PDA

View Full Version : new serials/programs



Pages : 1 [2] 3 4 5 6 7

aanaa
22nd February 2009, 04:01 AM
குட்டி பீமன்!
மகாபாரதத்தில் வரும் பீமன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து `குட்டி பீமா' என்கிற நிகழ்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது. வலிமையும், நேர்மையும் நிறைந்த பீமனைப் போன்ற குணங்களை கொண்டிருக்கிறான் 9 வயது சிறுவனான கதாநாயகன். இவன் பிறந்து வளர்ந்த கிராமமான தோலக்பூரில், நண்பர்களுடன் சேர்ந்து செய்யும் சாகசங்களை நிகழ்ச்சியாக தொகுத்துள்ளனர். குழந்தைகளை மகிழ்விக்கும் ஏராளமான சாகசங்களுடன் இந்த நிகழ்ச்சி செல்கிறது.

வரும் செவ்வாய் மாலை 5.30 மணிக்கு போகோ சேனலில் இந்த குட்டி பீமனை கண்டு மகிழலாம்.

நன்றி: தினதந்தி

aanaa
22nd February 2009, 04:02 AM
வியாழன் தோறும் இரவு 9 மணிக்கு டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகி வரும் புதிய ஆச்சரியத் தொடர், `நெக்ஸ்ட் வேர்ல்டு'. மிதக்கும் நகரங்களில் வாழ்வது, வானத்தில் பறப்பது, கடல் நீருக்கு கீழே மூழ்கி வாகனத்தை ஓட்டுவது, பொத்தானை அழுத்தி உலகை சுற்றி வருவதென கற்பனை செய்து பாருங்கள். இதையெல்லாம் நிஜத்தில் கொண்டுவரும் தொடர் இது.

இதுவரை சாத்தியமில்லாதவை எனத் தோன்றிய தொழில்நுட்பம், கண்டுபிடிப்புகள் மற்றும் புத்தாக்கங்களை இந்த தொடர் மூலம் டிஸ்கவரி சேனல் வெளிப்படுத்துகிறது.

14 பகுதிகளாக வெளிவரும் இத்தொடரின் ஒவ்வொரு பகுதியும் முற்றிலும் புதிய வாழ்க்கை வழியை கொண்டுவரவிருப்பதோடு தொழில்நுட்பங்களின் பிரமிப்பையும் வெளிப்படுத்தும்.

டிஸ்கவரி நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் பொதுமேலாளரான ராகுல் ஹோஹரி இத்தொடர் பற்றி கூறும்போது, ``170 நாடுகளுக்கு மேலாக மக்களை சென்றடையும் டிஸ்கவரி சேனலின் பிரமாண்ட முயற்சியாக இந்த புதிய தொடர் இருக்கும். ஆர்வத்தையும், உற்சாகத்தையும் தூண்டும் இத்தொடர், அறிவியல் கண்டுபிடிப்புகளை படம்பிடித்து காட்டுகிறது. அதோடு ஒரு புதிய உலகை உருவாக்கும் நோக்கத்தோடு பணியாற்றுகின்ற அறிவியல் நிபுணர்களின் புத்தாக்க சிந்தனைகளையும் வெளிக்காட்டுகிறது'' என்றார்.


நன்றி: தினதந்தி

aanaa
22nd February 2009, 04:03 AM
என் சிநேகிதியே

வின் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி `என் சிநேகிதியே'. இதில் அனைத்து தரப்பு பெண்களுக்கும் பயன் அளிக்கக் கூடிய வகையில் பேஷன் டிசைனிங், மருத்துவம், அழகுக்கலை, கைவினைப் பொருட்கள், கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பற்றி நேயர்களின் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் அத்துறையை சார்ந்த நிபுணர்களே விளக்கமளிக்கிறார்கள்.

இது ஒரு நேரலை நிகழ்ச்சியாகும். தொகுத்து வழங்குபவர் செல்வி பிரபா, இயக்கம் கே.பி.நித்தியானந்த்.


நன்றி: தினதந்தி

aanaa
22nd February 2009, 04:18 AM
[tscii:5c54cce65d]


Namma Veetu Kalyanam

(Vijay TV, Saturday, 7.30 p.m.)

This week, director-actor Bagyaraj and his wife Poornima recall happy memories of their wedding. Bagyaraj tells viewers how he fell in love with Poornima during the shoot of ‘Darling Darling Darling’. Politicians and members of the film industry attended his marriage, including the late Chief Minister MGR, Sivaji Ganesan and the Chief Minister of Tamil Nadu M. Karunanidhi.

நன்றி: hindu
[/tscii:5c54cce65d]

aanaa
22nd February 2009, 04:19 AM
[tscii:3b19a781bf]

New channel
Kalaignar TV launches ‘Sirippoli’, a 24-hour channel dedicated to comedy, on February 22. The channel’s logo will be released by Kamal Hassan.
Change of timing

The mega serial ‘Sathi Leelavathy’ on Kalaignar TV which was earlier telecast at 1.30 p.m., will now be shown at 6 p.m., Monday to Friday.


நன்றி: hindu

[/tscii:3b19a781bf]

aanaa
22nd February 2009, 04:19 AM
[tscii:dd905e7184]

Little Super Stars

(Jaya TV, Saturday and Sunday, 9 p.m.)

This talent hunt for kids is an extension of ‘Little Masters’. It is designed to create a band, with children who can sing and dance. Twenty-four finalists will appear in many rounds based on interesting themes.

நன்றி: hindu
[/tscii:dd905e7184]

aanaa
22nd February 2009, 04:20 AM
[tscii:992dfd0862]



Then Kinnam

(Jaya TV, Monday, 9.30 a.m.)

This episode of ‘Then Kinnam’ will feature yesteryear actor Anjali Devi, as the special guest.
நன்றி: hindu[/tscii:992dfd0862]

aanaa
22nd February 2009, 04:21 AM
[tscii:8fe48139d5]

Vetripadigal

(Makkal TV, Saturday, 3.30 p.m.)

With students gearing up to face the public examinations, Makkal TV offers ‘Vetripadigal.’ The positively titled programme gives tips regarding preparation, revision and approach to answer scripts.


நன்றி: hindu[/tscii:8fe48139d5]

aanaa
28th February 2009, 08:16 AM
புதிய காமெடித் தொடர்




ஜெயா டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய காமெடித் தொடர், `பொய் சொல்லப் போறோம்'.

"அமெரிக்கா செல்லும் கனவில் வாழும் அரவிந்திற்கு ஒரு வழியாக அமெரிக்கா செல்ல விசா கிடைக்கின்றது. இந்த நேரத்தில் ஒரு கொரியர் வருகிறது. அதில் அரவிந்தின் தந்தை சாய்ராம் எழுதிய கடிதத்தில், `இதுவரை உனக்கு நான் செய்த செலவு பணத்தை கொடுத்துவிட்டுத்தான் அமெரிக்கா செல்லவேண்டும்' என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறான். இதை தன் தாத்தா மோகன்ராமிடம் சொல்லி புலம்புகிறான். அவர் அதற்கு தான் உதவுவதாக கூறி தன்னுடைய பெயரில் இருக்கும் காலனியை விற்றுக்கொள்ளும்படி கூற, சந்தோஷப்படுகிறான் பேரன்.

ஆனால் நீ அமெரிக்கா செல்லும் போது என்னையும் அழைத்துச் செல்ல வேண்டும். அடுத்தது அந்த காலனியில் இருக்கும் வசிப்பவர்களை காலி செய்ய வைக்க வேண்டும் என்று தாத்தா கூறுகிறார். அது என்ன பிரமாதம் நானே காலி செய்ய வைக்கிறேன், உன்னையும் அமெரிக்கா கூட்டிச் செல்கிறேன் என்று கூறுகிறான் அரவிந்த்.

தாத்தாவோ, காலனிக்காரர்களை காலி செய்ய வைப்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. ஒவ்வொரு முறையும் வாடகை வசூல் செய்ய போகும் தன்னை எப்படியெல்லாம் காமெடியனாக்கினார்கள் என்ற சோகக் கதையை கூறுகிறார்.

காலனியில் உள்ளவர்களை காலி பண்ண தன் தாய்மாமா பாலாஜியுடன் கிளம்புகிறான், அரவிந்த். காலனிவாசிகள் அவர்களை பாடாய்ப் படுத்துவது மீதிக் கதை.

நடிப்பு-மோகன்ராம், காத்தாடி ராமமூர்த்தி, சாய்ராம், நளினி, தேவதர்ஷினி, ஆர்த்தி, பாலாஜி, அரவிந்த் ராகவ், சாமிநாதன், ஸ்ரீலதா, ராஜஸ்ரீ, தீபா.

தயாரிப்பு: உக்ரையா என்டர்டெயின்மெண்ட். ஒளிப்பதிவு: தர்மா. கதை, திரைக்கதை: ஜி.கே. கோபிநாத். டைட்டில் இசை: சத்யா. இயக்கம்: எஸ். மோகன்.


நன்றி -- தினதந்தி

aanaa
28th February 2009, 08:23 AM
மீனா நடிக்கும் `கல்யாணம்'



பெரிய திரையிலும், சின்னத் திரையிலும் தரமான படைப்புகளை தொடர்ந்து வழங்கிக்கொண்டு இருக்கும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் கடந்த ஐந்து ஆண்டுகளாக சன் டிவியில் வழங்கி வந்த "ஆனந்தம்'' மெகா தொடர் நிறைவு பெற்றது.

வரும் திங்கள் முதல் "கல்யாணம்'' என்ற புதிய மெகா தொடர் தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. இப்புதிய தொடரில் நடிகை மீனா கதாநாயகியாக நடிக்கிறார். பெரிய திரையிலும் சின்னத் திரையிலும் இதுவரை ஏற்று நடிக்காத, முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரம் மீனாவுடையது.

பட்டுக்கோட்டை பிரபாகர் கதை, திரைக்கதை, வசனம் எழுத, டைரக்டர் விடுதலை இயக்குகிறார். டைட்டில் பாடலுக்கு ரமணி பரத்வாஜ் இசையமைக்க, பின்னணிப் பாடகி சித்ரா பாடியிருக்கிறார். பின்னணி இசை: கிரண். தயாரிப்பு: டி.ஜி.தியாகராஜன்.

தொடரின் நட்சத்திரங்கள்: யுவராணி, டெல்லி குமார், சாக்ஷி சிவா, சாந்தி வில்லியம்ஸ், பிருந்தாதாஸ், ராஜ்காந்த், சிந்து, ஆடிட்டர் ஸ்ரீதர், மோகன்ராம், ரிந்தியா, ராஜ்கமல், நேசன், லதாராவ், வந்தனா, டி.வி.வி.ராமானுஜம், டி.ஆர்.லதா, விஜிகிட்டி, பவானி, அஸ்வின்குமார், ரோஷன்ராஜ்.

நன்றி -- தினதந்தி

aanaa
28th February 2009, 08:44 AM
திரைக் கதம்பம்



வின் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி திரைக்கதம்பம். இந்நிகழ்ச்சியில் சில சூப்பர் ஹிட் படங்களை எடுத்துக் கொண்டு, அந்த படங்களில் உள்ள காட்சிகளை ஒளிபரப்புகிறார்கள். தொகுத்து வழங்குபவர் ஸ்ரீராகமாலினி. எழுதி இயக்குபவர் வருண் பக்கிரிசாமி.


நன்றி -- தினதந்தி

aanaa
28th February 2009, 08:45 AM
அதிசயங்கள்



அதிசயமும், ஆச்சரியங்களும் நிறைந்த மலைவாசஸ்தலமான லடாக் பகுதியின் சிறப்புகளை `டிஸ்கவரி இந்தியா- லடாக்' நிகழ்ச்சியின் வாயிலாக தருகிறார்கள். லடாக் பகுதியில் உள்ள காலநிலை, மக்களின் வாழ்க்கை சூழல், அங்குள்ள உயிரினங்களின் வாழ்க்கை உள்ளிட்ட விஷயங்கள் நிகழ்ச்சியில் முக்கிய இடம் பிடிக்கின்றன.

டிஸ்கவரி சேனல் ஒளிபரப்பும் இந்நிகழ்ச்சியை இன்று இரவு 9 மணிக்கு காணலாம்.

நன்றி -- தினதந்தி

aanaa
28th February 2009, 08:45 AM
சங்கீத மேடை



பின்னணிப் பாடகர்கள் பங்கேற்கும் இனிமையான இசை நிகழ்ச்சியே சங்கீத மேடை. இமயம் டிவியில் ஞாயிறு தோறும் காலை 10 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

பின்னணிப் பாடகர்கள் தாங்கள் கடந்து வந்த பாதையையும், தங்களது திரையிசைப் பாடல் அனுபவங்களையும் சுவாரசியமாக பகிர்ந்து கொள்கின்றனர். இந்த இசைப் பயணத்துடன், அவர்கள் தாங்கள் பாடிய பாடல்கள் தவிர, மற்ற பாடகர்கள் மற்றும் இசையமைப்பாளர்களின் பாடல்களையும் இந்த நிகழ்ச்சியில் பாடுகிறார்கள்.

பைரவி தொகுத்து வழங்குகிறார். இந்த வார சங்கீத மேடையில் பாடகர் கோவை முரளி பாடுகிறார்.



நன்றி -- தினதந்தி

aanaa
14th March 2009, 07:09 PM
ஜெய் ஸ்ரீகிருஷ்ணா



ராஜ் டி.வி.யில் "ஜெய் ஸ்ரீகிருஷ்னா' என்ற புதிய ஆன்மிகத் தொடர் ஒளிபரப்பாக உள்ளது.

கிருஷ்ணரின் சிறுவயது விளையாட்டுகளையும், அவரது வீரத்தையும் சொல்லும் இந்த கதையில், மக்கள் அனைவரையும் கவர்ந்த கிருஷ்ணர் எவ்வாறு அரண்மனை சிறையில் பிறந்து, கோகுலத்தில் யசோதையின் மகனாக வளர்கிறார் என்பதை சுவாரஸ்யமாக சொல்லுகிறது.

இத்தொடர் மார்ச் 16-ம் தேதியிலிருந்து திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

aanaa
21st March 2009, 10:50 PM
வேடிக்கை உலகில்...



குழந்தைகளுக்கான வேடிக்கை, கேளிக்கை உலகமான `டிஸ்னி லேண்டில்' சுற்றிவந்து விளக்கிக் கூறுகிறார் சமந்தா பிரவுன். இதில் பல்வேறு விதமான அணிவகுப்புகள், ஜொலிக்கும் விளக்கு மாயாஜால நிகழ்ச்சிகள், பலவிதமான வினோத, வித்தியாசமான ஆடை அணிந்தவர்களின் நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், திருவிழா உணவுகள் ஆகியவற்றை சமந்தா விளக்கிக் கூறுகிறார். சிறப்பு அம்சமாக `சிண்ட்ரெல்லாவின் அரண்மனை'யில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இளவரசிக்கான ஆடம்பர அறையையும் சுற்றிப் பார்க்கலாம்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் பெரியவர்களும் மீண்டும் குழந்தைகளாகி மகிழலாம். `டிராவல் அண்ட் லிவிங்' தொலைக்காட்சியில் இடம்பெறும் `அரவுண்ட் தி வேல்டு' நிகழ்ச்சியில் `டிஸ்னி ஹாலிடே மேஜிக்' என்ற தலைப்பில் வருகிற வியாழன் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.



நன்றி -- தினதந்தி

aanaa
21st March 2009, 10:51 PM
குறிஞ்சி மலர்



சாதனைச் சிறுவர்களை அடையாளம் கண்டு அவர்களை மக்களுக்கு அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி ``குறிஞ்சி மலர்''.

எப்படிக் கேட்டாலும் திருக்குறளை ஒப்பிக்கும் குழந்தை, காலில் ஸ்கேட்டிங் கட்டிக் கொண்டே நாட்டியமாடும் குழந்தை, காலால் ஓவியம் வரையும் குழந்தை, எந்த எண்ணை சொன்னாலும் ஒரு நொடிக்குள் கூட்டி, பெருக்கி, வகுத்து தரும் குழந்தை என்று பல குழந்தைகள் சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பயிற்சியும், விடாமுயற்சியும் இருந்தால் எல்லோராலும் சாதிக்க முடியும். சாதனைக் குழந்தைகளாய் உருவாக முடியும் என்கிற உண்மையை மற்ற குழந்தைகளுக்கும் சொல்வதன் மூலம் அந்தக் குழந்தைகளையும், சாதனை நாயகர்களாக உருவாக்க முடியும்.

அந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்ட நிகழ்ச்சிதான் ``குறிஞ்சி மலர்''. புதன்கிழமை தோறும் மாலை 4.30 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சியை காணலாம்.



நன்றி -- தினதந்தி

aanaa
21st March 2009, 10:51 PM
தேர்தல்களம்-2009



மக்கள் தொலைக்காட்சி செய்திகளில் இடம் பெறும் சிறப்பு பகுதி `தேர்தல் களம்'

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் மக்கள் மனநிலை குறித்து இரண்டு முறை கருத்தாய்வு நடத்தி, மக்கள் தொலைக்காட்சி செய்திகளில் முடிவுகள் வெளியிடப்பட இருக்கின்றன.

முதற்கட்டமாக தொகுதியின் தற்போதைய நிலை, வாக்காளர்களின் எண்ண ஓட்டம் ஆகியவை பற்றிய சிறப்பு தொகுப்பு, நாள்தோறும் இரவு 8 மணி மற்றும் இரவு 10 மணி செய்திகளில் ஒளிபரப்பாக இருக்கிறது.

ஏறத்தாழ 4 நிமிடங்கள் ஒளிபரப்பப்படும் இந்த சிறப்பு பகுதியில் தொகுதி மக்களின் மனநிலையைத் துல்லியமாகவும், நடுநிலையாகவும் இருக்கும் வகையில் கருத்தாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாக்காளர்களை அவர்களது இடத்திற்கே சென்று நேரில் சந்தித்து, அவர்களின் மன ஓட்டத்தை படம் பிடிக்க 120 பேர் கொண்ட ``மக்கள் தொலைக்காட்சிக் கருத்தாய்வு குழுக்கள்'' அமைக்கப்பட்டுள்ளன.

சராசரியாக ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு 1,200 பேர் என்ற அடிப்படையில், மொத்தம் 48 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களை சந்தித்து அவர்களது கருத்துக்கள் பதிவு செய்யப்படுகின்றன. பின்னர், அவற்றை கணினியில் ஏற்றி, புள்ளி விவரங்களை பரிசீலனை செய்து, அதன் அடிப்படையிலேயே இந்தக் கருத்தாய்வு முடிவுகள் வெளியிடப்படவிருக்கின்றன.

வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பிறகு இரண்டாவது கட்டமாகவும் கருத்தாய்வு நடத்தப்பட உள்ளது. அதில் எந்த வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்பதும் மக்கள் தொலைக்காட்சி செய்திகளில் புள்ளி விவரங்களோடு இடம் பெறுகிறது.


நன்றி -- தினதந்தி

aanaa
21st March 2009, 10:52 PM
வாழ்வே மாயம்

கமல்ஹாசன் நடித்து சூப்பர் ஹிட்டான படம் `வாழ்வே மாயம்'. அதே பெயரில் மெகா டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் புத்தம் புதிய தொடர் `வாழ்வே மாயம்'.

ஒரு மனிதனின் வாழ்க்கையில் ஏற்படுகின்ற சரிவுகள் மற்றும் வெற்றிகள் அவனையும், அவனைச் சார்ந்தவர்களையும் எப்படி பாதிக்கிறது என்பதை விவரிக்கிறது கதை.

பிரேம் சாய், பாவனா, ராஜ்குமார், புவனேஸ்வரி, லெட்சுமிராஜ், ப்ரேமி, டி.வி.ராமானுஜம், காயத்ரி ப்ரியாமகாலட்சுமி, பாலாஜி நடிக்கிறார்கள்.

கதை, வசனம், இயக்கம் எஸ்.வி.சோலைராஜா. ஒளிப்பதிவு: கே.சுதாகர். இசை: விஜய் சங்கர். பின்னணி பாடலை பிரசன்னாவும் ரோஷிணியும் பாடியிருக்கிறார்கள். பாடல்: காதல் மதி. திரைக்கதை: கண்மணி சுப்பு. டீம் விஷன்ஸ்க்காக தயாரித்து இருப்பவர் எஸ்.வி.சோலைராஜா.

விரைவில் மெகா டிவியில் ஒளிபரப்பாகவிருக்கிறது, இந்த தொடர்.




நன்றி -- தினதந்தி

aanaa
21st March 2009, 10:54 PM
கே.பாலசந்தரின் `சொல்லத்தான் நினைக்கிறேன்'



ஜி தமிழ் டிவியில் விரைவில் வரவிருக்கும் புதிய தொடர், சொல்லத்தான் நினைக்கிறேன்.

மதன் பிரபல சின்னத்திரை நடிகர் நேர்மையானவர். நேரம் தவறாதவர். அவருடைய ஒரே மகள் சாரு. வயது 20. மிகச்சிறிய வயதிலிருந்தே தாயாகவும், தந்தையாகவும் இருந்து பேணிப் போற்றி சாருவை வளர்க்கிறார் மதன். தந்தை மேல் உயிரையே வைத்திருக்கிறாள் சாரு.

அவள் தாய் தன்னை விட்டு பிரிந்து போய் எங்கோ வாழ்ந்து வரும் உண்மையை சாருவிடம் ஏனோ அவரால் சொல்ல முடியாமல் போய்

விடுகிறது.தாய்ப் பாசமே தெரியாமல் வளர்ந்து வரும் சாருவின் எதிரில் ஒரு நாள் அவளுடைய அம்மா வந்து நின்றால் என்ன நடக்கும்?

மதனாக ரவி ராகவேந்தரும், சாருவாக `சஹானா புகழ்' காவ்யாவும், சாருவின் தாயாக யுவராணியும் நடித்துள்ளனர். பீலிசிவம், `விழுதுகள்'சந்தானம், பாத்திமா பாபு, பாம்பே ஞானம் மற்றும் பலரும் இத் தொடரில் பாத்திரமேற்றுள்ளனர்.

கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் இத் தொடரை தயாரித்துள்ளது.




நன்றி -- தினதந்தி

aanaa
21st March 2009, 10:55 PM
கதை நேரம்

மக்கள் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி, பாலு மகேந்திராவின் `கதை நேரம்'.

மிகச் சிறந்த தமிழ்ச் சிறுகதைகளை திரைமொழியில் சொல்லும் உன்னத படைப்புகளின் தொகுப்புதான் இந்த கதை நேரம். தினம் ஒரு சிறுகதையை எடுத்து அதை உணர்வு பூர்வமாக தந்திருக்கிறார் பாலு மகேந்திரா.

முடிவே தெரியாத நெடுந்தொடர்கள் போல் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு சிறுகதை 7 மணிக்கு தொடங்கினால் 7.30 மணிக்கு முடிந்து விடும்.

மூன்றாம்பிறை, வீடு, சந்தியாராகம், வண்ணவண்ண பூக்கள் போன்ற மிகச்சிறந்த திரைப்படங்களை தமிழ்த் திரையுலகுக்கு தந்த பாலுமகேந்திரா, சிறுகதைகளையும் ஒரு திரைப்படத்துக்கு உரிய நேர்த்தியுடன் காட்சிப்படுத்தியிருக்கிறார்.




நன்றி -- தினதந்தி

aanaa
21st March 2009, 10:55 PM
மிஸ் சவுத் இண்டியா 2009



சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் மிஸ் சவுத் இண்டியா 2009 அழகிப் போட்டி சமீபத்தில் நடந்து முடிந்தது.

முதல் இடம் பெற்று கிரீடம் சூடிக்கொண்டவர் பெங்களூரைச் சேர்ந்த தீபிகா. ஜாஸ்மின், சவுமியாவுக்கு அடுத்தடுத்த இடம். நடிகை ரம்யா கிருஷ்ணன் மூவருக்கும் கிரீடம் சூட்டி வாழ்த்தினார்.

கோயமுத்தூர், ஹைதராபாத், கோழிக்கோடு, பெங்களூர் ஆகிய நகரங்களில் 16 வயது முதல் 25 வயதுக்குள் உள்ள மாடல் பெண்களில் 16 பேரை தேர்வு செய்து, அவர்களில் `மிஸ் சவுத் இண்டியா 2009' அழகியை தேர்வு செய்தனர். மிஸ் தமிழ்நாடாக அனுஷாவும், மிஸ் ஆந்திராவாக ஸ்வேதாவும், மிஸ் கேரளாவாக அகான்ஷாவும், மிஸ் கர்நாடகாவாக ஜாஸ்மினும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த அழகிப் போட்டி விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கிறது.




நன்றி -- தினதந்தி

aanaa
21st March 2009, 10:56 PM
பிறந்த நாள் வாழ்த்துக்கள்



மனதுக்கு பிடித்தவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்வதற்கு ராஜ் டிவி ஒளிபரப்பும் நிகழ்ச்சி, `பிறந்த நாள் வாழ்த்துக்கள்'.

வாழ்த்துபவர்களின் புகைப்படத்தையும், அவர்களுக்கு பிடித்த பாடலையும் ஒளிபரப்பி மகிழ்விக்கிறது இந்நிகழ்ச்சி.

சனிக்கிழமை தோறும் காலை 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி இது.




நன்றி -- தினதந்தி

aanaa
21st March 2009, 10:57 PM
ஆலய தரிசனம்



வசந்த் டி.வியில் வெள்ளி தோறும் காலை 6.15 மணிக்கு ஒளிபரப்பாகிறது, ஆலய தரிசனம் நிகழ்ச்சி. வசந்த் டி.வி தயாரித்து வழங்கும் இந்த நிகழ்ச்சியை இ.மணிபாரதி இயக்குகிறார்.

ஒவ்வொரு ஆலயத்தின் வரலாறு, உருவான பின்னணி, மகிமைகள், அருள் பாலிக்கும் கடவுளின் தோற்றம், பக்தர்களின் பக்தி பரவசம் மற்றும் திருவிழா கொண்டாட்டங்களை இந்த நிகழ்ச்சியில் காணலாம்.



நன்றி -- தினதந்தி

aanaa
21st March 2009, 10:58 PM
பெண்ணே உனக்காக



பொதிகை தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 8.15 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பெண்களுக்கான நிகழ்ச்சி "பெண்ணே உனக்காக.''

ஒரு பெண் வாழ்க்கையில் பல வகையில் பரிணமிக்கிறாள். அதோடு அவள் உடல் நலத்தோடு திகழும்போது அப்பெண் மட்டும் நலமாக இருக்கிறாள் என்றில்லை. அந்தப் பெண்ணை சார்ந்திருக்கும் சுற்றத்துக்கும் அது பயனுள்ளதாக அமைகிறது.

பெண்களுடைய உடல் நலம் பற்றிய விழிப்புணர்வு இருந்தாலே உடல்நலக்குறைவு வராமல் காத்துக்கொள்ள முடியும். அதை உறுதிப்படுத்தும் விதத்தில் பிரபல மகப்பேறு மருத்துவர் `ஜெயம்' கண்ணன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விளக்கம் அளிக்கிறார்.



நன்றி -- தினதந்தி

aanaa
21st March 2009, 11:08 PM
மைதிலி : புதிய சீரியலின் முன்னோட்டம்
தனியார் தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன. அந்த வரிசையில் கலைஞர் டி.வி.யில் புதிதாக இடம்பிடித்திருக்கும் சீரீயல் மைதிலி. மீடியா மாஸ்டர்ஸ் வழங்கும் இந்த சீரியலை ஸ்ரீதர் நாராயணன், விஜயா ஸ்ரீதர் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். கதை- திரைக்கதை- இயக்கம் எம்.விஸ்வநாத். சீரியலின் கதைப்படி பொறுமையில் பூமியாகவும், கருணையில் வானமாகவும் வாழ்பவர் மைதிலி. தன் இளம் வயதில் சித்தியின் கொடுமையில் வளர்ந்தவர். ஏழை குடும்பத்தில் பிறந்து தன் கடின உழைப்பால் உயர்ந்தவன் ராம் பிரசாத். ஒரு சந்தர்ப்பத்தில் ராம் பிரசாத் கடத்தப்பட்டு, தன் சுய நினைவை இழக்கிறார். மைதிலி தான் கற்ற சங்கீதத்தின் மூலம் மிகப்பெரிய திரைப்பட பாகியாகிறார். தன்னை அவமானப்படுத்திய தன் குடும்பத்தை ஒரு தாயாய் தாங்குகிறார். தன் கணவன் ராம் பிரசாத்தை தேட ஆரம்பிக்கிறார். பழைய நினைவுகளை மறந்த ராம்பிரசாத், சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா சென்று புதிய வாழ்க்கை*யை வாழ ஆரம்பிக்கிறான். இருவரும் மீண்டும் எப்படி சந்திக்கிறார்கள் என்பதுதான் மைதிலி சீரியலில் சீரீயஸ் கதையாம்.

சீரியலில் அஜய், சுஜிதா, வடிவுக்கரசி, சண்முக சுந்தரம், தீபா வெங்கட், ஓ.ஏ.கே.சுந்தர், கிரி, சிலோன் மனோகர், எல்.ஐ.சி.,நரசிம்மன், பாரதி கண்ணன், சிலானி, ஸ்ரீதர் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். சி.பாலமுருகன் வசனம் எழுதியிருக்கிறார். திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் பகல் 1.20 மணி முதல் 2 மணி வரை மைதிலியை கலைஞர் டி.வி.யில் காணலாம்.

aanaa
21st March 2009, 11:09 PM
மசாலா சீரியல்கள் : மின்னல் தீபா பேட்டி

மாயி படத்தில் இடம் பெறும்... மாயி அண்ணன் வந்திருக்காக... மாப்ள மொக்கச்சாமி வந்திருக்காக... மற்றும் நம் உறவினர்களெல்லாம் வந்திருக்காக... வாம்மா மின்னல்...! என்ற காமெடி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரையுமே கவர்ந்தது. நம்மையும் அறியாமல் வாய் விட்டு சிரிக்க வைத்த அந்த காமெடி சீனில் மின்னல் போல் வந்து மறையும் பெண்ணாக நடித்தவர் நடிகை தீபா. மின்னல் பெண் கேரக்டரில் நடித்ததால் மின்னல் தீபா என்று அனைவராலும் அழைக்கப்பட்டு வரும் தீபா சின்னத்திரையில், செல்லமடி நீ எனக்கு, சூப்பர் சுந்தரி, ரேகா ஐ.பி.எஸ். சீரியல்களில் நடித்திருக்கிறார்; "ஜெயா "டிவி'க்காக "பொய் சொல்லப் போறோம்' காமெடி சீரியலில் நடித்து வருகிறார். அவரின் பேட்டி:

* சீரியல்களில் வன்முறை காட்சிகள் அதிகமாக இடம் பெறுகிறது என்று ரசிகர்களே குறை கூறுகின்றனரே?
நிறைய "டிவி' சேனல்கள் வருவதால போட்டி, போட்டு சீரியல்களுக்கு ரசிகர்களிடம் வரவேற்பை பெறவேண்டிய நிலை உள்ளது. சீரியல் பரபரப்பா பேசப்படணும், ரசிகர்களை ஈர்க்கணும்ங்கிற முடிவில் டைரக்டருங்க களமிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கு. ஸ்பீடாகவும், த்ரிலிங்காகவும் சீரியலை நகர்த்த சினிமா மாதிரி சீரியல்களுக்கும் மசாலா தடவ வேண்டியிருக்கு. சில சீரியல்களில் வன்முறை காட்சிகளும் இடம் பெற்று விடுகிறது. "டிவி' சீரியலுக்கும் சென்சார் வைத்துவிட்டால் எந்த பிரச்னையும் வராது.

* சென்டிமென்ட், வன்முறை பிடிக்காததால் தான் காமெடி சீரியல்களில் நடிக்கிறீர்களா?
நானும் பல சீரியல்களில் பல்வேறு கேரக்டர்களில் நடிச்சிருக்கேன். இப்ப ஜெயா "டிவி'யில் "பொய் சொல்லப் போறோம்' காமெடி சீரியலில் நடிச்சிட்டிருக்கேன். இந்த கேரக்டரில் தான் நடிப்பேன் என்று தனி திட்டம் ஏதும் இல்லை. எல்லாக் கேரக்டரிலும் நடிப்பேன்.

* சென்டிமென்ட் சீனில் நடிப்பதை விட காமெடி சீனில் நடிப்பது சிரமம் என்கின்றனரே?
சென்டிமென்ட் சீன்ல ஈசியா நடிச்சிடலாம். நமக்கு ஏதும் ரிலாக்ஸ் இருக்காது. காமெடி சீனில் நடிப்பது ஜாலியாகவும் ரிலாக்ஸாவும் இருக்கும். காமெடி வசனங்களை பேசி நடிக்கும் போது மொத்த யூனிட்டும் சிரிச்சுக்கிட்டே ஒர்க் பண்றதால ஷூட்டிங் வேகமா நடக்கும்.

* கலையுலகில் நடிகைகள் அவ்வப்போது "ஏடாகூடமா' சிக்கிக் கொள்கின்றனரே?
பிரச்னையில்லாம எதுவும் இல்லை.எல்லாத்தையும் பார்த்து எந்த சூழ்நிலையில் எப்படி நடந்துக்கிட்டா நாம சேர வேண்டிய இடத்தை சென்றடைந்து விடலாம்ன்னு நினைச்சு கவனமா நடந்தா எந்த பிரச்னையும் வராதுன்னு நான் சொல்வேன்.

* சினிமாவில் நடித்து விட்டு "டிவி'க்கு வந்து விட்டீர்களே, சினிமா வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டீர்களா?
"சினிமாவில் சின்ன, சின்ன கேரக்டர்களில் நிறைய நடிச்சுட்டேன். "மாயி'படத்தில மின்னல் கேரக்டர்ல நடிச்சேன். எங்கே போனாலும் "வாம்மா மின்னல்' என்று படத்தில் பேசப்படும் வசனத்தை சொல்லி ரசிகர்கள் பாராட்டும் அளவிற்கு வரவேற்பு கிடைச்சது. அதன்பிறகு "திரையுலகத்திலும் சரி, "டிவி' வட்டாரத்திலும் சரி மின்னல் தீபான்னே தான் அழைக்கின்றனர். "மாஸ்கோவின் காவிரி' படத்தில் சந்தானத்தோட ஜோடியா நடிச்சிருக்கேன். சீன் நல்லா வந்திருக்கு,''என்று தீபா சந்தோஷம் பொங்க சொன்னார்.

aanaa
21st March 2009, 11:10 PM
கலைஞர் டி.வி.யில் ஜே.கே.ரீத்தீஷ் தயாரிக்கும் சீரியல்

நாயகன் படத்தின் நாயகன் ஜே.கே.ரித்தீஷ் தயாரிக்கும் சீரியல் கலைஞர் டி.வி.யில் ஒளிபரப்பாக உள்ளது. ஜே.கே.ரித்தீஷின் ஆரிக் மீடியாக சார்பில் தயாரிக்கப்படும் சீரியல் ஆண்டாள். மார்ச் 8ம்தேதி முதல் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாக உள்ள இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடிகை சுகன்யா நடிக்கிறார். ரத்தன்.ஜி., இயக்கும் இந்த தொடருக்கு இணை தயாரிப்பாளர் ஆதம் பாவா. புதுமையான கதையம்சத்துடன் உருவாகி வரும் இந்த ஆண்டாள் சீரியல் கண்டிப்பாக பெண்களை கவரும் என்கிறார் ஜே.கே.ரித்தீஷ்.

aanaa
21st March 2009, 11:13 PM
[tscii:a810eb9d6a]
Thirumbipaarkiraen Jaya TV, Monday-Friday, 10 p.m.

