாஸ், சாந்தி வில்லியம்ஸ்.

திரைக்கதை-வசனம்: ஐஷ்வர்யன்.ஒளிப்பதிவு: ரகுநாத் ரெட்டி. கதை இயக்கம்: சி.ஜே.பாஸ்கர்.

தயாரிப்பு: ஸ்ரீசந்தோஷி டெலிபிலிம்ஸ்.



நன்றி: தினதந்தி

aanaa
28th November 2009, 09:30 PM
கரை புரண்ட காமெடி

கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏவி.எம்மின் `உறவுக்கு கைகொடுப்போம்' தொடரில், கடந்தவாரங்களில் கரைபுரண்டு ஓடியது காமெடி ரசம். பத்தாவது கூட தாண்டாத தன் மகளை எம்.பி.ஏ. படித்ததாக சொல்லி ஒரு பணக்கார இளைஞன் தலையில் கட்டப்பார்க்கும் அம்மா கேரக்டர் ரொம்பவே ரசிகர்களை மெய்மறந்து சிரிக்கவைத்தது.

இந்த அம்மா தனது குடும்பமே ஆங்கிலப்பாரம்பரியத்தில் ஊறித்திளைத்தது என்பதை காட்டும் விதத்தில் பண்ணும் ஓவர்அலப்பறைகள் தான் காட்சியில் காமெடி விழுதுகளாய் மாறின. அவள் பேசும் `பட்லர் இங்கிலீசில்' மாட்டிக்கொண்டு விழித்தவர்களின் பரிதாப விழிகள் கூட சிரிப்பலையை உற்பத்தி செய்தன.

இந்த அம்மா `பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்' என்ற பாடலைக் கூட `சிங்`காத `சிங்'கெல்லாம் `சிங்'க வந்தான்' என்றே பாடி வீட்டிலும் கணவன் வரை காமெடிப் பிரளயம் ஏற்படுத்தினாள்.

தன் மகள் மணந்து கொள்ளஇருக்கும் கோடீசுவர இளைஞனுக்கு சுகந்தி, ஜெயந்தி என 2 முறைப்பெண்கள் இருந்தும், அவர்கள் யாரும் எம்.பி.ஏ. படித்திருக்காத ஒரே காரணத்தால் அவர்களை நிராகரிக்கிறான் இளைஞன். இதைத்தெரிந்து கொண்ட `பட்லர் இங்கிலீஷ் மாமி' தனக்கே உரிய சாதுர்யத்தில் தன்மகள் எம்.பி.ஏ.படித்தவள் என்ற பொய்குண்டை போட்டு விடுகிறாள். சொன்ன பொய்யை காப்பாற்ற வேண்டாமா? அதற்காக தன் மகளையும் மெத்தபடித்தவள் போல் நடிக்கச் சொல்கிறாள். அவளோ இப்போதுதான் எழுத்துக்கூட்டி ஆங்கிலம் படிக்கிற நிலையில் இருக்கிறாள்.

இந்த காமெடி தர்பாரில் சிக்கி சந்தோஷமாய் மூச்சுத்திணறிய பல ரசிகர்கள் ஏவி.எம். நிறுவனத்துக்கே போன் போட்டு தாங்கள் விலாநோகச் சிரித்த கதையை, கதைகதையாய் சொல்லியிருக்கிறார்கள்.

இந்த தகவலை நம்மிடம் பகிர்ந்துகொண்ட தொடரின் கதை வசனகர்த்தா சேக்கிழார், "இந்த காமெடி ரசிகர்களை கவரும் என்பதை எதிர்பார்த்தோம். ஆனால் ரசிகர்களின் ரசனை எங்கள் எதிர்பார்ப்பையும் தாண்டி விட்டது என்பதுதான் இன்னமும் மகிழ்ச்சி'' என்கிறார். பட்லர் இங்கிலீஷ் பேசும் மாமியாக நடித்தவர் அண்ணாநகர் ஷோபனா. அவரது மகளாக நடித்தவர் ஜோதி.



[html:adadb280f8]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20091128/Tv10.jpg</div>[/html:adadb280f8]

நன்றி: தினதந்தி

aanaa
28th November 2009, 09:31 PM
யாதுமாகி நின்றாய்

கிட்டத்தட்ட சினிமாவைவிட்டு 8 ஆண்டுகள் விலகியே இருந்த ரேவதி, இப்போது ஜீ டிவியில் ஒளிபரப்பாகி வரும் `யாதுமாகி நின்றாய்' தொடர் மூலம் மீண்டும் திரை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறார். திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் கிரியேட்டிவ் ஹெட்டாக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார். இன்னொரு கிரியேட்டிவ் ஹெட் நடிகை ரோகிணி.

தொடர் பற்றி கேட்டதும் நடிகை ரேவதி உற்சாகமாகி விட்டார். இது மூன்று பெண்கள் தங்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் அதை அவர்கள் எப்படி மேற்கொண்டார்கள் என்பது பற்றியுமான கதைப்பின்னணி. இது கற்பனைக்கதை என்று சொல்வதை விட, நிஜம் கலந்த கற்பனைக் கதை என்று சொன்னால் சரியாக இருக்கும்.

இந்த தொடர் உருவான சூழல் கூட எதிர்பாராதது தான். கடந்த வருடம் ஒரு சேனலில் ஒரு சீரியல் கேட்டார்கள். அதற்காக கதை தயார் செய்ய உட்கார்ந்தபோதுதான் பெண்களின் இன்றைய போராட்டங்களை கதையாக்கும் எண்ணம் வந்தது. எழுத்தாளர் வெங்கி தான் கதை இந்தமாதிரி இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆரம்பித்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவரால் வரமுடியாமல் போக, `கலசம்'அரவிந்தன், நடிகை ரோகிணி, சுதா வரதராஜன் ஆகியோருடன் கதை விவாதம் தொடர்ந்தது.

கதை என்று வந்து விட்டால் நான் எப்போதுமே பெண்கள் சப்ஜெக்ட் பற்றித்தான் யோசிப்பேன். அந்த வகையில் சமூகத்தில் பொறுப்புள்ள மூன்று பெண்கள் தங்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சந்திக்க அவர்கள் குடும்பம் உதவியதா என்ற கோணத்தில் கதையை உருவாக்கினோம். கதையின் நாயகிகள் சாரதா, காயத்ரி, துர்கா மூவரும் சமூகத்தில் வெவ்வேறு அந்தஸ்தில் இருப்பவர்கள். இவர்களின் நேர்மையான செயல்பாட்டால் சில பிரச்சினைகளைகளை சந்திக்கநேர்கிறது. அந்த மாதிரியான நெருக்கடி நேரத்தில் அவர்கள் குடும்பத்தினர் அவர்களுக்கு துணை நின்றார்களா? அல்லது கைவிட்டார்களா? எல்லாவற்றையும் தாண்டி அவர்கள் போராட்டத்தில் வென்றார்களா என்பது தொடரின் முக்கிய முடிச்சு. மூன்று பெண்களாக ஸ்வர்ணமால்யா, நீரஜா, ஸ்ரீரேகா நடிக்கிறார்கள்.

நடிகை ரோகிணி இந்த தொடருக்கான டைட்டில் பாடலை எழுதி முதன்முதலாக கவிஞராகியிருக்கிறார். ''

உற்சாகமாகவே சொல்லி முடித்தார் ரேவதி. தொடரின் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிகை ரேவதியும் நடிக்கவிருக்கிறார். காத்தாடி ராமமூர்த்தி, நரேந்திரா ஆகியோரும் தொடரில் இருக்கிறார்கள்.

மீடியாஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் சார்பில் சூரியராஜ் குமார் தயாரிக்கும் இந்த தொடரை இயக்குபவர் சரவணன்.




நன்றி: தினதந்தி


மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்ட்மென்ட் லிட்' தயாரிக்கும் தொலைக்காட்சி நெடுந்தொடர், 'யாதுமாகி நின்றாய்'. பெண்களின் சமூக வாழ்க்கையை மையமாக வைத்துத் தயாரிக்கப்பட்டுள்ள இத்தொடர், 2009, நவம்பர் 23ஆம் தேதி முதல், திங்கள் முதல் வியாழன் வரை இரவு 7.30 மணிக்கு 'ஜீ தமிழ்' (zee Tamil) தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு தொலைக்காட்சிப் பக்கம் வந்திருக்கிறார், நடிகை ரேவதி. இவர் நடிகை ரோஹினியுடன் இணைந்து இத்தொடருக்கு கிரியேட்டிவ் ஹெட் பொறுப்பில் உள்ளார். ரேவதி இதைப் பற்றி கூறும்போது. "'யாதுமாகி நின்றாய்' வித்தியாசமான கதை என்றெல்லாம் சொல்லி உங்களை நெளிய வைக்க மாட்டேன். ஏனென்றால் வித்தியாசம் என்ற வார்த்தையே அடிக்கடி உச்சரிக்கப்பட்டு, தரம் இழந்துவிட்டது" என்றார்.

மேலும் "எப்பவுமே பெண்களைப் பற்றியே சிந்திக்கிறீர்களே, அது ஏன்?" என்றதற்கு "இது பெண்களைச் சுற்றி வருகிற கதைதான். அதுக்காக ஆண்களைத் தவிர்த்துவிட்டு எடுக்க முடியுமா? ஆண்கள் இல்லாமல் உலகம் ஏது?" என்ற ரேவதி, இத்தொடரில் இடம்பெறும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் உள்ளார்.

மூன்று பெண்களின் வாழ்வில் நடைபெறும் குடும்பப் பின்னணி மட்டுமல்லாமல் சமுதாயத்திற்கு எதிராக நடக்கின்ற குற்றங்களையும், அந்தக் குற்றங்களை வேரறுக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளையும் ஒரு திகில் பின்னணியோடு சொல்லும் இத்தொடரில், மூன்று பெண் கதாபாத்திரத்தில் ஸ்வர்ணமால்யா, நீரஜா, ஸ்ரீரேகா ஆகியோர் நடிக்க, சரவணன் இயக்குகிறார்.


நன்றி: தினதந்தி



[html:b9a431735e]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20091128/Tv04.jpg</div>[/html:b9a431735e]



யாதுமாகி நின்றாய் - காளி! எங்கும் நீநி றைந்தாய்,
தீது நன்மை யெல்லாம் - காளி! தெய்வ லீலை யன்றோ?
பூத மைந்தும் ஆனாய் - காளி! பொறிக ளைந்தும் ஆனாய்
போத மாகி நின்றாய் - காளி! பொறியை விஞ்சி நின்றாய்.

இன்பமாகி விட்டாய் - காளி! என்னுளே புகுந்தாய்?
பின்பு நின்னை யல்லால் - காளி! பிறிது நானும் உண்டோ?
அன்ப ளித்து விட்டாய் - காளி! ஆண்மை தந்துவிட்டாய்,
துன்பம் நீக்கி விட்டாய் - காளி! தொல்லை போக்கிவிட்டாய்.

aanaa
28th November 2009, 09:33 PM
படஅதிபர் `அபிராமி' ராமநாதன் சின்னத்திரை தொடர் தயாரிப்பில் இறங்குகிறார். அபிராமி மெகாமால் சீரியல் டிவிஷன் மூலம் இவர் தயாரிக்கும் முதல் தொடரின் பெயரும் அபிராமி தான்.

சினிமாவில் இருந்து விலகின பின் புதிய படங்கள் எதிலும் நடிக்காமல் இருந்து வந்த நடிகை கவுதமி, இந்த தொடர் மூலம் முதன்முதலாக சின்னத் திரைக்கு வருகிறார். நடிகை கல்பனாவும் இந்த தொடரில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஆச்சாரமான பிராமணர்கள் வீட்டில் நடக்கிற கதைப் பின்னணியை கொண்ட இந்த தொடரை இயக்குபவர் மதிவாணன்.

தயாரிப்பு: அபிராமிராமநாதன், நல்லம்மை ராமநாதன்.

தொடர் தயாரிப்பு பற்றி அபிராமி ராமநாதன் கூறியதாவது: சீரியல் தயாரிப்பிலும் முழுவீச்சில் ஈடுபட எண்ணியிருக்கிறேம். முதல் தொடர் கலைஞர் டிவியில் இடம் பெறுகிறது. தொடர்ந்து நாங்கள் தயாரிக்கும் தொடர்கள் மற்ற சேனல்களிலும் ஒளிபரப்பாகும். எங்கள்ஒவ்வொரு படைப்புமே ரசிகர்கள் கொண்டாடுகிற விதத்தில் இருக்கும்.''

[html:5f6c36591f]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20091128/Tv06.jpg</div>[/html:5f6c36591f]

நன்றி: தினதந்தி

aanaa
5th December 2009, 06:09 AM
[tscii:cad84765d6]

Koffee with Anu- Season 3

(Vijay TV, Sundays, 8 p.m.)

After two successful seasons, the show opens its third run on December 6. Hosted by Anu Haasan, it brings together celebrities from different walks of life — actors, filmmakers, playback singers, composers, politicians, writers and artists.



நன்றி: Hindu [/tscii:cad84765d6]




காபி வித் அனு-3



விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் `காபி வித் அனு' நிகழ்ச்சி இதுவரை 2 பாகங்களை நிறைவு செய்திருக்கிறது. நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனை துவக்க உள்ளது விஜய் டிவி. இந்த சீசனிலும் பலவித பிரபலங்கள் பங்குபெற உள்ளனர். பலவித புதிய சுற்றுக்கள் இந்த சீசனில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. சினிமாத்துறை மட்டுமல்லாது இயல், இசை, நாடகம், அரசியல், எழுத்தாளர், விளையாட்டு, பிரபல தொழிலதிபர்கள் என எல்லா வகை துறைகளிலும் சிறந்து விளங்கிக் கொண்டிருக்கும் பல பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள்.

எல்லா பிரபலங்களிடமும் நேயர்களுக்கு தெரியாத ஒரு முகம் உண்டு. மேலும் அவருக்கே உரிய ஒரு அரிய திறமையும் கூட இதில் அடங்கும். அவற்றை சரியாகக் கண்டுபிடித்து, அனுஹாசன் நேயர்களிடம் பகிர்ந்து கொள்கிறார். ஒளிபரப்பு நேரம் நாளை இரவு 8 மணி.

நன்றி: தினதந்தி

aanaa
5th December 2009, 06:10 AM
[tscii:76f31525d7]

Thirumbi Parkkiraen

(Jaya TV, Monday-Friday, 10 p.m.) This week, director-writer-actor Visu shares with viewers some unforgettable moments in his film and stage career.

He has to his credit many silver jubilee films such as ‘Getti Melam', ‘Penmani Aval Kanmani' and ‘Kudumbam Oru Kadhambam'.

நன்றி: Hindu [/tscii:76f31525d7]

aanaa
5th December 2009, 06:12 AM
நாளைய இயக்குனர்



கலைஞர் டிவியில் இன்று முதல் சனிக்கிழமை தோறும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கும் புதிய நிகழ்ச்சி, `நாளைய இயக்குனர்.'

இயக்குனர் கனவோடு உரிய வாய்ப்புக்கு காத்திருக்கும் படைப்பாளிகளுக்கான வாய்ப்பு இது.

இயக்குனராக விரும்பும் ஒவ்வொருவரும் தங்கள் படைப்பை 5 நிமிட குறும்படமாக இயக்கித்தர வேண்டும். தேர்ந்தெடுக்கப்படுவோரில் முதல் 3 சிறந்த இயக்குனர்களுக்கு பரிசுகளுடன், சினிமாவில் இயக்குனர் வாய்ப்பும் ஏற்படுத்தி கொடுக்கப்படுகிறது.

இந்த போட்டிக்கு 3,200 விண்ணப்பங்கள் குவிந்ததில் எழுத்தாளர்-விமர்சகர்-ஓவியர் மதன், டைரக்டர் பிரதாப் போத்தன், டான்ஸ் மாஸ்டர் கலா உள்ளிட்ட நடுவர் குழுவினர் படைப்புகளை அலசி 20 திறமையாளர்களை தேர்ந்தெடுத்தனர்.

இந்த 20 பேரில் டிவி நடிகரும், `மானாட மயிலாட' புகழ் நடனக் கலைஞருமான ஜார்ஜ், இன்னொரு `மானாட மயிலாட' புகழ் நடனக் கலைஞர் கோகுல் ஆகியோரும் இடம் பிடித்திருக்கிறார்கள். ஒரேயொரு பெண் இயக்குனரும் 20 பேர் தேர்வுப் பட்டியலில் உள்ளார்.

முதல்கட்ட வெற்றியாளர்களை அறிமுகப்படுத்தும் விழாவில், போட்டியில் கலந்து கொண்ட படைப்பாளிகளின் திறமையை மதன் வியந்தார். "எங்கள் தேர்வுக்குள் வராத படைப்பாளிகளும் நாளை சினிமாவில் இயக்குனராக ஜொலிக்கலாம். அதனால் தேர்ந்தெடுக்கப்படாதவர்கள் திறமைசாலிகள் கிடையாது என அர்த்தமில்லை'' என்றார்.

கலைஞர் டிவியின் பொதுமேலாளர் பிளாரன்ட் பெரைரா தேர்வு பெற்றவர்களை அறிமுகப்படுத்தினார். நிகழ்ச்சி தயாரிப்பு: ஜேவி மீடியா.

நன்றி: தினதந்தி

aanaa
5th December 2009, 06:16 AM
வண்ணம்



ஈழம்- நேற்றும், இன்றும், 1967 ஜனவரி 12, சலனம் போன்ற தொடர்களின் இயக்குனரும், சித்தி திரைக்கதை வசனகர்த்தாவுமான கவிதாபாரதியின் எழுத்து, இயக்கத்தில் தயாராகும் தொடர் `வண்ணம்!' இது விரைவில் பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது.காதல் என்பது மலர்க்கொத்துகளைப் பரிமாறிக்கொள்ளும் ஒரு ஆணும், பெண்ணும் சம்பந்தப்பட்ட உறவு மட்டுமல்ல... அவர்களைச் சார்ந்த மனிதர்கள், குடும்பங்களின் கண்ணீரையும், வலியையும் உள்ளடக்கியது.

காதலுக்கும், தன் குடும்ப உறவுகளுக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் ஒரு இளம்பெண்ணின் கதை தான் `வண்ணம்' என்கிறார்

கவிதாபாரதி.``அப்படியானால் இது காதல்கதையா?'' கேட்டால், "காதலின் மறுபக்கத்தைச் சொல்லும் வலி நிறைந்த குடும்பக்கதை''என்கிறார்.

நண்பர் ஒருவர் மூலம் இந்தக் கதையைக் கேட்ட `ஆனந்ததாண்டவம்' நடிகர் ரிஷி, முக்கிய கதாபாத்திரமொன்றில் விரும்பி நடிக்கிறார். மலையாள முன்னணி நடிகை சரண்யா, அனில் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மற்றும் நீரஜா, பானுபிரகாஷ், ரோஷன்ராஜ், சம்பத், ரிஷப், ரேகா சுரேஷ், வினிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு: அபுஷா. பாடல் இசை: மரியா மனோகர். பாடல்: பழநி. படத்தொகுப்பு: முத்துக்கிருஷ்ணன், தயாரிப்பு: புளூ ஸ்கொயர்.


[html:5eddc3fc7c]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20091205/TV-02%20MUTHUCHARAM-TV1.jpg</div>[/html:5eddc3fc7c]



நன்றி: தினதந்தி

aanaa
5th December 2009, 06:18 AM
சஸ்பென்சில் பரபரக்கும் `அவள் ஒரு மின்சாரம்'



கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் `ஏவி.எம்.'மின் மெகா தொடர், `அவள் ஒரு மின்சாரம்'.

"நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்த நேர்மையான இளைஞனை தங்கள் சுய நலத்துக்காக ஒரு பணக்கார குடும்பம் பழி வாங்குகிறது. இளைஞனின் மரணத்தோடு நின்று விடாமல் அவன் குடும்பத்தை பழி வாங்குவதும் தொடர்கிறது.

இந்த நேரத்தில் அந்த குடும்பத்துக்குள் புயலாக நுழைகிறாள், இளம் பெண் கிருஷ்ணா அவர்கள் கேட்காமலே உதவுகிறாள். இளைஞனின் பெற்றோருக்கு மகளாக, இளைஞனின் மனைவிக்கு நாத்தனாராக தன்னை பாசத்தால் பிணைத்துக் கொள்கிறாள். இளம் பெண் கிருஷ்ணா இப்படி அந்தக் குடும்பத்துக்கு உதவக் காரணம், அந்த குடும்பத்து இளைஞனின் மரணத்துக்கு அவள் அப்பாவும், அக்காவும் காரணம் என்பதுதான். ஆனால் உதவும் பெண், தங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்திய குடும்பத்தைச் சேர்ந்தவள் என்பது தெரிந்தால் அடுத்த கணம் அந்தக் குடும்பத்தின் ரியாக்ஷன் என்ன?

கிருஷ்ணாவின் அம்மாவிடமும் ஒரு மர்மம் இருக்கிறது. அது கணவருக்கே தெரியாது. ஜெயிலில் இருந்து விடுதலையாகி வரும் ஒரு மாமி நேராக கிருஷ்ணாவின் அம்மாவை சந்திக்கிறாள். மாமிக்கும், கிருஷ்ணாவின் அம்மாவுக்குமான நட்புப் பின்னணி எந்த வகை? ஜெயிலுக்கு போகும் அளவுக்கு மாமி செய்த குற்றம் என்ன?

அதோடு டிரைவர் செங்கோடனுக்கு கிருஷ்ணாவின் அப்பா-அம்மா இருவரும் பயப்படுகிறார்கள். டிரைவர் அவர்களை மிரட்டுவதில் உள்ள பின்னணி என்ன?

தொடரும் மர்ம முடிச்சுகளுக்கு பரபரப்பான காட்சிகள் விடை தரும்'' என்கிறார், தொடரின் கதை-வசனகர்த்தா தேவிபாலா.

தொடரின் நட்சத்திரங்கள்: ஷராவணி, ராஜா, ராஜசேகர், சாந்தி வில்லியம்ஸ், சிவன் சீனிவாசன், அசோக், கீதா ரவிசங்கர், ராணி, முரளி, சாய் பிரசாந்த்.

ஒளிப்பதிவு: சாது அனுமந்த், இசை: ரமணி பரத்வாஜ், பாடல்: வைரமுத்து, கதை, திரைக்கதை வசனம்: தேவிபாலா, இயக்கம் ஆர்.கே.தயாரிப்பு: எம்.சரவணன், எம்.எஸ்.குகன், அருணா குகன், அபர்ணா குகன்.



[html:0fb785306a]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20091205/TV-01%20Aval%20Oru%20Minsaram1.jpg</div>[/html:0fb785306a]


நன்றி: தினதந்தி

aanaa
5th December 2009, 06:22 AM
கிளைமாக்சை நெருங்கும் `சிவசக்தி'



திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் `சிவசக்தி' தொடர் கிளைமாக்சை நெருங்கியிருக்கிறது.தன் 4 குழந்தைகளை சிறுவயதிலேயே தொலைத்து விட்டு தேடும் சிவகாமி என்ற ஒரு தாயின் கண்ணீர் கதையே சிவசக்தி. அவர்களை அவள் எங்கே கண்டு பிடிக்கிறாள்? தாயை தவற விட்ட பிள்ளைகள், அவள்தான் தன்னை பெற்றவள் என்று தெரியாமலேயே அவளிடம் பழகுகிறார்கள் என தடதடக்கிறது காட்சிகள்.

தன்னால் வெறுத்து ஒதுக்கப்படும் ரவுடிதான் தான் பெற்ற மகன் என்பது தெரியவந்தால் சிவகாமி அவனை எப்படி ஏற்றுக் கொள்வாள்? நடக்கப்போகும் இரண்டாவது மகளின் திருமணத்தில் அரங்கேறப்போகும் புதுப்பிரச்சினைகள் என்னென்ன? சிவ காமியின் குடும்பத்தை அழிக்க கங்கணம் கட்டிக்கொண்டு திரியும் வில்லன் செவ்வாழையின் திட்டங்கள் அந்த குடும்பத்தில் எப்படி புயலாக வீசப்போகிறது? இதையெல்லாம் மீறி 5 குழந்தைகளுடன் சிவகாமி ஒன்று சேருவாளா? நெருங்கி வரும் கிளைமாக்ஸ் காட்சிகள் இதற்கு விடை சொல்லும்.

தொடரின் நடிகர்கள்: தேவன், சபீதா ஆனந்த், ஷமீதா, புஸ்பலதா, சிநேகன் நம்பியார், ஸ்ரீவித்யா, ஸ்ரீ, சஞ்சீவ், அனுராதா கிருஷ்ணமூர்த்தி, பிரியா, நிர்மல்.

ஒளிப்பதிவு: அசோக்ராஜன். திரைக்கதை: சுரேஷ் கிருஷ், ஸ்ரீநிவாஸ் வெங்கடாசலம். வசனம்: சுரேஷ் கிருஷ்.

கிரியேட்டிவ் ஹெட்: சுஜாதா விஜயகுமார்.

இயக்கம்: ஆர்.பாலாஜி யாதவ்.


[html:bad6c88c52]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20091205/TV-09%20Shiva%20shakthi%2009.jpg</div>[/html:bad6c88c52]



நன்றி: தினதந்தி

aanaa
5th December 2009, 06:24 AM
`விசாரணை'



எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் குறுநாவல்கள் ``விசாரணை'' என்ற தலைப்பில் குறுந்தொடராக கலைஞர் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கிறது. கிராவிட்டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பி.விஜயகுமார் தயாரிக்கிறார். சி.பிரபு இயக்குகிறார். இந்த தொடர் வாரம் ஒரு கதையாக திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும்.