Thirumbipaarkiraen

(Jaya TV, Monday-Friday, 10 p.m.)

Veteran actor-filmmaker K. Balaji goes down memory lane in ‘Thirumbipaarkiraen.’ Producer of several hits, he shares his experiences and impressions from March 23-27.

Meanwhile, ‘Thaka-dimi-tha’, the dance show is reaching its 300th show. Directed by Radhika Shurajit, the talent contest will be anchored by Aparna, dancer-actor. The programme is telecast on Sunday, 8 a.m.
Ride the Recession

நன்றி -- hindu
[/tscii:a810eb9d6a]

aanaa
21st March 2009, 11:14 PM
[tscii:3a9313abf9]
நன்றி -- hindu
(NDTV 24X7, Friday, 8.30 p.m.)

As the worst economic crisis in recent history unfolds, NDTV 24X7 brings you some effective measures to combat the depression. The show, launched earlier this month, discusses how the crisis is impacting us, be it home loans, property prices or job losses. There are interviews with the best business minds in the industry sharing expert tips on how to cope with the slowdown. In this episode, Shweta Rajpal Kohli talks to some top industrialists and CEOs on how companies are seeing this crisis as an opportunity and revamping their business models.
Azhagana Raakshassy

(Zee Tamizh, Monday - Thursday, 8 p.m.)

Azhagana Raakshassy, the mega serial telecast on Zee Thamizh, is a family drama with a young and bubbly Shakthi as its protagonist. Shakthi, who lives in a village near Kumbakonam, is intelligent but not too attractive as she wears spectacles and braces. But, for her, life is a game to be enjoyed to the fullest

She gets a job in Chennai. She meets Kishore who falls in love with her. At first, Shakthi resists but soon falls in love with him. But that’s when she discovers the truth… Kishore’s mother Sivagami is in her death bed. Kishore is only after his mother’s property. But he can’t get it unless he gets married immediately. So Kishore decides to marry Shakthi to get his hands on the property. Shakti meets Sivagami and likes her. So she agrees to marry Kishore. Soon fate intervenes in Kishore’s plans. The serial, which has completed 69 episodes, has been shot extensively in Pollachi.

The cast includes Y.Gee Mahendra, Shyamantha, Suresh, Priya, Bhavani, Vasavi, Ramya, Shabnam, Anju, Sathish and Afsar Babu. It is produced and directed by Prabhu Nepal for Jakaarb Telefilms.
Election Special

(Makkal TV, Mon-Sun, 8 p.m. and 10 p.m.)

Coming after the News bulletin, the four-minute Election Special features interviews with voters done by newsmen, trained by specialists.
Kadhai Naeram

(Makkal TV, Monday-Friday, 7 p.m.)

This half-hour belongs to master story-teller Balu Mahendra. Some of the best short stories in Tamil get a visual spread through the lens of the ace cinematographer.
Kurinji Malar

(Makkal TV, Wednesday, 4.30 p.m.)

Kurinji Malar is where viewers meet children with extraordinary talent. It also shows how determination and hard work play a big role in their achievements.

Russian film

(Makkal TV, Saturday, 6.03 p.m.)

‘Ballad of a Soldier’ is the Russian film to be telecast on Saturday. It is set against the backdrop of the Second World War. A young soldier brings down two of enemy tanks. His reward is a visit to his home town to see his mother. His journey forms the narrative.
Neeya Naana

(Vijay TV, Sunday, 9 p.m.)

The topic of discussion for this week in ‘Neeya Naana’ is Government / Higher Officials vs General Public’. The problems faced by the public on a day-to-day basis will be discussed. Senior officials from the passport office, colleges, schools, hospitals, the police force, customer care services and banks will answer queries. Gopinath is the moderator.[/tscii:3a9313abf9]

aanaa
28th March 2009, 04:56 AM
டி.வி. தந்த பாடகர்கள்

இன்றைய பின்னணி பாடகர்களில் பலரும் ராஜகீதம் நிகழ்ச்சி மூலம் கிடைத்தவர்கள் தான்.முகேஷ், மதுமிதா, ஹரிசரண், ஹரிணி, சத்யன், சுகிர்தா ராம், பிரியதர்ஷினி, விக்னேஷ் என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டிருக்கிறது. ராஜ் டிவியில் 9-வது ஆண்டாக தொடரும் இந்த இசைநிகழ்ச்சியை இலங்கை வானொலியின் முன்னாள் அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீது நடத்தி வருகிறார்.

நன்றி: தினதந்தி

aanaa
28th March 2009, 04:56 AM
திரை முத்துக்கள்
வசந்த் டிவியில் ``திரைமுத்துக்கள்'' என்ற புதிய நிகழ்ச்சி விரைவில் வர இருக்கிறது. ஒவ்வொரு கதாநாயகனின் நடிப்பிலும் வெளிவந்த முத்தான இரண்டு படங்களில் இருந்து அதிரடியான காட்சிகளை கொண்டு இந்த நிகழ்ச்சி வரவிருக்கிறது.

நன்றி: தினதந்தி

aanaa
28th March 2009, 04:57 AM
தமிழ் சுட்டிகள் தேடல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ஏகோபித்த வரவேற்பை பெற்ற `தமிழ் பேச்சு எங்கள் மூச்சு' வெற்றியை தொடர்ந்து, சிறுவர்களுக்கிடையே செந்தமிழ்ப் பேச்சை பிரபலமடையச் செய்யும் வகையில் இளம் பேச்சாளருக்கான தேடல் ஆரம்பமாகிறது.

முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிறுவர்களின் தமிழ்த் திறனை சோதிக்க ஒவ்வொருவருக்கும் ஒரு தலைப்பு கொடுக்கப்படும். அத்தலைப்பிற்கு ஏற்றார்போல் கவிதையோ, குட்டிக் கதையோ தங்களின் கற்பனை வளத்திற்கு தகுந்தாற்போல் 3 நிமிடம் பேச வேண்டும். இதுவே

போட்டி.`பட்டாம்பூச்சி', `கடமை', `நம்பிக்கை', `இயற்கை', `தூய்மை', `நன்னெறி' இது போன்ற மிக எளிய தலைப்புகளின் கீழ் சிறுவர்கள் தங்களுக்கு பிடித்தமான கருத்துக்களை 3 நிமிடங்களுக்குள் கூற வேண்டும்.

சிறுவர்களின் தமிழ் ஆற்றலை மதிப்பிட சுபவீரபாண்டியன், பேராசிரியை பர்வீன் சுல்தானா, சல்மா ஆகியோர் நடுவர்களாக சிறப்பித்தனர்.

சிறுவர்களின் மேடை ஆளுமை, பேச்சுத்திறன், தமிழ் மொழி மீது கொண்டுள்ள பற்று, விவாத திறமை, பொது அறிவு ஆகியவற்றின் அடிப்படையில் நடுவர்கள் சிறுவர்களை தேர்ந்தெடுப்பர்.

ஞாயிறு தோறும் காலை 9 மணிக்கு இந்த நிகழ்ச்சியை காணலாம்.

நன்றி: தினதந்தி

aanaa
28th March 2009, 04:58 AM
ஜாலிவுட் சினிமா''

ஜெயா டிவியில் `ஜாலிவுட் சினிமா' எனும் புதிய நகைச்சுவை நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. வெள்ளி விழா கண்ட தமிழ்ப் படங்களின் கிளைமாக்ஸ் காட்சிக்குப் பிறகு அந்தப் படம் தொடர்ந்தால் எப்படியிருக்கும் என்பதை மையமாக வைத்து முழுக்க முழுக்க நகைச்சுவையாக இந்நிகழ்ச்சியில் சொல்லப்பட்டிருக்கிறது.

`ஜாலிவுட் சினிமா' ஞாயிறுதோறும் காலை 10 மணிக்கு ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பாகும்.

இந்த வாரம் `அந்த 7 நாட்கள்' திரைப்படம் இடம் பெறுகிறது. பிரபல நடிகர், நடிகைகளின் அச்சு அசலான முகச்சாயல் கொண்ட கலைஞர்கள் பங்கேற்கிறார்கள்.

நன்றி: தினதந்தி

aanaa
28th March 2009, 04:59 AM
டாப் சிங்கர்

தமிழகத்தின் சிறந்த குரல் தேடலுக்கான நிகழ்ச்சி, டாப் சிங்கர். சின்னத்திரை பிரபலங்களும் முன்னணி பாடகர்களும் நடுவர்களாக அமர்ந்து சிறந்த பாடகரைத் தேர்ந்தெடுக்கின்றனர். பாடும் திறமை படைத்தவர்கள் தங்கள் திறமையை வெளிக்காட்ட இந்நிகழ்ச்சி ஒரு சிறந்த வடிகால். வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு உண்டு.

ராஜ் டிவியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 8 மணிக்கு இந்த நிகழ்ச்சியை காணலாம்.

நன்றி: தினதந்தி

aanaa
28th March 2009, 05:00 AM
தீராத விளையாட்டு

கலைஞர் தொலைக்காட்சி குழுமத்திலிருந்து ஒளிபரப்பாகும் ``சிரிப்பொலி'' தொலைக்காட்சி, நகைச்சுவை ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுதல்களை பெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை ஜோடிகளான கணேஷ்கர்-ஆர்த்தி பங்கு பெறும் ``தீராத விளையாட்டு'' என்கிற தொடர் விளையாட்டுப் போட்டி, சனிக்கிழமை தோறும் ஒளிபரப்பாக உள்ளது.

பள்ளி, கல்லூரிகள் மற்றும் மக்கள் நடமாட்டமுள்ள வணிக வளாகங்கள், திரைப்பட அரங்குகள், முச்சந்திகள் என்று பரபரப்பான இடங்களில் நேரடியாக சென்று நேயர்களை பங்குபெறச் செய்யும் வித்தியாசமான `கேம் ஷோ' இது.

நன்றி: தினதந்தி

aanaa
28th March 2009, 05:07 AM
சகலகலா கல்லூரி

ஜெயா டிவியில் `சகலகலா கல்லூரி' என்ற புதிய நிகழ்ச்சி தொடங்கவுள்ளது. இந்நிகழ்ச்சியில் முழுக்க முழுக்க கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர். சென்னையில் உள்ள கலை-அறிவியல்- பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரி மாணவர்களின் இசை- நடனம் மற்றும் நகைச்சுவை திறமைகளை வெளிக்கொண்டுவருவதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.

சென்னையில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் தேர்வு நடத்தி அதிலிருந்து திறமையானவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்குள் போட்டிகள் நடக்கவுள்ளன.

இதில் இசை-நடனம் மற்றும் நகைச்சுவை ஆகிய மூன்று பிரிவுகளிலும் தங்கள் திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தும் கல்லூரிக்கு `சகலாகலா கல்லூரி' என்ற பட்டம் வழங்கப்படும்.

பிரம்மாண்டமான அரங்கில் நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியை `மிமிக்ரி' சேதுவுடன் மோனிகா தொகுத்து வழங்கவுள்ளார்.

நன்றி: தினதந்தி

aanaa
28th March 2009, 05:08 AM
அகிலமே போற்றும் அன்னை சோனியா
வசந்த் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் பகல் 12 மணிக்கு ``அகிலமே போற்றும் அன்னை சோனியா'' என்ற வரலாற்றுத் தொடர் ஒளிபரப்பாகிறது.

காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் பொதுவாழ்வு தியாகங்களையும், பொது நலன் காத்திடும் மனிதநேய குணத்தையும், நிர்வாக திறமையையும் வெளிப்படுத்தும் வகையில் இந்த தொடர் அமைந்துள்ளது.

நன்றி: தினதந்தி

aanaa
28th March 2009, 05:08 AM
புத்தகம்படி பரிசைப்பிடி



ஒவ்வொரு தமிழரின் இல்லங்களிலும் நூல் நிலையம் அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் மக்கள் தொலைக்காட்சியில் தொடங்கப்பட்டது ``புத்தகம்படி பரிசைப்பிடி'' நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சியில் பொது அறிவு தொடர்பான கேள்வி கேட்கப்படும். அதற்கு நான்கு பதில்கள் தரப்படும். அதில் உரிய பதிலை தேர்ந்தெடுத்துச் சொன்னால் புத்தகம் பரிசு. ஒருவர் எத்தனை புத்தகங்களை வேண்டுமானாலும் பரிசாகப் பெறலாம். தவறாக பதில் சொன்னால் இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும். இந்த வாய்ப்பையும் தவறவிட்டால் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற வேண்டும்.

ஞாயிறு தோறும் மாலை 6.03 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் மாலா.

நன்றி: தினதந்தி

aanaa
28th March 2009, 05:13 AM
[tscii:27747b58b2]
Platform for kids

Watch children display their oratorical skills in Tamil on Vijay TV from this Sunday

After the success of the first hunt for the best Tamil orator in ‘Thamizh Pechu Engal Moochu’, Vijay TV has launched the junior edition of the show, Thamizh Pechu Engal Moochu Chuttigal.

‘Thamizh Pechu Engal Moochu Chuttigal’ is a platform for children in the 8 to 15 age group (Classes 4-10) to showcase their love for the language. Auditions were held in various cities such as Chennai, Coimbatore, Madurai, Tirunelveli, Salem and Tiruchi where over 350 children participated. Renowned Tamil scholars such as Subha Veerapandiyan, Parveen Sultana, Salma, Lena Thamizhvanan and Vijayan (winner of Thamizh Pechu Engal Moochu title) were the judges.

Over 160 children were selected from six zones. For the finals, 50 among them were chosen. The contestants were asked to talk on topics such as ‘Vannathupoochi’, ‘Kadamai’, ‘Nambikai’, ‘Iyarkai’, ‘Thooimai’ and ‘Nanneri’ for three minutes. They were judged on the basis of their presentation skill, stage presence, speaking skill, creativity and general knowledge.

The competition will reach an interesting stage as the 50 finalists have tough rounds ahead. These budding orators will be seen exhibiting their oratorical skills from March 29, every Sunday at 9 a.m. on Vijay TV.

Amul Ungalil Yaar Adutha Prabhu Dheva

This episode to be telecast on Vijay, tonight at 9, is a Choreographer’s Special where well known dance masters Saroj Khan, Sundaram Master, Raghuram Master and Puliyur Saroja are the special guests. The top eight contestants will perform to numbers choreographed by these masters.


நன்றி: hindu [/tscii:27747b58b2]

aanaa
28th March 2009, 05:17 AM
சின்னத்திரை சிப்ஸ்
* பாலியல் சந்தேகங்களுக்கு தீர்வு: டாக்டர் மாத்ருபூதம் நடத்திய புதிரா புனிதமா நிகழ்ச்சிதான் செக்ஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அந்த வரிசையில், வசந்த் சேனலில் சனி, ஞாயிறு தோறும் இரவு 11 மணிக்கு டாக்டர் காமராஜ், பாலியல் சந்தேகங்களுக்கு தீர்வு தருகிறார்.

* தக திமி தா: ஜெயா சேனலில், ஞாயிறு தோறும் காலை 8 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த பரதநாட்டிய போட்டி நிகழ்ச்சியில், புது சுற்றுகளுடன், புதுப்பொலிவுடன் வழங்குகிறார் நடனக்கலைஞர் அபர்ணா.

* இந்த வாரம் பாலாஜி: ஜெயா சேனலில், திங்கள் முதல் வெள்ளி தோறும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் இதில், இந்த வாரம் முழுவதும் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர் பாலாஜி பங்கேற்கிறார். அனுபவங்களை சொல்வதுடன், அவர் பட காட்சிகள், பாடல்கள் இடம்பெறும்.

* பாடவா என் பாடலை: இமயம் "டிவி'யில் புதன் தோறும் இரவு 7 மணிக்கு வரும் இதில், வளரும் பாடகர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. தொகுத்து வழங்குபவர் ஸ்ருதி.

நன்றி: தினமலர்

aanaa
2nd April 2009, 10:13 PM
மைதிலி : புதிய சீரியலின் முன்னோட்டம்

தனியார் தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன. அந்த வரிசையில் கலைஞர் டி.வி.யில் புதிதாக இடம்பிடித்திருக்கும் சீரீயல் மைதிலி. மீடியா மாஸ்டர்ஸ் வழங்கும் இந்த சீரியலை ஸ்ரீதர் நாராயணன், விஜயா ஸ்ரீதர் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். கதை- திரைக்கதை- இயக்கம் எம்.விஸ்வநாத். சீரியலின் கதைப்படி பொறுமையில் பூமியாகவும், கருணையில் வானமாகவும் வாழ்பவர் மைதிலி. தன் இளம் வயதில் சித்தியின் கொடுமையில் வளர்ந்தவர். ஏழை குடும்பத்தில் பிறந்து தன் கடின உழைப்பால் உயர்ந்தவன் ராம் பிரசாத். ஒரு சந்தர்ப்பத்தில் ராம் பிரசாத் கடத்தப்பட்டு, தன் சுய நினைவை இழக்கிறார். மைதிலி தான் கற்ற சங்கீதத்தின் மூலம் மிகப்பெரிய திரைப்பட பாகியாகிறார். தன்னை அவமானப்படுத்திய தன் குடும்பத்தை ஒரு தாயாய் தாங்குகிறார். தன் கணவன் ராம் பிரசாத்தை தேட ஆரம்பிக்கிறார். பழைய நினைவுகளை மறந்த ராம்பிரசாத், சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா சென்று புதிய வாழ்க்கை*யை வாழ ஆரம்பிக்கிறான். இருவரும் மீண்டும் எப்படி சந்திக்கிறார்கள் என்பதுதான் மைதிலி சீரியலில் சீரீயஸ் கதையாம்.

சீரியலில் அஜய், சுஜிதா, வடிவுக்கரசி, சண்முக சுந்தரம், தீபா வெங்கட், ஓ.ஏ.கே.சுந்தர், கிரி, சிலோன் மனோகர், எல்.ஐ.சி.,நரசிம்மன், பாரதி கண்ணன், சிலானி, ஸ்ரீதர் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். சி.பாலமுருகன் வசனம் எழுதியிருக்கிறார். திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் பகல் 1.20 மணி முதல் 2 மணி வரை மைதிலியை கலைஞர் டி.வி.யில் காணலாம்.


http://cinema.dinamalar.com/DetailNews.aspx?id=230&Cat=4&Title=மைதிலி+:+புதிய+சீரியலின்+முன்னோட்டம்

aanaa
2nd April 2009, 10:15 PM
சின்னத்திரை சிப்ஸ்

* பாலியல் சந்தேகங்களுக்கு தீர்வு: டாக்டர் மாத்ருபூதம் நடத்திய புதிரா புனிதமா நிகழ்ச்சிதான் செக்ஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அந்த வரிசையில், வசந்த் சேனலில் சனி, ஞாயிறு தோறும் இரவு 11 மணிக்கு டாக்டர் காமராஜ், பாலியல் சந்தேகங்களுக்கு தீர்வு தருகிறார்.


* தக திமி தா: ஜெயா சேனலில், ஞாயிறு தோறும் காலை 8 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த பரதநாட்டிய போட்டி நிகழ்ச்சியில், புது சுற்றுகளுடன், புதுப்பொலிவுடன் வழங்குகிறார் நடனக்கலைஞர் அபர்ணா.


* இந்த வாரம் பாலாஜி: ஜெயா சேனலில், திங்கள் முதல் வெள்ளி தோறும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் இதில், இந்த வாரம் முழுவதும் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர் பாலாஜி பங்கேற்கிறார். அனுபவங்களை சொல்வதுடன், அவர் பட காட்சிகள், பாடல்கள் இடம்பெறும்.

* பாடவா என் பாடலை: இமயம் "டிவி'யில் புதன் தோறும் இரவு 7 மணிக்கு வரும் இதில், வளரும் பாடகர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. தொகுத்து வழங்குபவர் ஸ்ருதி.



http://cinema.dinamalar.com/DetailNews.aspx?id=246&Cat=4&Title=சின்னத்திரை+சிப்ஸ்

aanaa
2nd April 2009, 10:16 PM
சூப்பர் சிங்கர்ஸ் நடுவர்கள் படும் பாடு

நடுவர்ன்னா: நடுவர்கள் என்றால் எந்த அளவுக்கு கஷ்டம் என்பதை விஜய் "டிவி'யில் சூப்பர் சிங்கர்ஸ் நிகழ்ச்சியில் வாராவாரம் அந்த மூவர் படும்பாட்டை பார்த்தாலே தெரியும். நியாயப்படுத்துவதே நடுவர்கள் வேலையாகப் போய்விட்டது. முந்தைய வாரம்,"கர்நாடக இசை தெரியாமலேயே இப்படி அசத்திய முதல் ஆள் நீங்கள் தான்' என்று, பிரபல கலைஞர் சுதா ரகுநாதனே பாராட்டிய கும்பகோணம் பிர சன்னா "எலிமினேட்' ஆகி விட்டார். "நீங்கள் யாரு என்னை நீக்குவது...' என்று பிரசி., ஒரு பாட்டு பாடி வெளியேறினாரே... அட சபாஷ்!


ஜாலிவுட் சினிமா: ஜெயா சேனலில், இன்று ஆரம்பமாகும் புதிய நகைச்சுவை நிகழ்ச்சி இது. பிரபல திரைப்படங் களின் கிளைமாக்ஸ் காட்சிக்கு பின்னர், படம் தொடர்ந்தால் எப்படியிருக்கும் என்பதை மையமாக வைத்து நகைச்சுவையாக காட்சிகள் சேர்க் கப்படும். ஞாயிறு தோறும் காலை 10 மணிக்கு மறக்காதீங்க. இந்த வாரம், "அந்த 7 நாட்கள்' படம்; பிரபல நடிகர், நடிகைகளின் முகச்சாயல் மாறாமல் கலைஞர்கள் பங்கேற்பது சிறப்பம்சம்.


சகலகலா கல்லூரி: கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான வித்தியாசமான போட்டி நிகழ்ச்சி இது. ஞாயிறு தோறும் பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகும் இதில், கல்லூரி குழுக்கள் பங்கேற்கும். இசை, நடனம், நகைச்சுவையில் கலக் கும் குழுவுக்கு சகலகலா கல்லூரி பட்டம் வழங்கப்படும். மிமிக்ரி சேது, மோனிகா தொகுத்து வழங்குகின்றனர். நடுவர்களாக, பாடகி கல்பனா ராகவேந்தர், காதல் கந்தாஸ், நடிகை ஐஸ்வர்யா உள்ளனர்.


அருளமுதம்: பக்தி என்றால் ஜெயா "டிவி' தான். இன்று முதல் ஞாயிறு தோறும் காலை 6.30 க்கு அரை மணி நேர ஆன்மிகத்தொடர் ஒளிபரப்பாகிறது. தமிழக கோவில்களின் அறியப் படாத தகவல்கள் இதில் இடம்பெறும். கீதை தத்துவங்களும் இடம்பெறும். சுட்டீஸ் தமிழ்ப்பேச்சு: விஜய் "டிவி'யில் தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியை தொடர்ந்து, இப்போது சிறுவர், சிறுமியரின் செந்தமிழ் ஆற்றல் தேடல் நிகழ்ச்சி இன்று (29-03-09) ஆரம்பமாகிறது. நடுவர்கள் சுப.வீரபாண்டியன், பர்வீன் சுல்தானா, சல்மா. இன்று காலை 9 மணிக்கு பாருங்க.


http://cinema.dinamalar.com/DetailNews.aspx?id=276&Cat=4&Title=சூப்பர்+சிங்கர்ஸ்+நடுவர்கள்+படும்+பாடு

aanaa
4th April 2009, 09:09 PM
மக்கள் தொலைக்காட்சியில் ஆடுகளம்




மக்கள் தொலைக்காட்சியில் நாளை பிற்பகல் 3.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி, `ஆடுகளம்'. கைப்பந்து, கால்பந்து, சடுகுடு, பனிச்சறுக்கு, அலை விளையாட்டு, இருசக்கர வாகன பந்தயம், கோல்ப் என்று விதவிதமான விளையாட்டுகள் விளையாடப் படுகின்றன.

இதிலே பொழுது போக்கு விளையாட்டுகள், உயிரைப் பணயம் வைத்து விளையாடும் சாகச விளையாட்டு என்று பல வகை விளையாட்டுகள் இருக்கின்றன.

உலகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் விளையாடப்படும் விறுவிறுப்பான பல்வேறு விளையாட்டுகளையும் தொகுத்து அதற்கு தமிழ் வர்ணனை தந்து ஒளிபரப்பப் படுகிறது.

இந்த ஆடுகளம், விளையாட்டை பகையாகப் பாராமல் விளையாட்டாக பார்த்து ரசிக்க சொல்லித்தரும் நிகழ்ச்சி.

மக்கள் தொலைக்காட்சியில் நாளை மாலை 3.30 மணிக்கு ஆடுகளம் ஒளிபரப்பாகும்.



நன்றி: தினதந்தி

aanaa
4th April 2009, 09:10 PM
திரும்பிப் பார்க்கிறார்' நடிகை சச்சு




ஜெயா டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு இடம் பெறும் `திரும்பிப் பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் வரும் வாரம் நடிகை சச்சு பங்கேற்கிறார்.

வீரத்திருமகன் படத்தில் நாயகியாக அறிமுகமாகி காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷின் ஜோடியாக காமெடி நடிப்பிலும் கொடிகட்டியவர் சச்சு. இந்த நிகழ்ச்சியில் இதுவரை அவர் வாழ்வில் நடைபெற்ற மறக்கமுடியாத பசுமையான நிகழ்வுகளை பகிர்ந்து கொள்கிறார். இடையிடையே அவர் நடித்த படங்களில் இருந்து காட்சிகளும் பாடல்களும் ஒளிபரப்பாகும்.



நன்றி: தினதந்தி

aanaa
4th April 2009, 09:12 PM
இமயம் டிவியில் பாடவா என் பாடலை


இமயம் டிவியில் புதன் தோறும் இரவு 7 மணிக்கும் மற்றும் வெள்ளி பிற்பகல் 3.30 மணிக்கும் ஒளிபரப்பாகும் இசை நிகழ்ச்சி "பாடவா என் பாடலை.'' திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் இருப்பவர்களுக்கு ஒரு சரியான மேடை அமைத்துத் தருவதே இந்த நிகழ்ச்சி. ஸ்ருதி தொகுத்து வழங்குகிறார்.


நன்றி: தினதந்தி

aanaa
4th April 2009, 09:13 PM
ஜி டிவியில் ஒளிபரப்பாகி வரும் `அழகான ராட்சசி'

புதிய கேரக்டர்கள்
ஜி டிவியில் ஒளிபரப்பாகி வரும் `அழகான ராட்சசி' தொடரில் இப்போது கதை புதிய டிரெண்டில் பயணிக்கிறது. அதற்கேற்ப நடிகை சுதாசந்திரன், சுலக்ஷனா, அஜய்ரத்னம், சஞ்சய், வனஜா, மனோகர், ஜெயலட்சுமி ஆகியோர் கதையின் புதிய பக்கங்களில் பாத்திரங்களாகியிருக்கிறார்கள்.



நன்றி: தினதந்தி

aanaa
4th April 2009, 09:14 PM
டாப் 10 காமெடி
ஞாயிறு தோறும் காலை 10 மணிக்கு ``சிரிப்பொலி'' தொலைக்காட்சியில் `டாப் 10 காமெடி நிகழ்ச்சி' ஒளிபரப்பாகிறது. சின்னத்திரை நட்சத்திரம் ராஜீ பற்பல கெட்டப்புகளில் தோன்றி காமெடி செய்கிறார்.

சமீப காலங்களில் திரைக்கு வந்த திரைப்படங்களில் குபீர் சிரிப்பை வரவழைத்த காட்சிகளாகத் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் நாளைய ஒளிபரப்பில் `ஒட்டுநர் - நடத்துனர்' என்று இரு வேடங்களில் தோன்றி சிரிப்பு மழை பொழிகிறார் ராஜி.

நன்றி: தினதந்தி

aanaa
4th April 2009, 09:19 PM
சிறப்பு விருந்தினர்கள்!
விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக 50 வாரங்களை கடந்த நிகழ்ச்சிகளில் ஒன்று 'உங்களில் யார் அடுத்த பிரபுதேவா'. தமிழகம் முழுவதிலுமிருந்து நடனத்தில் ஆர்வம் கொண்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தினர்.

நடன கலைஞர்கள் பலர் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்து தந்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நடனக்கலைஞர்கள் சுந்தம், ரகுராம் மற்றும் புலியூர் சரோஜா போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த நடனகலைஞர்களின் பாடல்களை தேர்வு செய்து நடனம் ஆடினார்கள் போட்டியாளர்கள். மிகவும் விறுவிறுப்பாகவும் சுவராசியமாகவும் அன்றைய நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

aanaa
4th April 2009, 09:20 PM
ஜெய் கிருஷ்ணா
ராஜ் தொலைக்காட்சியில் வருகிற 15ம் தேதி முதல் 'ஸ்ரீ ஜெய் கிருஷ்ணா' என்ற பெயரில் புதிய தொடர் ஒன்று உலா வரவிருக்கிறது. இத்தொடர் பகவான் கிருஷ்ணனின் லீலைகளைப் பற்றியும், அவரது பெருமைகள் பற்றியும் சுவை மாறாமல் எடுத்து சொல்ல வருகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிப்பரப்பாகவிருக்கும் இத்தொடர் முழுவதும் பக்தி மணம் கமழும் என்பதில் ஐயமில்லை.

aanaa
12th April 2009, 03:42 AM
[tscii:eba928d7ea]
For the holiday season: Bal Ganesh and (right) My Friend Ganesha

To coincide with the holiday season, Vijay TV is hosting a film festival for children ‘Summer Fest 2009’, Monday to Friday at 14.00.

The exciting line-up includes ‘Bal Ganesh’, ‘My Friend Ganesha’, ’Krishna - Aayo Natkhat Nandalal’, ‘Dino Croc’, ‘Robocop 3 ’, ‘The Terminator’, ‘Spy Kids 3’, ‘The Brothers Grimm’ and ‘Dragon Chronicles the Maidens of Heavenly Mountains.’

Films such as ‘Dead or Alive’, ‘Internal Affairs’, ‘Born to fight’, ‘Signs’ and ‘Blown Away’ will premiere on Vijay TV as part of the festival.

Also lined up are kung fu actioners starring Jackie Chan and Bruce Lee — ‘Twins Effect’, ‘Police Story’, ‘Project A’, ‘The Young Master’, ‘Fist of Fury’ and ‘Game of Death’.

What’s more, here’s a chance to win loads of prizes as a special watch ‘n’ win contest is on the anvil.

[/tscii:eba928d7ea]நன்றி:hindu

aanaa
12th April 2009, 03:46 AM
[tscii:8046c12511]
Netaji

Makkal TV, Mon – Fri, 20.30

This new serial traces the life of Subash Chandra Bose who felt attack on alien rule alone would help us get back our freedom, unlike Mahatma Gandhi who toed the path of Ahimsa. Netaji adopted the aggressive path against British rule and made enemies understand his power when he shot down their helicopter and injured one of their soldiers. நன்றி:Hindu

[/tscii:8046c12511]

aanaa
12th April 2009, 03:47 AM
[tscii:eae587f42d]
Celebrating Chithirai

Makkal TV, Tuesday, from 7.00

Experience the variety that the channel will offer on April 14. At 7 a.m. children sing verses from Sanga Ilakkiyam, in the programme titled Isaiamudhu, followed by Natya Arangam at 7.30. Doctors identify 50 ailments that people are prone to in the summer season, and spell out their symptoms, at 8.30. Traditional games of the Tamils, such as kabaddi, silambam, suttikal and paandi will be the focus of the Namma Vilayaatu show (9.30). At 10.30, ‘Seevaga Chintamani,’ a dance drama will be showcased in the Agamum Puramum segment. A special issue of ‘Mann Manam’ at 12 noon will introduce the viewer to the way of life of villagers.

At 17.00 college girls promise to enthral the audience with folk dances. Kodai Mazhai is at 13.00, and a list of tourist spots comes to you at 18.00. A comedy show — Buddi Mandram — that comprises a group of compulsive drinkers can be watched at 20.00. Scientist Mayilsamy Annadurai visits his village of Kothavadi, in Coimbatore District and interacts with the people in Oorgolam (19.00).
நன்றி:Hindu
[/tscii:eae587f42d]

aanaa
12th April 2009, 03:48 AM
[tscii:6665d0ba85]


Kalaignar TV

The daily mega serial ‘Thulasi’ which has been telecast at 10 p.m. from Monday to Friday has come to an end. Hence, ‘Vetti Pechu League’ has been advanced to 10 p.m. and ‘Comedy Clips’ will move to the 10.30 p.m. slot. நன்றி:Hindu

[/tscii:6665d0ba85]

aanaa
12th April 2009, 03:50 AM
[tscii:9770beed82]

Chithirai Thirunal Special



Sivakumarin Kamban En Kadhalan: Vijay TV, Tuesday, 3 p.m.

Vijay TV, Tuesday, from 8 a.m.

At 8 a.m., watch Dindugal I. Leoni moderate a debate on “Who are considered as real heroes in elections — the contestant or the voter?” in Sirappu Pattimandram. At 9 a.m., watch Koffee with Anu Season 2 featuring Dayanithi Maran and Vairamuthu. At 10 a.m. is Neeya Naana with Gopinath as anchor. The topic is ‘Do all Tamils know to read and write their mother-tongue?’ At 11.30 a.m. actor Vijayakanth speaks about his latest release ‘Mariyadhai’ in ‘Captainukku Mariyadhai’.

At 12 noon, watch ‘Maathi Yosi’ in which singers will dance and dancers will sing. At 1 p.m. is ‘Ayutha Ezhuthu’ where leading anchors of Vijay TV such as Deepak, Kavitha and Ramya come together with TV celebrities Uma Padmanabhan, Jayashri, Sivakarthikeyan and Pandi to participate in fun-filled activities.