ஏற்கனவே இதே நிறுவனத்தின் தயாரிப்பில் ``ரசிகன்'' என்ற நிகழ்ச்சியும் கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் காலை 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. கி.மணிவண்ணன் இயக்கும் இந்த நிகழ்ச்சியை பிரபல தமிழ் அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீது தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சி 70 வாரங்களைத் தாண்டி தொடர்ந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


[html:ea2d821bd3]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20091205/TV-04%20DSC_0814.jpg</div>[/html:ea2d821bd3]




நன்றி: தினதந்தி

aanaa
5th December 2009, 06:25 AM
நரசிம்ம `அவதாரம்'



`அபிராமி' ராமநாதன் தயாரிப்பில் கவுதமி நடிக்கும் அபிராமி தொடரின் படப்பிடிப்பு தொடங்கி விட்டது. நடிகர் கமல்ஹாசன் இந்த தொடருக்கான படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். தொடரின் இன்னொரு நாயகியாக கல்பனாவும் இருக்கிறார். கதைப்படி இருவரும் நாத்தனார்கள். வழக்கமான `அடித்துக்கொள்ளும்' நாத்தனார் களாக இல்லாமல், அன்பால் ஆகாஷித்துக் கொள்ளும் நாத்தனார்கள்.

தொடருக்கு கதை வசனம் எழுதுபவர் நரசிம்மன். இவர் பிரபல சினிமா கதை வசன கர்த்தா `சித்ராலயா' கோபுவின் கலைவாரிசு. அம்மா கமலா சடகோபன் பிரபல எழுத்தாளர். பெற்றோருக்கு தப்பாத பிள்ளையாக, இவருக்குள்ளும் கலை பன்முகவடிவில் இருக்கிறது. கல்லூரி விரிவுரையாளர், தமிழ்மொழி ஆய்வாளர், மேடைப்பேச்சாளர், அரசியல் விமர்சகர், ஆன்மிக சிந்தனையாளர், ஆங்கில மொழி பயிற்சியாளர் என பல்வேறு முகங் களில் வெளிப்பட்டவர், சின்னத்திரையில்தான் வசனகர்த்தாவாகவும் தெரிய ஆரம்பித்தார்.

முக்தா பிலிம்சின் `வித்யா', பிரபுநேபாலின் `கிருஷ்ணா காட்டேஜ்', குட்டிபத்மினியின் `அனிதா வனிதா' உள்பட பல தொடர்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார். அதோடு தான் எழுதும் தொடர்களுக்கான நகைச்சுவை காட்சிகளில் இவரே `நடிகராகவும்' மாறி சிரிக்க வைக்கிறார்."பெரிய திரையில் அப்பா ஜொலித்ததுபோல் நீங்கள் எப்போது?''

நரசிம்மனைக் கேட்டால்...

"நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். கிடைத்தால் அதிலும் என்னை வெளிப்படுத்துவேன்.''

இவரது சமீபத்திய சந்தோஷம், அபிராமி தொடரில் இவர் எழுதிய வசனத்தை நாயகி கவுதமியும், தயாரிப்பாளர் நல்லம்மை ராமநாதனும் பாராட்டியது. அந்த பாராட்டு, மேடையிலும் நடிகர் கமல்ஹாசன் இவருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிப்பது வரை தொடர்ந்ததில் நெகிழ்ந்து போயிருக்கிறார்,

நன்றி: தினதந்தி

aanaa
5th December 2009, 06:33 AM
வசந்த் டிவியில் வாரந்தோறும் சனி, ஞாயிறு இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மெய்யா பொய்யா நிகழ்ச்சி, இப்போது புதிய அரங்கில் படமாக்கப்பட்டு புதுப்பொலிவுடன் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் நம் சமூகத்தில் நடக்கும் பல்வேறு பிரச்சினைகளில் உண்மை எது? பொய் எது? என்பதை இருதரப்பினரின் கருத்து விவாதங்கள் மூலம் முடிவுக்கு வருகிறார்கள். டைரக்டர் ஏஸ்.ஏ.விஜயகுமார் இயக்கும் காரசாரமான இந்த விவாத நிகழ்ச்சியில் பல்துறை அறிஞர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு மோதுகின்றனர்.

நன்றி: தினமலர்

aanaa
5th December 2009, 06:34 AM
கலைஞர் டி.வி.,யில் டிசம்பர் 5ம்தேதி முதல் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் ஒளிபரப்பாகவுள்ள நாளைய இயக்குனர்கள் நிகழ்ச்சியில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ஏ.ஆர்.பாத்திமா ரபீக் இசையமைப்பாளர் அவதாரம் எடுக்கிறார். தமிழகத்தின் கனவு தொழிற்சாலையான கோடம்பாக்கத்தில் கற்பனைகளுடன் சென்னைக்கு வந்து போராடும் இளைஞர் கூட்டத்தை - வருங்கால இயக்குனர்களின் தாகத்தை ஊடகப்படுத்தும் புது தளமாக இந்த நிகழ்ச்சி அமையவிருக்கிறது. தொலைக்காட்சி வரலாற்றில் புதிய அம்சமாக உருவாகும் இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குனர்கள், பயிற்சி இயக்குனர்கள், இணை - துணை இயக்குனர்கள் இளம் இயக்குனர்கள் மற்றும் இயக்குனர் துறையில் ஈடுபடும் ஆர்வமுள்ளவர்கள், இசையமைப்பாளர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர். ஜெ.வி.மீடியா ட்ரீம்ஸ் தயாரிக்கும் இந்நிகழ்ச்சியில் மூத்த பத்திரிகையாளர் மதன், நடிகர் பிரதாப் போத்தன் ஆகியோர் நடுவர்களாக இருந்து வெற்றியாளர்களை தேர்ந்தெடுப்பார்கள். சிறப்பு விருந்தினர்களாக முன்னணி இயக்குனர்கள் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களையும் இடையிடையே பகிர்ந்து கொள்வார்கள். இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் சிறந்த குறும்படங்கள் வாயிலாக தேர்ந்*தெடுக்கப்பட்ட 5 போட்டியாளர்கள் பங்கேற்பார்கள். இதில் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி பாத்திமா ரபீக் இளம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகவிருக்கிறார். நாளைய இயக்குனர்கள் நிகழ்ச்சிக்காகவே அவர் பிரத்யேக பாடலை எழுதி, இசையமைத்து அசத்தியிருக்கிறாராம்.

நன்றி: தினமலர்

aanaa
12th December 2009, 10:37 PM
[tscii:dd76625b94]

Visaranai
(Kalaignar TV, Monday-Thursday, 10 p.m.)
The main characters in the novels of popular Tamil writer Rajesh Kumar come alive in ‘Visaranai,' the new serial which went on air from December 7, 10 p.m. Through four-part episodes, ‘Visaranai' narrates a thriller every week with Vivek (Sakshi Siva), Vishnu (Shyam) and Rupala (Sindu Shyam Ganesh) playing key roles in the investigation. Produced by P. Vijayakumar for Gravity Entertainment, the serial is directed by C. Prabhu. Rajesh Kumar has written the story and dialogue.

[html:dd76625b94]<div align="center">http://www.hindu.com/cp/2009/12/11/images/2009121150401401.jpg</div>[/html:dd76625b94]

நன்றி: Hindu [/tscii:dd76625b94]

வாரம் ஒரு கதை

கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர், `விசாரணை.' பிரபல கிரைம் எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதிய ``விவேக்'' நாவல் முதல் தொடராகியிருக்கிறது. பிரபு இயக்குகிறார்.

வாரம் ஒரு கதை இந்த தொடரில் இடம் பிடிக்கிறது.

ராஜேஷ்குமாரின் கதைகள் ஒவ்வொன்றும் விறுவிறுப்பானவை. சுவாரசியமிக்கவை. திடீர் திருப்பங்களும், கதையோடு ஒன்றவைக்கும் லாவகமும் அவருக்கு கைவந்த கலை.

இவரது கிரைம்கதைகளில் கதாபாத்திரங்களாக உலா வந்து பெருவாரியான வாசகர்களின் இதயங்களில் பதிந்துபோன விவேக், விஷ்ணு, ரூபலா கதாபாத்திரங்களை சின்னத்திரையிலும் உலவவிடுவதே விசாரணை தொடரின் நோக்கம். அந்த வகையில் விவேக் ஆக சாக்ஷி சிவா, விஷ்ணுவாக ஷியாம், ரூபலாவாக சிந்து ஷாம்கணேஷ் கேரக்டர்களாகவே மாறியிருக்கிறார்கள்.

கடந்தவாரம் இந்த தொடரின் சில காட்சிகள் திரையிடப்பட்டன. இதை பார்த்த எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் மனம்விட்டுப் பேசியது பின்வருபவை: "தனது படைப்புக்கள் திரையில் சரியாக உருப்பெறாமல் போய்விடக்கூடும் என்ற அச்சத்தில் தான் ராஜேஷ்குமார் இதுவரை தனது படைப்புக்கள் வழியாக திரைக்கு வரவில்லை.

இந்த விசாரணை தொடரின் காட்சிகளை பார்த்தபோது ராஜேஷ்குமாரின் கதைக்கான கேரக்டர்கள்அப்படியே திரைக்கு உயிர் பெற்று வந்ததாகவே உணர்கிறேன். அதிலும் அவரது துப்பறியும் கேரக்டர்களான விவேக், விஷ்ணு, ருபலா கேரக்டர்கள் பொருத்தமான நட்சத்திரங்கள் மூலம் திரையில் துடிப்பாகவே நடமாடுகிறார்கள்.

ஒரு படைப்பாளிக்கு இதைவிட வேறென்ன சந்தோஷம் வேண்டும்?''


[html:dd76625b94]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20091212/Tv04.jpg</div>[/html:dd76625b94]


நன்றி: தினதந்தி

aanaa
12th December 2009, 10:42 PM
வெள்ளித்திரையில் மின்னிய நட்சத்திரங்களுக்கு போட்டியாக சின்னத்திரை தொகுப்பாளிகளும் டி.வி., சீரியல்களில் நாயகியாக களத்தில் குதித்து சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். தொகுப்பாளினிகள் அம்மு, மஹாலட்சுமி உள்ளிட்ட சிலரைத் தொடர்ந்து தற்போது தொகுப்பாளினி நிஷாவும் சீரியலுக்கு வருகிறார். கலை​ஞர் டி.வி.க்காக உரு​வா​கும் விளக்கு வைக்​கும் நேரத்​திலே என்ற புதிய சீரிய​லில் இரண்​டா​வது ஹீரோ​யி​னாக நடிக்​கி​றார் நிஷா. முதல் ஹீரோ​யின் சுஜி​தா​வாம்.​ இந்த சீரி​ய​லுக்காக நீண்ட நாள்​க​ளுக்​குப் பின் கதை வச​னம் எழு​தி​யி​ருக்​கி​றார் இயக்​கு​நர் கே.பாக்​ய​ராஜ்.​ ஜனவரி மாத தொடக்கத்தில் விளக்கு வைக்கும் *நேரத்திலே சீரியல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.
நன்றி: தினமலர்

aanaa
12th December 2009, 10:43 PM
பாலிமர் டிவி.,யில் விரைவில் வண்ணம் - புதிய தொடர்
Vannam serial coming soon on Polimer tv
1967 ஜனவரி 12, சலனம் உள்ளிட்ட தொடர்களின் இயக்குனரும், சித்தி தொடரின் திரைக்கதை வசனகர்த்தாவுமான கவிதாபாரதியின் எழுத்து, இயக்கத்தில் தயாராகும் புதிய தொடர் 'வண்ணம்!'. இது விரைவில் பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது.காதல் என்பது மலர்க்கொத்துகளைப் பரிமாறிக்கொள்ளும் ஒரு ஆணும், பெண்ணும் சம்பந்தப்பட்ட உறவு மட்டுமல்ல...அவர்களைச் சார்ந்த மனிதர்கள், குடும்பங்களின் கண்ணீரையும், வலியையும் உள்ளடக்கியது. காதலுக்கும், தன் குடும்ப உறவுகளுக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் ஒரு இளம்பெண்ணின் கதை தான் 'வண்ணம்' என்கிறார் கவிதாபாரதி.

அப்படியானால் இது காதல் கதையா? என்று கேட்டால், "காதலின் மறுபக்கத்தைச் சொல்லும் வலி நிறைந்த குடும்பக்கதை''என்கிறார் கவிதாபாரதி. நண்பர் ஒருவர் மூலம் இந்தக் கதையைக் கேட்ட "ஆனந்ததாண்டவம்" நடிகர் ரிஷி, முக்கிய கதாபாத்திரமொன்றில் தானே விரும்பி நடிக்கிறாராம். மலையாள முன்னணி நடிகை சரண்யா, அனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
நன்றி: தினமலர்

aanaa
12th December 2009, 10:46 PM
வசந்த் டி.வி.,யில் புதுப்பொலிவுடன் மெய்யா பொய்யா
Vasanth TV meiya poiya show
வசந்த் டிவியில் வாரந்தோறும் சனி, ஞாயிறு இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மெய்யா பொய்யா நிகழ்ச்சி, இப்போது புதிய அரங்கில் படமாக்கப்பட்டு புதுப்பொலிவுடன் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் நம் சமூகத்தில் நடக்கும் பல்வேறு பிரச்சினைகளில் உண்மை எது? பொய் எது? என்பதை இருதரப்பினரின் கருத்து விவாதங்கள் மூலம் முடிவுக்கு வருகிறார்கள். டைரக்டர் ஏஸ்.ஏ.விஜயகுமார் இயக்கும் காரசாரமான இந்த விவாத நிகழ்ச்சியில் பல்துறை அறிஞர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு மோதுகின்றனர்.
நன்றி: தினமலர்

aanaa
12th December 2009, 10:47 PM
கலைஞர் டி.வி.,யில் ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரியின் இசை
A.R.Rahman`s sister turns music director
கலைஞர் டி.வி.,யில் டிசம்பர் 5ம்தேதி முதல் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் ஒளிபரப்பாகவுள்ள நாளைய இயக்குனர்கள் நிகழ்ச்சியில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ஏ.ஆர்.பாத்திமா ரபீக் இசையமைப்பாளர் அவதாரம் எடுக்கிறார். தமிழகத்தின் கனவு தொழிற்சாலையான கோடம்பாக்கத்தில் கற்பனைகளுடன் சென்னைக்கு வந்து போராடும் இளைஞர் கூட்டத்தை - வருங்கால இயக்குனர்களின் தாகத்தை ஊடகப்படுத்தும் புது தளமாக இந்த நிகழ்ச்சி அமையவிருக்கிறது. தொலைக்காட்சி வரலாற்றில் புதிய அம்சமாக உருவாகும் இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குனர்கள், பயிற்சி இயக்குனர்கள், இணை - துணை இயக்குனர்கள் இளம் இயக்குனர்கள் மற்றும் இயக்குனர் துறையில் ஈடுபடும் ஆர்வமுள்ளவர்கள், இசையமைப்பாளர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர். ஜெ.வி.மீடியா ட்ரீம்ஸ் தயாரிக்கும் இந்நிகழ்ச்சியில் மூத்த பத்திரிகையாளர் மதன், நடிகர் பிரதாப் போத்தன் ஆகியோர் நடுவர்களாக இருந்து வெற்றியாளர்களை தேர்ந்தெடுப்பார்கள். சிறப்பு விருந்தினர்களாக முன்னணி இயக்குனர்கள் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களையும் இடையிடையே பகிர்ந்து கொள்வார்கள். இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் சிறந்த குறும்படங்கள் வாயிலாக தேர்ந்*தெடுக்கப்பட்ட 5 போட்டியாளர்கள் பங்கேற்பார்கள். இதில் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி பாத்திமா ரபீக் இளம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகவிருக்கிறார். நாளைய இயக்குனர்கள் நிகழ்ச்சிக்காகவே அவர் பிரத்யேக பாடலை எழுதி, இசையமைத்து அசத்தியிருக்கிறாராம்.
நன்றி: தினமலர்

aanaa
12th December 2009, 10:51 PM
சிகரங்களின் சங்கமம்!
விஜய் டிவி இதுவரை சென்னை, கோவை, திருச்சி என தமிழ்நாட்டில் பல இடங்களில் பலவித கலை நிகழ்ச்சிகளை நடத்தி வந்திருக்கிறது. சிங்கப்பூரிலும் ஒரு கலைநிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திய பெருமையும் உண்டு.
இப்போது திருநெல்வேலியில் `சிகரங்களின் சங்கமம்' என்ற தலைப்பில் ஒரு கலைநிகழ்ச்சியை நடத்தவிருக்கிறது.
இசை உலகின் ஜாம்பவான்களான எம்.எஸ்.விஸ்வநாதன், டி.எம்.சவுந்தரராஜன் மற்றும் பி.பி.ஸ்ரீநிவாஸ் ஆகியோரை கவுரவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிதான் இந்த சிகரங்களின் சங்கமம்.
இவர்கள் மூவரும் இல்லாத தமிழ் சினிமாவை நினைத்துக்கூட பார்த்திருக்க முடியாது. எம்.எஸ்.வி 700 க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இவரது இசையில் டி.எம்.எஸ். மற்றும் பி.பி.ஸ்ரீநிவாஸ் இருவரும் காலத்தால் அழியாத பல பாடல்களை பாடியுள்ளனர். இந்த இசைக் கலைஞர்களின் பாடல்கள் மற்றும், இவர்களின் இசையமைப்பில் இடம்பெற்ற பாடல்கள் நிகழ்ச்சியில் இடம் பிடிக்கின்றன.
பிரபல பின்னணி பாடகர்களான ஸ்ரீநிவாஸ், சுசித்ரா, சைந்தவி மற்றும் நவீன் ஆகியோர் இந்த கலை நிகழ்ச்சியில் பங்குபெறுகின்றனர். இவர்களுடன் விஜய் டிவி கண்டெடுத்த சூப்பர் சிங்கர்களான அஜீஷ், ரவி, ரேனு, பிரசன்னா மற்றும் ராகினிஸ்ரீ ஆகியோரும் பாட உள்ளனர்.
மேடையில் இசையோடு நடனமும் உண்டு. `உங்களில் யார் அடுத்த பிரபுதேவா' நடனப் போட்டியாளர்களான ஷெரிப், மனோஜ்குமார், பிரேம்கோபால், நந்தா, ஜெயலட்சுமி, சாய் பல்லவி மற்றும் திவ்யா ஆகியோர் நிகழ்ச்சியில் நடனமாடுகிறார்கள்.
நடிகைகள் சங்கவி, அனுயா ஆகியோரும் இந்த கலை நிகழ்ச்சியில் பங்கு கொள்கிறார்கள்.

[html:99bb6d6bd5]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20091212/Tv03.jpg</div>[/html:99bb6d6bd5]

நன்றி: தினதந்தி

aanaa
12th December 2009, 10:54 PM
புதிதாய் பிறப்போம்

"நாளைய சமூககுற்றவாளிகள் அத்தனைபேருமே இன்று நாம் கவனிக்காமல் விட்ட சின்னஞ்சிறுவர்கள் தான்'' என்கிறார், டைரக்டர் செல்வநாயகம். இவர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் `புதிதாய் பிறப்போம்' குறும்படத்தில் தான் இப்படியொரு சமூக எச்சரிக்கையை பதிவு செய்திருக்கிறார்.

சமூகஅக்கறையுடன் கூடிய விஷயங்களை திரைப்படங்களில்தான் தரவேண்டுமென்றில்லை. பொட்டில் அடித்தமாதிரி குறும்படங்களிலும் சொல்லலாம். அப்படியொரு சமூக அக்கறையுடன், கவனிக்கப்படாமல்போகும் சிறுவர்-சிறுமிகளின் வாழ்க்கை எந்த கோணத்தில் போகும் என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறார், தனது இந்த படைப்பின் மூலம்.

"அந்த அனாதைச் சிறுமி ஒரு `தப்பான' பாட்டியின் ஆதரவில் வாழ்கிறாள். ஒரு கட்டத்தில் பாட்டியிடம் இருப்பது ஆபத்தில் முடியும் என்பது அவள் பிஞ்சு மனசில் உணர்த்தப்பட, அங்கிருந்து தப்பிவிடுகிறாள். அவள் போய்ச்சேர்ந்த இடம் முனிவர் மாதிரியான ஒரு தாத்தாவின் இருப்பிடம். அந்த தாத்தா இந்த சிறுமியின் எதிர்காலம் கருதி அவளை ஒரு சமூகசேவகியிடம் சேர்ப்பித்து அவளது சிறப்பான எதிர்காலத்துக்கு வகை செய்கிறார்.

இந்த பின்னணியில் கதை சொன்ன காரணமே உங்கள் பிள்ளைகள்தான் என்றில்லை, எங்காவது கவனிக்கப்படாத நிலையில் ஒரு சிறுவனோ சிறுமியோ உங்கள் கண்களில் அடிக்கடி பட நேர்ந்தால் கூட, மனிதநேயத்துடன் அவர்களுக்கு முடிந்த ஒரு எதிர்காலம் அமைய உங்களாலானதை செய்யுங்கள் என்பதை வலியுறுத்தத்தான்.''

உற்சாகமாக சொல்லும் இயக்குனர் செல்வநாயகம், இந்த குறும்படத்தில் நாயகியாக நடித்த மனிஷாவையும் பாராட்டத் தவறவில்லை. "என் கதையின் நாயகி கேரக்டருக்கு பல சிறுமிகளை பார்த்தேன். `நடிப்பு வந்தால் முகவெட்டு சரியில்லை. முகவெட்டு சரியாக இருந்தால் நடிப்பு தூரம்' என்று முதலில் மனதளவில் ரொம்பவே நொந்து போய் விட்டேன். என்றாலும் பள்ளியில் 9-வது படித்துக்கொண்டிருந்த மனீஷாவை பார்க்க நேர்ந்தபோது மனிஷாவுக்காக என் கதையின் நாயகி வயதைக்கூட கொஞ்சம் தளர்த்திக்கொண்டேன். என்மனதில் இருந்த சிறுமி கேரக்டருக்கு அற்புதமாக உயிர்கொடுத்து விட்டார் மனீஷா. இப்போது ஒரு படம் இயக்கவாய்ப்பு வந்திருக்கிறது. என் படத்திலும் மனிஷாவுக்கு முக்கியகேரக்டர் உண்டு

டைரக்டர் இப்படி பாராட்டும் மனிஷா நடிப்புக்கு புதுமுகம் இல்லை. படிப்பைத் தொடர்ந்து கொண்டு சிறுபிராயத்தில் இருந்தே நடிப்பையும் தொடர்கிறார். ஏவி.எம்.மின் நிம்மதி, நாணயம், சவாலே சமாளி, சொர்க்கம், தீர்க்கசுமங்கலி, டைரக்டர் விக்ரமாதித்தன் இயக்கத்தில் கெட்டிமேளம், மலர்கள், விஜய் டிவியில் காத்து கறுப்பு, காக்க காக்க, கண்டேன் சீதையை, மெகா டிவியில் தர்மயுத்தம் என்று நடிப்புப் பட்டியல் நீள்கிறது. இந்த குறும் படம் விரைவில் தனியார் சேனல் ஒன்றில் ஒளிபரப்பாகிறது.


நன்றி: தினதந்தி

aanaa
19th December 2009, 08:53 PM
Nagaswara Osaiyilae

(Makkal TV, Monday-Friday, 6 p.m.)

Here's a new tele-serial which focusses on the life of Thiruvadudurai Rajarathinam Pillai, the king of nagaswaram, his musical work and his role in the Carnatic music world.

Veteran actor Rajesh plays the role of the nagaswaram chakravarthi, while Ilavarasi essays the role of his wife.


[html:e567478d69]<div align="center">http://www.hindu.com/cp/2009/12/18/images/2009121850391401.jpg</div>[/html:e567478d69]

நன்றி: Hindu


நாதஸ்வர ஓசையிலே...!



நாதஸ்வரசக்கரவர்த்தி என்று அழைக்கப்படும் ராஜரத்தினம் பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றுத் தொடரை மக்கள் தொலைக்காட்சி ஒளிபரப்ப இருக்கிறது. இசையோடு இழைந்து வரும் அவரது வாழ்க்கைப்பதிவு `நாதஸ்வர ஓசையிலே' என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.

நாதஸ்வர இசையில் தனித்துவமான நடையை கையாண்டு இசையுலகில் நாதஸ்வரத்துக்கென்று தனி இடம் கிடைக்கச் செய்த பெருமை ராஜரத்தினம் பிள்ளைக்கு உண்டு. ராஜரத்தினம் பிள்ளையாக பாத்திரமேற்றிருக்கும் நடிகர் ராஜேஷின் முதிர்ச்சியான நடிப்பு தொடருக்கு உயிரோட்டமாக அமைந்துள்ளது. அவரது துணைவியார் பாத்திரமேற்று நடிப்பவர் நடிகை இளவரசி. தொடரை `இலக்கணம்' திரைப்படத்தை இயக்கிய சந்திரஜெயின் இயக்கவிருக்கிறார். திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் விரைவில் இந்த தொடரை காணலாம்.


நன்றி: தினதந்தி

aanaa
19th December 2009, 08:58 PM
[tscii:e4fb7c5960]
Sabash Meera- Timings

Jaya TV is rescheduling its popular show ‘Sabash Meera' with Kovai Sarala in the lead, to 9.30 p.m. instead of 8 p.m. Poovum Pottum will now be telecast at 9 p.m.


நன்றி: Hindu [/tscii:e4fb7c5960]

aanaa
19th December 2009, 09:03 PM
தங்கமான புருஷன்



கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ``தங்கமான புருஷன்'' தொடர் 300-வது எபிசோடை நெருங்கிக் கொண்டிருக்கிறது. `எவர்ஸ்மைல்' நிறுவனம் சார்பில் ஈ.ராமதாஸ் தயாரித்து வழங்கும் இந்த நெடுந்தொடரை இயக்குநர் சுந்தர் கே.விஜயன் இயக்குகிறார்.

நடிகர் பிரேம் சாய் கதாநாயகனாக ``கல்யாண்'' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடைய இரண்டாவது மனைவியாக ராசி என்ற கதாபாத்திரத்தில் நடிகை `சேது' புகழ் அபிதா நடிக்க, முதல் மனைவி அகல்யா வேடத்தில் நடிகை வினோதினியும், அவரின் தாயாராக நடிகை பாத்திமாபாபுவும் நடிக்கிறார்கள்.

வரப்போகும் எபிசோடுகளில் இரண்டாவது மனைவியோடு அமைதியாக வாழ்க்கை நடத்தும் கதாநாயகனைத் தேடி முதல் மனைவி வர இருக்கிறார். அது நிச்சயமாக, அவர்கள் வாழ்க்கையில் ஒரு புயலை ஏற்படுத்தும். நேயர்கள் மத்தியிலும் ஒரு பிரளயத்தை உண்டு பண்ணும்.



நன்றி: தினதந்தி

aanaa
19th December 2009, 09:05 PM
டைரக்டர் கே.பாக்யராஜ் திரைக்கதையில் உருவாகும் சின்னத்திரை தொடர் `விளக்கு வச்ச நேரத்திலே'. கலைஞர் டிவியில் ஜனவரி மாதம் 18-ம்தேதி முதல் தினமும் இரவு 8 மணிக்கு இந்த தொடர் ஒளிபரப்பாகத் தொடங்குகிறது. தொடரை இயக்குபவர் டைரக்டர் சி.ரங்கநாதன். இந்த தொடரின் சிறப்பு அம்சம் என்ன என்று டைரக்டர் சி.ரங்கநாதனிடம் கேட்டபோது...

"ஒரு பெண்ணின் வாழ்க்கையில் அடுத்தடுத்து ஏற்படுகிற சம்பவங்கள்தான் கதையின் முடிச்சு. இந்தப் பெண்ணுக்கு அடுத்து என்ன நடக்கும்? எந்த மாதிரியான சோதனையை அவள் எதிர்கொள்ளப் போகிறாள் என்பது தொடரின் மற்ற கதாபாத்திரங்களுக்கு தெரிந்திருக்கும். அவர்கள் மூலம் தொடரை பார்க்கிற ரசிகர்களுக்கும் தெரிந்திருக்கும். ஆனால் தொடரின் நாயகிக்கு மட்டும் தெரியாது. இதனால் காட்சிக்கு காட்சி சஸ்பென்ஸ் கூடி ஒருவித பரபரப்பு, தொடரைத் தொடர்ந்து கொண்டிருக்கும்.

பொதுவாக நம் குடும்பங்களில் நடக்கிற விஷயம் தான் கதை. அதில் அடுத்தது என்ன என்ற ஆவலை ரசிகர்கள் மனதில் ஏற்படுத்துகிற சம்பவக்கோர்வை ரசிகர்களுக்கு `சம்திங் ஸ்பெஷலாக' இருக்கும்.

குடும்பப்பாங்கான கதை என்றாலும் அதில் இழையோட்டமாய் காமெடிக் காட்சிகளும் கதைக்குத் தேவையான விதத்தில் இடம் பெற்றிருக்கும். பெரிய திரையில் தொடர் வெற்றிகளைத் தக்கவைத்துக்கொண்ட டைரக்டர் கே.பாக்யராஜ் இந்த தொடர் மூலம் சின்னத்திரையிலும் ஒரு மாபெரும் தாக்கம் ஏற்படுத்துவார். பார்க்கும் ரசிகர்களுக்கு சினிமா பார்க்கும் உணர்வை ஏற்படுத்தப்போகிறது என்பதும் நிச்சயம்.''

தொடரின் நட்சத்திரங்கள்: சுஜிதா, சஞ்சீவ், கவுசிக், அனுராதா கிருஷ்ணமுத்தி, சிவன்சீனிவாசன், சுரேஷ்வர், மதுமிதா, பயில்வான்ரங்கநாதன், சித்ரா லட்சுமணன், பாக்யஸ்ரீ, இளவரசன், நித்யா, கலாரஞ்சனி, ஷ்ரவன், `ஊர்வம்பு' லட்சுமி, காத்தாடி ராமமூர்த்தி, சிவாஜி, குமரேசன், பாபுஸ், சுந்தர், மாஸ்டர் கனிஷ்கர், தனலட்சுமி ஆகியோருடன் டைரக்டர் சி.ரங்கநாதனும் ஒரு முக்கிய கேரக்டரில்

நடிக்கிறார்.பாடல்: வைரமுத்து. இசை: தேவா. டைட்டில் பாடலுக்கு நடனம்: டான்ஸ் மாஸ்டர் அசோக்ராஜா. கதை, திரைக்கதை-வசனம்: கே.பாக்யராஜ். இயக்கம்: சி.ரங்கநாதன். எவர்ஸ்மைல் நிறுவனம் சார்பில் தொடரை தயாரித்து வழங்குபவர் ஈ.ராமதாஸ்.

நன்றி: தினதந்தி

aanaa
26th December 2009, 08:08 PM
பாலசந்தர் பங்கேற்கும் `காதோடுதான் நான் பாடுவேன்'

கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் ஒரு வித்தியாசமான இசைத் தொடர் `காதோடுதான் நான் பாடுவேன்.' வெள்ளிக்கிழமை தோறும் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில், டைரக்டர் கே.பாலசந்தரின் திரைப்படங்களில் இடம் பெற்ற மறக்க முடியாத பாடல்களை பிரபல பாடகர்கள் பாடுகிறார்கள். 1965 முதல் 1975 வரை திரைக்கு வந்த பாலசந்தரின் திரைப்படங்களில் இருந்து பிரபலமான பாடல்கள் இடம்பெறுகின்றன.

இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சம் டைரக்டர் கே.பாலசந்தரே ஒவ்வொரு பாடல் உருவான விதத்தையும் நேயர்களுடன் பகிர்ந்து கொள்வது தான். பின்னணி பாடகி மஹதி அவருடன் கலந்துரையாடுகிறார்.

சின்னத்திரை நடிகர் சாய்ராமின் என்சான்டர்ஸ் இசைக்குழுவுடன் இணைந்து பிரபல இசைக்கலைஞர்கள் மீரா கிருஷ்ணா, முகேஷ், கோவை முரளி, மஞ்சு, சித்ரா, துர்கா, வெங்கட், அய்யப்பன், கணேஷ் கிருபா, ஸ்ருதி, ஸ்டெல்லா சுரேஷ் ஆகியோர் பாடுகிறார்கள். பிரபல சின்னத்திரை நட்சத்திரங்கள் ஒவ்வொரு பாடலுக்கு முன்பும் தங்களுக்கு அந்த பாடல் பிடித்திருப்பதன் காரணத்தை பகிர்ந்து கொள்கிறார்கள்.

சின்னத்திரை நடிகரும் பாடகருமான சாய்ராம் தனது ஏபிஎஸ் கிரியேட்டிவ் நிறுவனம் மூலம் இந்த நிகழ்ச்சியை தயாரிக்கிறார்.

[html:aedf91ba58]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20091226/TV-01%20KB%201.jpg</div>[/html:aedf91ba58]


நன்றி: தினதந்தி

aanaa
26th December 2009, 08:15 PM
சிகரங்களின் சங்கமம்!

திருநெல்வேலியில் நடந்த விஜய் டிவியின் `சிகரங்களின் சங்கமம்' நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் நிகழ்ச்சியை நேரடியாக கண்டுகளித்தனர்.

இசை உலகில் மாபெரும் கலைஞர்களான எம்.எஸ்.விஸ்வநாதன், டி.எம்.சவுந்தர்ராஜன், பி.பி.ஸ்ரீனிவாஸ் ஆகியோருக்கு பிரத்தியேகமாக சமர்ப்பிக்கப்பட்ட நிகழ்ச்சியாகும் இது.

இந்த நிகழ்ச்சியில் இவர்கள் மூவரின் பாடல்களையும் இளைய தலைமுறை பாடகர்களான பிரபல பின்னணி பாடகர்கள் ஸ்ரீநிவாஸ், சுசித்ரா, சைந்தவி மற்றும் நவீன் ஆகியோர் மேடையில் பாடினர். இவர்களுடன் விஜய் டிவியின் `சூப்பர் சிங்கர்' போட்டியில் பிரபலமடைந்த போட்டியாளர்களான அஜீஷ், ரவி, ரேணு, பிரசன்னா, ராகினிஸ்ரீ ஆகியோரும் பங்குபெற்றனர்.

நடிகைகள் சங்கவி, அனுயாவின் நடனங்களும் இந்த இசை நிகழ்ச்சியில் இடம்பெற்றது. புதிய மற்றும் பழைய பாடல்களுக்கு இவர்கள் நடனமாடியது நேயர்களை கவர்ந்தது. மேலும் இவர்களோடு `உங்களில் யார் அடுத்த பிரபுதேவா' நட்சத்திரங்களான ஷெரிப், மனோஜ்குமார், பிரேம்கோபால், ஜெயலட்சுமி, சாய் பல்லவி மற்றும் திவ்யா ஆகியோரும் பாடல்களுக்கு நடனமாடினர்.

நாளை மாலை 4 மணிக்கு விஜய் டிவியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
[html:250186fa9e]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20091226/TV-04%20DSC_0192.jpg</div>[/html:250186fa9e]

நன்றி: தினதந்தி

aanaa
26th December 2009, 08:16 PM
ஜெய் அனுமான்

மெகா டிவியில் ஒளிபரப்பாகி வரும் புதிய பக்தி தொடர், `ஜெய் அனுமான்`.

வாயுதேவனுக்கும், அஞ்சனாதேவிக்கும் மகனாக பிறந்த அனுமானின் பிறப்பு மகத்துவமிக்கது. அனுமான், அஞ்சனா தேவியின் மகன் என்பதால் ஆஞ்சநேயர் என்றும் வாயுதேவனுக்கு பிறந்ததால் வாயுபுத்திரன் என்றும் அழைக்கப்பட்டார்.

தமது பால பருவத்திலேயே மலைச்சிகரங்களை தாண்டும் சக்தி பெற்றவர். மகத்துவமிக்க பிறப்பு முதல் குழந்தைப் பருவம், இளமைப்பருவம், ராம சேவை என தொடர்ந்து ராமர் பட்டாபிஷேகம் வரையிலான ராம பக்த அனுமானின் அதிபராக்கிரமசாலித்தனம் மற்றும் ராமபக்தியை படம் பிடித்துக்காட்டும் தொடர் இது.

திங்கள் முதல் வியாழன்வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடரில், அனுமானாக ராஜ்பிரேமி நடித்துள்ளார். ராமனாக சிராஜ் முஸ்தபாவும், லட்சுமணனாக முனிஸ்கானும் நடித்துள்ளனர். சீதாப்பிராட்டியாக பிரியாமுகர்ஜி மற்றும் மீனாட்சி தாகூர் ஆகியோர் நடித்துள்ளனர். ராவணனாக நடித்திருப்பவர்அனில் யாதவ். சஞ்ஜெய்கான் தயாரித்து இயக்கியுள்ளார்.


நன்றி: தினதந்தி

aanaa
3rd January 2010, 08:06 PM
கலைஞர் டிவி-யில் விரைவில் ஜே.கே.ரித்தீஸ்-ஸின் "ஆண்டாள்" தொலைக்காட்சித் தொடர் நடிகரும், திமுக எம்.பி-யுமான ரித்தீஸ் ஒரு மெகா தொலைக்காட்சித்தொடரை இயக்கியிருக்கிறார். ஆரிக் மீடியா சார்பில் வெகு விமரிசையாக முடித்திருக்கும் இந்த 'ஆண்டாள்' சீரியல் இம்மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து கலைஞர் டிவி-யில் ஒளிபரப்பாக உள்ளது. இதனையடுத்து ஜே.கே.ரித்தீஸின் பல வருட நெருங்கிய நண்பர் ஆதம் பாவா இயக்கத்தில் வேட்டைப்புலி திரைப்படத்தில் நடிக்கிறார். இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் தயாராக இருக்கும் இப்படத்திற்கு பெரிய பட்ஜெட்டை ஒதுக்கியுள்ளார் தயாரிப்பாளர். பூஜையை மிகப்பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்டுள்ளதோடு, தமிழ், இந்தி மொழிகளில் உள்ள முக்கிய நடிகைகளுடன் பேச்சு வார்த்தை நடந்து கொண்டுள்ளது.

aanaa
9th January 2010, 10:01 PM
Palich Penngal (Jaya TV, Sundays, 10 a.m.)

The search for the brightest woman in the State begins with this new talent hunt. The aim is to bring out the hidden talent of women from across Tamil Nadu. The first stop is Madurai. This fun-filled show is hosted by Suhasini Mani Ratnam.

Contests in singing, oration and hair styling will test the confidence levels of the participants. Also, relationships including compatibility between mother-in-law and daughter-in-law or mother and daughter, will be evaluated. Besides, there are contests for gossip and cookery. So, try your luck!

நன்றி: Hindu

aanaa
9th January 2010, 10:03 PM
[tscii:6be7d0782d]
Makkal TV,

Muthamizh Mudhiram ( Thursday-Saturday, 12 noon)

This programme showcases the talent of medical college students who took part in an inter-collegiate cultural event. Nearly 2,500 students from 200 colleges participated in various competitions — dance, music, drama, poetry and painting.

Aalayam (Monday to Friday, 6.05 p.m.)

This new programme, to be launched on Pongal Day (January 14), will focus on the temples of India. Architecture, history, music, dance… every aspect will be discussed here.

Paati Sollum Kathai( Monday to Friday, 5.30 p.m.)

This is a cartoon series based on grandmother's tales. Stories from the Panchatantra, folk tales and ‘needhi kathaigal' will form the content of this series. This first story will be telecast on January 14.

நன்றி: Hindu [/tscii:6be7d0782d]



பொங்கல் கொண்டாட்டம்

மக்கள் தொலைக்காட்சியில் தைத்திருநாள் பொங்கல் கொண்டாட்டம் மற்றும் தமிழர் புத்தாண்டு நான்கு நாட்கள் விடிய விடிய கொண்டாடப்படுகிறது.

பழையன கழித்து புதியன புகுத்தும் போகியில் தொடங்கி பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் ஆகிய நான்கு நாட்களும் மண்மணக்கும் வண்ணமயமான நிகழ்ச்சிகளை மக்கள் தொலைக்காட்சியில் காணலாம்.

தமிழர்களின் பண்பாட்டையும் கலைக்கூறுகளையும் தங்கள் படைப்புகள் மூலம் உலகறியச் செய்த படைப்பாளிகளின் நேர் காணல், கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கூத்து, வில்லிசை, காவடியாட்டம் முதலான மண்ணின் கலைகள், வேலூர் மருத்துவக் கல்லூரியில் மாணவர்களுக்கிடையே நடந்த முத்தமிழ் முதிரத்தின் கனவு காகிதம் கற்பனை, ஆலித்தமிழாரல் நடன நிகழ்ச்சி, தங்கத் தமிழ்ச்சிமிழ் உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன.

ஆலயம்

வரும் 14-ந் தேதி தமிழர் திருநாள் முதல் மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கும் புதிய நிகழ்ச்சி `ஆலயம்'

திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.05 மணிக்கு தினமும் ஒளிபரப்பாகிறது இந்த `ஆலயம்' நிகழ்ச்சி. சமயம் என்பது வெறும் சடங்குகளின் தொகுதியல்ல. ஆன்மிகம் என்பது ஆர்ப்பாட்டத்தின் வடிவமல்ல. கோவில்கள் தமிழகத்தின் அடையாளங்கள், வரலாற்று ஆவணங்கள். தமிழகத்தில் எண்ணிறந்த ஆலயங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்பு பெற்றவை.

இப்படி ஆலயத்தின் தல வரலாறு, தனிச்சிறப்பு, இவற்றோடு, ஒவ்வொரு பெயரில் ஆலயத்திற்குள் விளங்கும் அறிவியலையும் எளிமையாக விளக்கும் நிகழ்ச்சி..

முதல் நிகழ்ச்சியில் அருள்மிக காந்திமதி அம்பாள் உடனுறை நெல்லையப்பர் திருக்கோவில் இடம் பெறுகிறது.

பாட்டி சொல்லும் கதைகள்
மக்கள் தொலைக்காட்சியில் பொங்கல் முதல் ஒளிபரப்பாகவிருக்கும் புதிய நிகழ்ச்சி பாட்டி சொல்லும் கதைகள்.

ஒரு ஊர்ல ஒரு ஏரி இருந்தது. அதுல ஒரு முதலை ஜோடி வாழ்ந்தது. அந்த முதலைக்கு ஒரு குரங்கு நண்பனா இருந்தது. அந்த முதலைகளில் பெண் முதலைக்கு குரங்கின் ஈரலை சாப்பிட ஆசை வந்தது.... என்று பல நீதிக்கதைகளை பாடத்திலும் படித்திருக்கிறோம். பாட்டி சொல்லியும் கேட்டிருக்கிறோம்.

இதுவும் அதுபோன்ற பாட்டி சொல்லும் கதைதான். ஆனால் கதை சொல்லப் போவது கார்ட்டூன் பாட்டி. கார்ட்டூன் பாட்டி ஒவ்வொரு கதையாக சொல்லத் தொடங்குவார். கதை சித்திரக் காட்சிகளாக நகரும்.

குழந்தைகளுக்கானது இந்த பாட்டி சொல்லும் கதைகள். இன்று சித்திரக் கதைகள் குழந்தைகளின் மனதில்
வன்முறையை தூண்டும் விதமாக உள்ளன. வன்முறை காட்சிகள் இல்லாமல் ஒளிபரப்பாகும் தரமான சித்திரக் கதை இது. குழந்தைகளின் சிந்தனையை வளர்க்கும் பஞ்ச தந்திரக் கதைகள், ஈசாப் நீதிக் கதைகள், தெனாலிராமன் கதை போன்றவற்றின் தொடராக வரவுள்ளது இந்த பாட்டி சொல்லும் கதைகள்.

இந்த நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 5.30 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

நன்றி: தினதந்தி

aanaa
9th January 2010, 10:04 PM
[tscii:69dba47d9b]
Vijay TV

Pongal Special(Thursday, Friday and Saturday)

January 14: The day begins with Arul Urai and Samarpanam at 7 a.m. and 7.30 a.m. respectively. At 8 a.m., in ‘Kaviarangam - Thai Magalae Varuga', young lyricists from the film industry recite lines from their poetry. At 9 a.m. watch actor Surya play moderator and interact with talented youngsters. At 3 p.m. the ‘Ayirathil Oruvan' cast and crew discuss the project. At 7.30 p.m., a curtain raiser of the Dhanush-Shriya starrer ‘Kutty' will be aired.

January 15: The day begins with ‘Aanmiga Pattimandram' at 7 a.m. Actors Dhanush and Shriya are special guests in ‘Koffee With Anu' at 9 a.m. At 10.30 a.m. is a special show with director-actor Venkat Prabhu. At 4.30 p.m. and 5.30 p.m., it's time for curtain-raisers of ‘Thamizh Padam' and ‘Porkalam,' respectively.

January 16: At 9 a.m., ‘Jodi Porutham' will be aired. Following this, watch the story of a silk weaver unfold in the critically acclaimed film ‘Kanchivaram', directed by Priyadarshan. An interview with national award winner Prakash Raj will be aired at 10 a.m.

Namma Veetu Kalyanam (Vijay TV, Sunday, 7 p.m.)

The star-studded wedding of actor Sridevi (daughter of actor Vijayakumar) to NRI businessman Rahul will be the subject this week. Rajnikanth, Kamal Haasan, Radhika-Sarathkumar, Aishwarya-Dhanush, Jeyam Ravi-Aarthi, Kushboo, Meena and Vikram were some of the tinsel town celebs to wish the couple.

Kamal 50 - Ulaganayaganin Paarvaiyil(Vijay TV, Monday to Wednesday, 6 p.m.)

Vijay TV is ready to air ‘Kamal 50' where the top film personalities across South India showered praises on Kamal Haasan. This time, Kamal himself will go down memory lane and talk about the emotions that he went through at every stage of his 50-year-long career.

நன்றி: Hindu [/tscii:69dba47d9b]

aanaa
9th January 2010, 10:05 PM
Anjaraipetti(Zee Tamizh, Monday-Saturday, 1.30 p.m.)

The Anjaraipetti team visits the temple town of Thiruvannamalai and tastes exotic dishes unique to this region. Some recipes are rawakarandi appam, inji kulambu, aval pulav, yellupodi dosa and nanaa special chicken.

நன்றி: Hindu

aanaa
9th January 2010, 10:30 PM
`ரசிகன்-75'

கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் காலை 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி, `ரசிகன்'.

ஒவ்வொரு கலைக்கும் கலைஞர்களுக்கும் ரசிகன் முக்கியமான ஒரு அம்சமாக விளங்குகிறான். வெள்ளித்திரையில் கலைஞர்களையும், அவர்களது படைப்புகளையும் ரசிக்கும் ரசிகர்களின் திறமைகளை சின்னத்திரையில் வெளிச்சமிட்டுக் காட்டும் இந்த `ரசிகன்' நிகழ்ச்சி 75 வாரங்களைத் தொட்டிருக்கிறது.

நடிகர்கள் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜீத், விஜய், விக்ரம், இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ், கவிஞர்கள் வாலி, வைரமுத்து ஆகியோரின் ரசிகர்கள் இதுவரை பங்கு பெற்றனர்.

75-வது வார சிறப்பு நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்துவின் சிறப்பு ரசிகராக இசையமைப்பாளர் தேவா கலந்து கொண்டு, கவிஞரிடம் தான் ரசித்த பாடல்களை செய்திகளை சுவாரசியமாக பகிர்ந்து கொள்கிறார்.

நிகழ்ச்சி இயக்கம்: கி.மணிவண்ணன், கிராவிட்டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பவர்: பி.விஜயகுமார்.

நன்றி: தினதந்தி

aanaa
9th January 2010, 10:44 PM
இமயத்துடன்..!
கலைஞர் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் புதிய நிகழ்ச்சி, `இமயத்துடன்..!' தன் கணீர் குரல் வளத்தால் தமிழ் சினிமாவையே கட்டிப்போட்டிருந்த பிரபல பின்னணி பாடகர் டி.எம். சவுந்தர்ராஜனின் வாழ்க்கைப் பின்னணியே இந்த தொடர்.

திரைப்படக்கல்லூரி மாணவர் விஜயராஜ் தான் கடந்த 7 ஆண்டுகளாக இதற்கான முயற்சிகளைத் தொடர்ந்தவர். இப்போது இந்த தொடருக்கு தயாராகி இயக்கத் தொடங்கி விட்டார்.

தொடரில் டி.எம்.சவுந்தர்ராஜனுடன் தொடர்புடைய கலைஞர்கள், சக கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அத்தனைபேரையும் அவர்கள் இல்லங்களுக்கே சென்று டி.எம். சவுந்தர்ராஜன் சந்தித்து உரையாடுகிறார். அப்போது தனது இசைவாழ்வில் நடந்த விஷயங்களை சுவாரசியமாக அவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.

டி.ம்.எஸ்.சின் வாழ்க்கைப் பின்னணி என்பதால் அவரது சிறுபிராயம் தொடர்பான காட்சிகள் சமீபத்தில் ஏஆர்.எஸ் கார்டனில் படமாக்கப்பட்டது. டி.எம்.எஸ்.சின் அப்பா மீனாட்சி ஐயங்கார் ஏற்கனவே காலமாகி விட்டதால் அப்பா சாயலுக்கு ஒரு நடிகரைத் தேடினார் இயக்குனர். கடைசியில் அவர் பார்வை நிலைத்தது டி.எம்.எஸ்.சின் நீண்டநாள் நண்பரும் எழுத்தாளருமான மேஜர்தாசன் மீது. அப்போதே அந்த அப்பா கேரக்டருக்கான மேக்கப்புடன் தயார்ப் படுத்தப்பட்டார் மேஜர்தாசன்.. அதற்குப்பிறகு நடந்து தான் உணர்ச்சிமயம். தன்அப்பா கெட்டப்பில் வந்த மேஜர்தாசனை பார்த்த டி.எம்.எஸ்.சுக்கு அவரது அப்பாவுடனான அந்த வசந்த நாட்கள் நினைவுக்கு வந்திருக்க வேண்டும். உடனே மேஜர்தாசனின் கைகளைப் பிடித்தபடி கண்ணீர்மழை பொழிந்து விட்டார். குரல் தழுதழுப்பில் பேசத் தடுமாறினார். அப்போதே இந்த அப்பா கேரக்டருக்கு உயிர்ப்பு வந்துவிட்டது என்கிறார், இயக்குனர்.

தொடர்ந்து அப்பா-இளைஞர் டி.எம்.எஸ் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டன. இதில் இளைஞர் டி.எம்.எஸ்.சாக நடித்தவர் டி.எம்.எஸ்.சின் பேரன் டி.எம்.எஸ்.சுந்தர்.


நன்றி: தினதந்தி

aanaa
15th January 2010, 11:48 PM
(Jaya TV, Sundays, 10 a.m.)


The search for the brightest woman in the State begins with this new talent hunt. The aim is to bring out the hidden talent of women from across Tamil Nadu. The first stop is Madurai. This fun-filled show is hosted by Suhasini Mani Ratnam.