Veteran actor, artist, orator Sivakumar expresses his love for Tamil literature in ‘Sivakumarin Kamban En Kadhalan.’ The actor sums up Ramayanam through 100 verses of Kamba Ramayanam, which he recites and supplements with a commentary, in two hours. All without a scrap of paper for reference. (At 3 p.m.) Do not miss the curtain raiser of upcoming releases ‘Kungumapoovum Konjumpuravum’ at 2 p.m., ‘Ananda Taandavam’ at 5.30 p.m. and ‘Pasanga’ at 6.00 p.m. At 7 p.m., watch ‘D-WARS’, a sci-fi film.
[/tscii:9770beed82] நன்றி:Hindu

aanaa
12th April 2009, 03:51 AM
Thaka Dimi Tha: Jaya TV, Tuesday, 7.30 p.m.

Thaka Dimi Tha

Jaya TV, Tuesday, 19.30

Veteran Bharatanatyam dancer Vyjayantimala Bali will be the special guest on Thaka Dimi Tha. She shares her cinema and dance show experiences with the viewers. The programme is anchored by dancer Aparna.



Jackpot

Jaya TV, Sunday, 20.00

Jackpot that is poised to complete 350 episodes comes with renewed spirit on April 12. Four couples, men on one side and their spouses on the other, will compete for honours and gifts. Bose Venkat, Raghav, Yugendran and Sadagopan Ramesh will face Sonia, Preethi, Malini and Aparna. நன்றி:Hindu

aanaa
12th April 2009, 03:53 AM
[tscii:0c24a4f5c9]
Russian film line-up

Makkal TV, Saturday, 18.03, Sunday, 14.00

The 1968 release, ‘Diamond Arm,’ directed by Leonid Gajdaj will be telecast on April 11. The story which has overtones of humour goes thus: the hero’s arm is severed in an accident and smugglers use it to transport diamonds. When the hero gets wind of their modus operandi, he hatches plans to bring the culprits to book. On April 12, the channel brings director Stanislav Govorukhin’s ‘The Meeting Place Cannot Be Changed.’ Made in 1979, the film is said to be an investigative thriller and will have dialogue and sub-titles in Tamil.

[/tscii:0c24a4f5c9] நன்றி:Hindu

aanaa
13th April 2009, 10:57 PM
நேதாஜி

மக்கள் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர், நேதாஜி.

ஆட்டோ சங்கர், சந்தனக்காடு, `மறக்க முடியுமா?', அரசியலின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை தெரிவித்த `தலைவா' என மக்கள் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பான ஒவ்வொரு தொடரும் மக்கள் மனதில் அதிர்வை ஏற்படுத்தியவை.

`ஈழம் நேற்றும் இன்றும்' என்ற ஈழ வரலாற்றுத்தொடர், நிறைவு பெற்றதைத் தொடர்ந்து இந்திய விடுதலைப் போராட்டத்தில் வீரத்தை முன்வைத்து நடைபோட்ட சுபாஷ் சந்திரபோசின் வரலாற்று `நேதாஜி' என்ற பெயரில் தொடராக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

பிரிட்டிஷாருக்கு எதிரான விடுதலைப்போரில் அறவழியே ஏற்றது என்று காந்தியடிகள் தலைமையில் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்தபோது வீரத்தின் மூலமே இந்தியா விடுதலை பெற்றதாக வரலாறு பேசவேண்டும் என்று போர்ப்படையை வழிநடத்தியவர் நேதாஜி. வெள்ளையன் பயணித்த ஹெலிகாப்டரை சுட்டு அவன் காலை முடமாக்கியதன் மூலம் வெள்ளையர்களின் மனதில் பயத்தை விதைத்தவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.



நன்றி: தினதந்தி

aanaa
13th April 2009, 10:58 PM
சித்திரைக் கொண்டாட்டம்



கொண்டாட்டத்தோடு ஆரம்பித்து விட்டது கோடை விடுமுறை. இந்த சித்திரைக் கொண்டாட்டத்தில் மக்கள் தொலைக்காட்சியில் வண்ணமயமான பல நிகழ்ச்சிகள், வரும் செவ்வாய்க்கிழமை ஒளிபரப்பாகிறது.

காலை 7 மணிக்கு சங்க இலக்கியப் பாடல்களை பள்ளிக் குழந்தைகள் இசையோடு படிக்கும் இசையமுது நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. நமது சங்க இலக்கியத்தை கண்டு ரசிக்கும் நாட்டிய அரங்கம் காலை 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

கோடை வந்தாலே வெயில் சார்ந்த பல நோய்கள் படுத்தி எடுக்கும். அதனால் 50 விதமான நோய்களையும், அதற்கான அறிகுறிகளையும் மருத்துவர்கள் விவரிக்கும் நிகழ்ச்சி காலை 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

கபடி, சிலம்பம், சுட்டிக்கல், பாண்டி முதலான பாரம்பரிய விளையாட்டுக்களை விளையாடி மகிழும் `நம்ம விளையாட்டு' காலை 9.30 மணிக்கும், ஐம்பெருங்காப்பியத்தில் ஒன்றான சீவக சிந்தாமணி இசை நாட்டிய வடிவில் காட்சியாகும் அகமும் புறமும் காலை 10.30 மணிக்கும் நம் தமிழ்நாட்டின் பெருமைமிகு கிராமத்து மக்களையும், அவர்கள் வாழ்க்கை முறைகளையும் அறிமுகம் செய்யும் சிறப்பு `மண் மணம்' பகல் 12 மணிக்கும், கல்லூரி மாணவிகள் நாட்டுப்புற பாடலுக்கு அசத்தல் நடனம் ஆடும் "தைய்யா... தைய்யா...'' நிகழ்ச்சி மாலை 5 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.

`கோடை மழை' நிகழ்ச்சி பகல் 1 மணிக்கும், கோடை காலத்துக்கு ஏற்ற சுற்றுலா இடங்கள் எவை என்பதை சொல்லி நேயர்களை அந்த இடத்துக்கே அழைத்துச் செல்லும் கோடைச் சுற்றுலா மாலை 6 மணிக்கும், டாஸ்மாக்கே கதியென்று வாழ்வை தொலைக்கும் முடாக் குடிகாரர்கள் கூடிப் பேசும் `புட்டி மன்றம்' என்ற நகைச்சுவை நிகழ்ச்சி இரவு 8 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.

சந்திரனுக்கு சந்திராயன் விண்கலம் அனுப்பிய விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தான் பிறந்து வளர்ந்த கோவை மாவட்டத்திலுள்ள கோதவாடி கிராமத்துக்குச் சென்று மண்ணையும், மக்களையும் கண்டு பேசி உறவாடி மகிழும் ஊர்கோலம் நிகழ்ச்சி இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.



நன்றி: தினதந்தி

aanaa
13th April 2009, 11:05 PM
ஜெய் ஸ்ரீகிருஷ்ணா

வரும் திங்கட்கிழமை ராஜ் டிவியில் தொடங்கவிருக்கும் புதிய புராணத் தொடர் ஜெய்ஸ்ரீகிருஷ்ணா. கிருஷ்ணரின் சிறு வயது விளையாட்டுகளையும், அவரது வீரத்தையும் சொல்லும் கதை. உலக மக்கள் அனைவரையும் கவர்ந்த கிருஷ்ணர் எவ்வாறு அரண்மனைச் சிறையில் பிறந்து கோகுலத்தில் யசோதையின் மகனாக வளர்கிறார் என்பதை காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

திங்கள் தோறும் இரவு 7.30 மணிக்கு இந்ததொடர் ஒளிபரப்பாகிறது.

நன்றி: தினதந்தி

aanaa
13th April 2009, 11:11 PM
ஓடிவிளையாடு பாப்பா


கலைஞர் தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் `ஓடிவிளையாடு பாப்பா' நிகழ்ச்சி, சிறுவர்-சிறுமிகளை மையமாக வைத்து நடத்தப்படும் நடனப் போட்டி. டான்ஸ் மாஸ்டர் கலா இயக்கத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்தப் போட்டி நிகழ்ச்சி இவரை 22 எபிசோடுகளைத்தாண்டி தொடர்ந்து கொண்டிருக்கிறது. டான்ஸ் மாஸ்டர்கள் பிருந்தா, பிரசன்னா ஆகியோர் நடுவர்களாக இருந்து சிறுவர்-சிறுமிகளின் திறமைகளை எடை போடுகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்ரீராம், கிருத்திகா இருவரும் ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியில் பங்கெடுக்க வந்தவர்களே. தேர்ந்த தொகுப்பாளர்களைப் போல் அவர்கள் நிகழ்ச்சியை நடத்திச் செல்லும் பாங்கு பெரியவர்களையும் கவர்ந்திருக்கிறது.

இதன் மறுஒளிபரப்பை ஞாயிறு காலை 10.15 மணிக்கு காணலாம்.

நன்றி: தினதந்தி

aanaa
13th April 2009, 11:13 PM
வெட்டிப்பேச்சு லீக்
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புதிய நிகழ்ச்சி "வெட்டிப்பேச்சு லீக்'' திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் பாஸ்கி தலைமையில் நடிகர்கள் நீலு, பிரசாத் மற்றும் நானி ஆகியோர் அடிக்கும் லூட்டியே "வெட்டிப்பேச்சு லீக்.''

இந்த நால்வரணியோடு கூட்டணி அமைக்க விரும்பும் நேயர்கள் தொலைபேசி வாயிலாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம். சினிமா, கிரிக்கெட், அரசியல் என்று எதைப்பற்றி வேண்டுமானாலும் அரட்டை அடிக்கலாம்.



நன்றி: தினதந்தி

aanaa
13th April 2009, 11:14 PM
தக திமி தா

இந்திய கலாசாரத்தின் வேர்களே அதனுடைய சாஸ்திரிய கலைகள்தான். அப்படிப்பட்ட அற்புதமான பாரம்பரியமான பரத கலையை வளர்க்கவும், பாதுகாக்கவும் ஜெயா டிவி வழங்கி வரும் நிகழ்ச்சியே தகதிமிதா நடன நிகழ்ச்சி.

பரத கலையை பாதுகாக்க வேண்டும், அதனை இளைய தலைமுறையினரிடையே வளர்க்க வேண்டும் என்ற நோக்கில் வித்தியாசமாக அமைக்கப்பட்டு கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வரும் இந்நிகழ்ச்சியில் அகில இந்திய திரை நட்சத்திரமும், நடன மேதையுமான வைஜெயந்திமாலா முதல் முறையாக சிறப்பு விருந்தினராக பங்கேற்று தனது அரிய நடனம் மற்றும் திரைப்பட அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார். இந்த சிறப்பு தகதிமிதா நடன நிகழ்ச்சியை வரும் திங்கள் காலை 7.30 மணிக்கு ஜெயா டிவியில் காணலாம்.

நடிகை அபர்ணா தொகுத்து வழங்குகிறார்.

கருத்து வடிவமைப்பு மற்றும் இயக்கம் - திருமதி ராதிகா சூரஜித்.



நன்றி: தினதந்தி

aanaa
13th April 2009, 11:15 PM
``விக்கிரமாதித்தன் கதைகள்''

56 தேச அரசர்களின் அதிபதியும், இரண்டாயிரம் வருடம் சக்ரவர்த்தியாகவும் கோலோச்சிய விக்கிரமாதித்தனின் வீர தீர சாகசங்கள் நிறைந்த ``விக்கிரமாதித்தன் கதை விஜய் டிவியில் தொடராக ஒளிபரப்பப்படுகிறது.

முற்றிலும் மாயாஜால அம்சங்கள் நிறைந்த இந்த தொடர், வரும் திங்கள் முதல் தினமும் மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

நன்றி: தினதந்தி

aanaa
13th April 2009, 11:19 PM
சீரியல் பாட்டுக்கு மவுசு
ஜி டிவியில் ஒளிபரப்பாகி வரும் கே.பாலச்சந்தரின் `சொல்லத்தான் நினைக்கிறேன்' தொடரின் டைட்டில் பாட்டுக்கு கிடைத்த புது மவுசு சின்னத்திரை வட்டாரத்தை கலக்கியிருக்கிறது.

இந்தப் பாடலைக் கேட்ட ஜி தொலைக்காட்சியினர் புதிய சினிமாப் பாடல்கள் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் இந்தப்பாடலையும் ஒளிபரப்பினர். இது எந்த சீரியல் பாட்டுக்கும் இதுவரை கிடைத்திராத கவுரவம். கார்த்திக் பாடிய இந்தப் பாடலுக்கு இசையமைத்திருப்பவர் ராஜேஷ் வைத்யா. பாடலை எழுதியவர் டாக்டர் கிருதயா.



நன்றி: தினதந்தி

aanaa
13th April 2009, 11:49 PM
கே.பாலசந்தரின் ''சொல்லத்தான் நினைக்கிறேன்''

கவிதாலயா நிறுவனம் சார்பில் புஷ்பா கந்தாசாமி தயாரித்திருக்கும் புதிய மெகா தொடர் கே.பாலசந்தரின் ''சொல்லத்தான் நினைக்கிறேன்''. இந்த மெகாத்தொடர் 23.03.09 முதல், தினமும் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 7.00 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

இதில் தந்தை, மகளாக ரவி ராகவேந்தர், காவ்யா நடித்திருக்கிறார்கள். புகழ் பெற்ற கே.பி.யின் ''சஹானா'' தொடரில் நடித்த காவ்யா இந்தத் தொடரின் மூலம் மறுபடியும் நடிக்க வந்திருக்கிறார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் யுவராணி, பாத்திமாபாபு, தேவதர்ஷினி, சுரேஷ்வர், ராஜ்மதன், ரவிகாந்த், விழுதுகள் சந்தானம், அரவிந்த், ராஜ்குமார், தீபா நரேந்திரா என பலர் நடிக்கின்றனர்.

வாழ்க்கை என்னற்ற புதிர்களும், ரகசியங்களும் கொண்டது. ஒவ்வொருவரின் அடி மனதிலும் உறைந்து கிடக்கும் மர்மங்கள் எத்தனை எத்தனையோ?. எல்லாவற்றையும் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாது. அப்படி சொல்ல நினைத்து முடியாமல் போகிய எண்ணற்ற கனவுகளை, ஆசைகளை சின்னத்திரையில் எழுதிப் பார்க்கிற கே.பாலசந்தரின் இன்னொரு முயற்சிதான் இந்த ''சொல்லத்தான் நினைக்கிறேன்''.

அப்பா மகள் உறவின் புதிய எல்லைகளை, பரிமாணங்களை தொட்டுச் செல்கிறது இந்த தொடர். மதன் பிரபல தொலைக்காட்சி தொடர் நடிகர், அவரது ஒரே மகள் சாருலதா என்கிற சாரு. அப்பா மதன் வாழ்க்கையில் ஒரு மர்மம், ஒரு ரகசியம். அது மகள் சாரு சம்பந்தப்பட்டது. அந்த ரகசியம் வெடித்துச் சிதறுகிறபோது அழகான மாளிகை அடுக்கிய சீட்டுக்கட்டாய் சரிகிறது. இப்படி சுவையான முடிச்சுகள், சுவாரஸ்யமான திருப்பங்களுடன் ஒளிபரப்பாக உள்ளது.

இந்த மெகா தொடரின் திரைக்கதையை கே.பாலசந்தர் எழுதி உள்ளார். கதை எழுதி இயக்குகிறார் பம்பாய் சாணக்யா. வசனம் - தவமணி வசீகரன், ஒளிப்பதிவு தமிழ்மாறன், இசை கணேஷ், பாடல் டாக்டர் கிருதயா.

aanaa
15th April 2009, 09:30 PM
[tscii:a531f10fe0]Kavithalayaa’s “Sollathan Ninaikiren” is backed by K. Balachander’s screenplay



What’s the secret? Ravi Raghavendra and Kaavya in “Sollathan Ninaikiren”

“Sollathan Ninaikiren”, the new mega serial produced by Pushpa Kandaswamy under the banner of Kavithalayaa Productions, is on air on Zee Tamizh. The screenplay is by K. Balachander and direction by his long-time associate Bombay Chanakya.

“Directing a daily is strenuous. I felt that Bombay Chanakya was ready to direct it. He has proved his capability; anyway, I am always there to guide him with my screenplay,” says the veteran director.

Why has he used the title of one of his earlier movies? “Why not? Old titles and song remixes are the order of the day. I don’t like the trend, but the title suited the story,” he explains.

The order of the day is to rope in a popular actor to play the lead in serials. But, Balachander says that he stays away from it “mainly because of budget constrains”.

“Moreover, I have introduced more than a hundred new faces who have become popular in their own respect. In this serial, Ravi Raghavendra plays a doting father while Kaavya of ‘Sahana’ fame plays the daughter,”

The remaining cast includes Yuvarani, Fathima Babu, Devadarshini, Sureshwar, Rajmadan, Ravikanth, ‘Vizhudugal’ Santhanam, Arvind, Rajkumar and Deepa Narendra.

Says Bombay Chanakya: “Life holds many surprises and secrets. Who can really gauge the deep-rooted secrets and ambitions hidden in the innermost corners of a human heart? It is impossible to share these secrets with all. The serial throws light on some such secrets. It focusses on new facets in a father-daughter relationship.”

The story revolves around Madan (Ravi Raghavendra), a famous television actor. His only daughter is Charulata (Kaavya). Madan harbours a secret related to Charu. When the secret is revealed, their peaceful life comes crashing down.

Pushpa Kandasamy, the producer, says that for them “the story is the hero and the heroine”. The dialogues are by Thavamani Vaseegaran while Thamilmaran has handled the camera. Music is by Ganesh and title song is by Rajesh Vaidhya.


[/tscii:a531f10fe0]

aanaa
18th April 2009, 02:33 AM
[tscii:9f66bdb5bd]
Russian film



The Cranes Are Flying Makkal TV, Saturday, 6.03 p.m.

(Makkal TV, Saturday, 6.03 p.m.)

As part of the Russian film series, watch ‘The Cranes Are Flying’ this week.

Directed by Kalatozov Mikhail, the film is about World War II, and depicts the cruelty of war. Veronica is devastated to learn that her lover Boris has fallen prey to bullets.

She finds happiness in a boy she rescues from being run down by a car.

But will her Boris return? The film won the Golden Palm at the Cannes Film Festival in 1958.



நன்றி: Hindu் [/tscii:9f66bdb5bd]

aanaa
18th April 2009, 02:35 AM
[tscii:d5cfcbfcd7]
Thiraikadal Odi

(Makkal TV, Tuesday, 11 a.m.)

Here’s a show for entrepreneurs. Export consultant Ramachandran shares valuable tips, trends and industry norms with those interested in his field.

He also provides guidelines about which product is right for which country, whom to contact for exporting a particular product and profit margins for various products.

The programme is hosted by Ramkumar Singaaram.


நன்றி: Hindu [/tscii:d5cfcbfcd7]

aanaa
18th April 2009, 02:36 AM
Kaelungal Tharappadum

(Makkal TV, Wednesday, 11 a.m.)

How to get a passport? What are consumer rights all about? How does one approach a consumer court? What is the Right to Information Act? How to equip oneself for competitive examinations?

This programme provides answers to several such commonly asked questions and doubts, from experts. The aim is to create awareness among viewers about everything they need to know, be it a ration card or rocket science. The host is Hariharan.



நன்றி: Hindu

aanaa
18th April 2009, 02:37 AM
[tscii:9b09978a5f]

Sagalakala Kaloori


(Jaya TV, Sunday, 12 noon)



Sakalakala Kaloori Jaya TV, Sunday, noon

‘Sagalakala Kaloori’ showcases rare talent among college students in various fields.

Twenty one colleges were short-listed after the initial auditions. These 21 colleges have to go through elimination rounds before the best nine teams are chosen to compete in the quarterfinals.

The final episode will have four teams vying for the title ‘Sagalakala




நன்றி: Hindu
[/tscii:9b09978a5f]

aanaa
18th April 2009, 02:38 AM
[tscii:759df99ede]

Kaloori’.

Mimicry artist Sethu and Monica will anchor the show.

The judges are playback singer Kalpana Raghavendar (for music), dance master Kandaas (for dance) and actress Aishwarya (for variety entertainment). Celebrity guests will make an appearance in the semi-final and final rounds.


நன்றி: Hindu

[/tscii:759df99ede]

aanaa
18th April 2009, 02:38 AM
[tscii:9a4cd5c36a]

Jollywood Cinema


(Jaya TV, Sunday, 10 a.m.)

A spoof on celluloid, Jollywood Cinema this week features ‘Kadhal Kondaen’.

What happens if Simbu and Dhanush, heroes who die of unrequited love, meet up and decide to kidnap the girls?



நன்றி: Hindu [/tscii:9a4cd5c36a]

aanaa
18th April 2009, 02:39 AM
[tscii:6c68f093a3]

Airtel Super Singer 2008


(Vijay TV, Mon-Wed, 9 p.m.)

The finals of Airtel Super Singer 2008 is just round the corner. Apart from the three finalists, Renu, Ajeesh and Ravi, chosen by judges Srinivas, Unnikrishnan and Sujatha, one among the five ‘wildcard’ contestants will make it to the finals.

Santhosh, Raginishree, Ranjani, Vijay Narain and Prasanna are the five wildcard contestants. Celebrities including Malgudi Shuba, Mahathi, Uma Padmanabhan, Deepak and DD will be part of the wildcard episode.



நன்றி: Hindu [/tscii:6c68f093a3]

aanaa
18th April 2009, 02:40 AM
[tscii:ca4e2dcb48] SERIES



CRASH: A TALE OF TWO SPECIES National Geographic Channel, Friday, 9 p.m.

Surviving the Odds – Crash: A Tale of Two Species

(National Geographic Channel, Friday, 9 p.m.)

Discover how two birds struggle and survive against odds in winters. Each year, a small shoe bird that winters on the southern tip of South America must make a 10,000-mile journey to its nesting grounds in the Arctic, one of the longest migrations on Earth.

The pocket-sized long distance traveller times its migration precisely to coincide with the annual spawning of one of the earth’s most ancient creatures. Horseshoe crab eggs in the Delaware Bay fuel the little birds’ epic journey to the Arctic. But recently, bird numbers have started to crash. The story of the red knot and the horseshoe crab is a living example of how every species is interconnected, no matter big or small.
Exploring Malaysia

(STAR World, Saturday, 8 p.m.)

This three-part series presented by Malaysian actor and environmentalist Joanna Bessey, gives an insider’s view on the people, places and the tastes of Malaysia. [/tscii:ca4e2dcb48]

aanaa
18th April 2009, 05:58 PM
வைரநெஞ்சம்' ரசிகர் மன்றம்

சின்னத்திரை சீரியல் வரலாற்றில் ஒரு மெகா தொடருக்கு இதுவரை ரசிகர் மன்றம் உருவானதில்லை. இப்போது "வைரநெஞ்சம்'' தொடருக்கு ரசிகர் மன்றம் அமைத்து சாதனை செய்திருக்கிறார்கள், சின்னத்திரை ரசிகர்கள்.

திருச்சி அயன்புத்தூரைச் சேர்ந்த செல்வ மேரியை தலைவியாக கொண்டு "வைரநெஞ்சம்'' ரசிகர் மன்றம் இயங்கத் தொடங்கியிருக்கிறது. இவர் இப்படியொரு மன்றம் ஆரம்பிக்க வேண்டும் என்றதுமே உடனடியாக தாஸ், தனலட்சுமி, போஸ், ராணி அலெக்ஸ், பூங்கொடி உள்ளிட்ட 15 பேர் இந்த மன்றத்தில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

வெறுமனே சீரியல் பார்ப்பதோடு இவர்கள் நின்று விடுவதில்லை. தொடர் பற்றிய வாதப் பிரதிவாதங்களை பேசி மகிழ்கிறார்கள். காட்சிகள் பற்றி விமர்சிக்கிறார்கள். அடுத்து காட்சிகள் எப்படிப் போகும் என்று தங்கள் கற்பனைகளை விரிப்பவர்களும் உண்டு.

இப்போது இவர்களைத் தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் இன்னொரு "வைரநெஞ்சம் மன்றம்'' உருவாகியிருக்கிறது. ராமசாமி - சகுந்தலா என்ற தம்பதிகள் இந்த மன்றத்தை தொடங்கியிருக்கிறார்கள். இவர்கள் மன்றத்திலும் 25-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இணைந்திருக்கிறார்கள். இவர்களும் வாரம் ஒருமுறை மன்றத்தில் கூடி கதை பற்றி விவாதிக்கிறார்கள். குறிப்பாக காட்சிகள் குறித்த தங்கள் எதிர்பார்ப்பை தொடரின் தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கும் எழுதி அனுப்புகிறார்கள்.

"தொடரில் இனி கதை எப்படிப்போகும்?''

தொடருக்கு கதை-திரைக்கதை வசனம் எழுதும் சேக்கிழாரிடம் கேட்டோம்.

"அக்கா ஷக்தி மீது தேவையில்லாமல் பகையை வளர்த்துக் கொள்கிறாள் தங்கை நந்தினி. அக்கா- தங்கை இவருமே தாய்மையுறுகிறார்கள். ஒரேநேரத்தில் நகரின் பிரபல ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் படுகிறார்கள். தங்கைக்கு குழந்தை இறந்து பிறக்க, அது தெரியாமல் அவள் இன்னமும் மயக்க நிலையில் இருந்து கொண்டிருக்கிறாள். அதேநேரம் ஆண் ஒன்று பெண் ஒன்று என இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த ஷக்தி, விஷயம் தெரிந்து தன் பெண் குழந்தையை தங்கையிடம் சேர்ப்பித்து விடுகிறாள். இது எதுவும் தெரியாத நந்தினி அதை தனக்குப் பிறந்த குழந்தையாக எண்ணி கொஞ்சி மகிழ்கிறாள்.

ஷக்தி இப்படி தன் குழந்தைகளில் ஒன்றை தங்கைக்கு தாரை வார்த்தது அவள் கணவன் வைரத்துக்குக்கூட தெரியாது.

தங்கை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அத்தனைபேருமே அயோக்கிய சிகாமணிகள். இதில் கேட்பார்பேச்சைக்கேட்டு தன்னையும் கெடுத்துக் கொண்ட நந்தினியும் அடக்கம். இப்படிப்பட்டவர்கள் வீட்டில் வளரும் ஷக்தியின் குழந்தை என்னமாதிரியான குணநலன்களைக் கொண்டிருக்கும்? இந்நிலையில் அந்தப்பெண் குழந்தையால் ஷக்தி அடுத்தடுத்து என்னென்ன விளைவுகளை சந்திக்கப்போகிறாள்? என்பது தொடரின் அடுத்தடுத்த விறுவிறுப்பான காட்சிகள்''

தொடரில் ஷக்தியாக மீனாகுமாரியும் நந்தினியாக பிரீத்தியும் நடிக்கிறார்கள்.

இசை: தேவா. ஒளிப்பதிவு:அனுமந்தராவ். கதை-திரைக்கதை வசனம்: சேக்கிழார். இயக்கம் ஆர்.கே.

தயாரிப்பு: ஏவி.எம்.சரவணன், எம்.எஸ்.குகன், அபர்ணா குகன், அருணா குகன்.

கலைஞர் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது, வைரநெஞ்சம்.




நன்றி: தினதந்தி

aanaa
18th April 2009, 05:59 PM
சகலகலா கல்லூரி

முழுக்க முழுக்க கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்கும் `சகலகலா கல்லூரி' நிகழ்ச்சி, ஜெயா டிவியில் ஞாயிறுதோறும் பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியான செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள மருத்துவம், பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகளில் இதற்கான தேர்வு சுற்று நடத்தப்பட்டது. திறமையின் அடிப்படையில் 21 கல்லூரிகள் போட்டிகளுக்கு தேர்வுசெய்யப்பட்டன.

சகலகலா கல்லூரி என்ற பட்டத்தை வெல்லுவதற்காக, மாணவர்கள் கடுமையாக பயிற்சி செய்துள்ளனர் என்பது முதற்கட்ட போட்டியில் அவர்கள் வெளிக்காட்டிய திறமையிலிருந்தே தெரிந்தது. இசை, நடனம், வெரைட்டி என்று எல்லா சுற்றிலுமே, ஒருவருக்கொருவர் சளைக்காமல் போட்டி போட்டனர்.

முதல்கட்ட போட்டியில் கலந்து கொண்ட 21 கல்லூரிகளில் வாரம் இரண்டு கல்லூரிகள் அடுத்த கட்ட போட்டிக்கு தேர்வு செய்யப்படும்.

பிறகு இரண்டாம் கட்ட போட்டியில் மேலும் சில கல்லூரிகள் வெளியேற்றப்பட்டு, கால் இறுதிப் போட்டிக்கு 9 கல்லூரிகள் தேர்வு செய்யப்படுகிறது. அதிலிருந்து 3 கல்லூரிகள் வெளியேற்றப்பட்டு அரை இறுதிச் போட்டிக்கு 6 கல்லூரி தேர்வு செய்யப்படும்.

அரை இறுதிப் போட்டியில் இரண்டு அணிகள் வெளியேற்றப்படும். பிறகு, இறுதிப் போட்டியில் 4 கல்லூரிகள் மோதும். அதில் வெற்றி பெறும் கல்லூரி, `சகலகலா கல்லூரி' என்ற பட்டத்தை வெல்லும்.

மாணவர்களின் இசைத் திறமையை பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தரும், நடனத்திறமையை நடன இயக்குனர் கந்தாஸும், நகைச்சுவை மற்றும் இதர திறமைகளை நடிகை ஐஸ்வர்யாவும் மதிப்பிட உள்ளனர்.

இவை தவிர நிகழ்ச்சியின் அரை இறுதி சுற்றுக்களிலிருந்து சில திரைப்பட பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக வரவுள்ளனர்.

நன்றி: தினதந்தி

aanaa
18th April 2009, 06:00 PM
ஜாலிவுட் சினிமா'

ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் நகைச்சுவை நிகழ்ச்சி, `ஜாலிவுட் சினிமா.' இந்நிகழ்ச்சியில் இந்த வாரம் `காதல் கொண்டேன்' திரைப்படம் இடம்பெறுகிறது.

`காதல் கொண்டேன்' படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் மலையிலிருந்து விழுந்து இறந்துபோகும் வினோத் கதாபாத்திரமும் `மன்மதன்' திரைப்படத்தில் காதல் தோல்வியால் தூக்குப்போட்டு இறந்துபோகும் விச்சு கதாபாத்திரமும் ஒருவரை ஒருவர் சந்தித்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனையில் இந்த கதை தொடர்கிறது. வினோத் கேரக்டரில் தனுஷும், விச்சு கேரக்டரில் சிம்புவும் நடித்திருக்கிறார்கள்.

இந்த இரண்டு கேரக்டர்களும் இணைந்து காதல் போர்வையில் பெண்களை கடத்துகிறார்கள். ஆனால் ஒரு பெண்ணிடம் இருவருமே காதல் வயப்பட்டு தாங்களின் காதலை சொல்ல முற்படுகிறார்கள். கடத்தப்பட்ட பெண்களின் நிலை என்ன? இவர்களின் காதல் கைகூடியதா?

ஜெயா டிவியில் நாளை காலை 10 மணிக்கு `ஜாலிவுட் சினிமா' நிகழ்ச்சியில் காணலாம்.


நன்றி: தினதந்தி

aanaa
18th April 2009, 06:02 PM
[tscii:300fe35a82]
கோடைக் கொண்டாட்டம்



கோடையில் குழந்தைகளை உற்சாகப்படுத்தும் வகையில், அவர்களை சிரிக்க, சிந்திக்க வைக்க சிறப்புத்திரைப்படங்களை ஒளிபரப்ப விஜய் டிவி முன்வந்திருக்கிறது. "மை பிரெண்ட் கணேஷா'', "பால் கணேஷ்'' போன்ற சூப்பர் ஹிட் குழந்தைகளுக்கான திரைப்படங்கள் விஜய் டிவியில் தமிழில் திங்கள் முதல் வியாழன் வரை மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

ஆக்ஷன் பிரியர்களுக்கு "ஸ்பை கிட்ஸ்'', "ரோபோ காப்-3'', "தி டேர்னினேட்டர்'' என முழுக்க முழுக்க ஆக்ஷன் திரைப்படங்களும் இதில் அடங்கும்.

"குங்பூ'' மாஸ்டரான புரூஸ்லீயின் திரைப்படங்களான "கேம் ஆப் டெத்'', "பிஸ்ட் ஆப் பிïரி'' திரைப்படங்களும் இதில் உண்டு. ஜாக்கிசானின் திரைப்படங்களான "போலீஸ் ஸ்டோரி'', "சிட்டி ஹண்டர்'' திரைப்படங்களும் இந்த திரைப்பட விழாவில் ஒளிபரப்பாகும்.




நன்றி: தினதந்தி [/tscii:300fe35a82]

aanaa
18th April 2009, 06:03 PM
பெய்யெனப் பெய்யும் மழை

வசந்த் டி.வி.யின் இசை சார்ந்த புதிய நிகழ்ச்சி `பெய்யெனப் பெய்யும் மழை'

இசைக்கருவிகள் இசைப்பதில் கைதேர்ந்த நிபுணர்கள், பலதரப்பட்ட இசைக்கருவிகளின் வேறுபாடு, இசைக்கருவிகள் சிறப்பு என்னென்ன? எப்படி இசைக்க வைக்கப்படுகிறது? எந்த ராகத்தில் இசைக்க எப்படி பயன்படுத்த வேண்டும்? திரைப்பாடல்களில் அது பயன்படுத்தப்பட்ட விதம் போன்றவற்றை மேற்கோள் காட்டி, இசைக்கருவியை இசைத்து, விளக்கி கூறுகிறார்கள். தொகுப்பாளர்கள் இதுதொடர்பாக கேட்கும் கேள்விகளுக்கு பிரபல இசைவல்லுனர் பதில் கூறுகிறார். இதற்கான படப்பிடிப்பு பிரமாண்ட அரங்கில் நடைபெற இருக்கிறது.




நன்றி: தினதந்தி

aanaa
18th April 2009, 06:05 PM
புத்தம் புது காலை

ராஜ் டிவியில் தினமும் காலை 6.15 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது, `புத்தம் புது காலை' நிகழ்ச்சி.

இதில் தகவல் பெட்டி, படிக்கட்டுகள், ஹோம் ஸ்வீட் ஹோம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் இடம் பெறுகின்றன. குழந்தைகள், மாணவர்கள், பெற்றோர்கள், பெண்கள் இப்படி அனைத்து தரப்பினர்களுக்கும் தேவையான கருத்துக்களையும் கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது.

ராஜ் டிஜிட்டல் பிளஸ்சிலும் தினமும் காலை 7 மணிக்கு இந்நிகழ்ச்சியை காணலாம்.



நன்றி: தினதந்தி

aanaa
18th April 2009, 06:08 PM
நகைச்சுவை புதுசு - வசந்த் டி.வி.
வசந்த் டி.வி.யின் விரைவில் வரவிருக்கும் புதிய அரசியல், சினிமா மற்றும் சமூக பிரச்சினைகளை நகைச்சுவையாக அலசும் நிகழ்ச்சி `டீக்கடை பெஞ்ச்.'

நாட்டில் அன்றாடம் நடக்கும் சமீப கால சம்பவங்களையும், நிகழ்ச்சிகளையும் காமெடிக் கோணத்தில் அணுகும் நிகழ்ச்சி இது. டீக்கடை பெண், மூன்று டீக்கடை வாடிக்கையாளர்கள் என நான்கு பேர் நிகழ்ச்சியில் காமெடி வழங்குகிறார்கள்.




நன்றி: தினதந்தி

aanaa
18th April 2009, 06:10 PM
தில்.. தில்... மனதில்
கலைஞர் தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் திக் திக் நிகழ்ச்சி ``தில் தில் மனதில்'' மாயாஜால வித்தைகளை நேரில் நடத்திக் காட்டுகின்ற வீரர்களின் வீர தீர சாகசங்களையும் இதில் காணலாம்.


நன்றி: தினதந்தி

aanaa
18th April 2009, 06:11 PM
திரையில் ராகம்
வின் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் மாலை
5 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சி, திரையில் ராகம். ஒவ்வொரு பாடல் ஒளிபரப்பாகும்போதும் அந்தப் பாடல் என்ன ராகத்தில் அமைந்தது என்பதை குறிப்பிடுகிறார்கள். நிகழ்ச்சியில் இறுதிப்பாடலின் ராகத்தை மட்டும் ரசிகர்களே கண்டுபிடிக்க கேட்டுக் கொள்கிறார்கள். இறுதிப் பாடலின் ராகத்தை கண்டுபிடித்து எஸ்.எம்.எஸ். செய்கிறவர்களுக்கு பரிசுகள் உண்டு.

நிகழ்ச்சித்தொகுப்பு: கணேஷ்மணி. இயக்கம்: நித்யா னந்தம்.


நன்றி: தினதந்தி

aanaa
18th April 2009, 06:12 PM
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பது பழமொழி.

தமிழர்கள் முன்பே கடல் கடந்து வணிகத்தில் முத்திரை பதித்தவர்கள். இதற்கு வரலாற்றுச் சான்றுகள் ஏராளம்.

இன்று உலகமயம் என்றாகிவிட்டது. ஏற்றுமதி வணிகம் மிகப் பெரிய லாபம் தரும் தொழிலாகிவிட்டது.

இட்லி, இடியாப்பம், தேங்காய் நாரில் உருவான பொருட்கள், காய்ந்த கொப்பரை தேங்காய், மீன் குழம்பு, காஞ்சிபுரம் பட்டும், அரிசிப்புட்டு, ரோசாப்பூ, மல்லிகைப்பூ, வெட்டிவேர், தலைமுடி என்று எல்லாப் பொருட்களும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

ஏற்றுமதி செய்வதற்கு என்ன வழிமுறைகள்... எந்தெந்த நாடுகளுக்கு என்னென்ன பொருளை ஏற்றுமதி செய்தால் அதிக லாபம் சம்பாதிக்க முடியும்? ஏற்றுமதி சம்பந்தமான அனைத்து வழிகாட்டுதலையும் தரும் நிகழ்ச்சியே `திரைகடல் ஓடி'.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் ராம்குமார் சிங்காரம்.

மக்கள் தொலைக்காட்சியில் செவ்வாய்

நன்றி: தினதந்தி

aanaa
18th April 2009, 06:13 PM
கற்போம் கணினி
மக்கள் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 10.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி, `கற்போம் கணினி' அறிவியல் கண்டுபிடிப்புகளில் இன்று முக்கியமான ஒன்று கணினி. மனிதன் கண்டுபிடித்த கணினி தான் இன்று மனிதனால் முடியாதவற்றையும் எளிதாக சாதித்துக் கொண்டிருக்கிறது.

கணினி, வேலையை சுலபமாக்குகிறது. பல சாதனைகளுக்கு துணையிருக்கிறது. உலகமே இன்று கணினியை மையமாக வைத்து சுழன்று கொண்டிருக்கிறது.

கிராமத்து மக்களும், வீட்டு வேலை பார்த்து வீட்டுக்குள்ளேயே முடங்கி விட்ட பெண்களும் கணினியை கற்க வேண்டும். அந்த அறிவியல் சாதனையை அனைவரும் பயன்படுத்தி பயனடைய வேண்டும் என்பதற்காக மக்கள் தொலைக்காட்சி எளிய தமிழில் கணினியை இயக்க கற்றுத்தரும் நிகழ்ச்சி ``கற்போம் கணினி''.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் யாழினி.


நன்றி: தினதந்தி

aanaa
18th April 2009, 06:14 PM
டாப் சிங்கர் - ராஜ் டிவியில்
திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 8 மணிக்கு ராஜ் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ``டாப் சிங்கர்'' தமிழகத்தின் சிறந்த குரல் தேடலுக்கான ராஜ் டிவியின் முயற்சி தான் `டாப் சிங்கர்' நிகழ்ச்சி.

இந்நிகழ்ச்சியில் சின்னத்திரை பிரபலங்களும் முன்னணி பாடகர்களும் நடுவர்களாக அமர்ந்து சிறந்த பாடகரைத் தேர்ந்தெடுக்கின்றனர். பாடும் திறமை படைத்தவர்கள் தங்கள் திறமையை வெளிக்காட்ட இந்நிகழ்ச்சி ஒரு வடிகாலாக அமைகிறது.

வெற்றி பெறுபவர்க்கு பரிசுகள் உண்டு.


நன்றி: தினதந்தி

aanaa
25th April 2009, 05:05 AM
Thirumbi Paarkiraen


(Jaya TV, Monday-Friday, 10 p.m.)

Veteran playback singer Vani Jayaram looks back at the road she has traversed over the years, sharing her experiences and impressions with viewers.



நன்றி: Hindu

aanaa
25th April 2009, 05:06 AM
[tscii:2f13b29dae]
Russian film (Makkal TV, Saturday, 6.03 p.m.)


As part of the Russian film series, ‘Only Old Men Are Going To Battle’ will be telecast. Made in 1974, the film is directed by Bykov Leonld. Based on World War II, the movie will have Tamil subtitles.

நன்றி: Hindu
[/tscii:2f13b29dae]

aanaa
25th April 2009, 05:07 AM
Eezham

(Makkal TV, Weekdays, 10.30 p.m.)

Eezham, a docu-serial that focusses on the turbulent times in Sri Lanka, is all set for its second innings.

Produced by Neelavaanam Media, and directed by Kavithabharathi, the 67-episode serial has created quite a stir because of its unbiased fact finding approach.



நன்றி: Hindu

aanaa
25th April 2009, 05:08 AM
Valai Osai

(Kalaignar TV, weekdays, 12 noon)

This new mega serial is produced by Sound Media Private Ltd and directed by Sagayaraj. A family drama, it features veteran music director Chandra Bose in the main role and Rajini, Sumangali, Uma, Suhasini, Sudha and Shravan. The story reflects life in a middle class family. It also focusses on the plight of the physically challenged and the anger of the youth, who yearn for drastic changes in society.


நன்றி: Hindu

aanaa
25th April 2009, 05:09 AM
[tscii:b4838cf6ed]

Hello Kuttichathan

(Vijay TV, Monday-Thursday, 6.30 p.m.)

The popular character which every child loves, is back. Kuttichathan, who enthralled children on the big screen, is back on TV in ‘Hello Kuttichathan’, a new series. Visual effects and graphic elements have been used.

Watch Kuttichathan and his antics as he helps children in trouble. What’s more, exciting contests are in store for those who watch the show, which will be telecast from April 27.



நன்றி: Hindu
[/tscii:b4838cf6ed]

aanaa
25th April 2009, 05:10 AM
Namma Veetu Kalyanam

(Vijay TV, Friday, 7 p.m.)

This week, Namma Veetu Kalyanam features Dr. Anbumani Ramadoss and his wife Sowmya Ramadoss. The couple who got married in 1991, speak about what marriage means to them and the most beautiful moment in their marriage. Daughter of Krishnaswamy, a Member of Parliament, Sowmya talks about the gift she cherishes the most.



நன்றி: Hindu

aanaa
25th April 2009, 05:12 AM
வளையோசை

கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர், `வளையோசை'. முற்றிலும் புதியவர்கள் பங்கேற்கும் இந்த தொடர், நடுத்தர வர்க்கத்தின் பாசப் போராட்டத்தை படம் பிடித்துக் காட்டுகிறது.

ஒரு ஊமையின் சத்தம், சமுதாயத்தை திருத்த நினைக்கும் ஒரு இளைஞனின் கோபம், விதி எனும் கொடுமை மனிதனின் வாழ்க்கையில் விதைக்கும் விளையாட்டு என காட்சிகள் ஜனரஞ்சகமாக உருவாக்கப்பட்டுள்ளது. சுருங்கச்சொன்னால் நடுத்தர வாழ் மக்களே நிம்மதியானவர்கள். அவர்களே, வாழ்க்கையை சரியாக வாழ்பவர்கள் என விவரிக்கும் இந்த கதைப்பின்னணியில் நம் தமிழ் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் மறக்காமல் சித்தரித்திருக்கிறார்கள்.

சவுண்டு மீடியா தயாரிப்பு நிறுவனம் வழங்க, சகாயராஜ் இயக்கும் இந்த தொடரில் இசையமைப்பாளர் சந்திரபோஸ் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார். மேலும் நடிகைகள் ரஜினி, உமா சுமங்கலி, சுதா, சுகாசினி மற்றும் நடிகர் ஷவன் ஆகியோர் நடிக்கிறார்கள்.




நன்றி: தினமணி

aanaa
25th April 2009, 05:14 AM
தேர்தல்-2009

பாராளுமன்ற தேர்தலையொட்டி வசந்த் டிவி வழங்கும் புதிய நிகழ்ச்சி, "தேர்தல் 2009''

நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் தொகுதி வாரியாக போட்டியிடும் கட்சிகள் அதன் வேட்பாளர்கள் என சிறப்பு தகவல்களுடன் இந்த நிகழ்ச்சி இடம் பெறுகிறது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் கட்சி பிரதிநிதிகளின் அனல் பறக்கும் விவாதங்கள், சூடான கருத்து மோதல்களும் இடம் பெறுகிறது.

எதிரெதிர் துருவங்களிலிருந்து, அரசியல் பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தங்கள் கூட்டணியின் சாதனைகளையும், வெற்றி வாய்ப்புக்கு சாதகமான விஷயங்கள் குறித்தும் பேசுகிறார்கள்.

நன்றி: தினமணி

aanaa
25th April 2009, 05:15 AM
திரைக்கண்ணோட்டம்

இமயம் தொலைக்காட்சியில் தமிழ்த் திரைப்படங் களை நடுநிலையாக இருந்து விமர்சனம் செய்யும் `திரைக்கண்ணோட்டம்' நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

இந்த நிகழ்ச்சியில் அண்மையில் திரைக்கு வந்த திரைப்படங்களைப் பற்றி அலசப்படுகிறது.

ஒரு திரைப்படத்தின் கதைக்களத்தை பற்றியும், திரைக்கதையின் போக்கு, அதனை சுவராஸ்யமாகவும், வித்தியாசமாகவும் எப்படி சொல்லி இருக்கிறார்கள்? அந்த படத்தின் இசை மற்றும் ஒளிப்பதிவு என இப்படி பலதரப்பட்ட அம்சங்களையும் ஆராய்ந்து அதன் நிறைவுகளையும், குறைகளையும் பார்வையாளராக இருந்து நேர்மையாக விமர்சனம் செய்யும் திரைக்கண்ணோட்டம் நிகழ்ச்சி இது.

வியாழன் தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பை சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு காணலாம்.


நன்றி: தினமணி

aanaa
25th April 2009, 05:17 AM
சமுத்திரத்தில் சாகசங்கள் `அனிமல் பிளானட்' தொலைக்காட்சி வழங்கும் புதிய இயற்கை மற்றும் சாகசம் சார்ந்த தொடர் `கிரேட் ஓசன் அட்வெஞ்சர்ஸ்'. புகழ்பெற்ற ஆராய்ச்சியாளரும் சாகசக்காரருமான மான்டி ஹால்ஸ், பெருங்கடல்களின் மகத்தான படைப்புகளை நேருக்கு நேர் சந்திக்கும் விறுவிறுப்பான நிகழ்ச்சி இது.

அற்புதமான ராக் தீவுகள், தென்னை மரக் கூட்டங்கள் அழகு சேர்க்கும் கடற்கரைகள், வித்தியாசமான கடலோரப் பகுதிகள், எண்ணைப் பிசுபிசுப்பான படகுத் துறைகள், நாற்புறமும் தண்ணீரே காணப்படும் கடல்கள் ஆகியவற்றில் மான்டி மேற்கொள்ளும் பயணத்தை இந்நிகழ்ச்சி காட்டுகிறது. ஆபத்தான `புலிச் சுறா' முதல் வெவ்வேறு வகையான விலங்கினங்களை நேரடியாகச் சந்திக்கும் சாகசகமும் ஒவ்வொரு அத்தியாயத்திலும் இடம்பெறுகிறது.

வருகிற திங்கள்கிழமை இரவு 9 மணி முதல் 10 மணி வரை இந்நிகழ்ச்சியை அனிமல்பிளானட்சேனலில் காணலாம்.

நன்றி: தினமணி

aanaa
25th April 2009, 05:18 AM
`நாணல்'. ராதிகா எடுக்கும் முடிவு என்ன?

கலைஞர் டிவியில் 75 எபிசோடுகளைக் கடந்து தொடர்ந்து கொண்டிருக்கும் தொடர் `நாணல்'. நடிகை குஷ்பு தனது அவ்னி மீடியா நிறுவனம் சார்பில் தயாரிக்கும் இந்த தொடருக்கு கதையும் அவர் தான்.

டைரக்டர் செல்வராகவனை மணந்து கொண்டு சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த நடிகை சோனியா அகர்வால், இந்த தொடரின் கதையைக் கேட்டதும் நடிக்க ஒப்புக்கொண்டு சின்னத்திரையில் முதன்முதலாக தனது நடிப்புப் பிரவேசத்தை தொடங்கினார்.

நாணல் தொடர்பற்றி கதாசிரியர் குஷ்பு கூறும்போது, "தொடரில் அடுத்தடுத்து நிகழ்ந்த அதிரடி மாற்றங்கள் ரசிகர்களை நாணலுக்குள் அதிகமாகவே ஈர்த்திருக்கிறது. காணாமல் போன கணவன் இப்போது இன்னொரு பெண்ணுக்கும் கணவன் என்பதை எந்தப் பெண் தாங்குவாள்? ஆனால் என் கதையின் நாயகி ராதிகா தாங்குகிறாள். மனசுக்குள் போராட்டத்தை சுமந்தபடி அவள் இந்தப்பிரச்சினையை எப்படி எதிர்கொள்ளப் போகிறாள் என்பது பரபரப்புடன் கூடிய காட்சிகளாக இருக்கும்'' என்கிறார்.

தொடரில் தொடரப்போகும் திருப்பங்கள் குறித்து அவர் தொடர்ந்து கூறியதாவது:

"இறந்து போனதாக நம்பப்பட்ட கணவனை 5 வருடம் கழித்து ராதிகா உயிரோடு பார்க்க நேரிடுகிறது. ஆனால் கணவன் இன்னொரு பெண்ணை மணந்து கொண்டு வேறுபெயரில் திருச்சியில் வாழ்ந்து கொண்டிருந்தது தெரிய வந்ததும் அதிர்ச்சியின் எல்லைக்கே போய் விடுகிறாள்.

ராஜேஷ் இரண்டாவதாக மணந்திருக்கும் காதம்பரிக்கும் தன் கணவருக்கு முதல் மனைவி இருப்பது தெரியாது. ராதிகாவை அவள் நல்லதொரு சிநேகிதி கோணத்தில்தான் பார்க்கிறாள்.

இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து காதம்பரியின் தம்பி பிரசாந்த் ஊருக்கு வருகிறான். கையில் 5வயதுக்குழந்தையுடன் விதவைக் கோலத்தில் இருக்கும் ராதிகா அவனைக் கவர்கிறாள். கொடுத்தால் இப்படியொரு விதவைக்கு வாழ்வு கொடுக்கவேண்டும் என்று எண்ணும் பிரசாந்த், தனது விருப்பத்தை ராதிகாவிடமும் வெளிப்படுத்தி விடுகிறான்.

இதற்கிடையே சில மாதங்களாக கோமாவில் இருந்த ஒரு நபர் இப்போது கோமாவில் இருந்து விடுபட்டு சுயநினைவுக்கு வருகிறார். அவர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்ட தகவல் ராதிகா, ராஜேஷ், காதம்பரி மூன்றுபேருக்கும் தெரியவருகிறது. அவர் கண்ணில்பட்டுவிட்டால் ஏற்படப் போகும் பிரச்சினைகள் அவர்களை தனித்தனியே வாட்டுகிறது.

அந்த நபருக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்? அவரைப் பார்த்து இவர்கள் ஏன் பயப்பட வேண்டும்.? அவர் கோமாவில் இருந்ததற்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்?

ராஜேஷ் இறந்ததாக போலீஸ் ரெக்கார்டுகள் சொன்னாலும் ஒரு போலீஸ்அதிகாரிக்கு மட்டும் ராஜேஷ் இறந்திருக்க வாய்ப்பு இல்லை என்பதாக உள்ளுணர்வு சொல்கிறது. அந்த நம்பிக்கையில் அவர் ராஜேஷைத் தேடுவதை தனது தலையாய பணியில் ஒன்றாக வைத்திருக்கிறார்.

கணவனின் இரண்டாவது மனைவி காதம்பரியின் பாட்டியை ஒரு நாள் தற்செயலாக சந்திக்கிறாள் ராதிகா. பார்த்தமாத்திரத்தில் அதிர்ந்து போகிறாள். சிறுவயதில் தனது குடும்பம் அழியக்காரணம் அந்தப் பாட்டிதான் என்கிற அதிர்ச்சி அவளை பலமாகவே தாக்குகிறது.

இப்போது அவள் பாட்டியை பழிவாங்கும் நோக்கத்தில் இருக்கிறாளா?

இப்படி எதிர்பார்க்கவைக்கும் அத்தனை கேள்விகளுக்கும் தொடரின்அடுத்தடுத்த காட்சிகள் பதிலாய் அமையும்.''

தொடரில் ராதிகாவாக சோனியாஅகர்வால், ராஜேஷாக ஸ்ரீ, காதம்பரியாக நீபா, பிரசாந்த் ஆக சாய்பிரசாந்த், பாட்டியாக ரேவதி சங்கரன் நடிக்கிறார்கள்.

குஷ்புவின் கதைக்கு திரைக்கதை-வசனம் :செல்வபாண்டியன். இயக்கம்: கங்கா.




நன்றி: தினமணி

aanaa
25th April 2009, 05:19 AM
[tscii:84a91e255b]
விருதைத் தேடி `ரசிகன் எக்ஸ்பிரஸ்'

விஜய் டிவி கடந்த 2 ஆண்டுகளாக பெரியதிரையில் சிறந்தவர்களை தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கி வருகிறது. இந்த ஆண்டும் இந்த விருதுக்காக ரசிகர்களைத் தேடிக்கொண்டு விஜய் டிவியின் ரசிகன் எக்ஸ்பிரஸ் பயணப்பட்டு விட்டது. அமைச்சர் பரிதிஇளம்வழுதி தொடங்கி வைத்த இந்த வேன்பயணத்தில் இயக்குனர்கள் ராம.நாராயணன், வி.சி.குகநாதன் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சென்னையில் இருந்து தொடங்கிய இந்தப் பயணம், வேலூர், சேலம், ஈரோடு ரசிகர்களின் ஓட்டுக்களை சேகரித்துக் கொண்டு அங்கிருந்து திருப்பூர், மதுரை, கோவை, திருச்சி, தஞ்சை, புதுச்சேரி ஆகிய இடங்களை சுற்றி வாக்கெடுப்பு நடத்தி வந்து கொண்டிருக்கிறது.

இதில் விருதில் இடம் பெறப்போவது கடந்த ஆண்டில் வெளியான 118 திரைப்படங்கள். மொத்தம் 33 பிரிவுகளில் பலதரப்பட்ட விருதுகள் வழங்கப்படும். திரைப்படம், நடிகர், நடிகை, இயக்குனர் ஆகிய நான்கு பிரிவுகளை நேயர்களே தேர்வு செய்வர். தேர்வுக்குழுவில் இடம்பெறும் முக்கிய நபர்கள் இயக்குனர் ïகி சேது, திரைப்பட விமர்சகர் மதன், நடிகை லிசி பிரியதர்ஷன், நடிகர் பிரதாப் போத்தன்.

இந்த ஆண்டு மேலும் சில புதிய விருதுகளாக கதை, திரைக்கதைக்கான விருது, ஆடை வடிவமைப்புக்கான விருது, மேக்-அப் மற்றும் சிறந்த பாடல் ஆசிரியர் விருதுகளும் இணைக்கப் பட்டிக்கின்றன.

மே 31-ம்தேதி பிரமாண்ட அரங்கில் விருது வழங்கும் விழா நடைபெறுகிறது.



நன்றி: தினமணி [/tscii:84a91e255b]

aanaa
25th April 2009, 05:20 AM
ஈழம் ்



இலங்கையின் பூர்வகுடிகளான தங்களுக்கும் சமஉரிமை கேட்டு போராடி வருகின்றனர் ஈழத்தமிழர்கள். அவர்களின் உரிமைப்போராட்டத்தை வன்முறை இயக்கமாக, வேண்டாத சிலர் சித்தரிக்கும் நிலையில், ஈழத்தின் உண்மை வரலாற்றை உலகிற்கு உணர்த்த வேண்டும் என்று தொடங்கப்பட்டதுதான் `ஈழம் - நேற்றும் இன்றும்' தொடர்.

67 பகுதிகளைக் கொண்ட இந்த ஈழ வரலாற்றுத் தொடர் மக்கள் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி பேரதிர்வை ஏற்படுத்தியது. நேயர்களின் வேண்டுகோளுக்கு இணங்க `ஈழம் - நேற்றும் இன்றும்' தொடர் இப்போது இரவு 10.30 மணிக்கு மறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.




நன்றி: தினமணி

aanaa
25th April 2009, 05:23 AM
தமிழ் அரங்கம்

வசந்த் தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தமிழ் அரங்கம் எனும் புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு வாரமும் ஒரு அரங்கம் என இலக்கிய ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் நிகழ்ச்சி இடம் பெறுகிறது.

சுவாரஸ்யமான தலைப்புகளில் `பட்டிமன்றம்', கல்லூரிப் பேராசிரியர்கள், நல்ல தமிழ்ப் பேச்சாளர்கள் வழங்கும் `இலக்கியச்சுவை', பயனுள்ள தலைப்பில் கலந்துரையாடும் `கருத்தரங்கம்', விறுவிறுப்பான `வழக்காடு மன்றம்', கவிஞர்கள் கலக்கும் `கவியரங்கம்', என ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியின் இயக்கம் இ.மணிபாரதி.

தமிழையும், தமிழ் இலக்கியத்தையும், தமிழ் அறிஞர்களையும், கவுரவித்து சிறப்பிக்கும் இந்த தமிழ் அரங்கம் நிகழ்ச்சியின் தயாரிப்பு: வசந்த் டி.வி.




நன்றி: தினமணி

aanaa
25th April 2009, 05:24 AM
அறுசுவை அரங்கம்

ராஜ் டி.வியில் வெள்ளிக்கிழமை தோறும் மாலை 6.05 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி `அறுசுவை அரங்கம்'. கிராமத்து சமையல் முதல், ஸ்டார் ஹோட்டல் சமையல்கள், மேலை நாட்டு சமையல்கள்' வரை இந்நிகழ்ச்சியில் செய்முறை பயிற்சியுடன் ஒளிபரப்பாகிறது.


நன்றி: தினமணி

aanaa
25th April 2009, 05:25 AM
`கல்யாணம்.
கல்யாணத்தில் சஸ்பென்ஸ்


சன் டிவியில் நடிகை மீனா நடிக்கும் தொடர், `கல்யாணம்.' குடும்ப சூழ்நிலையில் நடைபெறும் திடுக்கிடும் சம்பவங்களை அடிப்படையாய் வைத்து பின்னப்பட்ட ஒரு குடும்ப கதை தான் கல்யாணம்.

சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு புறப்பட்டு வருகிறாள் சுஜாதா. `மறைக்கப்பட்ட உண்மைகள்' புத்தகத்தை எழுதிய ஆசிரியர் ஆதித்யனை சந்திக்கிறாள். தன் சந்தேகங்களை அவர் சுஜாதாவிடம் சொல்ல, அதை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறாள் சுஜாதா. அதன் தொடர்பாக அடுக்கடுக்காய் எதிர்பாராத பல சம்பவங்கள் நடைபெறுகிறது.

சுஜாதா புத்தகத்தில் குறிப்பிட்ட உண்மைகளை கண்டுபிடித்தாளா இல்லையா? ஏன் அவர் அதை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறாள்? புத்தகத்திலிருந்த சம்பவத்திற்கும் அவளுக்கும் என்ன சம்பந்தம்? அந்த புத்தகத்தில் எழுதப்பட்டிருந்த, மறைக்கப்பட்ட உண்மைகள் என்ன?

இவை அனைத்திற்கும் விடையாக வருகிறது அடுத்தடுத்த எபிசோடுகள்.

நன்றி: தினமணி

aanaa
25th April 2009, 05:26 AM
ஆலய தரிசனம்

வசந்த் டி.வியில் தினமும் ஒரு கோவில் வீதம் `ஆலய தரிசனம்' நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இ.மணிபாரதி இயக்குகிறார். தயாரிப்பு: வசந்த் டி.வி. தினமும் காலை 7.05 மணிக்கும் மாலை 6.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.

ஆலயத்தின் வரலாறு, உருவான பின்னணி, மகிமைகள், அருள்பாலிக்கும் கடவுளின் தோற்றம், பக்தர்களின் பக்திப் பரவசம் மற்றும் திருவிழா கொண்டாட்டங்களை இந்த நிகழ்ச்சியில் கண்டு களிக்கலாம்.



நன்றி: தினமணி

aanaa
25th April 2009, 05:27 AM
ஓடி விளையாடு பாப்பா

ராஜ் டிவியில் திங்கள் தோறும் மாலை 6.05 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ``ஓடி விளையாடு பாப்பா'' மழலைச் செல்வங்களின் தெவிட்டாத காட்சிகள் கொண்ட இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் பாடி நடித்து மாறுவேடங்களிலும் தோன்றி மனதை கொள்ளை கொள்கிறார்கள்.



நன்றி: தினமணி

aanaa
25th April 2009, 05:28 AM
உன்னால் முடியும் கண்ணே
வசந்த் டிவியில் புதன் தோறும் இரவு 9 மணிக்கு "உன்னால் முடியும் கண்ணே'' என்ற சிறப்பு தொடர் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.

பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் நலிந்து போன பெண்கள், எப்படி எல்லாம் வாழ்க்கையை எதிர்கொண்டு, கஷ்டப்பட்டு தலை நிமிர்ந்து வாழ்கிறார்கள் என்பதை, பாதிக்கப்பட்ட பெண்களே கூறுகிறார்கள்.



நன்றி: தினமணி

aanaa
25th April 2009, 05:30 AM
கவரி மான்கள்
ஜெயா டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் `கவரி மான்கள்' தொடர் 100-வது எபிசோடை தாண்டியிருக்கிறது.

தொடர் இனி எப்படிப்போகும்? இயக்குனர் பிரபுநேபாலைக் கேட்டால்...

"வெங்கடேஷின் பாசமான குடும்பத்தில் உறவுகள் ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த நேரத்தில் விஜி தான் மருமகளாக வரவேண்டுமென சாரதா பிடிவாதம் பிடிக்கிறாள். மாதவியை சந்தியா அருணுக்கு மனைவியாக்க நினைக்க, சாரதா இதை எதிர்க்க, விளைவு மாமியார்-மருமகள் மோதலில் முடிகிறது.

முத்துப்பாண்டி விரித்த சதி வலையில் விழுந்த விஜி, அவர் மகன் விக்ரமனால் கெடுக்கப்படுகிறாள். இதனால் தன் தங்கையாக இருந்தாலும், பிள்ளைபோல் கருதும் மச்சினன் அருணுக்கு விஜி வேண்டாம் என்று சந்தியா சொல்ல, குடும்பத்தில் பிளவு தொடங்குகிறது.

மறுபடியும் மாதவியே அருணுக்கு மனைவியாகட்டும் என்ற பேச்சு வர, விவேக் - காயத்ரி, மாதவியிடம் போய் பேசுகிறார்கள்.

சந்தியாவை வெறுக்கும் மாதவி இதை மறுப்பாளா? இல்லை பழி உணர்ச்சியில் ஏற்றுக்கொள்வாளா? மாதவி மருமகளாக வந்தால் சாரதாவால் ஜீரணிக்க முடியுமா?

சாரதா - சந்தியா மோதல் என்னவாகும்?

விஜியை கெடுத்துவிட்டு, அவளைக்காப்பாற்றி நாடகமாடும் முத்துப்பாண்டியின் மகன் விக்ரமின் அடுத்தகட்ட நாடகம் என்ன?

முற்றிலும் எதிர்பாராத திடுக்கிடும் திருப்பங்களை, முடிச்சுகளை, உணர்வுகளை சித்தரிக்கும் மாறுபட்ட தொடர் இது'' என்கிறார், தொடரை இயக்கும் பிரபுநேபால்.

நடிகர்கள்: சித்தாரா, உமா, நிர்மல், பிர்லா, ராஜா, சுஹாசினி, வினோத்ராஜ். திரைக்கதை: தேவிபாலா. தயாரிப்பு - இயக்கம் -பிரபுநேபால்.

நன்றி: தினமணி

aanaa
25th April 2009, 05:31 AM
மக்கள் தொலைக்காட்சி - மே தின கொண்டாட்டம்

உழைப்பாளர்களின் தினமாக கொண்டாடப்படும் மே 1-ந் தேதிக்கான சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்குகிறது, மக்கள் தொலைக்காட்சி. காலை 6.30 மணிக்கு உழைப்பாளர் நாள் நிகழ்ச்சியில் இருந்து தொடங்குகிறது.

உலகமெங்கும் பரந்திருக்கும் உழைப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லும் `நேரலை நிகழ்ச்சி' காலை 9 மணிக்கும், ரெயில் நிலையங்களில் பயணிகளின் சுமை சுமப்பவர்களைப் பற்றிய வாழ்வியலை பதிவு செய்யும் `சுமைதாங்கி நிகழ்ச்சி காலை 10.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.

மாலை 6 மணிக்கு உழைப்பாளர்களின் உரிமைகளை விவரிக்கும் புரட்சிப் பாடல்கள் ஒளிபரப்பாகிறது. மாலை 6.30 மணிக்கு உழைத்து வலுவிழந்தவர்களின் சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றி வைக்கும் `சின்ன சின்ன ஆசை' நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

மருத்துவர் ராமதாஸ் தன் இளமைக் காலத்தை திரும்பிப்பார்த்து தமிழ் மண்ணையும் மக்களையும் நலம் விசாரிக்கும் `ஊர்கோலம்' நிகழ்ச்சி இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

புதிய கோணங்கிகள் தங்கள் நகைச்சுவை முத்திரையோடு சமுதாய அவலங்களை தோலுரிக்கும் நிகழ்ச்சி இரவு 8.30 மணிக்கும், புரட்சியால் புதுமை நிகழ்ந்த நாடுகளின் வரலாற்றை பதிவு செய்யும் புரட்சிக்காவியம் `சிவந்த மண்' இரவு 9 மணிக்கும், சூடுபிடித்த தமிழக தேர்தல் களத்தை அலசும் நிகழ்ச்சி 9.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.



நன்றி: தினமணி

aanaa
25th April 2009, 05:32 AM
திரும்பிப் பார்க்கிறேன் - வாணி ஜெயராம்

ஜெயா டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது. `திரும்பிப்பார்க்கிறேன்' நிகழ்ச்சி வெள்ளித்திரையில் அன்றைய நாளில் ரசிகர்களை கவர்ந்த திரையுலக பிரபலங்களின் சுயசரிதம் தான் `திரும்பிப்பார்க்கிறேன்'.

சரோஜாதேவி, சோ, காஞ்சனா, பாலாஜி, சச்சு இவர்களைத் தொடர்ந்து, இந்த வாரம் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் பங்கேற்கிறார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, மராத்தி உட்பட 18 மொழிகளில் பாடி தனது குரல்வளத்தால் பல இதயங்களை நெகிழ வைத்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில் அவர் வாழ்க்கையில் நடைபெற்ற, இதுவரை வெளிவராத, மறக்க முடியாத பசுமையான நினைவுகளையும், சக பாடகர்கள்-பாடகிகள், இசையமைப்பாளர்களுடனான அனுபவத்தையும் பகிர்ந்து கொள்கிறார். அவர் பாடிய பாடல்களும், காட்சிகளும் நிகழ்ச்சியில் இடம் பெறும்.



நன்றி: தினமணி

aanaa
2nd May 2009, 02:58 AM
சின்னத்திரை பிட்ஸ்


முக்கிய பொறுப்புகளில் : பெமினா மிஸ் இந்தியா போட்டி நிகழ்ச்சி, சோனி "டிவி'யில் காட்டப்பட்டது. 20 'மிஸ்'களில் தென்னகத்தை சேர்ந்த "மிஸ்' பெங்களூருவை சேர்ந்தவர். தொகுப்பாளராக மாதவன், நடுவராக அசின், நடனமாடுபவராக ஜெனிலியா. தொகுப்பாளினியாக பாலிவுட் கவர்ச்சி மலைகா அரோரா. லாலு ஸ்டைலில் பேசுவது உட்பட கிண்டல்களில் "மேடி' கலக்கி விட்டார்.


நிறைந்தது துளசி: கலைஞர் "டிவி'யில், திங்கள் முதல் வெள்ளி தோறும், இரவு 10 மணிக்கு ஒளிபரப்பான "துளசி' முடிந்தது. இனி வி.பி.எல்., தமாஷ் நிகழ்ச்சி அந்த நேரத்தில் ஒளிபரப்பாகும்.
தகதிமிதாவில் வைஜயந்தி மாலா: ஜெயா சேனலில், செவ்வாய் காலை 7.30 க்கு, சிறப்பு நிகழ்ச்சியாக தகதிமிதாவில், பிரபல நடன மேதை வைஜயந்தி மாலா பங்கேற்கிறார்.


மக்களில் நேதாஜி: மக்கள் சேனலில், வார நாட்களில் இரவு 8.30 க்கு ஒளிபரப்பாகும் புதிய தொடர் நேதாஜி. விடுதலைப்போரில் வீர வழியை பின்பற்றிய மாவீரனின் கதை தான் தொடர்.