Contests in singing, oration and hair styling will test the confidence levels of the participants. Also, relationships including compatibility between mother-in-law and daughter-in-law or mother and daughter, will be evaluated. Besides, there are contests for gossip and cookery. So, try your luck!

நன்றி: Hindu

aanaa
15th January 2010, 11:50 PM
[tscii:4f299058bf]
Makkal TV
Muthamizh Mudhiram ( Thursday-Saturday, 12 noon)
This programme showcases the talent of medical college students who took part in an inter-collegiate cultural event. Nearly 2,500 students from 200 colleges participated in various competitions — dance, music, drama, poetry and painting.

Aalayam ( Monday to Friday, 6.05 p.m.)
This new programme, to be launched on Pongal Day (January 14), will focus on the temples of India. Architecture, history, music, dance… every aspect will be discussed here.

Paati Sollum Kathai(Monday to Friday, 5.30 p.m.)
This is a cartoon series based on grandmother's tales. Stories from the Panchatantra, folk tales and ‘needhi kathaigal' will form the content of this series. This first story will be telecast on January 14.

நன்றி: Hindu [/tscii:4f299058bf]

aanaa
18th January 2010, 09:33 AM
அபிராமி ராமநாதன் தயாரிப்பில் கவுதமி நடிக்கும் `அபிராமி'



கலைஞர் டிவியில் வரும் திங்கட் கிழமை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய தொடர், `அபிராமி'. நடிகை கவுதமி தொடரின் நாயகியாக நடிக்கிறார். கவுதமியின் முதல் சின்னத்திரைப் பிரவேசம் இந்த தொடரில் இருந்து தொடங்குகிறது.

பழமை குலத்தில் பிறந்தும், பழைய கருத்துகளில் பாசி படிந்துவிடாமல், புதுமை கருத்துக்களை தன் செயலின் மூலம் புரிய வைப்பவள் அபிராமி.

இவர் எரிமலையாக வெடிக்கவும் செய்வாள் குளிர்நிலவாக சுற்றத்தாருக்கு வெளிச்சமும் தருவாள். இன்றைய நாகரிக உலகத்திற்கு ஒத்துப்போகாத மூட பழக்கங்களை எதிர்த்து போர்க்கொடி தூக்கி முற்போக்கு சிந்தனையை பரவச் செய்கிறாள் அபிராமி.

ஒரு கட்டுப்பாடுமிக்க குடும்பத்தில் பிறந்து, தனது எண்ணங்களுக்கும், கருத்துகளுக்கும் எதிர்ப்பு இருந்தபோதும், அதை தன் உயிர் மூச்சாக கருதி, ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறுகிறாள். மூடப்பழக்கத்தால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியை நாடே போற்றும் அளவுக்கு ஒரு பெரிய நிலைக்கு உயர்த்துகிறாள் அபிராமி.

அபிராமியாக நடிகை கவுதமி வருகிறார் பெரிய திரையில் சாதனைகள் புரிந்து இப்போது சின்னத்திரையில் முத்திரை பதிக்க வருகிறார். மற்றும் கல்பனா, கிருஷ்ணகுமார் பவானி, மனோகர், `வியட்நாம் வீடு'சுந்தரம், லட்சுமி, லால்சா, ஜாய், பேபி ஆர்யா இன்னும் பலர் நடிக்கிறார்கள்.

இத்தொடரின் கிரியேட்டிவ் ஹெட்டாக திருமதி. குட்டிபத்மினி பணியாற்றுகிறார். திரைக்கதை: ஜோதி. வசனம்: `காலசக்ரா' நரசிம்மன். இயக்கம்: மதிவாணன். தயாரிப்பு: `அபிராமி மெகாமால்' சார்பில் `அபிராமி' ராமநாதன், நல்லம்மை ராமநாதன்.

[html:acf23c26f5]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20100116/TV02.jpg[/html:acf23c26f5]

நன்றி: தினதந்தி

aanaa
18th January 2010, 09:36 AM
உறவுக்கு கை கொடுப்போம்



திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ஏவி.எம்.மின் `உறவுக்கு கை கொடுப்போம்' தொடர், எதிர்பாராத திருப்பங்களில் விறுவிறுப்பைத் தக்கவைத்துக் கொண்டிருக் கிறது. கூட்டுக் குடும்பத்தின் மூத்த அண்ணன் ஜோதிகிருஷ்ணா ஒரு கொலைப்பழியில் சிக்கிக் கொள்கிறார் என்பது இந்த வார பரபரப்பு அத்தியாயம்.

நாலு தம்பிகள், ஒரு தங்கை இவர்களே தன் உலகம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தக் குடும்பத்தின் மூத்தஅண்ணன் ஜோதிகிருஷ்ணா, தன் உடன்பிறப்புகளுக்காக திருமண சிந்தனை கூட இல்லாமல் வாழ்ந்து வருகிறார். ஆனாலும் ஒரு கட்டத்தில் தன் தம்பிகளின் கட்டாயத்துக்காக ஜானகி என்ற பெண்மணியை திருமணம் செய்து கொள்கிறார்.

வழக்கமாக இதுமாதிரியான கூட்டுக்குடும்பங்களில் வாழ்க்கைப்படும் பெண்கள் எதையாவது சொல்லி தனிக் குடித்தனத்திற்கு தங்கள் கணவனை தயார் செய்வது தான் நடக்கும். ஆனால் ஜானகியோ தன் கணவனை விடவும் ஒரு படி மேலாகப்போய் அந்தக் குடும்பத்தின் ஒற்றுமைக்காக பாடுபடுகிறாள். அப்படியிருந்தும் அவள் கொழுந்தன்மார்கள் இருவர் தங்கள் மனைவியின் சொல் கேட்டு அந்த கூட்டுக்குடும்பத்தில் இருந்து தங்களை வெளியேற்றிக் கொள்கிறார்கள்.

இதற்கிடையே தங்கைக்கும் திருமணம் ஆகிறது. கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறாள் தங்கை என்ற எண்ணமே அண்ணன் ஜோதிகிருஷ்ணாவை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறது. ஆனால் அந்த மகிழ்ச்சிக்கு வேட்டுவைக்கும் விதத்தில் ஒரு சம்பவம் நடக்கிறது. தங்கையின் கணவர் ஒருநாள் திடீரென ஜோதிகிருஷ்ணாவை குறிப்பிட்ட இடத்துக்கு வரச்சொல்லி அழைக்கிறார். அங்கே போனால் தங்கை கணவர் அந்த இடத்தில் இல்லை. அங்கே இருந்தது... அதாவது கிடந்தது ஒரு பிணம்.

இதனால் கொலைப்பழி அவர் மீது விழுகிறது.

இந்தக்கொலையை செய்தது யார்? தங்கையின் கணவனா? அல்லது ஜோதிகிருஷ்ணாவிடம் முன்பகை கொண்டு அவருக்கு எதிராக காய் நகர்த்திக் கொண்டிருக்கும் தமயந்தி சுகுமாறனா?

தொடரும் காட்சியமைப்புகள் ஜோதிகிருஷ்ணா இந்த கொலைப்பழியில் இருந்து தப்பவேண்டுமே என்று நேயர்களை படபடக்க வைக்கும்.'' இப்படிச்சொல்லி சஸ்பென்ஸ் வைத்த தொடரின் கதை-வசனகர்த்தா சேக்கிழார், `இந்த கொலையை செய்தது யார் என்று கண்டுபிடித்து எழுதும் நேயர்களுக்கு ஏவி.எம். நிறுவனம் பரிசளித்து பெருமைப்படுத்தும்'' என்றும் தெரிவித்தார்.

தொடரில் ஜோதிகிருஷ்ணாவாக நடிப்பவர் `பூவிலங்கு' மோகன்.

தொடருக்கு பாடல்: வைரமுத்து. இசை: பரத்வாஜ். ஒளிப்பதிவு: பிரபாகர். கதைவசனம்: சேக்கிழார். இயக்கம்: புவனேஷ். தயாரிப்பு: எம்.சரவணன், எம்.எஸ்.குகன், அருணா குகன், அபர்ணா குகன்.

[html:d46ba0368f]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20100116/TV06.jpg[/html:d46ba0368f]

நன்றி: தினதந்தி

aanaa
23rd January 2010, 08:39 PM
சிரிக்க வைக்கிறார்கள்



சனிக்கிழமை தோறும் இரவு 7.30 மணிக்கு தமிழன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நகைச்சுவை நிகழ்ச்சி, சிரிப்பு உங்கள் சாய்ஸ். அரைமணி நேர நிகழ்ச்சியில் 4 காமெடி சம்பவங்கள் இடம் பெறுகின்றன. இந்த சம்பவத் தொகுப்புகளினூடே சிற்சில குட்டிக்கதைகளும் ரசிக்கும் விதத்தில் சொல்லப்படுகின்றன.

மாறுபட்ட இந்த நகைச்சுவைத் தொடரை உருவாக்கி இயக்கியிருப்பவர் ப்ரியா பாலு.

தொடரின் நாயகர்களாக ஆர்.கஜா, ரவிகுமார் நடிக்க, இவர்களுடன் முக்கிய கேரக்டரில் ப்ரியா பாலுவும் நடிக்கிறார். இந்த காமெடித் தொடர் பற்றி ப்ரியாபாலு கூறும்போது, "நகைச்சுவைக்கு எத்தனை வரவேற்பு கிடைக்கிறது என்பதை இந்த தொடர் எங்களுக்கு தந்த மரியாதையை வைத்தே முடிவு செய்தோம்.

பல நேரங்களில் நடித்துக்கொண்டிருக்கும்போது காமெடியை அதன்போக்கில் விரிவுபடுத்தியதும் உண்டு. அப்போது உடன் நடித்தவர்கள் சிரிப்பை அடக்கமுடியாமல் தவித்த சம்பவங்களை இப்போது நினைத்தாலும் நெஞ்சுக்குள் குபீர்ச் சிரிப்பாக எட்டிப் பார்க்கும்.

எங்கள் நகைச்சுவை ரசனைக்கு இப்போது நேயர்களிடம் கிடைத்த வரவேற்பு எங்கள் உற்சாகத்தை அப்படியே இரட்டிப்பாக்கி விட்டது'' என்கிறார்.

தொடரில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள்: பயில்வான் ரங்கநாதன், பிரேமா, ஷர்மிளா, ஜெயகுமார், ஜெய்.

நன்றி: தினதந்தி

aanaa
23rd January 2010, 08:42 PM
நாதஸ்வர ஓசை

மெட்டிஒலி தொடர் மூலம் சின்னத்திரை தொடர்களுக்கு ஒரு நட்சத்திர அந்தஸ்து கொடுத்தவர் டைரக்டர் திருமுருகன். இந்த தொடரை முடித்த கையோடு பெரியதிரையில் 2 படங்களை இயக்கிய திருமுருகன், இப்போது மீண்டும் சின்னத்திரைக்கு ஒரு தொடரை இயக்குகிறார்.

இந்த தொடருக்கு `நாதஸ்வர ஓசை' என்று பெயர் சூட்டியிருக்கிறார். புதுமுகங்கள் நடிக்கவிருக்கும் இந்த தொடருக்கான நடிகர்-நடிகைகள் தேர்வு மாவட்டவாரியாக நடந்து கொண்டிருக்கிறது. தொடரின் முக்கிய கேரக்டர் ஒன்றில் திருமுருகனும் நடிக்கிறார்.

நன்றி: தினதந்தி

aanaa
23rd January 2010, 08:42 PM
`இளவரசி'
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் பிற்பகல் 1.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர், `இளவரசி'. நடுத்தர வர்க்க குடும்பத்தினரின் பிரச்சினைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த தொடரில், சந்தோஷி, மனு, காத்தாடி ராமமூர்த்தி, ஜெயமணி, ரேவதி சங்கர், நந்தகுமார், சாந்தி கணேஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

கதை-திரைக்கதை எழுதி இயக்குபவர் என்.சந்தானம். ஒளிப்பதிவு: பாலகுருநாதன். வசனம் சுரேஷ் கிருஷ். சினேகன் எழுதிய டைட்டில் பாடலை பிரபல பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் பாடியுள்ளார். இசையமைத்திருப் பவர் கிரண். கிரியேட்டிவ் ஹெட்: ராதிகா சரத்குமார். தயாரிப்பு: ரடான் நிறுவனம்.

[html:6b96a19aa5]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20100123/TV-08.jpg</div>[/html:6b96a19aa5]

நன்றி: தினதந்தி

aanaa
31st January 2010, 12:37 AM
எதிர்பார்க்க வைக்கும் `அபிராமி'

திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 9.30 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் அபிராமி. நடிகை கவுதமி நடிக்கும் முதல் சின்னத்திரை தொடரான அபிராமிக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

கூட்டுக்குடும்பம் என்றாலே இன்றைக்கு பலரும் ஆச்சரியப்பார்வை பார்க்கிற நிலை. இப்படி அரிதான ஒரு கூட்டுக் குடும்பத்தில் அன்பையும் அரவணைப்பையும் பெற்று கற்பக விருட்சமாக விளங்கும் அபிராமி, தன் விருப்பத்திற்கு மாறாக நடந்த தனது மகனின் திருமண ஒப்பந்தத்தை தடுத்தாளா? அல்லது மாமியாருக்கு கட்டுப்பட்டவளாக மாறினாளா? என்பதை தொடரின் அடுத்து வரும் காட்சிகள் பரபரப்புடன் விவரிக்கிறது.

இசை: மரியமனோகர்.

கதை, தயாரிப்பு நிர்வாகம்: கீர்த்தனா. திரைக்கதை: ஜோதி அருணாசலம். வசனம்: நரசிம்மன். எபிசோடு இயக்குனர்:ஆர்.நந்தகுமார். சீரியல் இயக்குனர்: எம்.மதிவாணன். கிரியேட்டிவ் ஹெட்: குட்டிபத்மினி.

தயாரிப்பு: அபிராமி மால் சார்பில் அபிராமி ராமநாதன், நல்லம்மை ராமநாதன்.

[html:59894d65b1]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20100130/Tv01.jpg</div>[/html:59894d65b1]

நன்றி: தினதந்தி

aanaa
31st January 2010, 12:40 AM
`ஜீ' தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் `யாதுமாகி நின்றாய்.'

கவிராஜனிடம் சாரதா தன் மனதை பறிகொடுத்து அவனை திருமணம் செய்ததும். படிப்படியாக அவளின் மோசமான குணங்களை அறிந்து கொண்டதுமான தன் இளமைக் கால நினைவுகளில் மூழ்குகிறாள்.

துர்கா தன் வயிற்றில் சொந்தக் குழந்தையை சுமந்திருந்தாலும், தன் அக்காவின் பெண்ணையும் வளர்க்கும் நோக்கத்தில் வீட்டுக்கு அழைத்து வருகிறாள்.

துணை கமிஷனர் காயத்ரியின் பெண்ணை பெருமாள் கடத்தி விடுகிறான். பதிலுக்கு தன்னைப் பற்றி பத்திரிகையில் மோசமாக எழுதிய அவள் கணவன் தன்னிடம் மன்னிப்புக் கோருவதுடன், அடுத்த வாரம் தன்னைப் பற்றி மிக உயர்வாக எழுத வேண்டும். இல்லையென்றால் அவளுடைய பெண் அவளுக்கு கிடைக்க மாட்டாள் என மிரட்டுகிறான். இந்த மிரட்டலுக்கு காயத்ரி அடிபணிவாளா? பரபரப்பாகத் தொடர்கிறது தொடர்.

சாரதாவாக நடிகை ஸ்வர்ணமால்யாவும், துர்காவாக ஸ்ரீரேகாவும் வருகிறார்கள். நடிகை ரேவதி கிரியேட்டிவ் ஹெட்டாக பணியாற்றும் இந்த தொடரின் இயக்குனர் சரவணன்.


நன்றி: தினதந்தி

aanaa
31st January 2010, 12:45 AM
கருணமஞ்சரி
ராஜ் டிவியில் திங்கள் இரவு 7.30 மணிக்கு தொடங்கவிருக்கும் புதிய தொடர் `கருணமஞ்சரி.'

தொழில்அதிபர் கருணாகரனுக்கு 4 மகள்கள். கருணாகரன் வேலை பார்க்கும் இடத்தில் நடந்த ஒரு சம்பவம் அவரது பெண்களின் வாழ்க்கையை பாதிக்கிறது. குறிப்பாக இதில் கருணாகரனின் இரண்டாவது மகள் மஞ்சரி தான்அதிகம் பாதிக்கப்படுகிறாள்.

மஞ்சரியின் அக்கா சுதா திருமணமாகி கணவருடன் இருக்கிறாள். ஐ.டி.யில் வேலை பார்க்கும் கணவர், 7 வயதில் மகன் என சின்னக் குடும்பமாய் மகிழ்ச்சியாய் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில் குடும்ப நண்பர் வடிவில் பிரச்சினை கிளம்புகிறது.

இந்தக் குடும்பத்தின் மூன்றாவது பெண் பணக்கார இளைஞனை விரும்புகிறாள். அதுவே பிரச்சினையாகிறது. கடைக்குட்டி ஷப்னம் காதுகேட்காத வாய் பேசமுடியாத பெண். இவளைத் தேடியும் ஒரு பிரச்சினை வருகிறது.

இதற்கிடையே சகோதரிகளில் இண்டாமவரான தொடரின் நாயகி மஞ்சரியை அவள் அத்தைமகன் மனோகர் விரும்புகிறான். ஆனால் மஞ்சரிக்கோ அவன் மீது எந்தவித ஈர்ப்பும் இல்லாததால் அவன் காதலை புறக்கணிக்கிறாள்.

அதேநேரம் அவள் அப்பாவின் முதலாளி மகன் ராஜாவுக்கும் மஞ்சரி மேல் காதல். மஞ்சரி இந்த இருவரில் ஒருவரை மணக்கிறாளா? அல்லது மஞ்சரிக்கென்றே ஒரு மணாளன் வரப் போகிறானா?

தொடரில் சகோதரிகள் நால்வரும் அவரவர் பிரச்சினைகளில் இருந்து எப்படி மீள்கிறார்கள் என்பது சுவாரசிய முடிச்சு.

மஞ்சரியாக புஷ்பலதாவும் அவரது அக்காளாக நடிகை சுதா சந்திரனும் வருகிறார்கள். தயாரிப்பு, யக்கம்: பிரபுநேபால்.
[html:dd7d055899]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20100130/Tv09.jpg[/html:dd7d055899]


நன்றி: தினதந்தி

aanaa
31st January 2010, 12:46 AM
தேடல்

சித்தர்கள், மகான்கள், ரிஷிகள், ஞானிகளின் வரலாற்றை பதிவு செய்யும் முற்றிலும் மாறுபட்ட புத்தம் புதிய ஆன்மிக நிகழ்ச்சி `தேடல்'.

ஞாயிறு தோறும் காலை 8.30 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த `தேடல்' நிகழ்ச்சியில் முதல் இரண்டு வாரங்கள் வடலூர் அருட்பிரகாச ராமலிங்க வள்ளலார் பற்றிய அரிய கருத்துக்கள் ஒளிபரப்பாகிறது.

மகான்களின் வாழ்க்கை வரலாறு, அவர்கள் சொன்ன உண்மைக் கருத்துக்கள், அவர்கள் நிகழ்த்திய அற்புதங்கள் என அரிய தகவல்களை தொகுத்து சுவைபட வழங்குகிறார்கள்.

இதுவரை மிகக் குறைந்தவர்கள் மட்டுமே ஆராய்ந்து சித்தர் பாடலின் உண்மைகளை கண்டறிந்துள்ளனர். அதில் திரண்ட கருத்துக்களும் நிகழ்ச்சியில் இடம்பெறுகின்றன.


நன்றி: தினதந்தி

aanaa
31st January 2010, 12:48 AM
அசத்தப் போவது யாரு-150
சனிக்கிழமை தோறும் இரவு 10 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் `அசத்தப்போவது யாரு' நிகழ்ச்சி, இன்று 150-வது சிறப்பு விழாக் கொண்டாட்டத்துக்கு வந்திருக்கிறது.

இந்த சிறப்புநிகழ்ச்சியில் விருந்தினராக டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார் கலந்து கொள்கிறார்.

"நகைச்சுவை நடுவர்களாக மதன்பாப்- சிட்டிபாபு நகைச்சுவைக் கலக்கல் செய்யும் இந்த நிகழ்ச்சியில் கே.எஸ்.ரவிகுமாரும் தனக்கே உரிய காமெடி கண்ணோட்டத்தில் நிகழ்ச்சியை சிறப்பாக்குகிறார்'' என்கிறார், நிகழ்ச்சியின் இயக்குனர் ராஜ்குமார். தயாரிப்பு: அர்ச்சித்.
[html:44442d4527]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20100130/Tv05.jpg[/html:44442d4527]

நன்றி: தினதந்தி

aanaa
31st January 2010, 12:49 AM
ஜோடி நம்பர் ஒன்-4

சீரியலில் மட்டும் பார்வையை பதித்துவந்த சின்னத்திரை ரசிகர்களின் கவனத்தை கொஞ்சம் திசைமாற்றிய பெருமை விஜய் டிவியின் `ஜோடி நம்பர் ஒன்' நிகழ்ச்சிக்கு உண்டு.

சின்னத்திரை நட்சத்திரங்கள் நடிப்பில் மட்டுமல்லாது நடனத்திலும் தேர்ந்தவர்கள் என்ற உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டியது இந்த நிகழ்ச்சி.

தொடர்ந்து மூன்று சீசன்கள் நடந்து முடிந்த இந்த நிகழ்ச்சி இப்போது நான்காவது சீசனாக தொடர்கிறது.

8 நட்சத்திர ஜோடிகள் இந்த நான்காவது சீசனில் வந்து தங்களின் நடன திறமையை நிரூபிக்க உள்ளனர்.

பிரேம்கோபால்-பிரேமிலி, கீத்தன் பிரிட்டோ - திவ்யா, அருண்-பிரியா, வோங்கா-சுனிதா கோகாய், சுரேஷ்-ஜெயலட்சுமி ஆகிய ஜோடிகள் களத்தில் இறங்க உள்ளனர்.

நன்கு நடனம் தெரிந்த இந்த ஜோடிகளிடையே பரபரப்பான போட்டி நிலவும் என்பது நிச்சயம். இந்த ஜோடிகளுடன் ஷெரிப், சதீஷ், ரஜினி, சாய்பிரமோதித்தா ஆகியோரும் பங்குபெற உள்ளனர்.

இரவு 10 மணிக்கு இந்த நடன நிகழ்ச்சியை காணலாம்.

நன்றி: தினதந்தி

aanaa
7th February 2010, 09:08 PM
வாடகை வீடு

கலைஞர் தொலைக்காட்சியில் வரும் திங்கள் முதல் தினமும் மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கும் புதிய தொடர், வாடகை வீடு.

இன்று 80-க்கும் மேற்பட்ட சதவிகிதத்தினர் வாடகை வீட்டில்தான் கஷ்டப்பட்டு காலம் கழிக்கின்றனர். அவர்களின் இதயக் குமுறல்களின் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள வருவதுதான் `வாடகை வீடு' தொடர்.

ரெட்டியார் வீடு

சென்னையில் உள்ள 10 குடித்தனங்கள் குடியிருக்கும் பழைய வீடு. ஓடுகள் சரிந்தும், செங்கல் உதிர்ந்தும், சென்னையின் இரைச்சல்களில் அதிர்ந்தும் வயதான கிழவன் போலிருக்கும் வீடு. ஆனாலும் அதனுள் குடியிருக்கும் மக்களின் அன்பு, பாசத்தால் உறுதியாய் நிற்கும் வீடு.

வீட்டின் ஓனர் மாதம் ஒருமுறை வாடகை வசூலிக்க மட்டுமே இந்த வீட்டிற்கு வருபவர். வீட்டில் உள்ள எந்தக் குறையையும் கண்டு கொள்ளாதவர். ஏன் வீடே விழுந்தால்கூட கவலைப்படமாட்டார். அதற்கு ஒரு காரணம் இருந்தது.

ராஜன்-லட்சுமி தம்பதிகள்

ரெட்டியார் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராஜன்-லட்சுமி தம்பதிகள். ராஜனுக்கு பலராமன், ரகுராமன் என்று இரண்டு மகன்கள். பிரியா, ஜானகி என்று இரு மகள்கள். இவர்கள் அனைவரையும் ராஜன் தன் வருமானத்தின் மூலம் காப்பாற்றி வருகிறார். வாடகை வீடு போதாமல் அனைவரும் கஷ்டப்பட்டு வாழ்ந்து வரும் நிலையில் அவர் எப்போதோ வாங்கிப்போட்ட சென்னையின் ஒதுக்குப்புறமான இடத்தில் கஷ்டப்பட்டு வீட்டை கட்டி குடிபோகிறார். ஆனால் எந்தவித சவுகரியமும் இல்லாத இடத்தில் வீடு இருப்பதால் பல கஷ்டங்களுக்குப் பிறகு பழைய வாடகை வீட்டிற்கே அவர் திரும்பி வருகிறார்.

உமா

ஒரு காலத்தில் மிகவும் உயர்ந்த நிலையில் வாழ்ந்தது உமாவின் குடும்பம். உமாவின் தந்தையின் தவறான போக்கால் சொத்து சுகமிழந்து மிச்சமிருக்கும் ஒரே சொத்தை மீட்க கோர்ட்டு கேஸ் என்று அலைந்து கொண்டிருக்கிறது உமாவின் குடும்பம்.