பட்டி மன்றம்: மக்கள் சேனலில், சித்திரை திருநாளில், வழக்கமான கொண் டாட்ட நிகழ்ச்சிகளுடன் இரவு 8 மணிக்கு ஒளிபரப் பாகும் நகைச்சுவை நிகழ்ச்சி இது. டாஸ்மாக்கே கதியென கிடக்கும் மொடாக் குடியர்களின் பட்டிமன்றம் இது.




நன்றி: தினமலர்

aanaa
2nd May 2009, 03:00 AM
ஹாசினி பேசும் படம்


ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் திரைப்பட விமர்சன நிகழ்ச்சி "ஹாசினி பேசும் படம்'. இதில், வாரம்தோறும் ஒரு புதிய படத்தைப் பற்றிய விமர்சனம் இடம்பெறுகிறது. அந்த வகையில் வரும் வாரம், புதியவர் ராஜமோகன் இயக்கத்தில் வெளிவந்துள்ள "குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும்' திரைப்படத்தின் விமர்சனம் இடம்பெறுகிறது.

இதில் விமர்சனத்தை வழங்கி வரும் நடிகை சுஹாசினியுடன் தயாரிப்பாளர் எஸ்.பி.பி.சரண், கதாநாயகன் ராமகிருஷ்ணன், கதாநாயகி தனன்யா ஆகியோரும் கலந்துகொண்டு தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சி, மே 3-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பாகிறது.

நன்றி: தினமணி

aanaa
2nd May 2009, 03:02 AM
ஹலோ குட்டி சாத்தான்


விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாக உள்ள குழந்தைகளுக்கான புதிய நிகழ்ச்சி "ஹலோ குட்டி சாத்தான்'. கோடை விடுமுறையில் குழந்தைகளைக் குதூகலப்படுத்துவதற்காக விஜய் டி.வி. இந்த நிகழ்ச்சியை தயார் செய்திருக்கிறது.

நான்கு சிறுவர்கள்; இவர்களுக்கு எப்போதும் உதவி செய்யும் அபூர்வ சக்திகள் படைத்த குட்டிச் சாத்தான் ஆகியோரைப் பற்றியதுதான் கதை. குட்டிச் சாத்தானும் சிறுவன்தான். ஆனால் தனக்கு கிடைத்திருக்கும் ஆபூர்வ சக்திகளை கொண்டு நான்கு சிறுவர்களுக்கு எப்படியெல்லாம் உதவி செய்கிறான் என்பதை குழந்தைகளுக்கேயுரிய குறும்புகள் சேட்டைகளுடன் சொல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை பார்க்கும் சிறுவர், சிறுமியருக்கு சுவாரஸ்யமான போட்டிகள் மூலம் சிறப்புப் பரிசுகளும் காத்திருக்கின்றன. மாயாஜாலங்கள் நிறைந்த இந்த நிகழ்ச்சி திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

நன்றி: தினமணி

aanaa
2nd May 2009, 03:02 AM
மீண்டும் "ஈழம்'

மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "ஈழம்' தொடர் மீண்டும் மறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இலங்கையில் தங்களுக்கும் சம உரிமை கேட்டுப் போராடி வரும் ஈழத் தமிழர்களின் நிலை, மற்றும் இலங்கை பிரச்னையில் புதைந்துள்ள சில மர்மங்கள் என 67 பகுதிகளை கொண்ட "ஈழம் -நேற்றும் இன்றும்' தொடர் நேயர்களிடையே பரவலான வரவேற்பை பெற்றது.

ஈழத் தமிழர்களின் நிலைமையை சொல்லும் இந்த தொடர் நாள்தோறும் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்தத் தொடரை ஒளிபரப்பியதற்காக இலங்கை அரசு, தங்கள் நாட்டில் மக்கள் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கே தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: தினமணி

aanaa
2nd May 2009, 03:03 AM
செய்தி உலா

இமயம் டி.வி.யில் விரைவில் செய்திகள் பகுதி ஒளிபரப்பாகவுள்ளது.

இதற்கு முன்னோட்டமாக பலதரப்பட்ட செய்திகளை விரிவாக எடுத்துரைக்கும் வகையில் "செய்தி உலா' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

இதில் கல்வி, கலை, அரசியல், அறிவியல் தொடர்பான பல நிகழ்வுகள் தேர்தல் நேரம் என்பதால் தலைவர்களின் அறிக்கைகள், பத்திரிகை சந்திப்புகள், தேர்தல் பற்றிய அரசியல் விமர்சர்களின் கருத்துகள், தலைவர்களின் மேடைப் பேச்சுகள், மக்களின் கருத்துகள் போன்றவை தெளிவாகவும் முழுமையாகவும் வழங்கப்படுகின்றன.

"இமயம் செய்திகள்' பகுதிக்கு வெள்ளோட்டம் பார்க்கும் இந்த "செய்தி உலா' நிகழ்ச்சி, நாள்தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.



நன்றி: தினமணி

aanaa
2nd May 2009, 03:05 AM
மீண்டும் "நம்ம குடும்பம்'



கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "நம்ம குடும்பம்' தொடர், நேயர்களின் விருப்பத்துக்கிணங்க மீண்டும் ஒளிபரப்பாகிறது.

ஏற்கெனவே 251 எபிசோடுகளோடு நிறைவுற்ற இந்த தொடரில் ஆதரவற்ற குடும்பத் தலைவியாக கே.ஆர்.விஜயா நடித்திருக்கிறார். அவரது மகள்களாக குஷ்பு, உமா மகேஸ்வரி மற்றும் கீர்த்திகா ஆகியோர் நடித்துள்ளனர்.

குடும்பத் தலைவனின் இழப்புக்குப் பிறகு ஒரு தாய் மூன்று மகள்களுடன் போராட்டங்களுடன் வாழ்வை எதிர்கொள்வதே தொடரின் மூலக்கதை. எவர் டைம்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சுந்தர் கே.விஜயன் இயக்கியுள்ள இந்த தொடர் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகிறது.



நன்றி: தினமணி

aanaa
2nd May 2009, 03:13 AM
[tscii:2b73b55105]



May Day Special - Makkal TV,



Pokrovsky Gates Makkal TV, Sunday, 2 p.m.

(Makkal TV, Sunday, 2 p.m.)

The next film in the Russian film series is ‘Pokrovsky Gates’. A 1982 comedy directed by Mikhail Kozakov, it stars Oleg Menshikov, Leonid Bronevoy and Inna Ulyanova. The title refers to a square on Moscow’s Boulevard Ring near which the film’s main characters reside. It comically portrays the relationships between the families in a communal apartment in the Russian capital. The film will have Tamil subtitles.


(Makkal TV, Friday, from 6.30 a.m.)

Makkal TV has lined up some interesting programmes for May Day. At 6.30 a.m., ‘Special Naalkaatti’ highlights the historic importance of International Labour Day. An interview with some writers involved in Red literature will be telecast at 7.00 a.m., as part of ‘Tamilkoodal’.


A poetry forum, ‘Vaervai Pookkal’, on the uniqueness of workers across the world will be telecast at 8.30 a.m. ‘Vaazhththugal’, a live phone-in programme at 9 a.m., will facilitate workers of the world to share Labour Day wishes with friends and relatives. At 10.30 a.m., ‘Sumaithaangi’ will discuss the life of the railway porters.


‘Kaelvikku Enna Badhil’ will discuss labour rights and the current status of working environment in various industries at 11.00 a.m.


A model parliament will be presented by children at 12 noon.

Watch interviews with first generation entrepreneurs at 1.00 p.m. in ‘Uzhaipoam Uyarnthoam.’

At 2 p.m., ‘Struggle for Motherland’, a Russian film, will be telecast.

At 6 p.m., a musical presentation of Jeeva’s poems can be watched in ‘Isaiyamudhu’. At 6.30 p.m., a special edition of ‘Chinna Chinna Aasai’ will be telecast. The programme will show how the unfulfilled dreams of some workers are turned into reality.


The Snow Queen

(Makkal TV, Saturday, 6.03 p.m.)

The film is based on the fairy tale by Hans Christian Andersen. The script is by well-known Russian writer Yevgheny Schwartz. A touching story of love, human kindness and faithfulness to one’s duty, it is about a little girl, Herda. She is looking for her friend, Kai, kidnapped by a wicked fairy, the Snow Queen. Travelling in search of her friend, Herda finds herself in the castle of a sly and treacherous, though funny, king and gets acquainted with robbers in the forest. The girl meets many obstacles on her way before she faces a decisive battle with the Snow Queen.


Pennae Nee

(Makkal TV, Sunday, 12.30 p.m.)

This programme is a pro-active platform for women to showcase their talents, get legal and medical advice. Also showcased are some women achievers, who share their success stories and the challenges they faced. The programme is hosted by Yaazhini.


Payanam

(Makkal TV, Sundays, 7.30 p.m.)

‘Payanam’ is a travelogue which takes a fresh look at some of the most popular tourist destinations. The anchor not only takes you around the location, he also interacts with people there, tastes the local food and highlights the uniqueness of the place.



நன்றி: Hindu
[/tscii:2b73b55105]

aanaa
2nd May 2009, 03:15 AM
[tscii:e950ff763b]

Namma Kudumbam

(Kalaignar TV, Monday-Friday, 2 p.m.)

The telecast timing of ‘Namma Kudumbam’ has changed. The mega serial will now be shown at 2 p.m. from Monday to Friday. Produced by E. Ramdoss for Eversmile Productions, it stars K. R. Vijaya, Kushbu, Uma Maheswari and Kritika, among others. It is directed by Sundar K. Vijayan.




நன்றி: Hindu

[/tscii:e950ff763b]

aanaa
2nd May 2009, 03:16 AM
[tscii:24be99184c]

Hasini Paesum Padam


(Jaya TV, Sunday, 1.30 p.m.)

This week, Suhasini will talk about ‘Kunguma Poovum Konjum Pooravum’, directed by Raja Mohan. The director and the lead pair will participate in the discussion.

நன்றி: Hindu
[/tscii:24be99184c]

aanaa
2nd May 2009, 03:18 AM
[tscii:f5f721e9f3]

New series - ‘Suzhiyam,’

Beginning May 4, ‘Suzhiyam,’ a new series on paranormal incidents and their outcome, will be aired on Vijay TV, Monday-Thursday, 7.30 p.m.

‘Suzhiyam’, which means zero or emptiness, delves into paranormal behaviour in real life. It features the story of a boy who dies but comes back to life. He recounts the incidents that he saw after he was declared ‘clinically dead.’

The series also includes a story of many aspiring treasure hunters who have never returned. Sharing his experience will be a person who narrates the event over four episodes.



நன்றி: Hindu [/tscii:f5f721e9f3]

aanaa
9th May 2009, 05:35 PM
மிஸ் சின்னத்திரை-2009

சென்னை ராமாவரம் லாமைக்கேல் கிளப்பில் சின்னத்திரை நடிகைகள் மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளிகள் கலந்து கொண்ட சின்னத்திரை அழகிப்போட்டி நடந்தது. விஷன் ப்ரோ ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நடத்திய இந்த போட்டியில் பெரி, கவிதா, திவ்யா, நிஷா, ரஞ்சினி, ஐஸ்வர்யா, அஞ்சனா, மாயா ரெட்டி, கவுரி லட்சுமி, ஸ்ரீதேவி ஆகிய 10 சின்னத்திரை நடிகைகள் கலந்து கொண்டனர்.

`மிஸ் சின்னத்திரை 2009' பட்டத்தை அஞ்சனா வென்றார். இவர் எம்.பி.ஏ. படித்துக் கொண்டே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருகிறார்.

இரண்டாவது இடத்தை பெற்ற ஐஸ்வர்யா ப்ளஸ் டூ மாணவி. படிப்புடன் சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

மூன்றாவது இடத்தை ரஞ்சினி பிடித்தார். பார்த்திபன் நடித்த `தென்றல்' படத்தில் உமாவின் சின்ன வயது கேரக்டரிலும் `நான் கடவுள்' படத்தில் ஆர்யாவின் தங்கையாகவும் நடித்தவர் இவர். தற்போது தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணிபுரிகிறார்.

அழகிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு நடிகர் அசோக்கும் சென்ற வருட மிஸ் சின்னத்திரை ரியாவும் இணைந்து கிரீடம் சூட்டினர்.

கே டிவியில் ஞாயிறுதோறும் காலை 9 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.



நன்றி: தினதந்தி

http://img151.imageshack.us/img151/8990/tv02.th.jpg (http://img151.imageshack.us/my.php?image=tv02.jpg)

aanaa
9th May 2009, 05:47 PM
[tscii:f04c4603fa]

அவளுக்கென்று ஒரு மனம்' - ஜீ தமிழ் தொலைக்காட்சி -

பல்வேறு திரைப்படங்களையும், தொலைக் காட்சி தொடர்களையும் தயாரித்த அழகன் தமிழ்மணி, ஜீ தமிழ் தொலைக்காட்சிக்காக தயாரித்து வழங்கும் தொடர், `அவளுக்கென்று ஒரு மனம்'. இத் தொடர் ரசிகர்களின் வரவேற்போடு 100-வது எபிசோடை நிறைவு செய்கிறது.

மன்னார்குடி பக்கத்தில் வடசேரி கிராமத்தில் கோவில் பூசாரியின் மகள் மங்கைக்கும், நூலகர் சந்தானத்திற்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. இந்த வேளையில் மங்கையின் தாய் நித்யா கர்ப்பமடைகிறாள். இதை அவமானமாகக் கருதி மங்கையின் தந்தை பொன்னம்பலம் ஊரை விட்டு ஓடுகிறார். குழந்தையை பெற்றெடுத்த அம்மா நித்யா இறந்து போகிறாள். இதனால் மங்கையின் திருமணம் நின்று போகிறது.

இந்த வேதனை போதாதென்று மங்கையின் சொத்துக்களையெல்லாம் அவள் பெரியப்பா ஏமாற்றி அபகரித்துக் கொள்கிறார்.

அனாதையாக தம்பியுடன் சென்னைக்கு வரும் மங்கை பல்வேறு இடைஞ்சல்களையும், அவமானங்களையும் சந்திக்கிறாள்.

அப்போது அவளுக்கு பார்த்திபன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உதவி கிடைக்கிறது. கிருஷ்ணமூர்த்திக்கும், மங்கைக்கும் தொடர்பிருப்பதாக கிருஷ்ணமூர்த்தியின் மகன் மனோஜ×ம், மங்கைக்கும், பார்த்திபனுக்கும் தொடர்பிருப்பதாக பார்த்திபனின் அக்கா மனோன்மணியும் நம்புகிறார்கள்.

இது மங்கையை கொலை செய்யும் அளவிற்கு போகிறது.

மங்கை உயிர் பிழைத்தாளா...? அவள்
தம்பியின் நிலை என்ன ஆனது...?

`ஜீ' டிவியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 6.30 மணிக்கு இந்த தொடரை காணலாம்.

திரைக்கதை: கண்மணிசுப்பு. வசனம்: மருது சங்கர். ஒளிப்பதிவு: சரவணன். பாடல் இசை: தினா. இயக்கம்: ஆர்.வி.ரமேஷ்ராஜி. தயாரிப்பு: அழகன்தமிழ்மணி, தமிழ்க்குமரன்.

நன்றி: தினதந்தி [/tscii:f04c4603fa]

aanaa
9th May 2009, 05:48 PM
செய்தி உலா - இமயம் டிவி

இமயம் டிவியில் விரைவில் செய்திகள் வர இருக்கிறது. அதற்கு முன்னோட்டமாக, பலதரப்பட்ட செய்திகளை விரிவாக எடுத்துரைக்கும் வெள்ளோட்டமாக, தினந்தோறும் இரவு 9.30 மணிக்கு `செய்தி உலா' நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

இந்த நிகழ்ச்சியில் சமுதாய நிகழ்வுகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு செய்திகளும் முழுமையாகவும், விரிவாகவும் ஒளிபரப்பப்படுகிறது.

மேலும் தேர்தல் பற்றி அறிஞர்களின் அலசல்களும், தலைவர்களின் முழுமையான மேடைப் பேச்சுக்களும் மக்களின் கருத்துக்களும் `செய்தி உலா'வில் ஒளிபரப்பப் படுகிறது.


நன்றி: தினதந்தி

aanaa
9th May 2009, 05:50 PM
கிச்சு கிச்சு.காம் -
ஜெயா டிவியில் வியாழன்தோறும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் வேடிக்கை வினோத நிகழ்ச்சி "கிச்சு கிச்சு.காம்.'' நிகழ்ச்சியின் இடை இடையே திரைப்பட நகைச்சுவை காட்சிகளும் இடம் பெறுகின்றன.

சமீபத்தில் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள வீகாலேண்ட் தீம்பார்க்கில் இந்நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நடைபெற்றது. பல கேலி, கிண்டல் விளையாட்டுகள் படம் பிடிக்கப்பட்டன.

"கொச்சி வீகாலேண்ட் தீம்பார்க் கிச்சு கிச்சு.காம்'' நிகழ்ச்சியை வரும் வியாழன் இரவு 7 மணிக்கு காணலாம்.



நன்றி: தினதந்தி

aanaa
9th May 2009, 05:51 PM
பொய் சொல்ல போறோம்

ஜெயா டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் `பொய் சொல்லப் போறோம்' தொடர், 50-வது எபிசோடை தாண்டியிருக்கிறது.

சாய்ராம் குடும்பத்தினர் தங்களுக்கு சொந்தமான காலனியில் குடியிருப்பவர்களை காலி பண்ணுவதற்கு பண்ணிய கலாட்டாக்கள், காலனியில் குடியிருப்பவர்கள் வாடகை தராமல் சாய்ராம் குடும்பத்தினரை படுத்திய பாடுகள் என தொடரும் நகைச்சுவை காட்சிகள் சிரிப்பு மயமானவை.

சாய்ராமிற்கு பிரச்சினை மேல் பிரச்சினை வர, தனது நண்பனிடம் சென்று ஐடியா கேட்கிறார். அவனோ "இதற்கு ஒரே வழி, நாடிமுத்து ஜோசியரை பார்ப்பதுதான்'' என்கிறான். சாய்ராமும் ஜோசியரை சென்று பார்க்க அவரோ "இன்னும் 6 மாதத்தில் நீ உயிர் இழந்து விடுவாய்'' என்று அதிர்ச்சி வெடிகுண்டை வீசுகிறார்.

ஜோசியர் சொன்னதில் சாய்ராம் அதிர்ச்சியடைகிறார். ஆனாலும் மனதை தேற்றிக் கொண்டு அடுத்த ஜென்மத்தில் பிறக்கப்போகும் பிறப்பு பற்றி கேட்கிறார். அதற்கு நாடிமுத்து ஜோதிடர், "முதுகில் ஒரு ரூபாய் சைசிற்கு மச்சம் உள்ள தாத்தா ஒருவர் உனது காலனியில் இருக்கிறார். அவருக்கு தத்து மகளாக இருக்கும் பெண்ணிற்கு திருமணமாகி அவள் மகனாக நீ பிறப்பாய்'' என்று கூறுகிறார்.

சாய்ராம் தன் அடுத்த ஜென்மத்து தாத்தாவை தேட, அது சாமிநாதன் என்று தெரியவர அவரை தாத்தா, தாத்தா என்று கூப்பிடத் தொடங்குகிறார். அவரது தத்து பெண்ணையும் தேடுகிறார். தனது அடுத்த ஜென்மத்து அம்மாவை சாய்ராம் கண்டுபிடித்தாரா... அல்லது இந்த ஜென்மத்து அம்மாவை சாய்ராம் கண்டுபிடித்தாரா, அல்லது இந்த ஜென்மத்து மனைவி மற்றும் பிள்ளைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்தாரா என்பதை தொடரும் நகைச்சுவை காட்சிகள் விவரிக்கிறது.

நடிப்பு : மோகன்ராம், சாய்ராம், விஜய் சாரதி, பூவிலங்குமோகன், நளினி, தேவதர்ஷினி, ஆர்த்தி, பாலாஜி, அரவிந்த் ராகவ், சாமிநாதன், ஸ்ரீலதா, ராஜஸ்ரீ, தீபா.




நன்றி: தினதந்தி

aanaa
9th May 2009, 05:52 PM
கனவு இல்லம்

மக்கள் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி, `கனவு இல்லம்' சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற மக்களின் கனவை நனவாக்கும் வழிகளை சொல்லித் தரும் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிதான் ``கனவு இல்லம்''.

சொந்த வீடு வாங்குபவர்கள் கவனிக்க வேண்டியவை என்ன... நிலம் வாங்கும் போது எப்படி எல்லாம் ஏமாற்றப்படலாம்... வீட்டுக்கடன் வாங்க வழிகள் என்னென்ன... எந்தெந்த வங்கிகள் வீட்டுக் கடன் தருகின்றன... வீடு கட்டும் போது கவனிக்க வேண்டியவைகள் என்ன...

இப்படி நிலம், வீடு சம்பந்தமான அனைத்து தகவல்களையும் வீட்டு வரவேற்பறைக்குள் கொண்டு தரும் நிகழ்ச்சியே ``கனவு இல்லம்''.


நன்றி: தினதந்தி

aanaa
9th May 2009, 05:56 PM
தமிழ் பேச்சு எங்கள் மூச்சு



8 முதல் 15 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு, விஜய் டிவி நடத்தும் நிகழ்ச்சி `தமிழ் பேச்சு எங்கள் மூச்சு.' தமிழ்நாட்டின் 6 மண்டலங்களான சேலம், கோவை, திருச்சி, மதுரை, நெல்லை மற்றும் சென்னை ஆகிய இடங்களில் நேர்முகத் தேர்வு நடத்தி சுமார் 160 குழந்தைகள் தேர்வாகினர்.

முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுவர்களின் தமிழ்த் திறனை சோதிக்க தலா ஒவ்வொரு சிறுவருக்கும் ஒரு தலைப்புக் கொடுத்து, அத்தலைப்பிற்கு ஏற்றார்போல் கவிதையோ, குட்டிக்கதையோ தங்களின் கற்பனை வளத்திற்கு தகுந்தாற்போல் பேச அனுமதிக்கப்பட்னர்.

இதில் 160 சிறுவர்களிலிருந்து 50 பேர் அடுத்த கட்ட சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். நாளை இவர்களுக்கு முதல் சுற்று நடைபெற உள்ளது. இதில் போட்டியிட தயாராயிருக்கும் 50 சிறுவர்களுக்கும் பாரதியார் கவிதைகள் பாரதிதாசன் கவிதைகள் மற்றும் திருக்குறள் ஆகிய படைப்புகளிலிருந்து ஒரு வாக்கியம் அளிக்கப்படும்.

புதிய களத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருக்கும் மேடையில் இந்த சிறுவர்கள் முதன் முதலில் அரங்கத்தில் பேச உள்ளனர்.

சிறுவர்களின் தமிழ் ஆற்றலை மதிப்பிடும் நடுவர்கள் சுபவீரபாண்டியன். பேராசிரியை பர்வீன் சுல்தானா ஆகியோர். சிறுவர்களின் மேடை ஆளுமை, பேச்சுத்திறன், தமிழ் மொழி மீது கொண்டுள்ள பற்று, விவாதத் திறமை, பொது அறிவு ஆகியவற்றின் அடிப்படையில் நடுவர்கள் சிறுவர்களை தேர்ந்தெடுப்பர்.



நன்றி: தினதந்தி

aanaa
9th May 2009, 05:59 PM
உழவர் அரங்கம்

மக்கள் தொலைக்காட்சியில்
செயற்கை உரத்தை பயன்படுத்துவதால் மண்வளம் கெடுகிறது. மீண்டும் மரபு உரத்தை பயன்படுத்த எது தடையாக இருக்கிறது? இடைத்தரகர்களால் விவசாயிகள் சந்திக்கும் இழப்பை சரிகட்ட செய்ய வேண்டிய நடவடிக்கைகள் என்ன?

விவசாயக் கடன் தள்ளுபடி சாதாரண விவசாயிகளுக்கு பயன் தந்ததா? இப்படி வேளாண் மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளை அவர்களே பேசி விவாதித்து வல்லுநர்களின் நெறிப்படுத்துதலோடு தெளிவுபடுத்தும் நிகழ்ச்சி ``உழவர் அரங்கம்''.

இந்த விவாதத்தில் வேளாண் பெருமக்கள் தங்கள் அனுபவத்திலிருந்து பெற்றவைகளைக் கொண்டு கருத்தாடுவதால், பார்வையாளர்களுக்கும், வேளாண்மையில் சாதிக்க துடிப்பவர்களுக்கும் பல புதிய தகவல்கள் கிடைக்கும்.



நன்றி: தினதந்தி

aanaa
9th May 2009, 05:59 PM
அறுசுவை அரங்கம்

ராஜ் டிவியில் வெள்ளி தோறும் மாலை 6.05 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி `அறுசுவை அரங்கம்'. புகழ் பெற்ற சமையல்கலை நிபுணர்களின் பல்வேறு உணவு வகைகள் தயாரிப்பு பற்றி இதில் கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல் பல சுவாரஸ்யமான சமையல் குறிப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்.



நன்றி: தினதந்தி

aanaa
9th May 2009, 06:01 PM
மறக்க முடியாத தமிழ் சினிமா


எழுபத்தைந்து ஆண்டுகளாக தமிழ் சினிமா வரலாற்றில் சாதனைகள் படைத்து, தன் சுவடுகளை அழுத்தமாக பதித்த காவியப் படைப்புகள் அநேகம். அவற்றை வாரம் ஒன்றாக விமர்சித்து, சிறந்த நடிப்பு, புதுமையான கதை மற்றும் பாத்திரப்படைப்புகள், அருமையான இயக்கம், மனதை கொள்ளை கொண்ட பாடல்கள், இசை, தொழில் நுட்பம் பற்றிய பல ஆச்சர்ய தகவல்களை சுவையாக வழங்குவதே `மறக்க முடியாத தமிழ் சினிமா'.

ஞாயிறு தோறும் மாலை 7.30 மணிக்கு ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்ஸில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.



நன்றி: தினதந்தி

aanaa
9th May 2009, 06:01 PM
வெட்டிப்பேச்சு லீக்-


கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நகைச்சுவை நிகழ்ச்சி, வெட்டிப்பேச்சு லீக்' திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில், பாஸ்கி தலைமையில் நடிகர் நீலு, பிரசாத் மற்றும் நானி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த கூட்டணியில் அலசப்படாத கருத்துக்களே இல்லை. அந்த அளவிற்கு இந்த வெட்டிப்பேச்சு கூட்டணியில் சிக்கி, சாதாரண பிரச்சினை கூட இடியாப்ப சிக்கலாகி விட, இறுதியில் நகைச்சுவையாக தீர்ப்பு வழங்கப்படுகிறது.

பிரச்சினைக்கு தீர்ப்பு சொல்வதற்குள் நால்வரணியினரின் சண்டையை தீர்ப்பதே பாஸ்கியின் பெரும் பிரச்சினையாகி விடுகிறது. இந்த `கலகல' நிகழ்ச்சியில் நேயர்களும், தொலைபேசி மூலமாக நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம்.



நன்றி: தினதந்தி

aanaa
9th May 2009, 06:02 PM
புலன் விசாரணை -


வசந்த் தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி புலன் விசாரணை. அமானுஷ்யமான நிகழ்வுகள், மர்மமான பின்னணிகள், சமூகத்தை பாதிக்கும் சம்பவங்கள் போன்றவற்றை விறுவிறுப்பாக அலசும் நிகழ்ச்சி இது.

இன்று இரவு 9.30 மணிக்கு குழந்தைகளை காப்பாற்றுவதற்காக பாலியல் தொழிலில் ஈடுபட்டு வரும் குடும்பப் பெண்கள் குறித்தும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக குழந்தைகள் கடத்தப்படுவது பற்றியும் அதிர்ச்சிகரமான தகவல்களோடு அலசும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதில் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களே நேரடியாக தங்கள்சோகங்களை விவரிக்கிறார்கள். என்பது குறிப்பிடத்தக்கது.



நன்றி: தினதந்தி

aanaa
16th May 2009, 02:54 AM
[tscii:5b07e617d2]




A bunch of roses

serial Woven around five young women, “Roja Kootam” on Vijay TV is not the usual sob story



Suspense, sentiment and humour From ‘Roja Kootam’

Vijay TV’s Roja Kootam — a serial woven around the lives of five women in an urban backdrop — differs from other soaps in the way it avoids melodrama. Janani, Radhika, Manasa, Charulatha and Leena are the best of friends who live in the same residential complex. Suspense, sentiment and humour alternate as the episodes deal with the challenges that life throws at them and the comfort they get from each other.

Pooja plays model Manasa, who is independent and values self-respect. “It is a powerful role,” says Pooja. “I play a B.Sc. graduate from Bangalore. I have done a couple of serials in Tamil for Sun TV and Kalaignar TV and took part in Vijay’s Jodi No.1. I’m happy I was chosen for the role.”


Akhila plays Leena, who is happily married to Sanjay. Her boat is rocked when the past catches up with her and she becomes the target of a blackmailer. A starlet of the silver screen too, Akhila acted as Dhanush’s sister in Polladhavan and similar roles in Thiruvannamalai, Arasangam and Saravana. She has also acted in many serials since 2005.


Neeraja makes her debut as Charulatha. A divorcee with a son, she is stalked by a neighbour. Hostility gives way for friendship. But will anything more interesting happen? A student of Carnatic music, she was the first to be roped in. The serial was initially called ‘Kannai Katti Kollathe.’ Later, the channel wanted to do the Tamil version of ‘Desperate Housewives,’ and Neeraja started all over again and is happy to be part of ‘Roja Kootam’.



Neepa, a familiar face on TV, plays Radhika, a successful professional, who balances her career and home. Husband Karthik is a huge support, pitching in with child care, etc. Problems crop up when there are new demands on Radhika’s work front. The daughter of dance director Vaman Malini, Neepa has done 12 serials and half a dozen films. A winner of ‘Mastana Mastana,’ she made it to the final round of ‘Manada Mayilada.’


The fifth character is Janani, who finds marriage a shackling affair. Her husband and father-in-law take no notice of her talents and expect her to look after them and run the house. The role is played by Sandra with bubbly charm. ‘Roja Kootam’ marks her maiden appearance on the small screen.


The serial is directed by Charles and the title music is by Ramesh Vinayakam, while the background score is done by Rathan. The title song is by Yuga Bharathy and the camera is handled by Antony. Produced by Antony Tirunelvelli (Mercury Networks), the serial is aired Monday-Thursday, 8.30 p.m.




நன்றி: Hindu
[/tscii:5b07e617d2]

aanaa
16th May 2009, 06:36 PM
[tscii:9ea9cb753f]


TV actors' unions - standing asunder

Recently many television actors came together to form a union for themselves, when already one such body is supposed to be in existence. MALATHI RANGARAJAN talks to representatives of the two groups.



The new union's general secretary, Rajendran.

THEY ARE big names on the small screen — busybodies in their profession. But their conviction that unity alone can get them their due has made them come together to form an association for themselves. Thus has been born the Chinnathirai Nadigar Sangam, whose inauguration took place with fanfare, recently. "We had no security, none to approach when we had problems concerning our work. So we decided to have a union for ourselves," says S. N. Vasanth, popular television actor and president of the newly formed sangam. "It wasn't just that... we needed a body that would bring about unity among the much divided acting fraternity, inculcate discipline in all of us and be heard as one voice in times of adversity," adds Rajendran, actor and general secretary, Chinna Thirai Nadigar Sangam.

Strangely, for a medium with a huge workforce and investment that runs into crores of rupees, there seems to be no proper agreement between the serial makers and the cast, says Vasanth. So the actor has nobody to fall back on when he is not paid his due in time. What was quite a lucrative profession a few years ago, when artistes were paid on a daily basis, is now gripped by malady, mainly due to an unorganised manner of functioning, say Vasanth and Rajendran.

"Of course not ... whenever artistes have come to me with problems I've helped them out." The dissenting voice is S.Ve. Shekher's. The actor and theatre person needs no introduction. But what could be new is that he has been the president of the Tamil Nadu Television Artistes Union for more than eight years now. Then what was the need for a new union, when a similar body is alive and kicking? "Ask them ... " begins Shekher. "If the directors' union is guiding Vasanth and others, I can only say that they are being misled. Do you know that the director gets paid for every episode, while actors get money for the number of shifts they work in. A shift could last for 12 hours when even seven episodes are shot. But the actor is paid for only one day's work. The technicians get their daily allowance too. These are points actors have to note."

"I have attended Shekher's union meetings ... but no concrete solutions to problems are given," Vasanth says with an apologetic smile. "I've never heard about the existence of such an association," is Rajendran's stand. "If it had been active we would have known. The TV directors' union members Viduthalai, K. R. Selvaraj, Mohanasundaram, Jayamani, R.C. Shakti, R.V. Ramesh Raj and Kavitha Bharathi have helped us form the Chinnathirai union to solve our problems."

"When there is a problem in an institution, will forming another similar body be the right recourse," asks Shekher. "They could have sat together, discussed the matter and tried to rectify things," he feels. But he is sure that he has the support of the 450 members of his union. "`Vadhyar' Raman is the general secretary and Vinodhini is the vice-president of our union," he says.

The office bearers of the new union are a nominated body. "We plan to hold an election after two years. Regular meetings will take place on the second Sunday of every month," says Rajendran.

Does the union headed by Shekher hold regular elections?

"We intend to. I have always said someone else should take over... " Shekher's argument does not hold water because even after so many years of existence the union does not have an elected body.



S. N. Vasanth, president, Chinnathirai Nadigar Sangam.

"As far as our activities are concerned, we have helped around six senior actors secure pension. Artistes who have been injured during shooting have sought assistance and I have got compensation for them. When actor Pari Venkat died in an accident, we saw to it that the family got financial assistance. But actors must also practise work ethics... " Shekher's line of defence goes on.

"We too feel very strongly about the need for actors to be professional," say Vasanth and Rajendran.

"Spending hours on end on the cell phone, delaying the shoot to suit your whims and throwing tantrums are out. If you wish your rights to be safeguarded, you must do your duty properly. That's what we mean when we say that discipline has to be insisted upon," adds Rajendran.

He gets rather emotional as he tells you that Sivaji Ganesan, even at a later stage in life, when he acted in the television serial, "Meendum Gouravam," would be on the sets, ready with make-up on, at least 15 minutes before the scheduled time. "Are we greater than the thespian?"

The mobile phone seems to be an irking point with many technicians.

As seasoned director S. P. Muthuraman mentioned at the inauguration, actors wasting precious time on the sets could make the director restless and it could in turn affect the work.

Actor Radha Ravi made a pertinent point when he spoke of actors who dole out dates on an hourly basis and move from one shooting spot to another, doing justice nowhere.

Whether it was an indicator or not, certain notable TV personalities like K. Balachander and Radhika were not to be seen at the inauguration function presided over by actor Vijayakanth.