பரத்

சென்னைக்கு நடிக்கும் ஆசையில் வந்து தற்போது ஆட்டோ ஓட்டிக் கொண்டிருப்பவன். உமாவின் பார்வையில் மட்டும் எப்போதும் தவறாகவே தெரிபவன்.

இந்த குடித்தனத்தில் இன்னும் இவர்களுடன் `லா பாயிண்ட்' லட்சுமணன், மாது, அம்பி என்று பலர் இருந்து வருகிறார்கள். இந்த வீட்டிற்கு ரெட்டியார் வாயிலாக ஒரு பிரச்சினை எழுகிறது.

ரெட்டியார் அந்த வீட்டை விற்றுவிட முடிவு செய்கிறார். அதற்காக அந்த வீட்டில் இருப்பவர்கள் காலி செய்ய பலவித தந்திரங்களை கையாளுகிறார்.

இந்த நிலையில் பரத், பூஜா என்ற பெண்ணை ஒரு விபத்திலிருந்து காப்பாற்றி ரெட்டியார் வீட்டில் குடி வைக்கிறான். பூஜா தான் யார் என்ற விவரமே தெரியாமல் அம்னிஷியாவில் பாதிக்கப்பட்ட நிலையில் ரெட்டியார் காம்பவுண்டு மக்களோடு வாழத் துவங்குகிறாள். ஒருநாள் அவளுக்கு சுயநினைவு திரும்ப, தான் குடியிருப்பது தன் சொந்த வீட்டில்தான் என்பதும், ரெட்டியார் அதன் ஓனர் என்று பொய் சொல்லி அதை விற்க சதி செய்யும் விவரமும் தெரியவருகிறது.

அது மட்டுமில்லாமல் தான் பல கோடி சொத்துக்களுக்கு அதிபதி என்றும் தனக்கு பிளட் கேன்சர் இருப்பதாகவும் தெரியவருகிறது.

தன்னை யாரென்று தெரியாத நிலையிலும், தன்னை பாசத்தோடு பாதுகாத்த அந்த குடியிருப்பு மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என பூஜா துடிக்கிறாள். அதை செய்ய முடிந்ததா? பூஜா ஜெயித்தாளா? அல்லது ரெட்டியார் ஜெயித்தாரா? இல்லையேல் விதி ஜெயித்ததா? என்பதை சொல்வதுதான் `வாடகை வீடு' தொடரின் கதைப்பின்னணி.

தொடரின் முன்னணி கதாபாத்திரங்களாக தீபா வெங்கட், சந்தோஷி, திவ்யா, அப்ஸர், `ஹார்லிக்ஸ்' முரளி, டெல்லி கணேஷ், சிலோன் மனோகர், அடடே மனோகர், டைப்பிஸ்ட் கோபு, மானேஜர் சீனா நடிக்கிறார்கள்.

ஸ்ரீகாமாட்சி விஷன் சார்பாக ஸ்ரீராம் வேதம் தயாரிக்கிறார்.

தலைமை நிர்வாகத்தை வி.ஆர்.சந்திரசேகரனும், தயாரிப்பு வடிவமைப்பை பிரேம் சேகரும் கவனிக்க, படப்பிடிப்பு நிர்வாகம் `மதிஒளி'குமார்.

கதை -பாடல்கள்: வி.ராஜன். இசை: எஸ்.பி.வெங்கடேஷ். டைட்டில் பாடல்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.

ஒளிப்பதிவு: சுரேஷ்; வசனம், திரைக்கதை, இயக்கம்: பாலமுருகன்.

[html:d3050967f4]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20100206/TV-01.jpg</div>[/html:d3050967f4]

நன்றி: தினதந்தி

aanaa
7th February 2010, 09:10 PM
அன்பே வா


விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் `அன்பே வா' தொடர், காதலை மட்டுமே மையமாகக் கொண்டது.

கொலைகாரனை திருமணம் செய்து கொண்ட தேவி, ஜனாவின் உண்மையான காதலை புரிந்து கொண்டிருக்கிறாள். வேறொருவருடன் மணமான நிலையில் தான் காதலித்த ஜனாவை தேவியால் மறுமணம் செய்ய இயலுமா?

தனக்கு விருப்பமான காதலியை ஆதி மணந்தாலும் இரண்டு குடும்பங்களுக்கும் இடையே நிலவி வந்த பிரச்சினைகள் தீருமா? இருவருக்குமிடையே முளைவிட்டுள்ள கருத்து வேறுபாடு முடிவடையுமா?

சந்தியாவை திருமணம் செய்தாலும் பிரியாவை மனதில் நினைத்துக் கொண்டிருக்கும் ஜீவா இறுதியில் யாருடன் சேர உள்ளார்?

இதுபோன்ற பல கேள்விகளுக்கு வரும் வாரங்களில் விடை கிடைக்கும். திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு தொடரை காணலாம்.

நன்றி: தினதந்தி

aanaa
7th February 2010, 09:12 PM
பொதிகை தொலைக்காட்சியில் வெள்ளிதோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் குறுந்தொடர் `மூன்றாம் கண்.'

பணம், பதவி, அந்தஸ்துக்கு ஆசைப்பட்டு, தன் அழகிற்கு சற்றும் பொருத்தம் இல்லாத ஒரு பெண்ணை மணந்து கொண்ட யோகேஷ், தற்போதைய தனது அந்தஸ்துக்கு ஏற்ற அழகிய நாகரீகப் பெண் செக்ரட்டரி அனிதாதான் என்று முடிவெடுக்கிறான். அவளை தனது மனைவியாக அடைய முயற்சிக்கிறான். `முதல் மனைவி தெய்வானையை விவாகரத்து செய்து விட்டு வரமுடியுமா?' என்ற கேள்வியை எழுப்பி அதிர வைக்கிறாள்

அனிதா.ஏதோ ஒரு முடிவுடன் காலை 10 மணி முதல் 11 மணி வரை யோகேஷ் ஆபீசுக்குள்ளேயே இருப்பது போன்ற ஒரு அலிபியை உருவாக்கி விட்டு, ஒருவருக்கும் தெரியாமல் காரில் வீட்டிற்கு சென்று தனது மனைவியை கொலை செய்துவிட்டு திரும்பி விடுகிறான். ஆனால் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, போக்குவரத்து விதிகளை கண்காணித்த கேமரா என்ற `மூன்றாம் கண்' அவனைக் காட்டிக் கொடுத்து விடுகிறது.

கதாநாயகனாக ஹரிகுமாரும், கதாநாயகிகளாக லாவண்யாவும், ஸ்ருதியும் நடிக்கிறார்கள்.

திரைக்கதை, வசனம்: கஸ்தூரி ராஜேஷ், எபிசோட் டைரக்டர்: எஸ்.பி.ராஜாராம்.

கதை, இயக்கம்: எஸ்.சி.மவுலி.

தயாரிப்பு: ஆஸ்டர் மீடியா சார்பில் கணேஷ்.

நன்றி: தினதந்தி

aanaa
7th February 2010, 09:14 PM
நட்சத்திரங்களின் ஆலயமும் - ஓவியமும்


`ஜீ' தமிழ் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது, `நட்சத்திரங்களின் ஆலயமும் ஓவியமும்' நிகழ்ச்சி.

பிரபல திரைப்பட நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்களின் குலதெய்வங்கள் இருக்கும் ஊர்களுக்குச் சென்று அந்த தெய்வங்களின் உருவங்களையும், கோவில்களையும் ஓவியங்களாக வரைகிறார் நடிகரும், ஓவியருமான `சின்னத்தம்பி' மார்த்தாண்டன். பிறகு அந்தந்த குல தெய்வங்களைப்பற்றி சம்பந்தப்பட்ட கலைஞர்கள் உணர்ச்சிபூர்வமாக அவரிடம் பேசுகிறார்கள்.

இவர் சினிமாவிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். சின்னத்தம்பி, ஒரு வீடு இரு வாசல், பாளையத்து அம்மன், வால்டர் வெற்றிவேல், பரட்டை என்கிற அழகுசுந்தரம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான படங்களில் நடித்தவர். இப்போது பெரியதிரை, சின்னத்திரை இரண்டிலும் நடிப்பைத் தொடர்ந்து வருகிறார்.

இதுவரை இந்த நிகழ்ச்சியில் நடிகை மனோரமா, பிரபு, எஸ்.வி.சேகர், கே.பாக்யராஜ், சார்லி, செந்தில் என்று பலரின் குலதெய்வங்களை நடிகர் மார்த்தாண்டன் வரைவதையும், அதுபற்றிய பிரபலங்களின் வியப்பையும் பதிவு செய்திருக்கிறார்கள்.

நிகழ்ச்சிக்கான எண்ணம், எழுத்து, ஓவியம், இயக்கம் அனைத்தும் நடிகர் மார்த்தாண்டன். இவர் மன்னார்குடியில் சிவாஜிகணேசன் கோவில் கட்டி வழிபட்ட பெரியாச்சி அம்மனையும் வரைந்திருக்கிறார்.

மும்பையில் பிரபலமான ஓவியர் சி.மோகன் என்பவரிடம் முறைப்படி சினிமா சம்பந்தப்பட்ட ஓவியங்களையும் மற்றும் ஓவிய நுணுக்கங்களையும் கற்று வந்தவர் மார்த்தாண்டன்.

சிவாஜி முதல் சிம்பு வரையில் அவர்கள் ஓவிய முகத்தை அவர்களிடம் கொடுத்து அவர்களை வியப்பில் ஆழ்த்தியவர் மார்த்தாண்டன். அந்த கலைப்பணியை இன்றும் செய்து வருகிறார். அந்த அடிப்படையில் அவர்களின் நட்பு கிடைத்தபோதுதான் இந்த குலதெய்வம் கான்செப்ட் இவருக்கு உதயமாகி தெய்வ ஓவியங்கள் வரைவது தொடர்கிறது.



நன்றி: தினதந்தி

aanaa
7th February 2010, 09:15 PM
[tscii:b4ee8dbbe3]
`அணு அளவும் பயமில்லை' சீசன்-3

விஜய் டி.வி.யில் இளம் பெண்கள் தங்களது மன தைரியத்தை நிரூபிக்கும் விதமாக அமைந்திருநëத சாகச நிகழ்ச்சியான `அணு அளவும் பயமில்லை' நிகழ்ச்சி, இரண்டு சீசன்களை தொடர்ந்து மூன்றாவது சீசனில் அடியெடுத்து வைக்க உள்ளது.

ஏழு பெண்களின் தைரியத்தை சோதிக்கும் வகையில் பலவித பலப்பரீட்சை சாகசங்கள் இரண்டு சீசன்களிலும் இருந்தன. முதல் சீசனில் பூஜாவும், இரண்டாவது சீசனில் மகாலட்சுமியும் வெற்றியாளர்கள். இப்போது இதே சூட் டோடு சீசன்-3ம் துவங்க இருக்கிறது.

மலைப்பிரதேசம் ஒன்றில் சென்று மலை ஏறுதல், மேடு பள்ளம் நிறைந்த பாதையில் காலை கீழே வைக்காமல் சைக்கிள் ஓட்டுதல், பாறை ஏறுதல் என ஜோடிகள் சேர்ந்து செய்கிற பல புதிய சாகச நிகழ்ச்சிகள் இந்த மூன்றாம் சீசனில் இடம் பெற உள்ளன.

தொகுப்பாளர் கிரேக் தொகுத்து வழங்குகிறார். வரும் 12-ந் தேதி வெள்ளிக்கிழமையும், மறுநாளும் இந்த நிகழ்ச்சியை காணலாம்


நன்றி: தினதந்தி [/tscii:b4ee8dbbe3]

aanaa
7th February 2010, 09:18 PM
சூடுபிடிக்கும் `விசாரணை'



கலைஞர் டிவியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ராஜேஷ்குமாரின் `விசாரணை' தொடர், டிவி நேயர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. தினமும் 10.30 மணிக்கு `விசாரணை' முடிந்ததும் அவருடைய செல்போனும், வீட்டு டெலிபோனும் நள்ளிரவு 12 மணி வரைக்கும் அலற ஆரம்பித்து விடுகிறது.

கதையில் துப்பறியும் நிபுணராக வரும் விவேக்கும் அவருடைய மனைவி ரூபலாவும் கடந்த 25 வருடங்களாக வாசகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள். விவேக் - ரூபலா கற்பனை பாத்திரங்கள் என்பதை வாசகர்களில் பலர் ஒப்புக்கொள்வது இல்லை. அவர்களுக்கு ராஜேஷ்குமார் கற்பனையாக திருமணம் செய்து வைத்தபோது நூற்றுக்கணக்கான வாசகர்கள் மணியார்டர்கள் மூலமாக `மொய்' பணம் அனுப்பி வைத்தது ஹைலைட்டான விஷயம்.

தற்போது விசாரணை தொடரில் விவேக்காக `சாக்ஷி' சிவாவும், ரூபலாவாக சாந்தி ஷியாம் கணேஷும் நடித்து வருகிறார்கள். அதேபோல் விவேக்கின் உதவியாளராக விஷ்ணு பாத்திரத்தில் நடிப்பவர் ஷ்யாம். அவர் ஒரு ஜொள்ளு பார்ட்டியாக தோன்றி அமர்க்களம்

செய்கிறார்.தொடரை இயக்கும் டைரக்டர் பிரபு ராஜேஷ்குமாரின் கதையை சிதைக்காமல் இயக்கி இருப்பது, ரசிகர்களின் கூடுதல் சந்தோஷம். தயாரிப்பு: விஜயகுமார், சுவிசாவ்லா.

நன்றி: தினதந்தி

aanaa
14th February 2010, 08:13 AM
மகாலட்சுமி



கலைஞர் டி.வி.யில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர், மகாலட்சுமி, பிரபல நடிகை லட்சுமியின் முதல் சின்னத்திரை தொடர் இது.

இயற்கை எழிலும், அழகும், அமைதியும் சூழ்ந்த பொன்மலை எஸ்டேட்டில் 23 வருடங்களாக டாக்டராக பணிபுரிந்து வருகிறார் டாக்டர் மகாலட்சுமி. அங்கு வேலை செய்யும் ஏழைத் தொழிலாளர்களுக்கு அவர் தான் கண்கண்ட தெய்வம். அந்த அளவுக்கு பாசமும், பரிவும், கருணையும் நிறைந்தவர். அவரது கணவர் ராஜசேகர் போலீஸ் அதிகாரியாக ஊட்டியில் பணி புரிகிறார். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு தவறாதவர்.

இந்த அன்புத் தம்பதிகளுக்கு நான்கு பிள்ளைகள். அனைவரும் கல்லூரி படிப்பை முடித்து விட்டு அவர்களது எதிர்காலக் கனவுகளை நனவாக்க காத்துக் கொண்டிருப்பவர்கள்.

எதிர்பாராத சதி என்ற சுழல் காற்றில் சிக்கிய குடும்பம், திசைக்கு ஒரு பக்கமாக சிதறுகிறது. அவமானமும், வேதனையும் அந்தக் குடும்பத்தை ஆட்கொள்ள முயலும் போது, அதை தடுக்கின்ற பெரும் கேடயமாக மகாலட்சுமியின் துணிவும், தைரியமும் துணை நிற்கிறது.

சிதறிய குடும்பத்தை ஒன்று சேர்க்கும் பொறுப்புள்ள ஒருதாயின் பாசப் பயணம்தான் மகாலட்சுமி.

டாக்டர் மகாலட்சுமியாக நடிகை லட்சுமி நடிக்கிறார். அவரது கணவர் சிவச்சந்திரன் போலீஸ் அதிகாரி ராஜசேகராகவும், பிள்ளைகளாக ஸ்ரீவித்யா, ஜோதி, ராஜ்கமல், ஜானி ஆகியோரும் நடிக்கிறார்கள். இவர்களுடன் தேவிப்பிரியா, பிருந்தா, வாசுகி, சுக்ரன் ஆகியோரும் உண்டு.

இத்தொடருக்காக முதல் முறையாக சின்னத்திரையில் இசையமைத்திருக்கிறார்கள் சபேஷ்-முரளி. பாடல்: கபிலன். பாடியவர்: அனுராதா ஸ்ரீராம். ஒளிப்பதிவு: பி.எஸ்.செல்வம். கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, கிரியேட்டிவ் ஹெட்: சிவச்சந்திரன். டைரக்ஷன் எம்.ராதாகிருஷ்ணன்.

இத்தொடரின் படப்பிடிப்பு ஊட்டி, குன்னூர், கோத்தகிரி ஆகிய இடங்களில் நடைபெற்றது. சென்னையிலும் தொடர்ந்து படப்பிடிப்பு தொடர்ந்து வருகின்றது.

[html:fda7a33a5f]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20100213/TV-04%20DSC_2787.jpg[/html:fda7a33a5f]



நன்றி: தினதந்தி

aanaa
14th February 2010, 08:18 AM
இளவரசியின் திருமணம் நடக்குமா?

சித்தி, அண்ணாமலை, செல்வி, அரசி, செல்லமே தொடர்களை தந்த `ரடான்' நிறுவனத்தின் அடுத்த படைப்பு `இளவரசி'. நடுத்தர வர்க்கத்து குடும்ப சூழ்நிலைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

இளவரசி நடுத்தரக் குடும்பத்துப் பெண். சாதாரண சீட்டுக் கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கிறாள். தகப்பனார் கதிரேசன் ஒரு கார்பென்டர். அவர் தனது மகள் இளவரசிக்குத் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறார். அவளை மணக்கப் போகும் கார்த்திகேயன் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். மணமகனின் பெற்றோர் பணத்திற்கு ஆசைப்பட்டு இளவரசி வீட்டில் அதிக வரதட்சணை கேட்கிறார்கள். தன் மகளின் திருமணத்தை எப்படியாவது நடத்திவிட வேண்டும் என்ற ஆசையில் தனது தகுதிக்கு மீறி பல இடங்களில் கடன் வாங்கியும், தன் இளைய மகள் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த பணத்தையும் கொடுத்து திருமணத்தை நடத்த முற்படுகிறார்.

இதனால் ஏற்படுகின்ற பல்வேறு மன உளைச்சலில் அவர் தவியாய் தவித்துக் கொண்டிருந்த போது, யாரும் எதிர்பாராத வகையில் ஒரு சம்பவம் நடக்கிறது. இதனால் திருமண ஆசைக் கனவுகளோடு காத்திருந்த இளவரசி அதிர்ச்சிக்குள்ளாகிறார். இந்த நிலையில் இளவரசிக்கும், கார்த்திகேயனுக்கும் நிச்சயித்தபடி திருமணம் நடக்குமா? வரும் எபிசோடுகளில் அதிரடியான விடை கிடைக்கும்.'' என்கிறார், கிரியேட்டிவ் ஹெட்டான ராதிகா சரத்குமார்.

சந்தோஷி, மனு, காத்தாடி ராமமூர்த்தி, ஜெயமணி, ரேவதி, சங்கர், நந்தகுமார், சாந்தி கணேஷ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். கதை-திரைக்கதை எழுதி இயக்குபவர் என்.சந்தானம். ஒளிப்பதிவு: பாலகுருநாதன். வசனம் சுரேஷ் கிருஷ்.

இந்த தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் பிற்பகல் 1.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகிறது.


நன்றி: தினதந்தி

aanaa
20th February 2010, 08:57 PM
சுட்டித் தமிழ்

தமிழ் மொழிக்கு கவுரவம் சேர்க்கும் விதத்தில் விஜய் டிவி நடத்தி வரும் ``தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு சுட்டிகள்'' நிகழ்ச்சி தமிழகத்தின் சிறந்த இளம் பேச்சாளரை தேர்வு செய்து வருகிறது.

தமிழ்நாட்டில் சேலம், கோவை, திருச்சி, மதுரை, நெல்லை மற்றும் சென்னை ஆகிய இடங்களில் இதற்கான நேர்முகத் தேர்வு நடத்தி அதில் சுமார் 160 குழந்தைகள் தேர்வானார்கள். இறுதியாக 50 சிறுவர்களுடன் போட்டி துவங்கியது.

இறுதிப்போட்டி சென்னை அண்ணா கலையரங்கத்தில் மூத்த தமிழ் அறிஞர்கள், தமிழ் சான்றோர்கள், ஆன்றோர்கள், தமிழ் பேராசிரியர்கள் முன்னணியில் நடைபெற்றது.

கணேஷ்வர், கார்த்திகேயன், பாலகுமரன், ஆகாஷ், நரேன், கவுதம், குறிஞ்சிக் கொற்றவன் ஆகியோரே இறுதிச்சுற்றின் 6 போட்டியாளர்கள். இவர்களில் ஒருவருக்குத்தான் வெற்றி மகுடம். சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சிவகுமார், கவிஞர் பா.விஜய், நக்கீரன் கோபால், கவிஞர் ஞானி மற்றும் சுப.வீரபாண்டியன், பர்வீன் சுல்தானா ஆகியோர் பங்குபெற்றனர்.

இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் நெல்சன்.

`தமிழர் வாழ்வியல்', `தமிழர் கலை', `தமிழர் கொடை', `தமிழர் வீரம்', `தமிழர் பண்பாடு, `தமிழர் இலக்கியம்' ஆகிய தலைப்புகளின் கீழ் இந்த சிறுவர்கள் பேச இருக்கின்றனர். இந்த சிறுவர்கள் மேடை ஆளுமை தலைப்பை எங்ஙனம் புரிந்து கொண்டுள்ளனர் என்ற அடிப்படையில் வெற்றியாளர் தேர்வாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒளிபரப்பு நேரம் நாளை காலை 9 மணி.


நன்றி: தினதந்தி

aanaa
20th February 2010, 08:59 PM
பால்ய விவாகத்தை எதிர்க்கும் அபிராமி

கலைஞர் டிவியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் அபிராமி தொடர், பால்ய விவாகத்தை எதிர்க்கும் கதையமைப்பில் உருவாக்கப்பட்ட தொடர். பால்ய விவாகத்தை தடுக்க சட்டங்கள், திட்டங்கள் என எல்லாமே வந்துவிட்டாலும், அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறுமிகளின் திருமணங்கள் நடைபெற்றுக்கொண்டு தானிருக்கின்றன. இதை அறவே இல்லாமல் போகப்பண்ண அபிராமியும் தன்னளவிலான முயற்சிகளைத் தொடர்கிறாள்.

அபிராமி கேரக்டரில் நடிகை கவுதமி நடிக்கிறார். தொடரில் தனது கேரக்டர் பற்றி அவர் குறிப்பிடும் போது, "சினிமாவில் கூட எனக்கு இத்தனை அழுத்தமான கேரக்டர் அமைந்ததில்லை. இந்த தொடரில் நடிக்கத் தொடங்கிய பிறகு நான் முழுக்க முழுக்க அபிராமியாகவே மாறிவிட்டேன்'' என்கிறார்.

"தொடரில் அடுத்து இனி காட்சிகள் எப்படிப்போகும்?'' தொடரின் கிரியேட்டிவ்ஹெட்டான குட்டிபத்மினியைக் கேட்டால்...

"அன்பே உருவான அபிராமி தன் உறவுச்சிறுமியான ஏழைப்பெண் ஒருத்திக்கு ஒரு ஜாக்கெட் துணி கொடுக்கிறாள். எந்தவித உள்நோக்கமும் இன்றி உதவும்நோக்கில் கொடுக்கபட்ட அந்த ஜாக்கெட் துணி, அபிராமி குடும்பத்துக்குள் ஒரு பிரளயத்தையே ஏற்படுத்தி வைக்கிறது. விஷயம் குடும்ப உறவுகளின்பஞ்சாயத்து வரை போய், அதனால்அபிராமியின் குடும்பம் உடைந்து சிதறுமோ என்கிற நிலை நீடிக்கிறது. அடுத்து அந்த பாரம்பரிய குடும்பம் என்னாகும் என்பதும், இந்த பிரச்சினையில் கவுதமியின் நிலை என்ன என்பதும் அடுத்த கட்ட அதிரடி திருப்பங்கள்'' என்கிறார்.

தயாரிப்பு: அபிராமிராமநாதன், நல்லம்மை ராமநாதன்.


நன்றி: தினதந்தி

aanaa
20th February 2010, 09:07 PM
சாஃப்ரான் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கலைஞர் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் "சதிலீலாவதி' தொடர், நேயர்களின் ஆதரவோடு 300வது பகுதியை கடந்துள்ளது. பழி வாங்கும் படலம், சொத்துகளுக்காக லீலாவதியை பைத்தியமாக்க முயற்சிக்கும் சித்தி, இந்தத் தடைகளை உடைக்க பல வியூகங்களை வகுத்துத் தன்னையும் காப்பாற்றிக்கொள்ள முனையும் லீலாவதி என விறுவிறுப்பான கட்டத்தை இந்தத் தொடர் எட்டியுள்ளது. யோகினி, தேவிப்ரியா, வந்தனா, லஷ்மிராஜன், நேத்ரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்கள் ஏற்றுள்ள இந்தத் தொடரின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குபவர் எஸ்.பிரபுசங்கர். ஒளிப்பதிவு: ஆர்.விக்ரமன். பாடல்: எஸ்.ஜெயலெட்சுமி. ந்தத் தொடர், திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மாலை 6.30 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது

aanaa
27th February 2010, 08:32 PM
`யாமிருக்க பயமேன்'

விஜய் டிவியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மர்மத்தொடர் `யாமிருக்க பயமேன்.'