S.Ve. Shekher ... on the other side.

But there were many well-known faces too from Nalini and Sita to Roja, Sharmila, Venu Arvind and many others.

Do TV artistes have the choice of being members in either of the two unions or in both? "Why not? It's their wish ... " says Shekher.

"Of course," chorus Vasanth and Rajendran.

More heard than seen ...

"TELEVISION IS a flourishing industry. It's time we got together to do our mite and stem the rot," says Rajendran. He is a familiar face for DD viewers. Nowadays he is seen in tele-serials such as "Panneer Pushpangal" and "Archanai Pookal". In fact, the cruel role that he portrayed in the latter got him into real trouble with a woman who walked up to him and hurled abuses at him. It took Rajendran a few moments to realise that the choice epithets were meant for the character enacted by him. "Pannai Mudhal Paanai Varai", the mega serial on DD, was an unforgettable experience, he says. "As a dubbing artiste I have been very busy throughout. I cannot forget writer Marudhabharani, a popular name in dubbing circles, who gave me valuable advice on voice modulation and changing of tone in dialogue delivery," he says. Rajendran created a record of sorts when he dubbed for a serial from Hindi, in which he actually gave his voice for seven characters, each one entirely different from the other!

Rajendran was recently heard in the film "Saami", in which he had lent his voice to the menacing, main villain Perumal Pichai, the role donned by Kota Srinivasa Rao. But you are dumbstruck when he says that the soft-spoken voice of Balachandra Menon in the film "Album" was also his!

[/tscii:9ea9cb753f]

aanaa
17th May 2009, 08:15 PM
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "வைரமங்கை' நிகழ்ச்சி, 50 எபிசோடுகளை கடந்துள்ளது.

இதில், பெண்கள் எந்த துறையில் சாதிக்க நினைக்கிறார்களோ அவை தொடர்பான போட்டிகள் நடத்தப்பட்டு திறமைசாலிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

இதுவரை 9 மாவட்டங்களில் நடைபெற்றுள்ள இந்த நிகழ்ச்சியில் பிறமொழி கலப்பில்லாமல் தமிழில் தொடர்ந்து ஒரு நிமிடம் பேசக் கூடிய "தமிழச்சி'. நடிப்பாற்றலை வெளிக்காட்டும் "ஆஸ்கர் அரசி' அழகுக் கலையில் ஆர்வமுள்ளவர்களுக்கு "அழகே அழகு' என மூன்று சுற்று போட்டிகள் நடத்தப்படுகின்றன.

ஒவ்வொரு போட்டியிலும் முதல் மூன்று இடங்களைப் பெறும் பெண்களுக்கு இறுதியாக "சமயோசிதம்' என்ற துரித வினாடி வினா போட்டி நடத்தப்படும்.

அதில் வெற்றி பெறும் பெண், அந்த மாவட்டத்தின் வைரமங்கையாக அறிவிக்கப்படுவார். இதே போல் அனைத்து மாவட்ட வைரமங்கைகளுக்குள் போட்டி நடத்தப்படும். அதில் வெற்றி பெறும் பெண்ணுக்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள வைர கீரிடம் சூட்டப்பட்டு, அவர் தமிழகத்தின் வைரமங்கையாக அறிவிக்கப்படுவார்.

பெண்களின் திறமையை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி, வாரம்தோறும் சனிக்கிழமை காலை 8 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

aanaa
23rd May 2009, 06:02 AM
[tscii:2f585d9bbb]



Little Super Stars Mega Finals

(Jaya TV, Saturday & Sunday, 9 p.m.)

Little Super Stars enters its final stage this week. Recently filmed on a huge set, the 10 finalists (five of them for dance and five for music) who were successful in the various rounds of the competition performed before singer Anuradha Sriram and actor-director Lawrence for the ‘Champ of Champs’ crown.

நன்றி: Hindu

[/tscii:2f585d9bbb]

aanaa
23rd May 2009, 06:04 AM
[tscii:9d98cc3324]


Kalloori Saalai



(Jaya Plus, Mondays – Saturdays, 7 p.m.)

A live telecast for youngsters who wish to excel in their field begins this week on Jaya Plus. Specialists in various areas of education and belonging to different professions will be present to clarify viewers’ doubts.

Also students of Plus Two should find the show useful because they will get detailed information about the various courses and specialities colleges offer.

Representatives from the management of the institutions will appear on the programme and explain their colleges’ approach to teaching, and students and parents will get to see the labs, hostel facilities etc. available in the various colleges.

Viewers’ queries over telephone will fetch replies from the heads themselves.


நன்றி: Hindu

[/tscii:9d98cc3324]

aanaa
23rd May 2009, 06:05 AM
Thirumbiparkiraen

(Jaya TV, Mon-Fri, 10 p.m.)

It will be a feast of dance as Master Raghuram looks back on the films for which he choreographed.

The guru of leading dance masters such as Kala and John Babu, Raghuram has worked in all the languages and has directed stars and superstars.




நன்றி: Hindu

aanaa
23rd May 2009, 06:06 AM
[tscii:8e1e666528]



Vennpanithuli

(Makkal TV, Saturday, 6.03 p.m.)

The channel’s cinema fest continues this week with the telecast of the Russian film, ‘The White Dew’ (‘Vennpanithuli in Tamil) made in 1984.

A comedy directed by Igor Dobrolyubov, it will have Tamil subtitles.



நன்றி: Hindu [/tscii:8e1e666528]

aanaa
23rd May 2009, 06:07 AM
Kodai Kondaattam

(Makkal TV, Sundays, 12 noon)

This summer offering, which began on Sunday last, has the channel visiting public places and conducting interesting games for the people who gather there.

It includes identifying special skills in them and helping them form groups and playing together.

Competitions are held, and those who have come to Chennai for the vacation can also take part in the various sports organised for the show.


நன்றி: Hindu

aanaa
23rd May 2009, 06:09 AM
[tscii:eb3043937a]


Sankarlal Thupparigiraar

(Makkal TV, Mondays – Fridays, 12 noon)

A fiesta awaits those with a penchant for crime detection. Writer Lena Tamizhvaanan’s story was earlier serialised in a weekly and was avidly read.

The detective series which was televised later was equally popular. Beginning May 25, ‘Sankarlal Thupparigiraar’ can be watched on weekdays.

நன்றி: Hindu

[/tscii:eb3043937a]

aanaa
23rd May 2009, 06:09 AM
[tscii:ba76e9f44e]



Suzhiyam

(Vijay TV, Mondays-Thursdays, 7.30 p.m.)

This programme deals with unusual experiences that lack scientific explanation.

This week, Suzhiyam will feature ‘Puthayal Kaakum Bhootham,’ the story of treasures hidden around the Ratnagiri hills.



நன்றி: Hindu [/tscii:ba76e9f44e]

aanaa
23rd May 2009, 06:13 AM
லிட்டில் சூப்பர் ஸ்டார்ஸ்



ஜெயா டிவி வழங்கும் `லிட்டில் சூப்பர் ஸ்டார்ஸ்' கடந்த சில வாரங்களாக பல கட்டங்களை கடந்து இறுதி கட்டத்தை அடைந்தது.

`லிட்டில் சூப்பர் ஸ்டார்ஸ்' என்பது முழுக்க முழுக்க குழந்தைகளை கொண்ட இசைக்குழு. இந்தியாவிலேயே இப்படி ஒரு இசைக்குழுவை சின்னத்திரையில் உருவாக்கியது ஜெயா டிவி தான்.

இந்தக் குழுவில் நுழையப் போகும் புதிய குழந்தைகள் யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி சென்னையில் சமீபத்தில் பிரம்மாண்டமான அரங்கில் நடைபெற்றது.

பல நீதிபதிகளையும் சந்தித்து வந்த குழந்தைகளில் 10 பேர் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்கள். குழந்தைகள் பல்வேறு சோதனை சுற்றுக்களை கடந்து ஆடலுக்கு 5 குழந்தைகளும், பாடலுக்கு 5 குழந்தைகளும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்கள்.

இந்த 10 குழந்தைகளில் `சேம் ஆப் சேம்ஸ்' என்ற மகுடத்தையும், ரூபாய் 1 லட்சம் மதிப்புள்ள பரிசுகளையும் வெல்லப்போகும் 2 குழந்தைகளை நடிகர்-இயக்குனர் `ராகவா லாரன்ஸ்' பின்னணிப் பாடகி `அனுராதா ஸ்ரீராம்' இருவரும் தேர்ந்தெடுத்தனர்.

இன்றும் நாளையும் ஜெயா டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் வெற்றியாளர்களை தெரிந்து கொள்ளலாம்.





நன்றி: தினதந்தி

aanaa
23rd May 2009, 06:30 AM
சங்கர்லால் துப்பறிகிறார்



எழுத்தாளர் லேனா தமிழ்வாணனின் எழுத்தில் உருவான `சங்கர்லால் துப்பறிகிறார்' என்ற துப்பறியும் தொடர் வாசகர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. வார இதழில் வெளியான இந்தத் தொடர், தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகி பிரபலமடைந்தது.

குற்றவியல் நிகழ்வுக்கான பின்னணி என்ன என்று துப்பறிந்து உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்கும் சுவையான திருப்பங்கள் நிறைந்த இந்த தொடர், மக்கள் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகிறது.




நன்றி: தினதந்தி

aanaa
23rd May 2009, 06:32 AM
நேரடி ஒளிபரப்பில் `கல்லூரி சாலை'



ஜெயா பிளஸ் டிவியில் ஒளிபரப்பாகும் புத்தம் புது நேரடி நிகழ்ச்சி, `கல்லூரி சாலை' பல்வேறு துறைகளில் முன்னேறத் துடித்துக் கொண்டிருக்கும் இளைய சமுதாயத்தினருக்கு, அவர்கள் சார்ந்த துறைகளில் உள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் நிகழ்ச்சி இது.

இது பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கு கல்லூரிகளின் விபரங்களை தெரிந்து கொள்ள ஒரு உபயோகமான நிகழ்ச்சி. மாணவர்களும், பெற்றோர்களும் எல்லா கல்லூரிகளுக்கும் நேரில் சென்று விபரங்களை தெரிந்து கொள்ள முடியாது. அதே நேரம். வீட்டிலிருந்தபடியே இந்நிகழ்ச்சியின் மூலமாக சிறந்த கல்லூரிகளின் சிறப்புகளை தெரிந்து கொள்ளலாம்.

இந்நிகழ்ச்சியில் அக்கல்லூரி நிர்வாகிகளே கலந்து கொண்டு அவர்களது கல்லூரியில் உள்ள பாடங்களை சொல்லிக் கொடுக்கும் முறைகள், ஆய்வுக்கூடங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் பற்றி தெரிவிப்பதோடு நேயர்களின் சந்தேகங்களுக்கு தொலைபேசி மூலம் விளக்கமும் அளிக்கிறார்கள்.

திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் இரவு 7 மணிக்கு இந்த நிகழ்ச்சியை காணலாம்.


நன்றி: தினதந்தி

aanaa
23rd May 2009, 06:33 AM
கோடைக் கொண்டாட்டம்



கோடைக்குளிரின் வெப்பத்தைத் தணித்து இதயத்தை இதமாக்கும் வகையில் மக்கள் தொலைக்காட்சியில் புதிய நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாகி வருகிறது.

கோடைக் கொண்டாட்டம் என்ற தலைப்பில் வரும் இந்த நிகழ்ச்சி, பார்வையாளர்களை நாடிச் சென்று அவர்கள் பங்கேற்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட சுவையான விளையாட்டு நிகழ்ச்சியாகும்.

பார்வையாளர்களின் தனித்தனி திறமைகளை கொண்டு வருவதோடு குழுக்களாக பிரித்து அவர்களுக்கிடையே சுவையான போட்டிகளை அமைத்து பரிசு வழங்கப்படுகிறது. கோடைக்காலத்தில் ஊர்விட்டு ஊர்வந்து பொழுதைக்கழிக்க வந்திருக்கும் சுற்றுலாப் பயணிகளும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது நிகழ்ச்சிக்கு கூடுதல் சுவையை சேர்க்கிறது. மக்கள் கூடும் பொதுவான இடங்களுக்குச் சென்று இளைஞர்கள், இளம் பெண்கள், குடும்பத்தினர், குழந்தைகள் என்று அனைத்து தரப்பினரையும் பங்கேற்கச்செய்யும் இந்த நிகழ்ச்சி, ஞாயிறு தோறும் பகல் 12 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.


நன்றி: தினதந்தி

aanaa
23rd May 2009, 06:34 AM
[tscii:c7212a9699]

மீண்டும் பக்தி திருவிழா



விஜய் டிவியில் இன்று முதல் 26-ந் தேதி வரை பக்தி திருவிழா நடக்கிறது. இது விஜய் டிவியால் தொடர்ந்து நடத்தப்படும் ஆன்மிக நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பக்தி திருவிழாவை இன்று மாலை சென்னை நாரதகான சபாவில் மஹாரண்யம் முரளிதர சுவாமிஜி துவக்கி வைக்கிறார். `தேசூர் செல்வரத்தினம்' குழுவினரின் மங்கல இசையுடன் விழா துவங்குகிறது. `பிரவச்சன திலகம் தாமஸ் பெருந்தேவி ``கோசலை ராமனும் ஜானகி ராமனும்'' என்ற தலைப்பில், சீதா கல்யாணத்தின் பெருமைகளைப் பற்றி உபன்யாசம் செய்கிறார்.

இதோடு பாலாஜி வெங்கடேச பாகவதர் ``கங்காதார குரு ஸ்ரீதரா'' எனும் தலைப்பில் பேசவுள்ளார். பக்தி திருவிழாவின் முதல் நாள் அன்று உடையாளுர் கல்யாணராமன் குழுவினரின் நாமசங்கீர்த்தனம் நடைபெறுகிறது.

நாளை நந்தலாலா சிறுவர் சங்கத்தின் பக்தி பாடல்களுடன் துவங்குகிறது. பேராசிரியை டாக்டர் இளம்பிறை மணிமாறன், ``ஆன்மிக அமுதம்'' எனும் தலைப்பில் சிவபெருமானின் பெருமைகளைப் பற்றி உபன்யாசம் செய்கிறார். உ.வே.ஜெயராம் ``குருவாïர் அப்பனே அப்பன்'' எனும் தலைப்பில் பெருமாளின் புகழ் பாடி உபன்யாசம் செய்கிறார். தொடர்ந்து புஷ்பா ஆனந்த் குழுவினரின் நாமசங்கீர்த்தனம் இடம்பெறுகிறது.

செவ்வாய் அன்று உ.வே.தாமோதர தீட்சிதர் ``அடியார்க்கு அடியவர்'' எனும் தலைப்பில் சுந்தர மூர்த்தி நாயனாரைப் பற்றி உபநியாசம் செய்யவுள்ளார். இவரைத் தொடர்ந்து ஸ்மித்தா மாதவ், உ.வே.தாமல் ராமகிருஷ்ணனுடன் சேர்ந்து பகவான் கிருஷ்ணனின் புராணத்தை இசையும் உரையும் கலந்து ``கிருஷ்ணார்ப்பணம் - இசையும் உரையும்'' எனும் தலைப்பில் வழங்க இருக்கின்றனர். தொடர்ந்து டாக்டர் கணேஷின் நாம சங்கீர்த்தனம் இடம் பெறுகிறது.

வழக்கறிஞர் சுமதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

நன்றி: தினதந்தி [/tscii:c7212a9699]

aanaa
30th May 2009, 02:27 AM
Special show
Airtel Super Singer Vijay TV, Wednesday, 9 p.m.

Raagamalika reaches a milestone. The 300th episode will take place on May 31, 6.30 p.m. at Narada Gana Sabha, Alwarpet. Participants and leading playback singers will share the dais in this special show.


நன்றி: Hindu

aanaa
30th May 2009, 02:30 AM
[tscii:872af00f92]




Young talent

Beginning Monday next, ‘Bala Brahmam’ will present young members of Ramjhi’s Isai Mazhalai, who will perform vocal and instrumental music.

Sriram Parasuram and Anuradha Sriram will be guests at the launch. Watch the programme on Jaya TV, Monday-Friday, 6.30 a.m.


நன்றி: Hindu
[/tscii:872af00f92]

aanaa
30th May 2009, 02:30 AM
[tscii:ebaf27cb25]



Airtel Super Singer

(Vijay TV, Monday-Wednesday, 9 p.m.)

The finals of this music show will be telecast live on June 3. The winner will be announced at the show. The finals of Airtel Super Singer 2008 comprised two rounds. The least scoring contestant Ranjani was eliminated in last week’s show. The journey continues for three among the existing four contestants, who will compete in a three-hour live event to be held at YMCA Grounds, Royapettah.

The winner will get to sing for music director Yuvan Shankar Raja.

Viewers of Tamil Nadu can vote for the most deserving singer through SMS and online voting. Playback singers Srinivas, Unnikrishnan and Sujatha will be the main judges. Other awards to be given on the occasion are: the Best Entertainer, the Best Singer and the Most Creative Singer.


நன்றி: Hindu
[/tscii:ebaf27cb25]

aanaa
30th May 2009, 02:30 AM
[tscii:1b0f742a65]



Wildcard round

Watch ‘Amul Ungalil Yaar Adutha Prabhu Deva’ on Vijay TV on May 29, 9 p.m. The first part of the programme was aired yesterday. The dance reality show has provided a great platform for talented dancers across the state. This week’s episode will feature the wildcard round. The wildcard contestants Leelavathy (PD01), Manojkumar (PD02), Divya (PD03), Jayalakshmi (PD04) and Johnathan (PD05) chosen from the ‘Recall’ round will compete this week. Out of these five contestants one would enter the finals and he/she would join Premgopal, Sherrif and Nanda who are already in the finals. The contestants can dance to songs of their choice.

Viewers can SMS PDXX (XX- contestant no) to 57827 and cast their vote for the deserving candidate or login to www.vijay.indya.com and cast their votes. Voting lines are open till May 31, 10 p.m.


நன்றி: Hindu

[/tscii:1b0f742a65]

aanaa
30th May 2009, 02:31 AM
[tscii:38e832fc58]



Needhiyin Kural

(Makkal TV, Mondays, 11 a.m.)

A voice for the socio-economically marginalised and the underprivileged, this programme focusses on social justice. Listen to the audience air their views in this hour-long interactive phone-in programme.


நன்றி: Hindu


[/tscii:38e832fc58]

aanaa
30th May 2009, 02:31 AM
The Island

(Makkal TV, Saturday, 6.03 p.m.)

The film (with Tamil sub-titles) revolves around a Russian sailor, Anatoly. During World War II, Anatoly and his captain, Tikhon, are captured by the Nazis when they board their barge and tugboat that are carrying a shipment of coal. The Nazi officer leading the raid offers Anatoly the choice to shoot Tikhon and stay alive. Anatoly reluctantly accepts the offer. Thirty years pass. Anatoly now has the gift of clairvoyance and healing. People come to see him for cures and guidance, but even now he remains in a perpetual state of repentance. A prominent admiral, who turns out to be Tikhon, arrives to see Anatoly with his daughter, who gets possessed by demons but Anatoly exorcises them.


நன்றி: Hindu

aanaa
30th May 2009, 02:32 AM
[tscii:5ed97ed9ed]



Pirates of the 20th Century

(Makkal TV, Sunday, 2 p.m.)

Watch this 1979 Soviet action/adventure film on modern piracy. ‘Neskin,’ the Russian cargo ship leaves with ‘abin,’ a source drug necessary for manufacturing medicines. The ship is attacked mid-sea and is captured by pirates. This riveting action thriller is directed by Boris Durov and Stanislav Govorukhin. The film is part of this week’s Russain films special on the channel.



நன்றி: Hindu [/tscii:5ed97ed9ed]

aanaa
30th May 2009, 08:03 PM
தேசியப்புனிதப்பணயாளர் விழா இராமேசுவரம் 2008




[html:37c12d2c06]
<object type="application/x-shockwave-flash" data="http://www.tamilmtv.com/player.swf" width="600" height="470">
<param name="movie" value="http://www.tamilmtv.com/player.swf" />
<param name="allowFullScreen" value="true" />
<param name="FlashVars" value="flv=http://www.tamilmtv.com/flvideo/297.flv&autoplay=1&width=600&height=470&showstop=1&showvolume=1&showtime=1&showfullscreen=1&showplayer=always&showloading=always;loadingcolor=6e6e6e&buttonovercolor=6e6e6e&sliderovercolor=6e6e6e" />
</object>[/html:37c12d2c06]

aanaa
30th May 2009, 08:15 PM
வில்லனே இல்லாத புதிய தொடர் -`உறவுகள்' சன் டிவி



`அகல்யா', `பந்தம்' - வெற்றித் தொடர்களைத் தொடர்ந்து சேன் மீடியா நிறுவனம் தயாரிக்கும் புதிய மெகா தொடர் `உறவுகள்'. இந்தப் புதிய தொடர் சன் டிவியில் வரும் திங்கள்கிழமை முதல் ஒளிபரப்பாகிறது.

`அகல்யா' தொடரில் ஆண்-பெண் நட்பை கதைக்கருவாகக் கையாண்டிருந்தனர். `பந்தம்' தொடரில் தோழிகள் இருவரின் வேறு, வேறு மன உணர்வுகளை அழுத்தமாகப் பதிவு செய்ததோடு, சின்னத்திரையில் காலையில் ஒளிபரப்பாகும் தொடர்களில் கதாநாயகியை முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடிக்க வைத்தனர்.

தற்போது `உறவுகள்' தொடரில் ஒரு கூட்டுக் குடும்பத்தை கதைக்களமாகக் கையாண்டு உள்ளனர். இன்றைய நாகரீக உலகில் கூட்டுக் குடும்பத்தின் அருமையும், தேவையும் முற்றிலுமாக மறைந்து விட்டது என்றே சொல்லலாம். கணவன், மனைவி ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் அவர்கள் கூட மனதளவில் தனித்தனி மனிதர்களாகவே உலா வருகின்றனர்.

இன்னும் சில வருடங்களில் கூட்டுக் குடும்பம் என்றால் என்ன என்பதே இன்றைய இளைய சமுதாயத்தினருக்குத் தெரியாமல் போய்விடும் அபாயத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மனதில் கொண்டு, கூட்டுக் குடும்பத்தின் அவசியத்தை உணர்த்தும் வகையில் இத்தொடரின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொடரில் வரும் அனைத்துக் கதாபாத்திரங்களும் நல்ல மனது கொண்டவர்கள். வழக்கமாக தொலைக்காட்சி தொடர்களில் இடம் பெற்றிருக்கும் வில்லன் கதாபாத்திரம், இத்தொடரில் இல்லை என்பதே இத்தொடரின் புதுமையாகும்.

இந்தத் தொடரில் புதுமுக கதாநாயகியாக பெங்களூரை சேர்ந்த அர்ச்சனா கிருஷ்ணப்பா அறிமுகமாகிறார். மேலும், பீலிசிவம், ஸ்ரீகுமார், அமரசிகாமணி, ராஜ்காந்த், ராமச்சந்திரன், வின்சென்ட்ராய், `அலைகள்' துர்கா, சிவகவிதா, ரேவதிசங்கர், ராஜேஸ்வரி, நித்யா, ஜெ.லலிதா, ஆர்த்தி, சுதா மற்றும் ஜெயந்த் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

கதை, சேன் மீடியா. திரைக்கதை: குமரேசன். வசனம்: சரவணன். பாடல்: கவிஞர் வைரமுத்து. முகப்புப் பாடல் இசை: டி.இமான். பாடியவர்: நித்யஸ்ரீ. பின்னணி இசை: கலைக்கதிர். இயக்கம்: எஸ்.ஹரிபாபு. தயாரிப்பு: சேன் மீடியா.

சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகிறது. `உறவுகள்'.



நன்றி: தினதந்தி

aanaa
30th May 2009, 08:25 PM
`பாலப்பிரும்மம்' - ஜெயா டிவி



ஜெயா டி.வி.யில் வரும் திங்கள் முதல் வரவிருக்கும் நிகழ்ச்சி, `பாலப்பிரும்மம்'. அபஸ்வரம் ராம்ஜியின் இசை மழலையும், ஜெயா டிவியும் இணைந்து தொடர்ந்து 6-வது ஆண்டாக வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி, கர்நாடக சங்கீதம் பயின்ற இளம் குழந்தைகளின் திறன்களை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது. மழலை மாறாத இளம் குழந்தைகளின் வாய்ப்பாட்டு மற்றும் இசைக்கருவிகளை அவர்கள் கையாளும் திறன் ஆகியவை முழுமையாக இதில் வெளிப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் கடந்த வருடங்களில் பாடிய குழந்தைகள் இன்று திரைப்படத்துறையில் பின்னணி பாடகர்களாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயா டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 6.30 மணிக்கு இந்த நிகழ்ச்சியை காணலாம்.




நன்றி: தினதந்தி

aanaa
6th June 2009, 07:25 PM
[tscii:14d00f8c49]
அன்பே வா



மெகா தொடர்களில் அழுகை, பகை, பழிவாங்குதல், விரோதம் போன்றவற்றையே கதைக் கருவாகக் கொண்ட தொடர்களுக்கு மத்தியில் காதலை மட்டுமே மையமாக கொண்ட தொடர்களை விஜய் டிவி வழங்கி வந்தது.

"இது ஒரு காதல் கதை'', "காதலிக்க நேரமில்லை'' போன்ற காதல் வெற்றி தொடர்களின் வரிசையில் வரும் திங்கள் முதல் ஒளிபரப்பாகவிருக்கும் காதல் தொடர், அன்பே வா.

கதையின் நாயகன் அர்ஜ×ன் ஒரு வங்கி அதிகாரி. இவனுக்கு ஆதி, ஜனா என இரண்டு நெருங்கிய நண்பர்கள்! இவர்கள் காதல் வயப்படுகிறார்கள். அர்ஜ×னுக்கு நெருங்கிய பள்ளிப் பருவத் தோழி, அவனுக்கு தெரியாமலே தன் மனதில் காதல் வளர்க்கிறாள். இவளுக்கு தெரியாதது, அர்ஜ×ன் விரும்புவது தன்னையல்ல, வேறொருத்தியை என்று!

ஆதி ஒரு புரட்சியாளர் மற்றும் வழக்கறிஞர். பிராமண குடும்பத்தைச் சேர்ந்த இவன் காதல் கொள்வது ஒரு கிறிஸ்தவ பெண்ணான ஏஞ்சல் மீது! இவர்களுக்குள் காதல் மலர்வது எப்படி, எதனால் எதிர்ப்பு கிளம்புகிறது என்பது இவர்களைச் சுற்றி நடக்கும் கதை!

ஜனா ஒரு கபடி விளையாட்டு வீரன். காதல் கொள்வது தனது உறவுப் பெண்ணான தேவி மீது! இரண்டு குடும்பங்களுக்கும் இடையே தீராத பகை இருப்பதால், இவர்கள் இருவரின் காதல் கைகூடுமா? இறுதியில் ஜெயிப்பது காதலா? லட்சியமா?

முற்றிலும் இளமை ததும்பும் இத்தொடரில் உணர்வுபூர்வமான கதைக்களம் இருக்கும். அதோடு காதலும் இருக்கும்.

வெங்கட் ரமணனின் இயக்கத்தில் உருவாகும் இந்தத் தொடருக்கு இவரே திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார். ஒளிப்பதிவு: பாலகுருநாதன். இசை: ரதன்.

திங்கள் முதல் வியாழன் வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது, இந்த காதல் தொடர்.




நன்றி: தினதந்தி [/tscii:14d00f8c49]

aanaa
6th June 2009, 07:27 PM
இம்சை அரசன் 23-ம் எலிகேசி



``இம்சை அரசன் 23-ம் எலிகேசி'' என்ற பெயரில் ஒரு புதிய நகைச்சுவை தொடர் வசந்த் டிவியில் வரவிருக்கிறது.

நாட்டு நடப்பை நகைச்சுவையாக வெளிப்படுத்துகிற இந்த தொடரில், வடிவேல் சேகர், அந்தோணி, சுருளி மனோகர், கலைவாணி, ஜெனிப்பிரியா, சத்யா, ரீனா, மாலா, கலாரஞ்சினி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒவ்வொரு வாரமும் பிரபல நகைச்சுவை நடிகர் ஒருவர் இந்த தொடரில் கலந்து கொண்டு நகைச்சுவை வழங்குகிறார். கதை-வசனம் எழுதி இயக்குபவர் கே.ஜெயமணி.


நன்றி: தினதந்தி

aanaa
6th June 2009, 07:47 PM
[tscii:25e8b0a2e7]



Boys VS Girls

(Vijay TV, Friday and Saturday, 8 p.m.)

The reality show that features seven gorgeous girls and dashing boys is reaching the semi-final stage this week. After 15 weeks of competitive rounds, it is the girls’ team that tops the charts with its outstanding performance. The challenge faced in Friday’s semi-finals will be called the ‘bonus round’. The team that scores more points will get bonus points of 25. Three members from both the teams will have to perform to different dance styles. The Saturday episode will showcase the following rounds: Solo, Group and Concept. The theme for this week’s concept round is ‘Freestyle’. The jury comprises actors Srikanth and Mumtaz.



நன்றி: Hindu [/tscii:25e8b0a2e7]

aanaa
6th June 2009, 07:49 PM
[tscii:0952de9673]

Adhu Idhu Edhu

(Vijay TV, Saturdays, 7 p.m.)

Vijay TV launches a new comedy show ‘Adhu Idhu Edhu.’ Three popular faces, a witty host and an elevator form the pivot of this unique attempt. Sivakarthikeyan hosts the show. Celebrity participants have to complete several tasks assigned to them in the stipulated time provided. There are three rounds — Group-le-dupe-u, Siricha Pochu and Poi Solla Porom.

In the first round, a group of three from the same profession will have to answer a question. The winner will be the one who finds out who is faking it. In Siricha Pochu, comedians have to perform funny acts before celebrities and the one who laughs first will be eliminated first. In Poi Solla Porom, celebrities will narrate an incident and the audience has to identify which one of them is lying.


நன்றி: Hindu
[/tscii:0952de9673]

aanaa
6th June 2009, 07:49 PM
[tscii:72437dd0be]



Russian film

(Makkal TV, Saturday, 6.03 p.m.)

‘A Rider Named Death’ is a Russian classic directed by Karen Shaganajerov. Made in 2004, the film is an adaptation of the 1909 novel ‘The Pale Horse’ written by Boris Chavinkov. The story is set in pre-World War-I Russia. The film has Tamil subtitles.


நன்றி: Hindu [/tscii:72437dd0be]

aanaa
6th June 2009, 07:50 PM
Pattampoochchi

(Makkal TV, Mon-Fri, 5.30 p.m.)

The phone-in game show for children, hosted by Yaazhini, has completed 100 episodes. With exciting segments, the show aims to educate children in a fun-filled manner. There are plenty of prizes to be won as well.


நன்றி: Hindu

aanaa
6th June 2009, 07:50 PM
[tscii:c3017fa741][/tscii:c3017fa741]



Mugavari

(Makkal TV, Mon-Fri, 12.30 p.m.)

This programme is aimed at industrialists and traders, and offers them a platform to market their ware across the State through cost-effective campaigns. The classified ads are presented in an audio-visual format. The show is compered by Subashree.

நன்றி: Hindu

aanaa
6th June 2009, 07:50 PM
[tscii:36d03f5807]



Thirumbiparkiraen

(Jaya TV, Mon-Fri, 10 p.m.)

A find of director Sridhar and dashing hero of several hits such as ‘Adhe Kangal’, ‘Naan’ and ‘Kumaripenn’, Ravichandran looks back at the past, when he was part of Tamil cinema’s golden period.





நன்றி: Hindu
[/tscii:36d03f5807]

aanaa
6th June 2009, 07:51 PM
[tscii:0424de8918]




Cinema time

(Kalaignar TV, Fridays, 7.30 p.m.)

Now, Kalaignar TV will telecast a Tamil blockbuster movie every Friday at 7.30 p.m. This week, watch ‘Raman Thediya Seethai’ starring Cheran, Pasupathy, Navya Nair and Vimla Raman.


நன்றி: Hindu
[/tscii:0424de8918]

Madhu Sree
10th June 2009, 11:54 AM
MM4 aarambichutaaainga :rotfl:
idhula karthi, neepa, gokul are participating again... :| yen ??? :huh:

Thread open pannalaaama venaamaa nu yosichuttu irukken... :confused2:
MM4 epdi irukkunu first paakanum... appram interest vandha thaan open panna poren...
adhukklla vera yaaravadhu thread open pannina, if interested I wud update... :D

Shakthiprabha
10th June 2009, 05:16 PM
MM4 aarambichutaaainga :rotfl:
idhula karthi, neepa, gokul are participating again... :| yen ??? :huh:

Thread open pannalaaama venaamaa nu yosichuttu irukken... :confused2:
MM4 epdi irukkunu first paakanum... appram interest vandha thaan open panna poren...
adhukklla vera yaaravadhu thread open pannina, if interested I wud update... :D

:lol2: naan appappo vanthu sirichuttu rendu post potaalum pottu poven. (if i see the prog). No I dont wanna open any thread for this. Yaaranum thaayga gunam padaichavanga thread open pannunga.

karthik, neepa gokul again ? :|

aanaa
15th June 2009, 05:26 AM
திருப்பங்களுடன் `பராசக்தி'



வசந்த் டிவியில் 150 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது `பராசக்தி' தொடர்.

சொத்துக்கு ஆசைப்பட்ட அப்பாவின் கட்டாயத்தால் சாந்தியின் கழுத்தில் தாலிகட்டுகிறான், கவுதம். தன் காதலியின் ஆலோசனைப்படி சாந்தியை தேனிலவுக்கு அழைத்துச்சென்று அங்கு அவளை கொலை செய்யத் திட்டமிடுகிறான்.

கவுதமின் குடும்பத்தைப் பழிவாங்கத் துடித்துக் கொண்டிருக்கும் மாணிக்கமோ, சாந்தி - கவுதம் தேனிலவுக்காக கேரளா செல்வதையறிந்து சாந்தியைத் தீர்த்துக்கட்ட அவர்களைப் பின்தொடர்ந்து செல்கிறான், சாந்தி தன் மகள் என்று தெரியாமல்.

இந்நிலையில் சாந்தியால் ஜெயிலுக்கு அனுப்பப்பட்ட அவளது அத்தை ஆண்டாளும் சாந்தியை பழிவாங்க தனக்குத் தெரிந்த கேரள மந்திரவாதி மூலம் மந்திராலோசனை நடத்துகிறாள்.

தன்னை மூவர் கொலை செய்யத் திட்டமிட்டதை அறியாத சாந்தி கணவனுடன் கேரளா செல்கிறாள். கணவனை நம்பி அவனுடன்தேனிலவுக்கு சென்ற சாந்தியை கவுதம் கொலை செய்தானா? மாணிக்கத்தின் பிடியில் இருந்து சாந்தி தப்பித்தாளா?