பூமிக்குள் புதைந்த ரகசியம் உறங்கிவிடும்; மனித மனங்களுக்குள் புதைந்த ரகசியம் உறங்கிடாது என்பதற்கேற்ப நூற்றுக்கணக்கான வருடங்களுக்குமுன் நமது மண்ணில் வாழ்ந்த சித்தர்களும், சித்தாந்தர்களும் விட்டுச்சென்ற மர்மங்கள் ஏராளம். அவற்றை அறிய நாம் செய்த ஆராய்ச்சியில் விடை தெரியாத பல மர்மங்கள் அடங்கிக் கிடக்கின்றன. அதில் சில உண்மைகளையும், கற்பனைகளையும் கலந்து மக்களின் ரசனைக்கேற்ப ஒரு தேர்ந்த கதைக்களத்தை எடுத்து அதை தொடராக வழங்கியுள்ளதுதான் இந்த `யாமிருக்க பயமேன்' தொடர்.

பழனி முருகன் சிலையை உருவாக்கியது போகர் சித்தர் என்பது புராண இதிகாசங்கள் கூறும் உண்மை. நவபாஷாணங்களால் உருவான அந்த சிலையைப் போல போகர் இன்னொரு சிலையை உருவாக்கினார் என்று நம்பப்படுகிறது. ஆனால் அந்த இரண்டாவது சிலை எங்கே என்பதுதான் இன்றுவரை பதில் கண்டறியப்படாத மர்மமாக நீடித்து வருகிறது.

பழனி மலைப்பகுதியில் மறைந்துள்ள முருகனின் இரண்டாவது சிலையை காலம் காலமாய் பல குழுக்கள் தேடியும் பலன் என்னவோ பூஜ்யம் தான். பல தலைமுறைகளாக தொடரும் முருகன் சிலைக்கான இந்த தேடலில் தற்காலத்தில் மிக தீவிரமாக முயற்சித்து வருபவர்கள் பழனி நகரத்தில் வசிக்கும் இந்திராணி மற்றும் பழனி மலைப்பகுதியில் வசிக்கும் திணைக்காத்தான் குடும்பத்தினர். இரு குழுக்களுமே `இரண்டாவது சிலை தங்கள் பரம்பரைக்கு சேர வேண்டிய குலச் சொத்து' என கருதுவதால், அதை கைப்பற்றும் முயற்சியில் பல தலைமுறைகளாக பல்வேறு யுத்தங்களையும், அதனால் பெரும் உயிரிழப்புகளையும் சந்தித்துள்ளனர்.

புதிராய் தொடரும் இந்த மர்மக் களத்தில் ஒருவன் பலியாக, அந்த வழக்கை விசாரிக்க வரும் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் அது கொலையாக இருப்பதற்கான வாய்ப்புகளை ஆராய, பழனியில் வசிக்கும் வெற்றிவேலின் நண்பன் ஆறுமுகம் இந்த மரணத்திற்கும் சிலை தேடலுக்கும் நிச்சயம் தொடர்புண்டு என திட்டவட்டமாக கூறுகிறான். வெற்றிவேல் இதை நம்ப மறுத்தாலும், தொடர்ந்து நடக்கும் சில நிகழ்வுகள் புரிதலுக்கும் மீறிய நிஜங்களாக வந்து போக, இந்த வழக்கில் மிகுந்த ஆர்வம் கொள்கிறான்.

அந்த இரண்டாவது சிலையை தேடும் நோக்கத்தோடு சென்றவர்கள் கண்டது பல சாகசங்களை தெரிந்து வைத்திருந்த சித்தர்களை. இந்த சித்தர்கள் இரும்பை தங்கமாக்கும் `ரசவாதக்கலை'யில் தேர்ந்தவர்கள். பாதரசத்தை இறுகச்செய்து ஆபரணமாக அணிபவர்கள். பலவித ஆரூடங்களும், மாயவித்தைகளும் கற்றுத்தேர்ந்தவர்கள். இவர்களால் நிகழவிருக்கும் அற்புதங்கள் என்ன என்பதை `யாமிருக்க பயமேன்' கதை சொல்லும்.

வழிபடுவதற்காக முருகன் சிலையை தேடும் இவர்களைத் தவிர, சிலையை கைப்பற்றி, பல்லாயிரம் கோடி பணம் பார்க்கவும் ஒரு கும்பல் இந்த தேடுதல் போராட்டத்தில் ஈடுபடுகிறது. விடையில்லா இந்த தேடலின் முடிவில் உணர்த்தப் போகும் உண்மை இறுதியில் தரப்போவது என்ன? முருகனின் இரண்டாவது சிலையா? அதைத் தேடியலைந்தவர்கள் அதற்காக கொடுத்த விலையா? புதைந்திருக்கும் ரகசியங்கள் வெளிப்பட பதிலளிக்க வருவதே `யாமிருக்க பயமேன்'.

மூலக்கதை நாகா மற்றும் ராம்ஜி. திரைக்கதை இந்திரா சவுந்தர்ராஜன். இசை: ஸ்ரீஹரி கிருஷ்ணா. நட்சத்திரங்கள்: வடிவுக்கரசி, மாஸ்டர் சாணக்கியா, சசி ஆனந்த், அனில், மகாலட்சுமி.

தயாரிப்பு விஜய் டிவி.

thanks: dailythanthi

aanaa
27th February 2010, 08:38 PM
இதயம் தொட்ட `இதயம்'

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர், `இதயம்'. ஒரு கொடியவனால் அநீதி இழைக்கப்பட்ட தன் மருமகளுக்காக போராடும் பாசமிகு மாமியாராக டாக்டர் கல்யாணி கதாபாத்திரத்தில் சீதா நடித்திருக்கிறார். நந்தினியைக் கெடுத்தவனே அவள் கணவனுக்கு நண்பனாக, அதனால் குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்கள், பின்னர் அவன் கொலையான பிறகு அதற்கு காரணம் யார்? என்ற சஸ்பென்ஸ்... இப்படி பரபரப்பும் விறுவிறுப்புமாய் போகிறது கதை.

"கல்யாணியின் மகள் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடக்கும்போது, பிரசாத் கொலை வழக்கு தொடர்பாக, கல்யாணி கைது செய்யப்படுகிறாள். பிரசாத்தை கொலை செய்யவில்லை என கல்யாணி மறுக்க, சாட்சியங்கள் கல்யாணிக்கு எதிராக இருக்க- கல்யாணியின் நிலை என்னவாயிற்று.? கல்யாணி, பிரசாத்தை கொல்லவில்லையென்றால், அவனை கொன்றது யார் என்ற கேள்விகளை முன்வைத்து தொடர்கிறது கதை. உணர்வுகளுடன் உலா வரும் காட்சியமைப்புகளால் இது ரசிகர்களின் இதயம் தொட்ட தொடராகி இருக்கிறது'' என்கிறார், இயக்குனர் நித்யானந்தம்.

தொடரில் சித்ரா லட்சுமணன், நித்யாதாஸ், நளினி மற்றும் தேவதர்ஷினி ஆகியோர் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

[html:e34eed366e]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20100227/TV03.jpg</div>[/html:e34eed366e]


thanks to Thinathanthi

aanaa
27th February 2010, 08:41 PM
நாயகன் எம்.ஜி.ஆர்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்கள்திலகம் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு `நாயகன்' என்ற பெயரில் தொடராக வரவிருக்கிறது. அடுத்த மாதம் 4-ந் தேதி முதல் தினந்தோறும் இரவு 9 மணிக்கு இது ஒளிபரப்பாகிறது.

சாதாரண மனிதனாக வாழ்க்கையை தொடங்கிய எம்.ஜி.ஆர். எப்படி மக்கள் நாயகனாக உருவெடுத்தார் என்பது பற்றி மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் திரைப்பட பிர பலங்களுடன் கலந்துரையாடுவதோடு தொகுத்தும் வழங்குகிறார். மேலும், எம்.ஜி.ஆரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும், திரைப்பட வாழ்க்கையிலும் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுகள் பற்றி இந்த நிகழ்ச்சியில் விரிவாக அலசப்படுகிறது. அவரது திரைப்படங்கள் மக்களின் மனதை எவ்வாறு கொள்ளை கொண்டது என்பது பற்றியும், அவரது இளம் வயதில் நடைபெற்ற சுவாரசிய சம்பவங்களை அரிய புகைப்படங்களுடன் விளக்கும் விதமாக நாயகன் நிகழ்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சி மூலம் மக்கள் நாயகன் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை இளம் தலைமுறையினர் முழுமையாக அறிந்து கொள்ளும் வாய்ப்பு அமையும்.

Thanks : Thinathanthi

aanaa
27th February 2010, 08:45 PM
[tscii:0b02d56dd7]
மால்குடி டேஸ்

பிரபல எழுத்தாளர் ஆர்.கே.நாராயணனின் சிறுகதைத் தொகுப்பு, `மால்குடி டேஸ்'. இதில் அவர் சரï நதிக் கரையில் அமைந்த இயற்கை எழில் கொஞ்சும் மெம்பி மலை சூழ்ந்த ஒரு சிறு நகரமான மால்குடியின் மக்களையும், அவர்களின் வாழ்க்கையையும், அவர்களுக்கு வரும் பிரச்சினைகளையும் நயமாக பதிவு செய்திருக்கிறார்.

ஆர்.கே.நாராயணனின் கதைகளில் பெரும்பாலானவை அவர் வாழ்வின் போராட்டங்கள் நிறைந்த காலகட்டத்தில் எழுதப்பட்டவை. தனது பாட்டியால் பரிசளிக்கப்பட்ட பேனா மற்றும் நோட்டில் எழுதத்துவங்கிய இந்த `மால்குடி டேஸ்' கதையில் அவர் வாழ்ந்த மைசூர் நகரும், அதன் வாசனையும் எங்கும் நிறைந்திருப்பதைக் காணலாம்.

மறைந்த கன்னட நடிகரும், இயக்குனருமான சங்கர்நாக் கைவண்ணத்தில் உருவான இத்தொடர், கர்நாடகாவின் சிமோகா மாவட்டத்தில் அகும்பே என்ற பகுதியில் படம் பிடிக்கப்பட்டது.

பாலிமர் தொலைக்காட்சியில் வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு `மால்குடி டேஸ்' தொடர் ஒளிபரப்பாகிறது. [/tscii:0b02d56dd7]

aanaa
7th March 2010, 11:35 PM
கதையல்ல நிஜம் சீசன்-2

கடந்த 2002 -ம் ஆண்டு விஜய் டிவியில் வந்த `கதையல்ல நிஜம்' நிகழ்ச்சியை அதற்குள் மறந்துவிட முடியாது. சமுதாயத்தில் நடந்து கொண்டிருக்கும் அவலங்களை படம் பிடித்துக்காட்டிய இந்த நிகழ்ச்சியை நடிகை லட்சுமி நடத்தி வந்தார்.

இப்போது மீண்டும் விஜய் டிவியில் `கதையல்ல நிஜம்' நிகழ்ச்சி, சீசன்-2 நிகழ்ச்சியாக வரும் திங்கள் முதல் ஒளிபரப்பாகிறது.

சிறு வயதில் காணாமல் போன ஒரு சிறுவன் `கதையல்ல நிஜம்' நிகழ்ச்சிக்கு வந்து பங்கெடுத்த பின்னர் அவன் மீண்டும் பெற்றோருடன் சேர்ந்தான். சந்தேகப்படும் கணவனிடமிருந்து போராடி விடுதலை பெற்ற ஒரு பெண் தனக்கு பிடித்தமான வாழ்க்கையை வாழத் துவங்கினாள். இது போல பலவித உண்மை சம்பவங்கள், கதைகள் என எல்லாமும் சீசன் 1-ல் ஒளிபரப்பாகி பரபரப்பை ஏற்படுத்தி வைத்தன.

இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் லட்சுமி, அவருக்கே உரிய தனித்தன்மையில் இந்த நிகழ்ச்சியை வழங்குகிறார். பாதிக்கப்பட்டவர்களை அணுகும் போது அவர்கள் மனம் நோகாத படி பேசும் அழகு, மக்களோடு மக்களாக அவர் பழகும் விதம் நிகழ்ச்சிக்கான இன்னொரு சிறப்பு. இவரது அணுகுமுறையில் நிஜ வாழ்க்கையை பிரதிபலிக்கும் `கதையல்ல நிஜம் சீசன் 2' நிகழ்ச்சியும் எதிர்பார்ப்பைத் தாண்டி அமையும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

கல்வி, திருமணம், குழந்தை தொழிலாளி, விபச்சாரம், பாலியல் வழக்குகள், ஓரினச் சேர்க்கை என கால மாற்றத்திற்கேற்ப ஏற்படும் பலவித மாற்றங்களை `கதையல்ல நிஜம்' நிகழ்ச்சி தரும்.

திங்கள் முதல் வியாழன் வரை தினமும் பகல் 12 மணிக்கு இந்த நிகழ்ச்சியை காணலாம்.

[html:59f6512d88]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20100306/IM-1.jpg</div>[/html:59f6512d88]

நன்றி: தினதந்தி

aanaa
7th March 2010, 11:36 PM
`கண்ணதாச' ஓவியம்

கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் காலை 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி `ரசிகன்'.

வெள்ளித்திரையின் கலைஞர்களையும், அவர்களது படைப்புகளையும் ரசிக்கும் ரசிகர்களின் திறமைகளை சின்னத்திரையில் வெளிச்சம் காட்டும் `ரசிகன்' நிகழ்ச்சி, 80 வாரங்களைக் கடந்திருக்கிறது.

நடிகர்கள், இசையமைப்பாளர்கள், பின்னணிப் பாடகர்கள், கவிஞர்களின் ரசிகர்கள் இதுவரை பங்குபெற்றுள்ளனர். இதன் தொடர்ச்சியாக கவியரசு கண்ணதாசன் ரசிகர்கள் பங்குபெறும் நிகழ்ச்சியில் கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் நந்தலாலா, முனைவர் கிருதயா மற்றும் கவிஞர் குகை மா.புகழேந்தி ஆகியோர் சிறப்பு பங்கேற்பாளர்களாக கலந்து கொள்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சித் தொடரில் நாளை சிறப்பு நிகழ்ச்சியாக கவியரசு கண்ணதாசனின் பாடல் வரிகளை பிரபல ஓவியர் மணியம் செல்வன் ஓவியமாக வரைகிறார். `கவிஞர் கண்ணதாசன் திரைப்படப் பாடல் வரிகளை எழுதும்போது அவர் மனத்திரையில் ஓடிய காட்சிகள் தனக்கு மிகவும் சவாலாகவும், வித்தியாசமான ஒரு சுகானுபவமாகவும் இருந்தது. மேலும் கவிஞரின் பாடல் வரிகளுக்கு ஓவியம் வரைவது மிகவும் பெருமைக்குரிய ஒரு விஷயம்'' என்கிறார் ஓவியர் மணியம் செல்வன்.

நிகழ்ச்சியில் ஓவியர் மணியம் செல்வன் வரையும் ஓவியங்களைப் பார்த்து, எந்தப் பாடலின் வரிகள் ஓவியமாக்கப்பட்டுள்ளது என்று ரசிகர்கள் கண்டுபிடித்து பாடுகிறார்கள்.

இயக்கம்: மணிவண்ணன். நிகழ்ச்சித் தொகுப்பு: பி.எச்.அப்துல்ஹமீத். தயாரிப்பு: கிராவிட்டி எண்டர்டெயின்மென்ட் சார்பில் பி.விஜயகுமார், சுவிசந்தர் சாவ்லா.

நன்றி: தினதந்தி

aanaa
7th March 2010, 11:38 PM
வெகுமதி தரும் `அபிராமி'

சாஸ்திர சம்பிரதாயத்தை மதிக்கும் ஒரு கூட்டுக்குடும்பத்தின் மூத்த மருமகள் அபிராமி. அவள் ஊரில் யாருக்கோ நடக்கும் பால்ய விவாகத்தை தடுத்து விட்டு வந்திருக்கிறாள். ஆனால் அந்த வீட்டில் மூட நம்பிக்கைக்காக உயிரையே கொடுக்கும் ராஜேஸ்வரி பாட்டி அபிராமிக்கே தெரியாமல் அவளது மகனுக்கு நிச்சயம் நடத்தி விடுகிறார்.

இதனால் குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்கள், பிரிவினைகள் என்னென்ன? ஜெயிப்பது அபிராமியா? ராஜேஸ்வரி பாட்டியா? இதில் அபிராமியின் கணவர் யார் பக்கம்?

தொடரில் `அபிராமி'யாக கவுதமி நடிக்கிறார். `அபிராமி' தொடரை ரசிக்கும் நேயர்களுக்கு தொடரின் தயாரிப்பாளர்கள் அபிராமி ராமநாதன், நல்லம்மை ராமநாதன் புதிய பரிசுத் திட்டத்தை உருவாக்கினர். அதன் அடிப்படையில் தொடரை பார்க்கும் ரசிகர்களுக்கு போட்டிகள் அறிவிக்கப்பட்டன. அதில்

ரூ.25 ஆயிரம் முதல் பரிசை தஞ்சையைச் சேர்ந்த பி.தனபாக்கியம் பெற்றார். இரண்டாவது பரிசு ரூ.15 ஆயிரத்தை சென்னையை சேர்ந்த வனிதாமணியும், மூன்றாம் பரிசு 10 ஆயிரத்தை மதுரை ஜி.சுப்ரியாவும் பெற்றுக் கொண்டார்கள்.

மற்றும் பம்பல் டி.நிர்மலாதேவி, திண்டுக்கல் சி.என்.பானுமதி, ஜி.புஷ்பம், மதுரை கே.ரவிச்சந்திரன் ஆகியோர் மிக்சியை பரிசாக பெற்றார்கள்.


நன்றி: தினதந்தி

aanaa
7th March 2010, 11:39 PM
வீட்டுக்கு வீடு

ராஜ் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் தொடர், `வீட்டுக்கு வீடு'. குடும்பக்கதைகள் மூலம் ரசிகர்கள் மனதில் தனியிடம் பிடித்த இயக்குனர் வி.சேகரின் வித்தியாசமான இந்த படைப்பில், அவருக்கே உரித்தான குடும்ப பின்னணி காமெடிக்கலப்பில் சொல்லப்பட்டு இருப்பது சிறப்பு.

ராஜ்காந்த், மீனாகுமாரி, ஜெயலெட்சுமி வந்தனா, சுமங்கலி, ஷோபனா, சுப்புராஜ், சங்கீதா பாலன் ஆகியோர் தொடரின் நட்சத்திரங்கள்..

திரைக்கதை: வி.சேகர். இயக்கம் ஜி.இராஜேந்திரன். தயாரிப்பு தமிழர் கலைக்கூடத்தின் சார்பில் கே.பார்த்திபன், எஸ்.தமிழ்செல்வி.


நன்றி: தினதந்தி

aanaa
7th March 2010, 11:39 PM
சபாஷ் மீரா

ஜெயா டிவியில் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நகைச்சுவைத் தொடர் `சபாஷ் மீரா'.

மீரா தன் வீட்டு வேலைக்காரியை நீக்கியதால் வரும் பிரச்சினைகளை எப்படி சமாளிக்கிறாள்? மீராவின் கணவர் மீராவை பணத்திற்காக எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்? இதை மீரா எப்படி முறியடிக்கிறாள்? தினந்தோறும் ஒவ்வொரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த தொடரில் மீராவாக நடிப்பவர் கோவை சரளா.

மற்றும் கணேஷ் அரவிந்த், சிவாஜி சதுர்வேதி, `அடடே' மனோகர், சுந்தரராஜன், லட்சுமி, சாய் கணேஷ், மூர்த்தி, கிரீஷ், ராம்கி, மாஸ்டர் ப்ரேம்சுந்தர், மதுமிதா ஆகியோரும் உண்டு.


நன்றி: தினதந்தி

aanaa
7th March 2010, 11:41 PM
ஊர்வசி நடிக்கும் புதிய தொடர்

மக்கள் தொலைக்காட்சியில் நாள் தோறும் நண்பகல் ஒரு மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய தொடர் வித்யா. மருத்துவப்பணியை மேற்கொள்ளும் வித்யா என்ற பெண்மணியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ஒரு குடும்பக்கதை தான் வித்யா.

வித்யா என்ற மருத்துவப்பெண்மணியாக நடிகை ஊர்வசி நடிக்கிறார். அவருடன் முன்னணி சின்னத்திரை நட்சத்திரங்களும் தொடருக்கு வண்ணம் சேர்க்கின்றனர். குடும்பம், மருத்துவப்பணி என்ற வாழ்க்கையை நகர்த்தும் ஒரு பெண் சந்திக்கும் வாழ்க்கைப்போராட்டமே கதை. இது பெண்களைக் கவரும் வண்ணம் சித்தரிக்கப்பட்டிருப்பது சிறப்பு.

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் நண்பகல் ஒரு மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் வலம் வருகிறாள் வித்யா.


நன்றி: தினதந்தி

aanaa
7th March 2010, 11:41 PM
நடுத்தர வர்க்கத்தின் கதை

கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பாகும் ``வாடகை வீடு'' நடுத்தர வர்க்கத்தினரிடையே வரவேற்பை பெற்ற தொடராகியிருக்கிறது.

மனதில் ஆயிரக்கணக்கான கனவுகளை சுமந்து கொண்டு, ஆனால், அதைவிட, நிஜ வாழ்க்கையில் அதிகளவில் பிரச்சினைகளோடு வாழ்ந்து கொண்டு இருக்கும் நடுத்தர வர்க்கத்தினரின் பிரச்சினைகளை செயலிலும் கொண்ட கதையிது.

சென்னையில் பத்து, பதினைந்து குடும்பங்களைக் கொண்ட ஒரு காம்பவுண்டு. அதன் உரிமையாளர் சிங்கப்பூரில் எங்கேயோ இருக்க, ரெட்டியார் தானே உரிமையாளர் என்று எல்லோரையும் நம்ப வைத்து நாடகமாடுகிறார். ரெட்டியாக சிலோன் மனோகர் முதல் முறையாக காமெடியில் கலக்குகிறார்.

சிங்கப்பூரை சேர்ந்த ஸ்ரீராம் வேதம் தயாரிக்க, திரைக்கதை அமைத்து டைரக்ட் செய்கிறார் எம்.விஸ்வநாத்.


நன்றி: தினதந்தி

aanaa
7th March 2010, 11:42 PM
ஜான்சி ராணி

தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக சுதந்திர போராட்ட வீராங்கனை ஜான்சி ராணியின் வாழ்க்கை வரலாற்றுத் தொடர் வருகிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வருகிற திங்கள் முதல் ஒளிபரப்பாக இருக்கும் தொடர் இது. திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 7 மணிக்கு `ஜான்சி ராணி'யை காணலாம்.

நமது நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட பெண் வீராங்கனை ஜான்சி ராணிக்கு இளம் வயதில் எப்படி சுதந்திர வேட்கை உருவானது என்பது பற்றி இந்தத் தொடர் விவரிக்கிறது. பெண்களுக்கே முன் உதாரணமாக திகழும் ஜான்சிராணியின் வாழ்க்கை வரலாற்றுத் தொடரில் அவரது வீரம், போராடும் குணம் போன்றவை தத்ரூபமாக படமாக்கப்பட்டுள்ளது.


நன்றி: தினதந்தி

aanaa
7th March 2010, 11:43 PM
சனி பகவான் மகிமை

பாலிமர் டிவியில் ஞாயிறு தோறும் காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகும் புராணத் தொடர் `சனி பகவான் மகிமை'.

சனிபகவான் பிறந்து, இமை திறந்து பார்த்த முதல் பார்வையிலேயே சூரியனுக்கு பிடித்தது கிரகணம். இந்நிகழ்ச்சியில் ஜோதிட அட்டவணையில் சனிபகவானின் ஈடு இணையற்ற ஆற்றலை அறியலாம்.

தொடரின் முக்கிய நோக்கம், அருள்தரும் சனிபகவான் பற்றிய எதிர்மறையான கருத்துக்களை களைந்து அவரின் அருமைபெருமைகளை விளக்குவதே. ஒருவன் தன் வாழ்வில் நல்வழியில் நடப்பானாயின் அவன் சனிபகவானின் ஆசியை பெறுகிறான். தீயவழிக்கு திரும்புகிறவனோ அவரின் கோபத்துக்கு உள்ளாகிறான். இது தொடர்பான காட்சிகள், தொடருக்கு சுவாரசியம் கூட்டுகிறது.


நன்றி: தினதந்தி

aanaa
13th March 2010, 04:00 AM
இழுபறியில் இளவரசி திருமணம்


திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர், `இளவரசி'.

இளவரசியின் தந்தை கதிரேசன் எதிர்பாராமல் விபத்தில் சிக்கி பலியாகிறார். அவரது இழப்பால் நிலை குலைந்து போகிறது இளவரசியின் குடும்பம். இந்நிலையில் அந்த குடும்பத்திற்கு வேண்டிய செல்வா தன் தாயுடன் வந்து துக்கம் விசாரிக்கிறான். அத்துடன் அந்த குடும்பத்தினரோடு நெருங்கி பழகுகிறான்.

இது ஏற்கனவே இளவரசியை மணப்பதாக இருந்து பின்னர் முடியாமல் போன கார்த்திகேயனுக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில் நின்று போன இளவரசியின் திருமணத்தை எப்படியாவது நடத்த வேண்டும் என்று இளவரசியின் சித்தப்பா சொல்ல, ``இப்போது திருமணம் வேண்டாம்'' என்கிறாள் இளவரசி. தன் தம்பிக்காக கொலைப் பழியை சுமந்து கொண்ட சுப்பிரமணி, இளவரசியின் குடும்பத்துக்கு எந்த வகையிலாவது உதவ நினைக்கிறான். ஆனால் அவன் அண்ணி ஜானகி தன் தங்கை கயல்விழியை சுப்பிரமணிக்கு மனைவியாக்க சந்தர்ப்பம் பார்த்து காத்துக்கொண்டிருக்கிறாள்.

ஆனால் திடீர் என்று தென்காசியிலிருந்து கயல்விழியை பெண் பார்க்க ஒரு குடும்பத்தினர் வீட்டுக்கு வருகிறார்கள். இப்போது ஜானகி என்ன செய்யப்போகிறாள்?

இதற்கான விடை வரும் நாட்களில் தெரிய வரும்.

தொடரில் நட்சத்திரங்கள்:- சந்தோஷி, ஜெயமணி, அகிலா, பரத், சத்யா, யோகினி. ஒளிப்பதிவு: பாலகுருநாதன், இசை: கிரண். இயக்கம்: சந்தானம். கிரியேட்டிங் ஹெட்: ராதிகா, தயாரிப்பு: ராடன் நிறுவனம்.


நன்றி: தினதந்தி

aanaa
13th March 2010, 04:01 AM
ஓவியா

சனிக்கிழமை தோறும் இரவு 8.30 மணிக்கு ஜெயா டிவியில் ஒளிபரப் பாகும் புதிய திகில் தொடர் `ஓவியா.'

ரவி சங்கர் பிரபல உளவியல் மருத்துவர். நகரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கொலைகள் நடக்கின்றன. கொலைகள் குறித்த விசாரணையில் குழப்பம் நிலவுகிறது. இதையடுத்து, மரணத்தில் உள்ள மர்மங்களை கண்டுபிடிப்பதற்காக, காவல்துறையினர் டாக்டர் ரவிசங்கரின் உதவியை நாடுகின்றனர். இந்த கொலைச் சம்பவங்களில் நெடுமாறன் என்ற பத்திரிகையாளருக்கும், இளம் பெண் ஓவியாவுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுகிறது. இதற்கும் கூட நெடுமாறனும், ஓவியாவும் கொலை நடந்த இடத்தில் இருந்தது தான் காரணம்.

நெடுமாறனும், ஓவியாவும் கொலை நடந்த இடத்தில் இருந்ததற்கான காரணம் என்ன? நிஜமாகவே அவர்கள் தான் கொலையாளிகளா? கொலைக்கான காரணங்கள் என்ன? இந்த மர்ம முடிச்சுகளை ரவிசங்கர் எப்படி அவிழ்க்கிறார் என்பது பிற்பகுதி கதை.




நன்றி: தினதந்தி

aanaa
29th March 2010, 02:37 AM
ரம்யா கிருஷ்ணனுடன் நடிக்கும் கல்லூரி மாணவி

நடிகை ரம்யாகிருஷ்ணனுடன் `தங்கம்' மெகா தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக தமிழகத்தின் முக்கிய நகரங்களில் சிந்தால் சரும பாதுகாப்பு சவால் என்ற தலைப்பில் போட்டி நடந்தது. இதில் மொத்தம் 2,376 பெண்கள் கலந்து கொண்டனர். இதில் பெரும்பாலானோர் கல்லூரி மாணவிகள்.

இயக்குனர்கள் டி.பி.கஜேந்திரன், சந்தானபாரதி, நடிகை ரம்யாகிருஷ்ணன் சரும பாதுகாப்பு டாக்டர் முருகசுந்தரம் ஆகியோர் நடுவர்களாகப் பொறுப்பேற்று 16 பெண்களைத் தேர்வு செய்தனர். இந்த 16 பெண்களும் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு, சென்னை, தி.நகர் கர்நாடகா சங்கத்தில் இறுதிப் போட்டி நடத்தப்பட்டது.

ரசிகர்களின் முன்னிலையில் மோனோ ஆக்டிங், நடிப்பு, நடனம் மற்றும் டி.வி.நடிகர்களுடன் இணைந்து நடிப்பது என மொத்தம் நான்கு சுற்றுகள் நடத்தி, வித்யா என்ற கோயம்புத்தூர் கல்லூரி மாணவியை `தங்கம்' மெகா தொடரில் நடிக்கத் தேர்வு செய்தனர்.

வித்யா, சன் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் `தங்கம்' தொடரில் ரம்யாகிருஷ்ணனுடன் நடிக்கவிருக்கிறார். அவருக்கு தனது இயக்கத்தில் பெரிய திரையிலும் வாய்ப்பளிப்பதாக இயக்குநர் டி.பி.கஜேந்திரன் விழா மேடையில் அறிவித்தபோது வித்யா முகத்தில் அப்படியொரு புன்னகை.


நன்றி: தினதந்தி

aanaa
29th March 2010, 02:43 AM
பெண்களின் முன்னேற்றத்தை மனதில் கொண்டு ஜெயா டிவியில் உருவாகி வரும் தொடர், `அருக்காணி 2 அழகு ராணி'

இதில் 300 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். முதல் கட்ட தேர்வு கோவை மற்றும் சென்னையில் நடந்தது. அதில் 35 பேரை தேர்வு செய்தனர் இரண்டாம் கட்ட தேர்வில் இறுதியாக 15 பெண்கள் தேர்வானார்கள்.

இந்த 15 பெண்களையும் அழகுராணியாக மாற்றும் முயற்சியில் பலதரப்பட்ட பயிற்சிகள், வல்லுநர்களால் தரப்படுகின்றன. பயிற்சி முடிவில் அவர்கள் எப்படி தங்களுக்குள் ஒரு புதிய மாற்றத்தை உருவாக்கிக் கொண்டார்கள் என்பதே இந்த அருக்காணி 2 அழகு ராணியின் சிறப்பு அம்சம்.

அதிகபட்சம், வல்லுநர்களால் தரப்பட்ட குறிப்புகளை மும்முரமாக எடுத்து அழகு ராணியாக்கிக் கொள்ளும் முயற்சியில் எந்த பெண் தன்னை முன்னிறுத்திக் கொள்கிறாரோ அவரே மகுடம் சூட்டப்பட்டு அழகுராணியாக மிளிர உள்ளார்.

நிகழ்ச்சிக்கு கிரியேட்டிங் ஹெட்: கீர்த்தனா. இவர் நடிகையும் டிவி தொடர் தயாரிப்பாளருமான குட்டி பத்மினியின் வாரிசு.

ஞாயிறு தோறும் பகல் 12 மணிக்கு ஜெயா டிவியில் இந்த நிகழ்ச்சியை காணலாம்.

நன்றி: தினதந்தி

aanaa
3rd April 2010, 10:48 PM
ஜெயா டி.வி.யில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் சாவித்திரி தொடர் நூறாவது எபிசோடை எட்டுகிறது.

`கல்யாணராமன்' கமலின் எடுப்பான பல்வரிசை' யுடன் நடிகை சங்கவி கதைநாயகியாக வருகிறார்.

சாவித்திரிதான் தங்கள் சொந்தமகள் எனும் உண்மையை செல்வநாயகமும் பரிமளமும் தெரிந்து கொள்வார்களா? உண்மை தெரிந்து `மகளே' என அழைக்கும் பட்சம் தந்தையுடன் செய்துகொண்ட சவாலின் படி சாவித்திரி வீட்டை விட்டு வெளியேறிவிடுவாளா? இது போன்ற பரபரப்பு கேள்விகளுக்கான விடைதான் நூறாவது எபிசோட் முதல் ஒளிபரப்பாக உள்ளது.

நட்சத்திரங்கள்: சங்கவி, சதீஸ், லட்சுமிராஜ், சினேகா நம்பியார், ரவிக்குமார், நித்யா ஷ்ராவண், கோவி, காளிதாஸ், சாந்தி வில்லியம்ஸ்.


நன்றி: தினதந்தி

aanaa
3rd April 2010, 10:49 PM
மானாட... மயிலாட...5

கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் `மானாட மயிலாட' நடனப்போட்டி நிகழ்ச்சி, புதிய பரிமாணத்துடன் அடுத்த கட்டத்திற்கு அடியெடுத்து வைக்கிறது. சில சுற்றுகள் நம்மை கடந்த காலத்திற்கு பயணிக்க செய்கிறது.

70 -களில் என்ற அந்த கால பாடல்களும், அதே மாதிரியான சிகையலங்காரம், உடை என்று ஒரு சில சுற்றுகளும் உண்டு. இன்றைய சினிமா என்ற சுற்றில், திரைக்கு வர இருக்கும் ``அங்காடித் தெரு'', ``பையா'' திரைப்படத்தில் பங்கு பெற்றவர்களை வரவழைத்து, இந்த கால பாணிகளையும் கண் முன்னே கொண்டு வருவது தனிச்சிறப்பு.

எழுபதுகளின் சார்பாக நடிகை ஸ்ரீபிரியாவும், இன்றைய சினிமா சார்பாக ``பையா'' பட நடிகர் கார்த்தியும் பங்கு பெறுகிறார்கள்.



நன்றி: தினதந்தி

aanaa
3rd April 2010, 10:50 PM
அபிராமி மீதான பழி நீங்குமா?

கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 9-30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் அபிராமி தொடரில், அபிராமியாக வரும் கவுதமியின் நடிப்பு நாளுக்கு நாள் மெருகேறி வருகிறது.

தங்கள் உயர்ந்த வம்சத்தின் கவுரவத்தை காப்பாற்ற அபாண்டமான பழியை தன் மீது ஏற்றுக்கொள்ளும் அபிராமியை குடும்பத்தார் அனைவரும் தூற்றுகிறார்கள். குடும்பத்தின் நலனுக்காக அபிராமி அவைகளை ஜீரணித்துக் கொள்கிறாள். ஆனால் பெற்ற தந்தையும், தன்னை நன்கு அறிந்த கணவனும் கூட தன்னை புரிந்து கொள்ளாமல் போக, அவர்களிடம் உண்மையை சொல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தவிக்கிறாள் அபிராமி.

யாரும் எதிர்பாராத நேரத்தில் உண்மை தெரியவரும் சூழல் உருவாகும் போது அதை அபிராமி தடுத்தாளா? அல்லது உண்மை தெரிந்து அபிராமி மீதான பழி நீங்கியதா? அபிராமி இந்த சூழ்நிலையை எப்படி சமாளித்தாள்? உண்மையான குற்றவாளி யார் என்பது போன்ற சுவாரஸ்யமான சம்பவங்களுடன் அபிராமி தொடர் தொடர்கிறது.

தயாரிப்பு: ``கலைமாமணி'' அபிராமி ராமநாதன், நல்லம்மை ராமநாதன். இயக்கம்: எம்.மதிவாணன் ஹெட் ஆப் கிரியேட்டிவ்'ஸ்: மீனாட்சி பெரிய கருப்பன்.


நன்றி: தினதந்தி

aanaa
3rd April 2010, 10:51 PM
ஜெயிக்குமா, செல்லம்மா சபதம்?
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் `செல்லமே' தொடர், `விறுவிறு' ரகம். மாமியார் தாழையம்மாவின் கொலைக்கு காரணம் தவசிதான் என்பதை கண்டு பிடிக்க அரும்பாடுபட்ட செல்லம்மா, ஒரு வழியாக தன் தந்தை ஆவுடையப்பனை சிறையில் இருந்து மீட்டுவிட்டாள்.

தவசி இப்போது ஆயுள்தண்டனை கைதி. ஆனால் சிறையில் இருந்து வெளியே வந்த ஆவுடையப்பனோ மகன் வீட்டில் தங்கி இருக்கிறார். இப்போது தனித்து விடப்பட்ட செல்லம்மாவுக்கு ஒரே ஆதரவு மகாதேவன் மட்டும்தான். இன்னும் ஆறு மாதத்தில் ஜெயித்துக்காட்டுவேன் என்று சாமி முன்பு சபதம் செய்த செல்லம்மா புதிதாக கேண்டீன் ஆரம்பித்தாள். அங்கேயும் சிலரால் சதிவலை பின்னப்படுகிறது.

தான் சபதம் செய்தபடி ஜெயிக்காமல் போனால் அடுத்து என்ன செய்யப்போகிறேன் என்பதை சாமிக்கு முன் வைத்த கடிதத்தில் எழுதி இருப்பதாக சொல்லி இருக்கிறாள் செல்லம்மா. அப்படி அவள் என்னதான் எழுதினாள்? செல்லம்மாவின் சபதம் ஜெயிக்குமா? வரும் நாட்களில் தெரிய

வரும்.செல்லம்மாவாக ராதிகா நடிக்கும் இந்த தொடரை இயக்குவது விக்ரமாதித்தன். தயாரிப்பு ரேடன்.


நன்றி: தினதந்தி

aanaa
3rd April 2010, 10:51 PM
திருப்பங்களுடன் `மகாராணி'
தாய், தந்தையரை தங்கள் குழந்தைப் பருவத்திலேயே இழந்தவர்களான மகாலட்சுமி, ராணி இருவரும் அனாதை இல்லத்தில் வளர்ந்து வருகின்றனர். பல கோடிகளுக்கு சொந்தமான ஒரு குடும்பம் வந்து ராணியை தத்தெடுத்து செல்கின்றனர். ஆனால் அந்த தம்பதியினரின் உண்மையான மகள் மகாலட்சுமி தான்.

ராணிக்கு இந்த உண்மை ஏற்கனவே தெரிந்திருந்த போதிலும், காசு பணத்திற்கு ஆசைப்பட்டு நடுவில் பலவித சதிகள் செய்து அந்த பணக்கார தம்பதியினரிடம் பொய் கூறி, தானே அவர்களின் மகள் என நம்ப வைக்கிறாள்.

இடையில் ஏழ்மை காரணமாக ராணி சென்றிருக்கும் அதே வீட்டுக்கு வேலைக் காரியாக செல்கிறாள் மகாலட்சுமி. அங்கே எதிர்பாராத விதமாக தனது அம்மாவின் டைரியை படித்து தான் வேலை பார்க்கும் வீட்டு எஜமானியே தனக்கு தாய் என்ற உண்மையை தெரிந்து கொள்கிறாள். மேலும் தனது உயிர்த்தோழியான ராணியே தன்னை ஏமாற்றி இருக்கிறாள் என்பதை மகாவால் ஏற்க முடியவில்லை.

தனக்கு துரோகம் செய்த தனது தோழியை மகா எப்படி பழிவாங்க இருக்கிறாள் என்பதை இனி வரும் வாரங்களில் காணலாம்.

மேலும் மகாவுக்கு கிடைக்கவிருக்கும் நல்ல திருமண வாழ்க்கையையும் ராணி தான் தடுத்தாள் என்ற உண்மையும் தெரிய வர, மகா இனி எடுக்கவிருக்கிறது அதிரடி முடிவுகள்.

மகா கதாபாத்திரத்தில் சுஜிதா, ராணி கதாபாத்திரத்தில் புதுமுகம் ஸ்ரீலேகா நடிக்கின்றனர். விஜய் டிவியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது மகாராணி தொடர்.


நன்றி: தினதந்தி

aanaa
3rd April 2010, 10:52 PM
மிரட்டும் `விசாரணை'

கலைஞர் டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகும் `விசாரணை' தொடர், ரசிகர்களை வாராவாரம் மிரட்டி வருகிறது. ராஜேஷ்குமாரின் நாவல்கள் ஒவ்வொன்றும் திகிலானவை, த்ரில்லானவை. நாவல்களை படிக்கும் போது ஏற்படும் திரில்லும், திகிலும் அவை டி.வி.தொடர்களாக தயாரிக்கப்படும் போது காணாமல் போய்விடும். ஆனால் விசாரணை தொடரை இயக்கும் சி.பிரபுவோ ராஜேஷ்குமாரின் நாவல்களுக்கு கூடுதல் சுவையைக் கொடுத்து விசாரணை தொடரை அமர்க்களப்படுத்தி வருகிறார்.

சென்ற வாரம் ஒளிபரப்பான `காற்று உறங்கும் நேரம்' என்னும் நாவல் படமாக்கப்பட்ட விதமும் பின்னணியும், இசையும் ரசிகர்களை ரொம்பவே பயமுறுத்தி விட்டது.

இதுவரை ராஜேஷ்குமார் எழுதிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாவல்களில் பல நாவல்கள் வெளிநாட்டுப் பின்னணியில் எழுதப்பட்டவை. அந்த நாவல்களையும் படமாக்கும் எண்ணத்தில் இருக்கிறார்கள் தயாரிப்பாளர் விஜயகுமார், மற்றும் டி.வி.சால்வா.

``விசாரணை'' தொடர்பற்றி ராஜேஷ்குமாரிடம் கேட்ட போது, "நான் உருவாக்கிய விவேக், விஷ்ணு, ரூபலா, கோகுல்நாத் கதாபாத்திரங்கள் என் கண் முன்னே உயிர் பெற்று நடமாடுவதைப் பார்க்கும் பொழுது மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது. இப்படி ஒரு வாய்ப்பை எனக்கு உருவாக்கிக் கொடுத்த க்ராவிடி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்துக்கு நான் நன்றிக்கடன்பட்டவன். தன்னுடைய குழந்தையை மற்றவர்கள் கொஞ்சி பாராட்டி மகிழும்போது அதைப் பார்த்து ஒரு தாய் எப்படிப்பட்ட நிறைவான மனநிலையில் இருப்பாளோ அதைப் போன்ற மனநிலையில்தான் இப்போது நானும்'' சொல்லி நெகிழ்கிறார், ராஜேஷ்குமார்.



நன்றி: தினதந்தி

aanaa
3rd April 2010, 10:52 PM
பொம்மை

சனிக்கிழமை தோறும் இரவு 7 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புத்தம் புது நிகழ்ச்சி `பொம்மை'.

இந்த நிகழ்ச்சி குழந்தைகளுக்கு பொம்மைகள் செய்ய சொல்லித்தரும் நிகழ்ச்சியாக மட்டுமல்ல... குழந்தைகளின் கற்பனைத் திறனை அதிகரிக்கச் செய்யும் பயிற்சியாகவும் இருக்கும்.

முக ஓவியம், கை ஓவியம், பாட்டில் ஓவியம், வாழ்த்து அட்டை செய்வது, காகிதக் கிளி, களிமண் புறா, பென்சில் கொக்கு என்று விதவிதமான பல கைவினைப் பொருட்களை உருவாக்க சொல்லித்தரும் வண்ணமயமான நிகழ்ச்சி.

குழந்தைகள் இந்தக் கலைப் படைப்புகளால் தங்கள் வீடுகளை அழகு படுத்துவதோடு வகுப்புத் தோழர்களின் பிறந்த நாளுக்கு இந்தமாதிரி பொம்மைகளை செய்தும் பரிசளிக்கலாம்.


நன்றி: தினதந்தி

aanaa
3rd April 2010, 10:53 PM
ஜான்சி ராணி

நமது நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட பெண் வீராங்கனை ஜான்சி ராணியின் வாழ்க்கை வரலாற்றுத் தொடர் `ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் ஜான்சி ராணியின் வீரம், போராடும் குணம் போன்றவை தத்ரூபமாக படமாக்கப்பட்டுள்ளது.

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு காணலாம். இதன் மறுஒளிபரப்பு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8.30 மணிக்கு.


நன்றி: தினதந்தி

aanaa
3rd April 2010, 10:54 PM
அறிவியல் எளிது

புரியாத வரைக்கும் தான் அறிவியல் புதிர். புரிந்து கொண்டுவிட்டால் அறிவியல் மிக எளிது.

ஆகவே அறிவியலை எளிய முறையில் மாணவர்களிடம் கொண்டு சேர்க்க மக்கள் தொலைக்காட்சி எடுத்திருக்கும் முயற்சிதான் இந்த `அறிவியல் எளிது' நிகழ்ச்சி.

மக்கள் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பான `கண்டுபிடி கண்டுபிடி' நிகழ்ச்சியை நடத்திய பேராசிரியர் சுப்பையா பாண்டியன் தான் இந்த `அறிவியல் எளிது' நிகழ்ச்சியையும் நடத்துகிறார்.

நாம் மிக்க கடினம் என்று நினைத்துக் கொண்டிருக்கிற, புரியாமல் விழித்துக் கொண்டிருக்கிற புதிர்களின் முடிச்சை மிக எளிதாக அவிழ்ப்பதோடு மிகப் பெரிய அறிவியல் உண்மைகளை எளிய உதாரணம் மூலம் விளக்கிக் காட்டுவதும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பம்சம்.

பள்ளி மாணவர்களின் மத்தியில் நிகழ்ச்சி நடத்தி, கேள்வி - பதில் முறையில் மாணவர்களின் ஐயங்களுக்கும் விளக்கம் தருவது இதன் கூடுதல் சிறப்பு.

மக்கள் தொலைக்காட்சியில் இன்று மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி, சனிக்கிழமை தோறும் இதே நேரத்தில் தொடர்ந்து ஒளிபரப்பாகும்.


நன்றி: தினதந்தி

aanaa
11th April 2010, 08:30 PM
நடிகை குஷ்பு தேர்ந்தெடுக்கும் `அழகிய தமிழ் மகன்'

`அழகி' என்ற நிகழ்ச்சியை நடத்திய விஜய் டிவி, சற்று இடைவெளிவிட்டு அறிமுகப்படுத்தும் புதிய நிகழ்ச்சி, `அழகிய தமிழ் மகன்'.

விஜய் டி.வி.யில் இதற்கான விளம்பரங்கள் வரத்தொடங்கியதும் தமிழகம் முழுவதும் இருந்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்து குவிந்தன. அதிலிருந்து இருநூறு பேரை தகுதி அடிப்படையில் தேர்வு செய்து நேரடித் தேர்விற்கு அழைப்பு விடுத்தது விஜய் டி.வி.

இந்த நேர்முகத்தேர்வில் பங்குபெறும் இளைஞர்களின் தனித்திறமைகளை கணிக்க பிரபல சின்னத்திரை நடிகர்கள் நடுநிலையாளர்களாக நியமிக்கப்பட்டு தமிழகத்தின் அழகிய தமிழ் மகனுக்கான தேர்வு நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் இளைஞர்களுக்கு பலவிதமான திறமை அடிப்படை போட்டிகள் நடைபெறும். முதல்கட்ட நேர்முகத்தேர்விற்கு வந்திருந்தவர்களை தேர்வு செய்யும் பட்டியலில் சின்னத்திரை நடிகைகள் திவ்யதரிஷினி, திவ்யா, ப்ரியா, பின்னணி பாடகி சுவி சுரேஷ் ஆகியோர் இடம்பெறுகின்றனர்.

இந்த அழகிய தமிழ் மகன்களை நிகழ்ச்சியில் கேள்விகள் கேட்டு, போட்டிகள் வைத்து அவர்களை ஊக்குவித்து வழிநடத்தப்போகிறார், நடிகை குஷ்பு.

இது ஒரு முழுக்க முழுக்க சிறந்த ஆண் மகனுக்கான தேடல் மட்டுமே. மாப்பிள்ளைக்கான தேடல் அல்ல.

இன்று இரவு 8 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் ரம்யா.

நன்றி: தினதந்தி

aanaa
11th April 2010, 08:33 PM
புதிய தொடர் அனுபல்லவி


அபிநயா கிரியேஷன்ஸ் சார்பில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 12.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் `திருப்பாவை' தொடர், வருகிற 23-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதைத்தொடர்ந்து இதே நிறுவனம் தயாரிக்கும் புதிய தொடர் அனுபல்லவி. இந்ததொடர் 26-ந்தேதி முதல் இதேநேரத்தில் ஒளிபரப்பைத் தொடங்குகிறது.

வாழ்க்கை ஒரு இனிமையான சங்கீதம். அந்த சங்கீதம் ஸ்ருதிலயத்துடன் அமைய பல்லவி, அனுபல்லவி மற்றும் சரணம் முக்கியம்!

ஒரு பாடலில் சரணம் சிறக்க வேண்டுமெனில் பல்லவியும், அனுபல்லவியும் சரியாக இருக்க வேண்டும். சங்கீதத்தை பற்றிய பொது விதி இது.

தொடராக வரும் இந்த `அனுபல்லவி'யில் சரணமாக இன்ஜினீயர் ராஜாராமன் விளங்க, பல்லவியாக அவனின் முதல் மனைவி அனுவும்; அனுபல்லவியாக இரண்டாவது மனைவி பல்லவியும் திகழ்கின்றார்கள்.

இவர்களின் வாழ்க்கை சங்கீதத்திலும் ஸ்ருதி, லய பேதங்கள் ஏற்படுகின்றன. அதை எல்லாம் சரி செய்து இவர்களால் இசைபட வாழமுடிந்ததா என்பதே இந்த `அனுபல்லவி' தொடர்.

இன்ஜினீயர் ராஜாராமன் தன் இரு மனைவியருமே நன்றாக வாழவேண்டும்; அவர்களின் நிம்மதியும், சந்தோஷமும் எக்காரணத்தைக் கொண்டும் பறிபோய் விடக்கூடாது என்று நினைப்பவர். உலகத்தில் உள்ள எல்லா ஜீவராசிகளுடனும் அன்போடு பழகி அரவணைத்து செல்லும் குணம் கொண்டவர். ஆனால், முதல் மனைவி பற்றி இரண்டாவது மனைவியிடமோ, இரண்டாவது மனைவி பற்றி முதல் மனைவியிடமோ இவர் கூறவில்லை. இரு குடும்பங்களையும் தனித்தனியாக நடத்தி வருகிறார்.

முதல் மனைவி அனுவிற்கு மூன்று குழந்தைகள்... இதில் இரண்டு பெண்கள், ஒரு பையன்!

இரண்டாவது மனைவி பல்லவிக்கு இரண்டு குழந்தைகள்... இதில் ஒரு பெண்; ஒரு பையன்!

தனலட்சுமி, ஸ்ரீவித்யா, சங்கீதா, `மின்னல்' தீபா
பிள்ளைகள் அனைவரும் கல்லூரி மற்றும் பள்ளிகளில் பயில்கிறார்கள்.

சமூகம் போற்றும் நிலையில் வாழும் ராஜாராமனின் வாழ்க்கையில் இரண்டு பெண்கள் எப்படி நுழைந்தார்கள்? அதற்கான சூழல் என்ன?