ஆண்டாள் அனுப்பிய மந்திரவாதி சாந்தியை என்ன செய்தான்...?

கேள்விகளுக்குப் பதிலாக, திருப்பங்களுடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது பராசக்தி தொடர்.

சாந்தியாக சித்தாரா, கவுதமாக ஷியாம் கணேஷ் நடிக்கிறார்கள்.

தொடரை வசந்த் டிவிக்காக மீடியா அசோசியேட்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்க, கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார், பி.ராஜபாண்டி.


நன்றி: தினதந்தி

aanaa
15th June 2009, 05:28 AM
செந்தூரப்பூவே-200



சன் டிவியில் 200 எபிசோடுகளைக் கடந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது, ராடன் நிறுவனத்தின் `செந்தூரப்பூவே' தொடர். அக்கா, தங்கை உறவின் மேன்மையை பிரதிபலித்து வரும் தொடர் இது.

கதையின் நாயகி புனிதா கிராமத்திலிருந்து நகரத்திற்கு வர, ரத்னவேல் என்ற நல்லவரின் ஆதரவு கிடைக்கிறது. அவர் மூலம் பொன்னாத்தா வீட்டில் குடியேறுகிறாள். இனி அவர்களது வாழ்க்கையில் நல்லது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்க, நடந்ததோ வேறு. பொன்னாத்தா மருமகன் துரைராஜ் புனிதாவின் மீது மோகத்தோடு சுற்றித்திரிகிறான்.

இதற்கிடையில் பொன்னாத்தா மகன் சூர்யா சிங்கப்பூரில் இருந்து சென்னை வருகிறான். இத்தனை நாள் சூர்யாவின் பணத்தை பிஸினசில் மோசடி செய்து வந்தது அவனது மாமா துரைராஜ்தான் என்பதை புனிதாவின் உதவியால் அறிகிறான், சூர்யா.

இக்கட்டான ஒரு தருணத்தில் புனிதாவும் சூர்யாவும் ஒரு இரவு முழுவதும் கடையொன்றில் அடைபட்டுவிட.. புனிதாவின் கவுரவத்திற்கு பங்கம் வந்துவிடக்கூடாதென அவளையே திருமணம் செய்து கொள்கிறான் சூர்யா.

உறவினர்களின் பெரும் எதிர்ப்பையும் மீறி இந்த முடிவினை சூர்யா எடுக்க, முறைப்பெண் சுசீலா தற்கொலைக்கு முயற்சிக்கிறாள். தன் பொருட்டு தற்கொலைக்கு முயற்சித்த சுசீலா உயிர் பிழைப்பதற்காக கோவிலிலேயே வைராக்கியமாக அமர்ந்து வேண்டுகிறாள் புனிதா.

புனிதாவின் நம்பிக்கை பலித்ததா?

சூரியாவின் பெற்றோர் புனிதா-சூர்யா திருமணத்தை ஏற்றனரா?

புனிதாவின் தங்கை வளர்மதி தன் முதலாளியையே மணப்பாளா? பரபரப்பான திருப்பங்களுடன் பயணிக்கிறது தொடர்.

``இயல்பான கேரக்டர்களும் யதார்த்தமான கதையம்சமும்தான் `செந்தூரப்பூவே' தொடரின் வெற்றிக்கு காரணம்'' என்கிறார் ராடன் நிறுவனத்தின் தயாரிப்பாளரும் ஹெட் ஆப் கிரியேட்டிவ்சுமான ஆர்.ராதிகா சரத்குமார்.

திரைக்கதை: முத்துச்செல்வம், வசனம்: வசுபாரதி, இயக்கம்: சக்தி பரமேஸ்வர்.

திங்கள் வெள்ளி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு `செந்தூரப்பூவே' தொடரை காணலாம்.




நன்றி: தினதந்தி

aanaa
15th June 2009, 07:34 AM
புதிய காமெடி!

விஜய் டிவியின் புதிய நகைச்சுவை நிகழ்ச்சி, `அந்த காலம் இந்த காலம்.' நிகழ்ச்சியின் தலைப்பிற்கு ஏற்ப, அந்தக் கால காதல், நட்பு, குடும்ப உறவு, போன்ற தலைப்புகளை எடுத்து அவை இக்காலத்தில் உருமாறி இருக்கிறதா அல்லது உருக்குலைந்திருக்கிறதா என்பதை ஆராய்ந்து பார்க்கிறது, நிகழ்ச்சி.

ஞாயிறு தோறும் காலை 10 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது, இந்த நிகழ்ச்சி.

நன்றி: தினதந்தி

aanaa
16th June 2009, 05:16 AM
[tscii:4925ff77e4]Bhavani

(Kalaignar TV, Monday-Thursday, 7.30 p.m.)

A new mega serial titled ‘Bhavani’ will be telecast from June 15. The cast includes Vadivukkarasi. [/tscii:4925ff77e4]

aanaa
20th June 2009, 06:15 PM
வருகிறார், விஜயகுமார்



நடிகை ரம்யா கிருஷ்ணன் தயாரிக்கும் புதிய தொடர் தங்கம். இது சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக விருக்கிறது. இந்த தொடர் மூலமாக முதன்முதலாக சின்னத்திரைக்கு வருகிறார் நடிகர் விஜயகுமார். இவர்நடித்தால் மட்டுமே அந்த கேரக்டர் சிறப்பு பெறும் என்பதை விளக்கி நடிக்க சம்மதம் பெற்றிருக்கிறார்கள்.




நன்றி: தினதந்தி

aanaa
20th June 2009, 06:16 PM
பவானி



கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர், `பவானி'.

விஜயசாரதி, சுபலேகா சுதாகர், பாவனா, வடிவுக்கரசி ஆகியோர் முக்கிய வேடமேற்று நடிக்க, சின்னத்திரை இயக்குநர் ரசூல் இயக்குகிறார் ஸ்ட்ரீட் சினிமா நிறுவனம் இந்த தொடரை தயாரித்து வழங்குகிறது.

தனது தந்தையை வெட்டிக்கொன்ற தாதா வீரபாண்டியனின் குடும்பத்திற்குள் மருமகளாக நுழைந்து அனைவரையும் தன் அன்புக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, பின்னர் தந்தையைக்கொன்ற வீரபாண்டியனை சிறைக்கு அனுப்பி பழிவாங்கும் ஒரு புதுமைப் பெண்ணின் கதை இது.




நன்றி: தினதந்தி

aanaa
20th June 2009, 06:19 PM
[tscii:ab314cdf8a]
நடிக்கப் போவது யாரு?



தமிழன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி, `நடிக்கப் போவது யாரு?' தமிழ் சின்னத்திரையில் இதுவரை வெளிவராத புதிய நிகழ்ச்சி.

நடிப்புத் திறமையுள்ள, கலைஞர்களை வெளி உலகத்துக்கு அறிமுகப்படுத்தும் புதிய முயற்சி. மூன்று சுற்றுகள் அடங்கிய இந்நிகழ்ச்சியில் நகைச்சுவை, சோகம், கோபம் என பல்வேறு பரிமாணங்களில் தங்கள் நடிப்பை கலைஞர்கள் வெளிப்படுத்துகின்றனர்.

நடுவர்களாக நித்யா ரவிந்தரும், விஜயகிருஷ்ணராஜ×ம் பங்கேற்கின்றனர். வெற்றி பெறும் கலைஞர்களுக்கு பரிசுகளை வழங்குகிறது தமிழன் தொலைக்காட்சி. தயாரிப்பு: தமிழன் தொலைக்காட்சி. இயக்கம்: ஏ.கே.உசேன்.




நன்றி: தினதந்தி [/tscii:ab314cdf8a]

aanaa
20th June 2009, 06:20 PM
மறுபக்கம்



உண்மை என்று சொல்லப்படுவதெல்லாம் உண்மையில்லை. அந்த உண்மைக்கு பின்னால் சில நேரங்களில் உண்மையான உண்மை ஒளிந்திருக்கும். அதைக் கண்டறிந்து வெளிச்சம் போடுவது தான் ``மறுபக்கம்''.

இது நாட்டில் நடந்த அதிர்வுகளின் தொகுப்பு. சமூக விரோதிகளை கதிகலங்க வைக்கும் அதிரடி புலனாய்வு அலசல்.

ஒவ்வொரு பிரச்சினைகளையும் அலசி... இதன் பின்னணியில் இருப்பவர் யார் யார்... என்ற உண்மைகளை வெளிச்சம் போடும் நிகழ்ச்சியே இந்த ``மறுபக்கம்''.

சமூக ஆர்வலராகவும், தியாகிகளாகவும் இரட்டை வாழ்க்கை வாழ்பவர்களின் நிஜ முகங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் முயற்சிம் கூட.

மக்கள் தொலைக்காட்சியில் இன்று இரவு 8.30 மணிக்கு இந்த நிகழ்ச்சியை காணலாம்.




நன்றி: தினதந்தி

aanaa
20th June 2009, 06:22 PM
புத்தகம்படி பரிசைப்பிடி



புத்தகம் வாசிக்கிற பழக்கத்தை எல்லோரிடமும் ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு தமிழரின் இல்லங்களிலும் நூல்நிலையம் அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் மக்கள் தொலைக்காட்சியில் தொடங்கப்பட்டது ``புத்தகம்படி, பரிசைப்பிடி'' நிகழ்ச்சி.

இதில் பொது அறிவு கேள்வி கேட்கப்படும். அதற்கு நான்கு பதில்கள் தரப்படும். அதில் உரிய பதிலை தேர்ந்தெடுத்துச் சொன்னால் புத்தகம் பரிசு. ஒருவர் எத்தனை புத்தகங்களை வேண்டுமானாலும் பரிசாகப் பெறலாம். தவறாக பதில் சொன்னால் இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும். அந்த வாய்ப்பையும் தவறவிட்டால் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற வேண்டும்.

ஞாயிறு தோறும் மாலை 6.03 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி இது. தொகுத்து வழங்குபவர் மாலா.




நன்றி: தினதந்தி

aanaa
20th June 2009, 06:23 PM
தினம் தினம் தீபாவளி



மெகா டிவியில் 300-வது எபிசோடை எட்டியிருக்கிறது. ``தினம் தினம் தீபாவளி'' தொடர். திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது இத் தொடர்.

செய்யாத கொலையை செய்ததாக நினைத்து போலீசிடம் இருந்து தப்பிக்க பல வேடங்களைப் போட்டு மீனாட்சி (நளினி) அடிக்கும் லூட்டிகள் பார்ப்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.

இறந்ததாக கருதப்படும் நிரஞ்சன் (லட்சுமிராஜ்) தனது மனைவி நிலாம்பரி (சவுந்தர்யா) புருஷோத்தமன் (பயில்வான் ரங்கநாதன்) புஷ்பவனம் (சுமங்கலி) ஆகியோருடன் சேர்ந்து வீட்டில் உள்ளதை சுருட்டிக் கொள்வதற்காக செய்யும் கலாட்டாக்களும். இவர்களிடம் மாட்டிக் கொண்டு சொத்தையும் தன்னையும் காப்பாற்றிக் கொள்ள காமாட்சி (சாதனா) படும் அவஸ்தைகளும் பார்ப்பவர்களை வயிறு குலுங்க வைக்கின்றது.

தொடரில் நளினி, சாதனா, `ஊர்வம்பு' லட்சுமி, சவுந்தர்யா, பயில்வான் ரங்கநாதன், விஸ்வேஸ்வர ராவ், கே.எஸ்.ஜெயலட்சுமி, லட்சுமி ராஜ் சுமங்கலி, கோகுல், வந்தனா, மாஸ்டர் சுஜீத், குள்ளமணி நடிக்கின்றனர்.

கதை, இயக்கம்: கணேஷ் ராஜேந்திரன். வசனம்: எம்.பி.கார்த்திகேயன். ஒளிப்பதிவு: சூர்ய பிரகாஷ். இசை: தேவா. திரைக்கதை மேற்பார்வை: ஜெயந்தி தங்கபாலு. தயாரிப்பு: சில்வர் ஸ்டார்.




நன்றி: தினதந்தி

aanaa
22nd June 2009, 02:50 AM
Anbe Vaa, a new love story starts as a serial in Vijay TV from Tomorrow at 8.00 PM Monday to Thursday. Anbae Vaa is a story which has three friends - Jeeva, Jana and Adi who are on the verge of taking the plunge into the real world and is also experiencing their first love. The title song is already a super hit.

aanaa
22nd June 2009, 02:51 AM
Airtel Super Singer Juniors also start tomorrow at 9.00 Monday to Thursday. Rs 25 Lakhs are in stake. During the year of 2008 the show had been in presence, were four juniors Vignesh, Saicharan, Krishnamurthy and Aparna have competed with each other.Finally Krishnamurthy was selected as the super singer junior 2008. The show was sponsored by Airtel.

aanaa
22nd June 2009, 02:52 AM
.Sun TV
Actor Vijaykumar is coming to the box. He will feature in a serial called Thangam coming shortly in Sun TV. The serial is produced by actress ramya krishnan.

aanaa
27th June 2009, 06:27 PM
உறவுக்கு கை கொடுப்போம்



குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் தொடர்களை சின்னத்

திரைக்கு தொடர்ந்து தரும் ஏவி.எம். நிறுவனத்தின் புதிய வித்தியாசமான தொடர் `உறவுக்கு கைகொடுப்போம்'. இந்த தொடர் வரும் திங்கள் முதல் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகிறது.

அப்பா இல்லாத அந்தக் குடும்பத்தில் அண்ணன்தான் அந்த 3 தம்பிகளுக்கும் தகப்பன்சாமி. இந்த அண்ணன், தனது தம்பிகளின் நல்வாழ்வுக்காக திருமணத்தை தவிர்க்கிறார். தம்பிகளை நன்றாக படிக்க வைக்கிறார். வாழ்க்கையில் அவர்கள் தங்கள் சொந்தக்காலில் நிற்கும் அளவுக்கு அவர்களை உருவாக்குகிறார். மூன்று தம்பிகளுக்கும் அண்ணனே பார்த்துப் பார்த்து திருமணம் செய்து வைக்கிறார்.

விட்டுக்கு வந்த அந்த 3 மருமகள்களும் கணவருக்கும் அதிகமாக தங்கள் கணவரின் அண்ணன் மீது பாசத்தை கொட்டுகிறார்கள். தங்களுக்கு வாழ்வு தந்த

தெய்வமாக அவரைக் கொண்டாடுகிறார்கள். குடும்பத்தில் பெரியவர் சொன்னதே வேதம் என்கிற அளவுக்கு பணிவிலும் பளிச்சிடுகிறார்கள்.

இந்த ஒற்றுமைக் குடும்பத்திலும் விரிசல் ஏற்படுகிறது. அந்தக் குடும்பத்துப் பெண்கள் இந்த விரிசலை தவிர்க்க எவ்வளவோ முயன்றும் கூட்டுக் குடும்பம் பிளவுபட்டு நிற்கிறது. பிரிந்த குடும்பம் ஒன்று சேர்ந்ததா? ஊருக்கே எடுத்துக் காட்டான அந்த ஓற்றுமைக் குடும்பம் மறுபடியும் இணைந்ததா என்பதை உணர்வும் சதையுமான காட்சிகளாக்கியிருக்கிறோம் என்கிறார், தொடருக்கு கதை,வசனம் எழுதும் சேக்கிழார்.

அண்ணனாக நடிப்பவர் பூவிலங்கு மோகன். அவரது தம்பிகளாக கண்ணன், ராஜ்குமார், விஜய்ஆனந்த் நடிக்கிறார்கள். மருமகள்களாக காஞ்சிஇனிதா, லட்சுமி, சீதா நடிக்கிறார்கள். நாயகியாக வருகிறார் புஷ்பலதா. மற்றும் ஷோபனா, கருணா, அஞ்சலிதேவி, ராஜ்கமல், ஜோதி, ஏ.சி.முரளி, சுரேஷ்வர் ஆகியோரும் உண்டு.

சிறப்புத்தோற்றத்தில் எதிர்மறையான நாயகி கேரக்டரில் காயத்ரி பிரியா நடிக்கிறார்.

பாடல் வைரமுத்து. இசை: பரத்வாஜ். ஒளிப்பதிவு: பிரபாகர். இயக்கம்: புவனேஷ்.

தயாரிப்பு: எம்.சரவணன், எம்.எஸ். குகன், அருணா குகன், அபர்ணா குகன். திங்கள் முதல் வியாழன் வரை தினமும்இரவு 7.30 மணிக்கு இந்த தொடரை காணலாம்.



நன்றி: தினதந்தி

aanaa
27th June 2009, 06:27 PM
திருப்பாவை-200



சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் திருப்பாவை தொடர் 200 எபிசோடைத் தொட்டிருக்கிறது.

சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள் இரண்டையுமே மனிதனின் மேம்பட்டுக்காகத்தான் நமது முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்தார்கள். இதில் சம்பிரதாயம் என்பது பழக்க வழக்கத்தை குறிப்பது. பழக்கவழக்கம் ஒவ்வொரு காலகட்டத்துக்கும் மாறுபடும்.

அந்தக்கால முனிவர்கள் பெண்கள் ஐந்து காரணங்களுக்காக மறுமணம் செய்து கொள்ளலாம் என்று வரையறுத்தார்கள். பிரிந்துபோன கணவன் திரும்ப வரமாட்டான் என்பது உறுதியானால் பெண்ணானவள் வேறு திருமணம் செய்து கொள்ளத் தடையில்லை. கணவன் துறவறம் பூண்டால் மறுமணம் செய்து கொள்ளலாம். ஆண்மையற்றவனாக இருந்தால் மறுமணம் செய்து கொள்ளலாம். மற்ற பெண்களிடம் தகாத உறவு வைத்து குடும்பத்தை புறக்கணிக்கும் கணவனிடம் இருந்து விடுதலை பெற்று வேறு திருமணம் செய்து கொள்ளலாம். கணவன் இறந்து விதவையாகும் பெண்ணும் புதுவாழ்வு தேடிக்கொள்ளலாம்.

பராசுர முனிவர் வகுத்த இந்த சட்டதிட்டங்கள் காலத்துக்கேற்ப சற்று மாற்றம் கண்டது. கணவன்இறந்தால் மனைவி உடன்கட்டை ஏறியாக வேண்டும் என்ற கொடுமைக்கு ராஜாராம்மோகன்ராய் முடிவு கண்டார். மூதறிஞர் ராஜாஜி விதவைகள் திருமணத்தை மட்டுமின்றி கலப்புதிருமணத்தையும் ஆதரித்தார். தந்தை பெரியாரோ இன்னும் ஒரு படி மேலேபோய் விதவைப் பெண்களை திருமணம் செய்து கொள்ள இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அவரே முன்னின்று விதவைகளுக்கு திருமணம் செய்துவைத்து விதவைப்பெண்களின் வாழ்வில் மீண்டும் விளக்கேற்றினார்.

இப்படி விதவைத்திருமணத்தை முன்வைத்து இன்றைய காலச்சூழலில் உருவாக்கப்பட்ட கதை தான் திருப்பாவை'' என்கிறார், இயக்குனர் ஜே.கே. தொடரின் தயாரிப்பாளரும் இவரே.



நன்றி: தினதந்தி

aanaa
27th June 2009, 06:28 PM
[tscii:15388cdf48]

அன்பே வா



``இது ஒரு காதல் கதை'', ``காதலிக்க நேரமில்லை'' போன்ற காதல் வெற்றி தொடர்களின் வரிசையில் விஜய் டிவியின் புதிய காதல் தொடர் `அன்பே வா.'

கதையின் நாயகன் அர்ஜ×ன் வங்கி அதிகாரி. இவனுக்கு ஆதி, ஜனா என இரண்டு நெருங்கிய நண்பர்கள்! இவர்கள் மூவரும் தங்கள் வாழ்வில் காதல் வயப்படுகிறார்கள்... பல்வேறு போராட்டத்துக்குப் பிறகு தங்கள் காதலில் எப்படி ஜெயிக்கிறார்கள் என்பதை சூடும் சுவையுமாய் சொல்வதே இந்த `அன்பே வா' கதை.

வெங்கட் ரமணனின் திரைக்கதை, வசனம்-இயக்கத்தில் வரவிருக்கும் இத்தொடருக்கு ஒளிப்பதிவு பாலகுருநாதன். இசை ரதன். திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 8 மணிக்கு விஜய் டிவியில் இந்த காதல் தொடர் ஒளிபரப்பாகிறது.

நன்றி: தினதந்தி [/tscii:15388cdf48]

aanaa
27th June 2009, 06:30 PM
ஆடலாம்.... பாடலாம்.... கொண்டாடலாம்....



மெகா டிவி சமீபத்தில் `ஆடலாம், பாடலாம், கொண்டாடலாம் என்ற பிரம்மாண்ட கோடை திருவிழா நிகழ்ச்சியை நடத்தியது.

பிரபல சின்னத்திரை நட்சத்திரங்கள், டிங்கு-கவி, சுரேஷ்வர்-ஸ்வேதா, ராகவ்-ப்ரீத்தா, ராஜ்காந்த்-கிருத்திகா ஜோடி குழுவினர் அரங்கம் அதிரும் வண்ணம் நடனமாடினர்.

சாதக பறவைகளின் இன்னிசை மழையில் திரையிசை பின்னணி பாடகர்கள் மாணிக்க விநாயகம், ரோஷினி, கிருஷ்ணா ஐயர் பாடினார்கள்.

மனோ, சிவகார்த்திகேயன், தனசேகரன் குழுவினர் தங்களது பலகுரல் வித்தைகள் மூலம் பார்வையாளர்களை சிரிக்க வைத்தனர். சின்னத்திரை நட்சத்திரங்கள் ஜார்ஜ், பிருந்தாதாஸ் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.

பிரபல இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், கலைஞர்களும், அறிஞர்களும் மனித நேயத்துடன் வாழ கற்றுக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். `என்றும் எம்.எஸ்.வி' நிகழ்ச்சியின் மூலம் தமது வாழ்க்கைப் பயணத்தைத் திரும்பிப் பார்க்கும் சந்தர்ப்பத்தை வழங்கிய மெகா தொலைக்காட்சிக்கு தனது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, வி.ஜி.பி. சந்தோஷ், மெகா டிவி மேலாண்மை இயக்குனர் ஜெயந்தி தங்கபாலு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.




நன்றி: தினதந்தி

aanaa
27th June 2009, 06:31 PM
காமத்துப்பால்



செக்ஸ் சம்பந்தப்பட்ட சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் பதில் சொல்லும் வழிகாட்டியாக இமயம் டிவியில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி, `காமத்துப்பால்'. செக்ஸ் தொடர்பான பல கேள்விகளுக்கு தேர்ந்த டாக்டர்கள் மூலம் தகுந்த பதில்களை அளிக்கும் ஒரு சிறந்த வாழ்வியல் பாடமாக இந்த காமத்துப்பால் நிகழ்ச்சி இருக்கும்.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 11.30 மணிக்கு இந்த நிகழ்ச்சியை காணலாம்.




நன்றி: தினதந்தி

aanaa
5th July 2009, 06:03 PM
மீண்டும் சந்தனக்காடு



சந்தன வீரப்பனின் வாழ்க்கையை ஊடக நெறியோடு உண்மையாய் சொன்ன தொடர், சந்தனக்காடு. ஒரு இனமும் வனமும் சிதைந்த வரலாறு மட்டுமல்லாமல், மறைக்கப்பட்ட உண்மையை மக்கள் முன் பார்வைக்கும் வைத்த இந்த தொடர், மக்கள் தொலைக்காட்சியின் மகுடம்.

வீரப்பன் சந்தன மரங்களை கடத்தினான். காட்டுக்கு விறகு பொறுக்கச் செல்பவர்களை கொடுமைப்படுத்தினான், நீதியை நிலைநாட்டப்போன காவல்துறையினரை கொன்று குவித்தான் என்று பரப்பப்பட்ட செய்திகளில் இருந்த பொய்யையும், உண்மையில் காட்டுக்குள் அட்டூழியம் பண்ணியவர்கள் யார்? அதிரடிப்படையினரால் பெண்களும், ஆண்களும் எந்த அளவுக்கு கொடுமைப்படுத்தப்பட்டார்கள் என்பதையும் சொன்ன இந்த தொடரை இயக்கியவர் கவுதமன்.

கிராமத்தில் அமைதியாக வாழ விரும்பிய வீரப்பன் கிராமத்துக்கு வர தடையாக இருந்தவர்கள் யார்?

அவனை வஞ்சமாக வீழ்த்திய பின்னணி எத்தகையது? என்பதையும் தொடரின் பரபரப்புக் காட்சிகளாக்கியிருக்கிறார்கள்.

ஞாயிறு தோறும் இரவு 9 மணிக்கு சந்தனக்காடு `தொடரை காணலாம்.

aanaa
5th July 2009, 06:06 PM
`படி மாத்தி படி'



ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி, `படி மாத்தி படி'. பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கு எந்த துறையில் அதிக வேலைவாய்ப்பு உள்ளது, அது சார்ந்த மேற்படிப்பு எதை படிக்கலாம் என்பதை நிகழ்ச்சியில் விவரிக்கிறார்கள். இது ஒரு நேரடி ஒளிபரப்பாகும்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாகிகள் கலந்து கொண்டு அவர்களது கல்லூரியில் பாடங்களை சொல்லிக்கொடுக்கும் முறை, மாணவர்களுக்கு எதிர்காலத்தில் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் பற்றி விளக்கமாக கூற இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் மாணவர்களின் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் தொலைபேசி மூலம் விளக்கமும் அளிக்கிறார்கள்.

aanaa
12th July 2009, 08:09 AM
பாய்ஸ் வெர்ஸஸ் கேர்ல்ஸ் சீசன் 2



விஜய் டிவியின் பிரபலமான பாய்ஸ் வெர்ஸஸ் கேர்ல்ஸ் நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது. இதில் கேர்ல்ஸ் அணியினர் வெற்றி மகுடம் சூட்டிக் கொண்டு, 7 லட்சம் பரிசுத் தொகையையும் வென்றுள்ளனர். கேர்ல்ஸ் அணியினர் வெற்றி பெற்றாலும், இந்த `நீயா? நானா?' போட்டா போட்டி முடியவில்லை! எனவே சீசன் 2 வை துவக்க தயாராகி விட்டது விஜய் டிவி.

இம்முறை 10 பாய்ஸ் மற்றும் 10 கேர்ல்ஸ் அணியுடன் துவங்கவிருக்கும் இந்த சீசனில் போட்டிக்கான புதிய களம் தயார், புதிய நடனகலைஞர்கள் தயார்!.

சின்னத்திரை நட்சத்திரங்கள் பலரும் தங்களின் நடனத் திறமையை ரியாலிட்டி ஷோக்களில் நிரூபித்து விட்டனர். இந்த இரண்டாம் சீசனில் பிரம்மாண்டமான அரங்கத்தில், பாய்ஸ் குழுவின் சார்பாக வெங்கட், சதீஷ், நேத்ரன், காமெடி பாலாஜி, சிவகார்த்திகேயன், மைக்கேல், ராம், மாஸ்டர் ரின்சன் மற்றும் மாஸ்டர் பிரனவ் ஆகியோர் இடம் பெறுகின்றனர். கேர்ல்ஸ் குழுவில், பேபி அபிநயா, பேபி கிருத்திகா, சான்ரா, ஐஷ்வரியா, பிரியா, ஹேமா, ஆஷா, மிஷா ஆகியோர் உள்ளனர். இருபது நட்சத்திரங்கள் பங்குபெறும் இந்த நடனயுத்தத்திற்கு நடுவர்களாக தமிழ்த்திரை உலகின் பிரபல நட்சத்திரங்கள் வரவிருக்கின்றனர்.

சோலோ, டூயட் சுற்றுக்களை தவிர, பெட்டிங் சற்று, சேலஞ்ச் சுற்று, கான்செப்ட் சுற்று, அவுட் ஆப் தி பாக்ஸ் என பல புதுமையான சுற்றுக்களும் இந்த இரண்டாவது சீசனில் அறிமுகப்படுத்தப்படுகிறது. சீசன்-1 ல் புகுத்தப்படாத பல புதுமைகளும் இந்த இரண்டாம் சீசனில் வரவிருக்கிறது.

நிகழ்ச்சியை வரும் வெள்ளி, சனிக்கிழமைகளில் இரவு 8 மணிக்கு காணலாம்.



நன்றி: தினதந்தி

aanaa
12th July 2009, 05:18 PM
[tscii:52f5d3a6db]

`டிராகன்' தேசத்தில் ஒரு பயணம்



`டிஸ்கவரி' தொலைக்காட்சியில் புகழ்பெற்ற தொடராக விளங்கிய `டிஸ்கவரி அட்லஸ்', புத்தம் புதிய அத்தியாயங்களுடன் மீëண்டும் வருகிறது. உலகின் மகத்தான தேசங்கள் சிலவற்றுக்கு ரசிகர்களை இத்தொடர் அழைத்துச் செல்கிறது. அற்புதமான ஒளிப்பதிவு, வியப்பூட்டும் சிறப்பு `எபக்ட்'டுகள் மூலம் உலகெங்கும் ஒரு பயணம் கூட்டிச் செல்கிறது `டிஸ்கவரி' தொலைக்காட்சி. வேறுபட்ட கலாச்சாரங்கள், விழாக்களையும் அறிய வைக்கிறது.

உலகின் முழுமையான நாகரீகங்களில் ஒன்று சீனா. நாளை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் `சைனா ரிவீல்டு' என்ற அத்தியாயத்தில், பூமியின் மாபெரும் நாடுகளில் ஒன்றான சீனாவில் நிகழ்ந்த மாற்றங்கள், மற்ற நிகழ்வுகள் காட்சிகளாகவும், கருத்துகளாகவும் விரிகின்றன.


நன்றி: தினதந்தி [/tscii:52f5d3a6db]

aanaa
12th July 2009, 05:20 PM
அருணோதயம்


வின் தொலைக்காட்சியில் தினமும் அதிகாலை 5 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் `அருணோதயம்' நிகழ்ச்சியில் பக்திப்பாடல்கள் ஒளிபரப்பாகிறது. இதில் எல்லா மதங்களை சேர்ந்த பாடல்களும் இடம் பெறுகின்றன.



நன்றி: தினதந்தி

aanaa
12th July 2009, 05:33 PM
[tscii:1db5055f52]


Hasini Pesum Padam Jaya TV, Sunday, 1.30 p.m.

Hasini Pesum Padam

(Jaya TV, Sunday, 1.30 p.m.)

The weekly programme presents a review of the film ‘Nadodigal’, released recently. Joining anchor Suhasini Maniratnam in the discussion will be director Samudirakani and hero Sasikumar.


நன்றி: Hindu
[/tscii:1db5055f52]

aanaa
12th July 2009, 05:34 PM
[tscii:cc57b156f0]



Idhayam Thotta Kadhaigal

(Jaya TV, Monday-Thursday, 8 p.m.)

Sujatha, Sivasankari, Anuradha Ramanan and Pattukottai Prabhakar are some of the writers who will visit your drawing room as the channel gives visual shape to their creations.

The cast includes Velu Prabhakaran, Shanti Ganesh, Yuvaraj and Kripa. The series goes on stream with Tamizh Selvan’s ‘Oru Pirambu, Oru Meesai,’ on July 13. T. Venkatesh has written the dialogue and T. Senthil Kumar has directed the episodes.


நன்றி: Hindu
[/tscii:cc57b156f0]

aanaa
12th July 2009, 05:35 PM
[tscii:c1b59b8718]




Thirumbiparkiraen Jaya TV, Monday-Friday, 10 p.m.

Thirumbiparkiraen

(Jaya TV, Monday-Friday, 10 p.m.)

The spotlight this week is on Y.Gee. Mahendra, a multi-faceted artist. He goes back to the beginning, when he was a key performer in the troupe UAA, his entry into cinema through K. Balachander’s ‘Navagraham’, his foray into television and so on. With over 250 films to his credit, Mahendra has appeared with all the leading heroes.


நன்றி: Hindu
[/tscii:c1b59b8718]

aanaa
12th July 2009, 05:35 PM
[tscii:3460141426]




Koffee with Anu – Season 2 Vijay TV, Saturday, 9 p.m.

Koffee with Anu – Season 2

(Vijay TV, Saturday, 9 p.m.)

Anu Hassan brings together two well-known comedians of Tamil cinema — Kovai Sarala and Chinni Jayanth as this episode’s guests. Kovai Sarala was introduced on the silver screen by K. Bagyaraj in ‘Chinna Veedu’. She went on to act in more than 500 films.

But one film she cherishes most and talks at length about is ‘Sathi Leelavathi’ where she shares screen space with Kamal Haasan.

Chinni Jayanth’s miming talent knows no bounds and he imitates L.K. Advani, Sonia Gandhi and Laloo Prasad on the show. Jayanth, whose role model is Rajnikant, shares his experiences of acting with him. He also talks about acting with Kovai Sarala. Both agree that Senthil and Goundamani are comedy kings and that there is no one to replace them.



நன்றி: Hindu
[/tscii:3460141426]

aanaa
12th July 2009, 05:36 PM
[tscii:5411d511cf]


Shri Krishna Leelai

(Vijay TV, Monday-Thursday, 6.30 p.m.)

Vijay TV is rolling out its next serial ‘Shri Krishna Leelai’ from July 13.

The mythological series depicts the life of Lord Krishna — his birth in the prison, his childhood, his pranks, his enduring friendship with Sudama, the taming of demons such as Putana, his killing of the venomous serpent Kaliya, his relationship with Radha and the slaying of Kamsa.

Produced by Merry Land Production House and directed by Suresh Unnithan, the serial has Sujitha and Yuvarani, among others, in the lead roles.



நன்றி: Hindu
[/tscii:5411d511cf]

aanaa
12th July 2009, 05:36 PM
Thanthira Maalai


(Makkal TV, Saturday, 7 p.m.)

Watch out for some magical moments when Dr. Alex waves the wand in Thanthira Maalai.





நன்றி: Hindu

aanaa
12th July 2009, 05:45 PM
MEGA TV AMUDHA GHANAM COMPLETED 600 EPISODES


Aadavan the host of Amuda Ganam on Mega TV is keen to make his show more interesting in the coming episodes.
The show has Tamil old melodies along with interesting information about them. The show has compleated 600 episodes and is being watched by people of all age groups.
The theme based songs are a great hit among the viewers. A lot of interesting things are on the anvil in the near future says the director of the show. Watch Amuda Ganam Daily at 8 to 9 am and 9.30pm to 10.30 pm on Mega TV. -

http://1.bp.blogspot.com/_zxFZ5P8Mv-E/SlhGR9kvoGI/AAAAAAAADBo/WPlXVaXOfA4/s1600-h/amudha+ghanam.jpg

aanaa
17th July 2009, 02:39 AM
பொதிகை தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 8.15 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பெண்களுக்கான நிகழ்ச்சி பெண்ணே உனக்காக.