ராஜாராமன், தனது இரு மனைவியரிடமும் உண்மையை மறைப்பது ஏன்?

இந்த உண்மை எப்படி வெளிப்படப்போகிறது? அப்போது ராஜாராமன் மற்றும் குடும்பத்தினரின் நிலை என்ன? இந்த உண்மை, அவரின் குழந்தைகள் வாழ்க்கையை எப்படி பாதிக்கப்போகிறது?

இரு குடும்பங்களும், மனைவியரும் ஒன்று சேர்ந்தார்களா?

கேள்வி முடிச்சுகளை அவிழ்த்து சுவாரசியங்களும், ரகசியங்களும் வெளிப்பட பதில்களை தரப்போகிறது `அனுபல்லவி' என்கிறார் தொடரின் இயக்குனர் ஜே.கே.

ராஜாராமனாக நடிகர் அபிஷேக் நடிக்கிறார். மற்றும் நட்சத்திரங்கள்: யுவஸ்ரீ, தீபாநரேந்திரன், சங்கீதா, ஸ்ரீவித்யா, தனலட்சுமி, `மின்னல்' தீபா, காத்தாடி ராமமூர்த்தி.

கதை:ஜே.கே. திரைக்கதை: சி.யு.முத்துச்செல்வன். வசனம்:ஆர்.எஸ்.பாலமுருகன். ஒளிப்பதிவு: ஆர்.பார்த்திபன். இசை: சத்யா. பாடல்: காதல்மதி. டைட்டில் பாடல்: ஸ்ரீனிவாஸ். கிரியேட்டிவ் ஹெட்: ஜே.கே.ஆனந்த். தயாரிப்பு: ராதா கிருஷ்ணசாமி. இயக்கம்: ஜே.கே.


[html:aa0d473b84]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20100410/Tv06.jpg</div>[/html:aa0d473b84]

நன்றி: தினதந்தி

aanaa
11th April 2010, 08:44 PM
ஏவி.எம்.சரவணனின் `திரும்பிப் பார்க்கிறேன்'

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி `திரும்பிப் பார்க்கிறேன்'. கலைத்துறையின் பிரபலங்கள் தங்கள் சாதனை நாட்களை நினைவுகூரும் இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் பட
அதிபர் ஏவி.எம்.சரவணன் தனது அனுபவங்களை விவரிக்கிறார்.

இதில் அவர் கூறும் பல விஷயங்கள் புத்தம் புதியவை. சிறுவயதில் சினிமா ஆர்வமே இல்லாமல் இருந்த சரவணன், சினிமா பார்க்க அப்பா கொடுக்கும் காலணாவை சேமித்து வைத்திருக்கிறார். அதோடு நில்லாமல் எப்போதாவது அந்த காலணாக்களில் ஒன்று அவரது புளிப்பு மிட்டாய் சாப்பிடும் ஆசையை தீர்த்து வைக்கும். இன்னும் சில காலணாக்கள் அவ்வப்போது முட்டை சேர்க்காமல் தயாராகும் கேக்குக்காக செலவாகும்.

இப்படியிருந்தவருக்கு எம்.ஜி.ஆரை பிடித்துப்போக, அவர் படத்தை விரும்பிப்பார்க்கும் ரசிகராக மாறியது எதிர்பாராத ஆச்சரியம். அப்போது ரிலீசாகும் எம்.ஜி.ஆர் படங்களை கூட்டம் கருதி சென்னையில் பார்க்காமல் தாம்பரத்தில் உள்ள ஜி.ஆர்.(இப்போது அது எம்.ஆர். தியேட்டர்) தியேட்டருக்குப் போய் பார்த்திருக்கிறார்.

பின்னாளில் இதே எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பர் என்ற நட்பு வளையத்துக்குள் வந்த கதையையும் சுவைபட விவரிக்கிறார். எம்..ஜிஆரை வைத்து ஏவி.எம். நிறுவனம் தயாரித்த `அன்பே வா' படத்துக்கு இவர் தான் தயாரிப்பு நிர்வாகி. அந்தப் படத்தின் படப்பிடிப்பு சிம்லா, நைனிடால் போன்ற சுற்றுலாத்தலங்களில் நடந்தபோது எம்.ஜி.ஆருடன் பழக நேர்ந்த 82 நாட்கள் தன்வாழ்வில் மறக்கவியலாத நாட்கள் என்கிறார்.

எம்.ஜி.ஆர். இவரை `சரவணி' என்று தான் அழைப்பாராம். எதற்காக அப்படி அழைக்கிறீர்கள்? என்று ஒருமுறை இவர் கேட்டபோது `உங்க வீட்டில் உன்னை சரவணி என்று தானே அழைக்கிறார்கள். அதனால்தான் நானும் அப்படி அழைக்கிறேன்' என்று சொல்லியிருக்கிறார், எம்.ஜி.ஆர். அதாவது `நானும் உங்கள் குடும்பத்தில் ஒருவன்' என்பதை எம்.ஜி.ஆரின் அந்த பதில் பிரதிபலித்திருக்கிறது.

இதுமாதிரி சிறு வயதில் தன் தவறுகளை அவ்வப்போது கண்டித்து வந்த அம்மாவை இவருக்கு பிடிக்காது போயிருக்கிறது. அதனால் அம்மா குளிக்கப் போனதும் பாத்ரூமின் வெளிப்புறமாக தாழ்ப்பாள் போட்டுவிட்டு ஓடி விடுவாராம். இதனால் ஒரு கட்டத்தில் பாத்ரூமின் வெளிப்புற தாழ்ப்பாளையே அகற்ற நேர்ந்திருக்கிறது. இதுமாதிரியான இதுவரை இவர்சொல்லாத பல சுவாரசிய சம்பவங்கள் இந்த நிகழ்ச்சியில் இடம் பிடிக்கின்றன. இயக்கம்: கா.பரத்.


நன்றி: தினதந்தி

aanaa
11th April 2010, 08:46 PM
பொதிகையில் சாதகப் பறவைகள்

பொதிகை தொலைக்காட்சியில் இளையராஜாவின் பாடல்களை ``சங்கரின் சாதகப் பறவைகள்'' இசைக்குழு அதன் தனித்துவம் மாறாமல் இசைக்கிறது.

பொதிகையில் நாளை இரவு 9.30 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்ச்சியை ஞாயிறு தோறும் காணலாம்.

பின்னணி பாடகர்கள் எஸ்.என்.சுரேந்தர், `சூலமங்கலம்' முரளி, ராதிகா, ரோஷிணி, பரணி, சுனந்தன், மேகா, பெல்லிராஜ் பங்கு பெற்று இளையராஜாவின் பாடல்களை பாடியுள்ளனர்.
[html:fb880dde20]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20100410/Tv01.jpg</div>[/html:fb880dde20]

நன்றி: தினதந்தி

aanaa
17th April 2010, 07:21 PM
மாறுபட்ட காதல் இசை!

சென்னையில் நடந்து முடிந்த `காதல் அன்பிலக்ட்' நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.

இந்தியாவின் முன்னணி திரைஇசைக் கலைஞர்கள் மற்றும் திரைப்பட பின்னணி பாடகர்கள் கலந்து கொண்டு ஐம்பதாண்டுகால தமிழ் சினிமாவின் காதல் பாடல்களை ஒரே மேடையில் பாடினர்.

இந்த இசை நிகழ்ச்சியில் இளம் பாடகர்களான ஸ்ருதி ஹாசன், பிளாசே, `ஜேய் ஹோ புகழ்' விஜய் பிரகாஷ், சுனிதா சாரதி, ஹரிச்சரண் மற்றும் நேகா பசின் ஆகியோர் கலந்து கொண்டு பாடினர்.

சென்னை ரசிகர்கள் இதுவரை கண்டிராத ஒரு நிகழ்ச்சியாகவே இது அமைந்திருந்தது.

ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களுக்கு பிரத்யேகமாக புல்லாங்குழல் இசைக்கும் நரேன்ஐயர் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் பல பிரபல பாடல்களை புல்லாங்குழலில் இசைத்தார்.

பாஸ் கிட்டார் வாசிப்பதில் புகழ்பெற்ற கெய்த் பீட்டர்ஸ், கிட்டார் கலைஞர் பிரதீப், டிரம்ஸ் புகழ் வசந்த், ஆல்வின், விக்ரம், டிரம்பெட் தாமஸ் டி.ஜே.கேல் ஆகியோர் ஒரே மேடையில் தோன்றிய முதல் நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.



நன்றி: தினதந்தி

aanaa
17th April 2010, 07:22 PM
முதன் முதலாய்

முதல் வெற்றி, முதல் பரிசு, முதல் சறுக்கல், முதல் பாடம், முதல் வாய்ப்பு என ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் முதல் நிகழ்வுகள் மறக்க முடியாதவை. காலத்தால் மறக்கடிக்க முடியாத பசுமையான நினைவுகளை, அந்தச் சிலிர்ப்பான அனுபவங்களை முக்கியப் பிரமுகர்கள் நம்மோடு பகிர்ந்துகொள்ளும் நிகழ்ச்சி `முதன் முதலாய்'.

நிகழ்ச்சியில் வெற்றி அனுபவத்தை மட்டும் பகிர்ந்துகொள்வதோடு நின்று விடுவதில்லை. அந்த வெற்றியை எட்டிப் பிடிக்க பட்ட பாடுகளையும் பகிர்ந்து கொள்வதால் வெற்றி பெறத் துடிப்பவர்களுக்கு அது ஒரு வழிகாட்டியாகவும் அமையும்.

நிகழ்ச்சியில் இடம் பெறும் சில தகவல்கள் ரசிக்கவும், சில பின்பற்றி நடக்கவும், சில நெகிழ, சீர்தூக்கிப் பார்க்கவும் உதவும்.

ஞாயிறு தோறும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி கலகலப்பானது மட்டுமல்ல, வாழ்க்கைக்கு உதவும் அனுபவ கருத்துக்களின் தொகுப்பும் கூட.



நன்றி: தினதந்தி

aanaa
17th April 2010, 07:25 PM
கதையல்ல நிஜம்!

விஜய் டிவியின் `கதையல்ல நிஜம்' நிகழ்ச்சி நேயர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. நடிகை லட்சுமியின் கம்பீரம், தைரியம், ஆளுமை, பிரச்சினைகளை கையாளும் நேர்த்தி ஆகியவை நேயர்களை கவர்ந்துள்ளது.

எட்டு ஆண்டுகளுக்கு பிறகு புத்தம் புதிய வடிவில் மீண்டும் `கதையல்ல நிஜம்' நிகழ்ச்சியை எடுத்து வரும் விஜய் டிவி, அதே கம்பீரத்துடன் நிகழ்ச்சியை நடத்திச் செல்கிறது.

இந்த நிகழ்ச்சியில் இதுவரை பல விறுவிறுப்பான கதைகள் இடம் பெற்றுள்ளன. காதலர்கள் இரண்டு பேர் தங்கள் பெற்றோர்களுடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது எதிர்பாராத சம்பவம் நடந்தது. அந்தப் பெண் தனக்கு `காதலன்தான் முக்கியம். எனக்கு இதே மேடையில் திருமணம் நிச்சயம் செய்ய வேண்டும்' என்று பிடிவாதமாக இருந்தார்.

மேலும் நானே போகர், சித்தர் என்று கூறிக் கொண்டு வந்திருந்த ஒரு பெண்மணி நடிகை லட்சுமி கேட்ட கேள்விகளுக்கு முழுவதுமாக பதிலளிக்காமல் கோபித்துக்கொண்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

இனி வரும் வாரங்களில் இன்னும் பல சுவாரஸ்யமான கதைகளை நேயர்களின் முன்னிலையில் கொண்டு வர தயாராகிக் கொண்டிருக்கிறது. `காதலை எதிர்த்த பெற்றோரை ஒதுக்கி வைத்த கிராமம்' என்பது போன்ற பல புதுமைக் கதைகளை கொண்டு வருகிறது நிகழ்ச்சி.

திங்கள் முதல் வியாழன் வரை தினமும் பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி இது.

[html:5a8738212e]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20100417/Lakshmi.jpg</div>[/html:5a8738212e]

நன்றி: தினதந்தி

aanaa
27th April 2010, 05:43 AM
[tscii:8a27348757][/tscii:8a27348757]சன் டிவியில், ‘முந்தானை முடிச்சு’ என்ற புதிய மெகா தொடர், 26&ம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. சினிடைம் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்துக்காக, ‘மெட்டி ஒலி’, ‘முகூர்த்தம்’ ஆகிய மெகா தொடர்களை தயாரித்தவர் சித்திக். இவர் அடுத்து தயாரிக்கும் மெகா தொடர் ‘முந்தானை முடிச்சு’. வாழ்ந்து கெட்டுப்போன குடும்பத்தை தலைநிமிர்த்த போராடும் நாயகி தமிழரசியுடன் அவருக்கு துணையாக மூன்று சகோதரிகள் இருக்கிறார்கள். தானும் தன் தம்பியும் ஒற்றுமையாக இருப்பது போல் தனது 3 மகன்களும் இல்லையே என்று கவலையோடு இருக்கிறார் மளிகை வியாபாரி கந்தசாமி. இவர்களை சுற்றி நடக்கும் கதைதான் இத்தொடர்.

டெல்லிகுமார், ஸ்ரீவித்யா, ஸ்ரீஜா, சுலக்ஷனா, குயிலி, மனோகர், ரவி பிரகாஷ், எஸ்.என்.லட்சுமி உட்பட பலர் நடிக்கின்றனர். ‘கோலங்கள்’ தொடரில் இணை இயக்குனராக பணியாற்றிய, சேலம் சிவா, கதை எழுதி இயக்குகிறார். திரைக்கதை, வசனம் வே.கி.அமிர்தராஜ். பாடல் இசை, குமார் & பாண்டியன். வைரமுத்து பாடல் எழுதுகிறார். ஒளிப்பதிவு அசோக். பின்னணி இசை இளங்கோ. நடனம், ‘காதல்’ கந்தாஸ். இத்தொடர் ஏப். 26&ம் தேதி முதல், சன் டிவியில் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

[html:8a27348757]<div align="center">http://cinema.dinakaran.com/cinema/gallery/Television-new-29.jpg</div>[/html:8a27348757]

aanaa
27th April 2010, 05:58 AM
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் தொடரில் பிரேக் இன்ஸ்பெக்டராக வரும் நிழல்கள்ரவியின் வில்லத்தனமான நடிப்பு அபாரம்.

எம்.கலைவாணி, திருத்தணி.

மக்கள் டிவியில் இடம்பெறும் `ஜன்னலுக்கு வெளியே' நிகழ்ச்சி, இலக்கியப் பிரியர்களுக்கு இன்ப வேட்டை.

ஆர்.ஆராவமுதன், சென்னை.

கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் `உறவுக்கு கை கொடுப்போம்' தொடர், வித்தியாசமான கதையமைப்பில் ரசிக்க வைக்கிறது.

ஜி.நளிளா, மாடம்பாக்கம்.

ஜெயா பிளஸ்சில் காலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் பழைய பாடல்கள் அத்தனையும் நெஞ்சில் நின்று நிலைத்தவை.

கே.கலிவரதன், புதுவயல்.

விஜய் டிவியில் வரும் மகாராணி தொடர் சுஜிதாவின் நடிப்பில் கவர்கிறது.

பி.கலா, அரக்கோணம்.


நன்றி: தினதந்தி

aanaa
27th April 2010, 06:00 AM
மஞ்சரி எடுத்த அதிரடி முடிவு...



ராஜ் டிவியில் திங்கள்முதல் வியாழன் வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கருணமஞ்சரி தொடர், 50 எபிசோடைத் தாண்டியிருக்கிறது. குடும்பப் பின்னணியில் சஸ்பென்சும் பரபரப்பும் கலந்த இந்த தொடர், வித்தியாசமான கதைக்கருவைக் கொண்டது.

தொடரின் கதை பற்றி இயக்குனர் பிரபுநேபாலிடம் கேட்டபோது-

"ராஜேந்திரன் நாலு பெண்களுக்கு அப்பா என்றாலும் அவர்களுக்கு எந்தக் குறையும் வைத்ததில்லை.

பெண்கள் நால்வரில் இரண்டாவது பெண் மஞ்சரி தான் கதையின் நாயகி.

மஞ்சரியின் அப்பா ராஜேந்திரன் தொழில்அதிபர் கருணாகரனிடம் பி.ஏ.வாக இருக்கிறார். இந்த வேலையில் நீடித்தபடியே ரகசியமாக பெண்களை வைத்து விபசார தொழிலையும் தொடர்கிறார். அவரது கஸ்டமர்கள் பட்டியலில் முதலாளி கருணாகரனும் இருக்கிறார்.

இந்நிலையில் தான் கருணாகரன் மகன் சந்தோஷூம் மஞ்சரியும் காதலாகிறார்கள். இந்தக் காதல் கருணாகரனுக்கு தெரியவர, கடுமையாக எதிர்க்கிறார். அதேநேரம் இந்தக் காதலுக்கு மஞ்சரியின் அப்பாவிடம் இருந்து மகத்தான ஆதரவு கிடைக்கிறது.

இதற்கிடையே மஞ்சரியை ஆட்டோ ஓட்டும் அவள் அத்தை மகன் மனோகரும் விரும்புகிறான். அத்தையும் மஞ்சரியே தங்கள் வீட்டு மருமகள் என்பதில் தீவிரமாக இருக்கிறாள்.அதனால் அத்தை தன் மகன் மனோகரையும் இந்த காதலில் கரை சேர உற்சாகப்படுத்துகிறாள்.

ஒருகட்டத்தில் மனோகரின் கட்டாயக் காதல் முயற்சியில் வெறுப்பாகும் மஞ்சரி, தனக்கு அவன் மீது காதல் இல்லை என்று சொல்லிப் பார்க்கிறாள். அவள் பேச்சு அவனிடம் எடுபடவில்லை.

சந்தோஷூடனான காதல், கல்யாணத்தில் முடிந்தால் மட்டுமே அத்தை மகனின் ஒருதலைக்காதல் பிரச்சினை முடிவுக்கு வரும் என்பதை புரிந்து கொண்ட மஞ்சரி, சந்தோஷை ரகசிய திருமணம் செய்ய முடிவெடுக்கிறாள். கோயிலில் வைத்து தாலி கட்டுவது என்று முடிவாகிறது. எல்லா ஏற்பாடுகளும் ரகசியமாக நடந்து முடிந்தும் கடைசிநேரத்தில் திருமணம் நடக்காமல் போகிறது.

இந்த நேரத்தில் தனது தந்தை எந்த மாதிரியான தொழிலை செய்கிறார் என்பது மஞ்சரிக்கு தெரியவருகிறது. அதிர்ந்துபோன அவளுக்கு, அதேநேரத்தில் முதலாளி கருணாகரனுக்காக ஒரு ஓட்டலில் பெண்ணொருத்தியை தன்அப்பா ஏற்பாடு செய்திருப்பதாக ஒரு செய்தி கிடைக்கிறது. இதனால் ஆத்திரமாகும் அவள், அந்த ஓட்டலுக்குப் போய், அங்கு தங்கியிருக்கும் விபசாரப்பெண்ணை புத்தி சொல்லி அங்கிருந்து அனுப்புகிறாள். ஆனால் அவள் வெளியில் வந்தது தெரியாமல் உள்ளேயிருப்பது தன்மகளென்றும் தெரியாமல் முதலாளி கருணாகரனை அந்த அறைக்குள் அனுப்பி வைக்கிறார், ராஜேந்திரன்.

அந்தநேரம் அந்த ஓட்டலுக்கு ஒரு செய்தி தொடர்பாக பத்திரிகையாளர்கள் வர, அவர்கள் பார்வையில் கருணாகரன் -மஞ்சரி தப்பான கண்ணோட்டத்தில் பட, `கருணாகரன்-மஞ்சரி கள்ளத்தொடர்பு' என்பதாக மறுநாள் பத்திரிகை செய்திகள் அதிர்ச்சி தருகின்றன.

இதனால் ஏற்படும் அவமானத்தில் நொறுங்கிப் போகிறாள், மஞ்சரி. ஆனால் அந்த வேதனையிலும் தந்தையின் தப்பாட்டம் பற்றி குடும்பத்தில் சொல்லாமல் தவிர்த்து விடுகிறாள். உண்மையை சொல்ல முடியாமல் அப்பா ராஜேந்திரனும் மனதுக்குள் புழுங்கித் தவிக்கிறார்.

ஆனால் இவ்வளவு நடந்தபிறகும் அத்தைமகன் மனோகர், மஞ்சரியை மணமுடிக்கும் விஷயத்தில் தீவிரமாக இருக்கிறான். அவளின் காதலன் சந்தோஷூம் தப்புசெய்தியை நம்பாமல் அதே காதலுடன்இருக்கிறான்.

இந்த சிக்கலான சூழ்நிலையில் எந்தவொரு பெண்ணும் மனதில் கூட நினைத்துப் பார்த்திராத ஒருஅதிரடி முடிவை மஞ்சரி எடுக்கிறாள்.அதுஎன்ன என்பதும், அதனால் மஞ்சரி எந்தமாதிரியான விளைவுகளை சந்தித்தாள் என்பதும் அடுத்து வரவிருக்கும் `பரபர' காட்சிகள்'' என்கிறார், தொடரின்இயக்குனர் பிரபுநேபால்.

தொடரில் மஞ்சரியாக வருபவர் நடிகை புஷ்பலதா. அவரது அக்கா கேரக்டரில் வருபவர் சுதா சந்திரன்.

[html:3fca504f7a]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20100424/TV05.jpg</div>[/html:3fca504f7a]




நன்றி: தினதந்தி

aanaa
27th April 2010, 06:02 AM
ஜாலி சுயம்வரம்



தமிழகத்தின் அழகிய ஆண்மகனை தேர்ந்தெடுக்கும் போட்டி நேயர்களை கவர்ந்துள்ளது. விஜய் டிவியில் வெளிவந்த விளம்பரங்களைத் தொடர்ந்து இந்தப் போட்டியில் கலந்துகொள்ள ஏராளமான இளைஞர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களிலிருந்து 200 ஆண்கள் முதற்கட்ட தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இவர்கள் அனைவருக்கும் பிரத்தியேக மாப்பிள்ளை அழைப்பைப்போன்ற பிரம்மாண்டமான வரவேற்பு வழங்கப்பட்டது.

அனைவருக்கும் மாப்பிள்ளை அந்தஸ்து அளிக்கப்பட்டு மாலைகள் அணிவிக்கப்பட்டு மேள வாத்தியங்களோடு வரவேற்பு அளிக்கப்பட்டது. முதற்கட்ட நேர்முகத் தேர்வில் திவ்யதர்ஷினி, சுவி, ப்ரியா மற்றும் திவ்யா ஆகியோர் வந்திருந்தவர்களின் திறமையை சோதிக்க பலதரப்பட்ட கேள்விகளை கேட்டனர். இவர்களுடன் மைக்கேல், கிரேக், சிவகார்த்திகேயன், மணி ஆகியோரும் பலதரப்பட்ட தகுதிச்சுற்று கேள்விகளை கேட்டு போட்டியாளர்களின் திறமையை சோதித்தனர்.

இவர்களின் திறமையை மறைமுக நடுவர்களாக இருந்து டாக்டர் ஷாலினி, சத்யா, ஸ்டீபன், மீனா கந்தசாமி ஆகியோர் மதிப்பிட்டனர். இறுதியாக 28 திறமையான ஆண்மகன்கள் சுயம்வரத்துக்கு தேர்வாகியுள்ளனர். இனி வரும் வாரங்களில் இவர்கள் 28 பேருக்குமிடையே பலவித போட்டிகள் நடக்கவிருக்கிறது. இந்த போட்டியாளர்கள் சேர, சோழ, பாண்டிய மன்னர்களாக மூன்று குழுக்களாக அமைக்கப்பட்டுள்ளனர்.

தாரை, தப்பட்டை, யானை, குதிரைகளுடன் பிரம்மாண்டமாக இந்த `அழகிய தமிழ் மகன்'கள் மன்னர்களைப் போல் ஆடை அணிந்து போட்டிக்குள் நுழைகின்றனர்.

இனி இடம் பெறும் சுற்றுகளில் இவர்களின் தனித்திறமைகள் சோதிக்கப்படும். மேலும் இந்த நிகழ்ச்சியில் குஷ்புவின் குதூகலமும் உற்சாகமும் தமிழ்மகன்களுக்கு ஒரு போனஸ்.


நன்றி: தினதந்தி

aanaa
27th April 2010, 06:12 AM
பிரேமி -பாலசந்தர் (http://www.techsatish.net/2010/04/tv-serials-index.html)

aanaa
27th April 2010, 06:12 AM
கையளவு மனசு - பாலசந்தர் (http://www.techsatish.net/2010/04/tv-serials-index.html)

aanaa
27th April 2010, 06:16 AM
Aayiram Uthai Vangiya Apoorva Sigamani (http://tamil.techsatish.net/file/aayiram-uthai-vangiya-apoorva-sinthamani/)

aanaa
27th April 2010, 06:17 AM
Madhu seenu (http://tamil.techsatish.net/file/madhu-seenu/)

aanaa
27th April 2010, 06:17 AM
Thedi Vantha Mappillai
(http://tamil.techsatish.net/file/thedi-vantha-mappillai/)

aanaa
27th April 2010, 06:18 AM
[tscii:7a2597b38a]
Crazy Mohan’s Meesai Aanalum Manaivi Drama
(http://tamil.techsatish.net/file/crazy-mohans-meesai-aanalum-manaivi-drama/)[/tscii:7a2597b38a]