ஒரு பெண் வாழ்க்கையில் பல வகையில் பரிணமிக்கிறாள். அதோடு அவள் உடல் நலத்தோடு திகழும்போது அப்பெண் மட்டும் நலமாக இருக்கிறாள் என்றில்லை. அந்தப் பெண்ணை சார்ந்திருக்கும் சுற்றத்துக்கும் அது பயனுள்ளதாக அமைகிறது.

பெண்களுடைய உடல் நலம் பற்றிய விழிப்புணர்வு இருந்தாலே உடல்நலக்குறைவு வராமல் காத்துக்கொள்ள முடியும். அதை உறுதிப்படுத்தும் விதத்தில் பிரபல மகப்பேறு மருத்துவர் ஜெயம் கண்ணன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பெ*ண்க*ளி*ன் உடல*் நல*ம் கு*றி*த்து விளக்கம் அளிக்கிறார்.

இ*ந்த *நிக*ழ்*ச்*சியை ஒ*வ்வொரு பெ*ண்களு*ம் தவறாம*ல் பா*ர்*த்து ப*ய*ன்பெற வே*ண்டு*ம். பெ*ண்க*ள் குடு*ம்ப*த்*தி*ற்காக உழை*த்து தேய வே*ண்டிய அவ*சிய*மி*ல்லை. குடு*ம்ப*த்*தி*ற்க உழை*க்க ஆரோ*க்*கியமாக வாழ வே*ண்டியதுதா*ன் அவ*சிய*ம்.

aanaa
18th July 2009, 07:10 AM
`அவள் ஒரு மின்சாரம்'



கலைஞர் டிவியில் வரும் திங்கள் முதல் ஒளிபரப்பாகும் ஏவி.எம்.மின் புதிய தொடர், `அவள் ஒரு மின்சாரம்'.

நேர்மையான நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இளைஞனை, உண்மையாக உழைத்தவனை, தங்கள் சுயநலத்துக்காக ஒரு பணக்காரக் குடும்பம் பலி வாங்குகிறது.

பலி வாங்கியதோடு மட்டும் அல்லாமல் பழியை அவன் மேலேயே சுமத்தி, அவன் குடும்பத்தையும் பழி வாங்கத் துடிக்கிறது.

தலைவனை இழந்த குடும்பம் இன்று வறுமையில், அவமானப்படுகுழியில் விழுந்து கிடக்க, க்ருஷ்ணா என்ற இளம் பெண் அந்த வீட்டிற்குள் உதவி கேட்டு நுழைகிறாள்! உதவிக்காக வந்தவள் அல்ல க்ருஷ்ணா! உதவ வந்தவள்!.

அந்தக் குடும்பத்துக்காக நேசக்கரம் நீட்டி, இறந்தவனின் பெற்றோர்களை தன் தாய் தகப்பனாகக் கருதி, அவனது விதவை மனைவிக்கு அண்ணி ஸ்தானம் தந்து, அவனது சகோதரிக்கு வாழ்வு தர நினைத்து அந்தக் குடும்பத்தை ஏறத்தாழ தத்தெடுக்கிறாள்!.

அந்தக் குடும்பத் தலைவன் கறை படிந்தவன் அல்ல - கண்ணியமானவன்! சதியால் சூழப்பட்டு உயிரை விட்டவன் என்றும், அதற்குக் காரணமானவர்களின் தோலை உரித்து சமூகத்துக்கு இனம் காட்டவும் அந்தக் குடும்பத்துக்கு கலங்கரை விளக்கமாக வந்தவள் கதாநாயகி க்ருஷ்ணா!

அவள் யார்? இந்தக் குடும்பத்துக்கு கை கொடுக்க ஏன் வந்தாள்? இது பாசமா? பரிகாரமா? நன்றி உணர்ச்சியா? கேள்விக்கு விடையே `அவள் ஒரு மின்சாரம்' தொடர்.

திடுக்கிட வைக்கும் திருப்பங்கள் நிறைந்த, இதுவரை சின்னத்திரை கண்டிராத முற்றிலும் புதிய பல சம்பவங்கள் நிறைந்த இந்த தொடர், திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 9-30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

தொடரின் நட்சத்திரங்கள்: ஷராவணி, ராஜா, ராஜாசேகர், சாந்தி வில்லியம்ஸ், சாந்தி ஆனந்த், அசோக், சிவன் சீனிவாசன், கீதா ரவிசங்கர், ராணி, முரளி, சாய் பிரசாந்த், தனலட்சுமி, பேபி அகிலா, பேபி பிரியதர்ஷினி.

தொடருக்கு ஒளிப்பதிவு: சாது ஆனுமந்த்ராவ். இசை: ரமணி பரத்வாஜ். பாடலாசிரியர்: வைரமுத்து, கதை, திரைக்கதை, வசனம்: தேவிபாலா. இயக்கம்: ஆர்.கே.

தயாரிப்பு: எம்.சரவணன், எம்.எஸ்.குகன், அருணா குகன், அபர்ணா குகன்.

aanaa
18th July 2009, 07:11 AM
சின்னத்திரையில் சினிமா வில்லன்



`வேட்டை' என்ற தொடர் மூலம் சின்னத்திரைக்கு வருகிறார், திலகன். மலையாளத்தில் பிரபல வில்லன் நடிகரான திலகன் நடிப்புக்காக தேசிய விருது பெற்றவர். விஜயகாந்துடன் `சத்ரியன்' படத்தில் வில்லனாக மோதி புகழ் பெற்றவர். வரும் திங்கள் முதல் தினமும் இரவு 8.30 மணிக்கு ராஜ் டிவியில் ஒளிபரப்பாகிறது இந்த `வேட்டை' தொடர்.

தொடரில் முக்கிய மூன்று வேடங்களில் வாகை சந்திரசேகர் நடிக்க, நிரோஷா, வி.எஸ்.ராகவன், சபிதா ஆனந்த், இளவரசன், `அச்சமில்லை' கோபி, ப்ரியா, விஜய கிருஷ்ணராஜ், பார்த்தன், ஜெயலட்சுமி மற்றும் புதுமுக அறிமுகமாக பாலாஜி, கணேஷ், ஜெமினி, ரகுமான், நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு: சிவா. பாடல் இசை: ஜெய்கிஷன். திரைக்கதை, வசனம்: கஸ்தூரி ராஜேஷ், பசுமைகுமார். ஆஸ்டர் மீடியா என்ற நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எல்.கணேஷ் தயாரிக்கிறார். கதை-இயக்கம்: ஷிவராஜ். இந்த தொடரின் படப்பிடிப்பு புதுச்சேரி, கடலூர் ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது.

aanaa
19th July 2009, 01:18 AM
"ஸ்ரீகிருஷ்ணலீலை''



விஜய் டிவியின் தெய்வீக தொடர்கள் வரிசையில் மற்றொரு தொடர் "ஸ்ரீகிருஷ்ணலீலை.'

திங்கள் முதல் வியாழன் வரை தினமும் மாலை 7 மணிக்கு ஒளிபரப்பாகும் "ஸ்ரீகிருஷ்ண லீலை'' தொடரில் வாசுதேவன்-தேவகி தம்பதியருக்கு மகனாக கிருஷ்ணன் வளர்கிறான். அவன் கம்சன் உள்ளிட்ட அசுரர்களை வதம் செய்யும் காட்சிகள் வரை இடம் பெறுகிறது.

அசுரர்களை வதம் செய்வது மட்டுமல்லாமல் கோகுலத்தில் அவன் கோபியர்களுடன் செய்யும் லீலைகள், வெண்ணை திருடி யசோதையை படுத்தும் பாடு, ராதாவுடன் நட்பு என கண்ணனின் லீலைகளும் இடம் பிடிக்கின்றன.

நன்றி: தினதந்தி

aanaa
19th July 2009, 01:19 AM
ஜெராக்ஸ்



வித்தியாசமான, புதுமையான பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்கி வரும் வசந்த் டிவியின் புதிய நிகழ்ச்சி, `ஜெராக்ஸ்'. இந்த நிகழ்ச்சியில் பிரபலமான நடிகர், நடிகை போன்று பேசி நடிக்கிறார்கள்.

யாருடைய மனதையும் கஷ்டப்படுத்தாமல், ஆரவாரம், உற்சாகம், மகிழ்ச்சி, கரகோஷம் ஆகியவற்றை, மனதில் கொண்டு, இந்த ஜெராக்ஸ் நிகழ்ச்சி தயாராகி வருகிறது.

பாலகிருஷ்ணன் இயக்குகிறார். தயாரிப்பு: வசந்த் டிவி.

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு இந்த நிகழ்ச்சியை காணலாம்.


நன்றி: தினதந்தி

aanaa
19th July 2009, 01:21 AM
பாட்டு பாடவா...



இதுவரை பாடகர்களை திரையில் நடுவர்களாகவே பார்த்து வந்திருக்கும் நம் கண்களுக்கு, விஜய் டிவி மற்றுமொரு மாற்றத்தை புகுத்த தயாராகிறது, `பாட்டு பாடவா' நிகழ்ச்சி மூலம்!

பிரபல பின்னணி பாடகர்களான தீபன் சக்ரவர்த்தி, ஸ்ரீலேகா பார்த்தசாரதி, சத்யன், கிரிஷ், பிரசன்னா, கல்பனா, ராகுல் நம்பியார், மாலதி, ரோஷினி, நவீன், ஜெயா விஜய் டிவியின் `பாட்டு பாடவா' நிகழ்ச்சியில் பங்கு பெறுகின்றனர்.

போட்டியாளர்கள் ஏதேனும் ஒரு சுற்றை தேர்ந்தெடுத்து திரையில் தோன்றும் பாடலை பிழையில்லாமல் சரியாக பாடவேண்டும். பாடுபவருக்கு உதவுவது போல முதலில் திரையில் பாடல் வரிகள் தோன்றும். சற்று நேரத்திற்கு பிறகு அது மறைந்து விடும். பாடகர் பிழையில்லாமல் பாடலை தொடர்ந்து பாடவேண்டும். நடுவில் தடுமாற்றம் ஏற்பட்டால் போட்டியாளருக்கு மூன்று லைப் லைன் வழங்கப்படும். அந்த மூன்று லைப் லைன்களில் ஒன்றையோ தேவைப்பட்டால் இரண்டையும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். போட்டி முடிவடையும்வரை போட்டியாளருக்கு மூன்று லைப் லைன் மட்டுமே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதி கட்டத்தில் எட்டு பாடல்களையும் சரியாக பிழையில்லாமல் பாடி முடிக்கும் போட்டியாளருக்கு 5 லட்சம் பரிசு.

பிரபல பின்னணி பாடகி அனுராதா ஸ்ரீராம் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியை இன்று காணலாம்.




நன்றி: தினதந்தி

aanaa
19th July 2009, 01:22 AM
கனவுப் பட்டறை



வெள்ளித்திரையில் மின்னும் நட்சத்திரங்களுக்குப் பின்னால் ஏராளமான கலைஞர்களின் உழைப்பும், வியர்வையும் மறைந்து இருக்கிறது. அந்த கலைஞர்களின் கூட்டு முயற்சியும், திறமைகளும், வெளியே தெரிவதில்லை. அப்படிப்பட்ட திரைச் சிற்பிகளை, முன்னிறுத்துவதே கனவுப்பட்டறை நிகழ்ச்சியின் நோக்கம்.

இமயம் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது, கனவுப் பட்டறை.




நன்றி: தினதந்தி

aanaa
19th July 2009, 01:25 AM
அடுத்தது பனி லிங்கம்



பொதிகை சேனலில், தயாரிப்பாளர் நல்லம்மை ராமநாதன் வழங்கும் `நம்ம ஊரு சுற்றுலா வாங்க' தொடர் நூறு எபிசோடைத் தாண்டி தொடர்ந்து கொண்டிருக்கிறது. சுற்றலாத் தலங்கள் பற்றிய சிறப்பு அம்சங்களை இந்த தொடரில் காண்பிப்பதோடு, அவற்றுக்கே உரிய வரலாற்றுப் பின்னணியையும் தெள்ளத் தெளிவாக விவரிப்பதால் இந்த தொடர் நேயர்களின் விருப்பத் தொடராகியிருக்கிறது.

"எனக்கு தெய்வீக திருத்தலங்கள், சுற்றுலாத் தலங்களின் மீது ஈர்ப்பு அதிகம். பல திருத்தலங்களுக்கு போய் வந்திருக்கிறேன்.அதில் கிடைக்கும் மனநிறைவுக்கு வேறு எதுவும் ஈடில்லை. சுற்றுலாத் தலங்களை, தெய்வீக திருத்தலங்களை மக்கள் வீட்டில் இருந்தபடியே பார்த்து மகிழ வைக்கலாமே என ஒரு நாள் தோன்றியது. அந்த எண்ணம் செயல்பாடாக வெளிப்படத் தொடங்கியதில் வந்ததே பொதிகை சேனலில், `நம்ம ஊரு சுற்றுலா வாங்க' தொடர்'' என்கிறார், நல்லம்மை ராமநாதன்.

சுற்றுலாத்தொடர் இந்த அளவுக்கு சின்னத்திரை ரசிகர்களை சென்று சேரும் என்று எதிர்பார்த்தீர்களா?

"பொதுவாக தொலைக்காட்சித் தொடர் என்றாலே குடும்பக் கதையாக எடுப்பது வழக்கம். நான் இதில் இருந்து மாறுபட விரும்பினேன். சுற்றுலா மையங்களை அதன் சிறப்பு அம்சங்களுடன் மக்களுக்கு தரலாமே என்று எண்ணினேன். இப்போது இந்த சுற்றுலாத் தொடர் 100-வது வாரம் தாண்டிய போதுதான் தொடர் மீதான மக்கள் ஈர்ப்பு முழுமையாக புரிந்தது.

ஒவ்வொரு வாரமும் ஒரு ஊர் அல்லது ஒரு நகரம் அல்லது நாடு தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்கு நேரில் சென்று, அந்த இடங்களின் முக்கியத்துவம் குறித்தும், எந்தெந்த வழிகளில் எளிதாக அந்த இடங்களுக்கு சென்று வரலாம், பார்க்க வேண்டிய இடங்கள் என்னென்ன என்றும் தெளிவாக எடுத்துச்சொல்கிறோம். இந்தியாவில் உள்ள முக்கிய இடங்கள் மட்டுமல்லாமல் சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ், செசல்ஸ் தீவு, அந்தமான் தீவுகள், ஸ்ரீலங்கா, துபாய் ஆகிய இடங்கள் குறித்தும் புள்ளி விவரங்களோடு தொடரில் வழங்கியுள்ளோம்.''

இதில் அடுத்த கட்டம்?

"எனக்கு அமர்நாத்தில் உள்ள பனிலிங்கங்களை பக்திபூர்வமாக சின்னத்திரை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று ஆசை. அதனால் அதையும் சின்னத்திரை ரசிகர்கள் பார்வைக்கு கொண்டு வருவேன்.''

உற்சாகமாகவே சொல்கிறார், நல்லம்மை ராமநாதன்.



நன்றி: தினதந்தி

aanaa
19th July 2009, 01:29 AM
[tscii:57718e899c]

Aachi Boys vs. Girls-Season 2

Vijay TV is back with Aachi Boys vs. Girls — Season 2 from today (July 17). Venkat, Nethran, Balaji, Michael, Sivakarthikeyan Ram, Pranav and Rinson make up the boys team. The girls’ team includes Sandra, Aishwarya, Priya, Hema, Asha, Misha, Sai Promodhitha, Kavitha, Abhinaya and Krithika. The team captains will be announced on the day of launch.

The show begins with a freestyle round. Apart from solo and duet rounds, the second season will have other interesting rounds such as betting, entertainment, concept and out-of-the-box. Deepak and Divyadarshini are the hosts.



நன்றி: Hindu [/tscii:57718e899c]

aanaa
19th July 2009, 01:30 AM
[tscii:e17e8b0082]


Ivanga Ippadithan
(Sirippoli, Mondays to Fridays, 7 p.m.)

The comic duo Robo Shankar and Arvind showcase their brand of humour on Kalaignar TV’s 24-hour comedy channel.

This is an interactive programme where viewers can call and talk to the hosts. The show is interspersed with funny scenes from popular movies.



நன்றி: Hindu
[/tscii:e17e8b0082]

aanaa
19th July 2009, 01:30 AM
[tscii:49af5f73c5]


Nalam… Nalamaria
(Seithigal, Wednesdays, 8.30 p.m.)

In this health-based programme on Kalaignar TV’s 24-hour news channel, the TV crew travels by van to various places. At each location, the crew meets people and encourages them to talk about any ailment that they or their near ones suffer from.

The crew then meets a specialist nearby and quizzes him/her about that particular problem and the possible remedy.

Questions relating to other ailments are also directed at the specialist.



நன்றி: Hindu
[/tscii:49af5f73c5]

aanaa
19th July 2009, 01:31 AM
Thisaigal
(Makkal TV, weekdays, 8.30 p.m.)



Thisaigal Makkal TV, weekdays, 8.30 p.m.

This half-hour series discusses social and political issues, with a comic touch. Stay tuned to enjoy segments such as Thadupoosi, Kaduthasi, Yaetukku Potti, Vidathu Karuppu, Oliperukki and Andru, each focussing and analysing the current affairs in a different way.



நன்றி: Hindu

aanaa
19th July 2009, 01:32 AM
[tscii:dfc14a1f66]


Ruslan and Ludmila
(Makkal TV, Sunday, 2 p.m.)


In this week’s instalment of Russian movies, watch Alexander Ptushko’s ‘Ruslan and Ludmila.’ The story is about the warrior-hero Ruslan who rescues his princess bride Ludmila from the evil white-bearded dwarf Tchernomor. The dwarf gains uncanny physical strength from his long white beard. Ruslan must also battle sorcerers and witches, as well as his bride’s other suitor, in order to rescue Ludmila.



நன்றி: Hindu
[/tscii:dfc14a1f66]

aanaa
19th July 2009, 01:32 AM
[tscii:14745301a8]


Ennodu Paattu Paadungal — Senior Series — semi final round
(Jaya TV, Saturday, 8 p.m.)

The Senior Series which features singers in the age group 30-45, reaches the semi final stage on July 18, when the first of the two-part edition will be telecast.

This week the special judge of the programme being hosted by S.P. Balasubramaniam will be singer Mano.



நன்றி: Hindu
[/tscii:14745301a8]

aanaa
19th July 2009, 01:32 AM
[tscii:e5a13660dc]

Thirumbipaarkiraen
(Jaya TV, Mondays – Fridays, 10 p.m.)


The next segment of the five-day weekly programme which has veterans in cinema taking a nostalgic trip down memory lane will be presented by actor Jayanthi who has worked in several films in Tamil, Telugu, Kannada, Hindi, Malayalam and Marathi. The show will include scenes and song sequences from her films.

நன்றி: Hindu [/tscii:e5a13660dc]

aanaa
25th July 2009, 06:24 PM
`சினிமா பிளஸ்'



ஜெயா பிளஸ் தொலைக்காட்சியில் நாளை காலை 10.30 மணிக்கு `சினிமா பிளஸ்' என்ற புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.

திரைக்கு வந்த, வரவிருக்கும் திரைப்படங்களை பற்றிய தொழில் நுட்பம் சார்ந்த பல விஷயங்கள் இதில் ஒளிபரப்பப்படவுள்ளது.

ஒரு திரைப்படத்தின் வெற்றிக்குப்பின்னால் இருக்கும் கலைஞர்களின் உழைப்பும், அவர்கள் அதில் மேற்கொண்ட பல்வேறு புதிய முயற்சிகள் பற்றியும் அவர்களே இதில் பங்குகொண்டு விளக்க இருக்கிறார்கள். இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள், ஒலிப்பதிவாளர்கள், கலை இயக்குனர்கள், படத்தொகுப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்ச்சியில் இடம் பெறுவர்.

நன்றி: தினதந்தி

aanaa
25th July 2009, 07:58 PM
தாயே கருமாரி



சன் டிவியில் ஒளிபரப்பான சூலம் தொடரின் டைட்டில் பாடலை பிரபல பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி பாடினார். தொடர்ந்து ராஜராஜேஸ்வரி, வேப்பிலைக்காரி போன்ற பக்தி தொடர்களிலும் டைட்டில் பாடல்கள் பாடினார். இந்தப் பாடல்கள் சின்னத்திரை ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து விட்டதைத் தொடர்ந்து சூலம் தொடரை தயாரித்த சரிகம நிறுவனம் இந்தப்பாடல்களை தொகுத்து தாயே கருமாரி என்ற பெயரில் வீடியோ ஆல்பமாக்கியிருக்கிறார்கள். ஏற்கனவே எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய கற்பூர நாயகியே கனகவல்லி, செல்லாத்தா செல்ல மாரியாத்தா போன்ற புகழ்பெற்ற பாடல்களையும் இதில் சேர்த்திருக்கிறார்கள்.

நன்றி: தினதந்தி

aanaa
25th July 2009, 07:59 PM
இனிது இனிது இலக்கியம் இனிது



ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும் இலக்கிய நிகழ்ச்சி, `இனிது இனிது இலக்கியம் இனிது' இந் நிகழ்ச்சியின் தொடக்கமாக அவ்வையாரின் ``ஆத்திச்சூடி''யை எளிய நடையில் இனிய தமிழில் சிறந்த உதாரணங்களோடு, வாழ்வியல் நடப்பு செய்திகளை உள்ளடக்கி, அதற்குரிய கதையை சொல்லி வருகிறார், கவிஞர் வைகைச் செல்வன்.

இதனைத் தொடர்ந்து அவ்வையாரின் மற்றொரு படைப்பான ``கொன்றை வேந்தன்'' செய்யுள் பற்றியும், அதில் பொதிந்து இருக்கிற நீதிகளை பற்றியும் சொல்லி வந்த கவிஞர் வைகைச் செல்வன், தற்போது அதிவீரராம பாண்டியன் இயற்றிய ``வெற்றி வேற்கை''யை சொல்லி வருகிறார்.

ஜெயா டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 8.55 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

நன்றி: தினதந்தி

aanaa
25th July 2009, 08:08 PM
ஷக்தியின் `அம்மா' அவதாரம்



சின்னத்திரையின் முன்னணி நடிகைகளில் ஒருவர் பாவனா. இவர் மேகலா தொடரில் ஷக்தி என்ற புரட்சிப்பெண் கேரக்டரில் நடிக்கிறார்.

கடந்த ஆண்டு பிரபல தெலுங்கு இயக்குனரை திருமணம் செய்துகொண்ட பாவனா, சமீபத்தில் ஒரு பெண் குழந்தைக்குத் தாய் ஆனார். குழந்தை பிறந்தது முதல், கணவருடன் ஐதராபாத்தில் இருந்த பாவனா, மூன்றுமாத இடைவெளிக்குப் பிறகு மேகலா தொடரில் நடிக்க குழந்தையுடன் சென்னை வந்திருந்தார்.

கதைப்படி அன்று அவர் நடிக்க வேண்டிய காட்சி என்ன தெரியுமா? ஒரு குழந்தைக்கு அம்மாவான ஷக்தி, தன் குழந்தைக்குப் பெயர் வைக்கும் விஷயத்தில் கணவன் குடும்பத்தாருடன் ஏற்பட்ட பிரச்சினையில் கோபித்துக் கொண்டு தாய் வீடு வந்து விடுகிறாள். மகள் கணவர் குடும்பத்தாருடன் கோபித்துக் கொண்டுவந்திருப்பதை தெரிந்து கொண்ட அவள் அம்மா, மகளை வீட்டுக்குள் அனுமதிக்க மறுக்கிறாள். திருமணமான பெண்ணுக்கு கணவன் வீடுதான் எல்லாம் என்ற அட்வைசுடன் அப்போதைக்கு மகளை வீட்டில் அனுமதிக்கிறாள்.

ஆனால் ஷக்தியின் பாட்டி வடிவு தன் பேத்தி ஷக்தி செய்தது தான் சரி என்பது போல் பேசி பிரச்சினைக்கு மேலும் தூபம் போடுகிறாள். தங்கள் குடும்பத்தின் சந்தோஷத்தை எப்போதுமே விரும்பாத பாட்டியின் பாச வார்த்தைகளில் ஷக்தியும் அவள் குடும்பமும் செயலற்று நிற்க, அடுத்து ஷக்தியின் கணவர் குடும்பத்திடம் இருந்து வந்த ரியாக்ஷன் என்ன என்பது இனி தொடரும் காட்சிகள் என்கிறார், தொடரை இயக்கும் விக்ரமாதித்தன்.

இந்த காட்சியை படமாக்கும்போது ஷக்தியாக நடித்த பாவனா வித்தியாசமாக எதையும் உணர்ந்தாரா? அவரிடமே கேட்டோம்.

பாவனா சொன்னார்:

வாழ்க்கை வேறு. நடிப்பு வேறு. இந்தக் கதையைப் பொறுத்தவரையில் நான் ஷக்தி. கதைப்படி ஷக்திக்கு இப்போது இப்படி ஒரு பிரச்சினை. அவ்வளவு தான்'' என்றார், மிக இயல்பாய்.

"இருக்கட்டும். உங்கள் குழந்தைக்குப் பெயர் வைத்துவிட்டீர்களா?''

"ஐந்தாவது மாதம்தான் பெயர் வைப்பதாக இருக்கிறோம். இப்போதைக்கு காயத்ரி கிருஷ்ணா என்று அழைக்கிறோம்''.




நன்றி: தினதந்தி

aanaa
25th July 2009, 08:14 PM
[tscii:0c660b815e]
`கேளுங்கள்'



ஜெயா பிளஸ் தொலைக்காட்சியில் நாளை மாலை 5 மணிக்கு `கேளுங்கள்' என்ற புதிய நிகழ்ச்சி ஆரம்பமாகிறது.

அறிவியல், சரித்திரம், புதிய கண்டுபிடிப்புகள், கம்ப்ïட்டர், விளையாட்டு என்று பல துறைகளிலும் வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு விளக்கமான பதில்கள் தருவதோடு, அதற்கான படக்காட்சிகளும் ஒளிபரப்பப்படும்.




நன்றி: தினதந்தி [/tscii:0c660b815e]

aanaa
1st August 2009, 09:14 PM
என்றென்றும் வைரங்கள்



சினிமாவுக்கு எத்தனையோ பாடல்கள் எழுதியிருந்தாலும் கவிஞர் வைரமுத்துவை கவர்ந்த பாடல்கள் என்று சில பட்டியல்கள் தனியாக இருக்கின்றன. அந்த பாடல்களை ஸ்ரீனிவாஸ்., உன்னிகிருஷ்ணன், சுஜாதா ஆகியோர் பாடி வைரமுத்துவோடு ரசிகர் களையும் மகிழ்விக்கிறார்கள். இதற்கான விழா இன்று மதுரை தமுக்கம் மைதானத்தில் நடக்கிறது.

என்றென்றும் வைரங்கள் என்று இந்த நிகழ்ச்சிக்கு தலைப்பு சூட்டியிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை இயக்குபவர் சுபாஷ்கவி. விரைவில் ஜி டிவியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகவிருக்கிறது.

நன்றி: தினதந்தி

aanaa
1st August 2009, 09:15 PM
நலம்... நலமறிய....



கலைஞர் தொலைக்காட்சி குழுமத்தின் மற்றொரு தொலைக்காட்சியான "செய்திகள்'' தொலைக்காட்சியில் புதன்கிழமை தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது "நலம்... நலமறிய....''நிகழ்ச்சி.

மருத்துவ ஆலோசனை குறித்த நிகழ்ச்சி என்றாலும் ஒரு வித்தியாசமான நிகழ்ச்சியாக இது உருவாகி உள்ளது. "செய்திகள்'' தொலைக்காட்சி குழுவினர் மக்கள் கூடும் இடங்களில் மக்களை நேரடியாக சந்தித்து, அளவளாவி, உடல் நலம் விசாரித்து நலிவுற்றவர்களுக்கு மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்று, தொகுத்து வழங்குகிறார்கள்.

நோயுற்றவர்களுக்கு பல்வேறு மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்று வழங்குகிறார், மணிமேகலை.




நன்றி: தினதந்தி

aanaa
1st August 2009, 09:15 PM
ட்ரீம் ஸ்டார்ஸ்



வசந்த் டிவியில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி `ட்ரீம் ஸ்டார்ஸ்.'

இந்த நிகழ்ச்சியில் ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கும் தமிழ்ப் படத்தில் பங்கு பெற்ற நடிகர் - நடிகை, இயக்குனரிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர், ரசிகர்கள் சார்பில் கேள்விகள் கேட்பார். அவர்களும் படத்தில் தங்கள் பங்கு பற்றி பகிர்ந்து கொள்கிறார்கள்.

நிகழ்ச்சி இயக்கம்: வி.கார்த்திகேயன். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு வி.பால்ராஜ். சனிக்கிழமை தோறும் மாலை 5 மணிக்கு இந்த நிகழ்ச்சியை காணலாம்.




நன்றி: தினதந்தி

aanaa
1st August 2009, 09:16 PM
மனதை மயக்கும் மண்ணிசை



வாய்க்கால், வரப்பு, மணல் ஊறும் ஓடைகள், மல்லி, சாமந்தி, பூவரசம் பூ வெறும் நமது மண்ணை அடையாளப்படுத்தும் அனைத்து அம்சங்களையும் இசையாய் வடிப்பது கானப்பாடல் நிகழ்ச்சி. அனைத்து இசை வடிவங்களும் மூலக் கூறுகளாய் திகழும் நாட்டுப்புறப் பாடல்களை இல்லத் திரையில் இசைக்கவும் நாட்டுப்புற இசைக் கலைஞர்களை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடனும் இந்த "மண்ணிசை'' நிகழ்ச்சி தயாரித்து

வழங்கப்படுகிறது.மக்கள் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது, இந்த நிகழ்ச்சி.

நன்றி: தினதந்தி

aanaa
1st August 2009, 09:18 PM
மிஸ் அண்டு மிஸஸ்!



ஜெயா டிவியில் `மிஸ் அண்ட் மிஸஸ்' எனும் புதிய நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது.

தாய்க்கும் மகளுக்கும் உள்ள இனிமையான உறவு மிகவும் முக்கியமான ஒன்று. ஒரு மகளுக்கு தாய் என்பவள் நல்ல கார்டியன் மட்டுமல்ல, சிறந்த சினேகிதியும் கூட. அது மட்டுமல்ல, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாத பல விஷயங்களை, ஒரு தாய், மகளிடம் மட்டுமே பகிர்ந்து கொள்ள முடியும்.

தாய்க்கும் மகளுக்கும் இடையே உள்ள மெல்லிய உணர்வுகள், பாசத்தின் ஆழம், புரிந்து கொள்ளும் தன்மை, ஆச்சர்ய சம்பிரதாயங்கள், கட்டுப்பாடுகள், சாமர்த்தியங்கள் என நுணுக்கமாக பின்னப்பட்ட உறவை வெளிக்கொண்டு வரும் வகையில் இந்த நிகழ்ச்சி

அமைக்கப்பட்டுள்ளது.தாயும் மகளும் தங்களை புரிந்து கொள்ளவும், தங்கள் குறை நிறைகளை அலசிக் கொள்ளவும் இந்த நிகழ்ச்சி ஒரு அழகான மேடையாக விரிகிறது.

[html:39c0b3b9c9]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20090801/mother-bABY.gif</div>[/html:39c0b3b9c9]

நன்றி: தினதந்தி

aanaa
1st August 2009, 09:20 PM
சங்கீத சங்கமம்



வசந்த் டிவியில் விரைவில் வரவிருக்கும் புதிய நிகழ்ச்சி `சங்கீத சங்கமம்.'

இந்த நிகழ்ச்சியில் எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையமைப்பில் டி.எம்.சவுந்தர்ராஜன், பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி மற்றும் முன்னணி பின்னணி பாடகிகள் பாடுகிறார்கள். முன்னணி நட்சத்திரங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்கிறார்கள்.




நன்றி: தினதந்தி

aanaa
1st August 2009, 09:21 PM
பூதக்கண்ணாடி



கலைஞர் "செய்திகள்'' தொலைக்காட்சியில் "பூதக்கண்ணாடி'' என்கிற புலனாய்வு நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி வினோதம், விபரீதம், வித்தியாசம் என்று திரை மறைவில் அரங்கேறும் குற்றங்கள், அதன் பின்னணி என்று ஒரு வித்தியாசமான புலனாய்வாக விரிகிறது.




நன்றி: தினதந்தி

aanaa
1st August 2009, 09:27 PM
அணு அளவும் பயமில்லை!



விஜய் டிவியில் இன்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் `அணு அளவும் பயமில்லை' முற்றிலும் பெண் நட்சத்திரங்கள் பங்கு பெறவிருக்கும் நிகழ்ச்சி. ஆர்த்தி, குட்டி பூஜா, உஜ்ஜெய்னி, பூஜா, சான்ரா, சந்தோஷி மற்றும் தாரிகா ஆகியோர் பங்கேற்கிறார்கள். இவர்களின் தைரியத்தின் அளவை மதிப்பிட வருகிறார் அனுஹாசன். வாரம் ஒன்றோ அல்லது இரண்டு சவால்கள் தந்து, அதனை சரிவர செய்து முடிக்கும் தைரியப்பெண் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார்.

இவர்கள் வெற்றியடைய கடக்கும் பயணம் சாதாரணமல்ல! மிகவும் வித்தியாசமான அச்சுறுத்தும் போராட்ட களம் தயாராக இருக்கிறது. நம் உடலை குளிர வைக்கும் ஐஸ் கட்டியில் செய்யும் வீர சாகசங்கள்; பார்த்தாலே பதறி ஓடவைக்கும் பாம்பை அருகில் வைத்துக்கொண்டு ஆடாமல் அசையாமல் இருக்கும் மற்றுமொரு தைரியச் செயல்; இதுபோல இந்த ஏழு தைரியசாலி பெண்கள் எதிர்கொள்ளும் சாதனை முயற்சியே நிகழ்ச்சியின் சிறப்பு அம்சம். இறுதியில் வெற்றி பெறும் தைரியசாலிக்கு பெரிய பரிசுத்தொகை உண்டு.
[html:52802d25f1]
<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20090801/all.gif</div>[/html:52802d25f1]


நன்றி: தினதந்தி

ring the bells in English TV shows .. :roll:

aanaa
1st August 2009, 09:40 PM
[tscii:6736eff431]



Miss & Mrs: En Manadhai Nee Arivai

(Jaya TV, Sundays, 12 noon)

This game show, designed specially for mothers and daughters, will go on air from August 16. It hopes to reveal their attitudes, tastes, perceptions, talents and mutual understanding. It’s an interesting and fun-filled platform to judge one another as they go through six rounds.

Mothers and daughters who want to participate can call 28144175, 94440 21290 or 99405 87493 to register or email: missandmrs09@gmail.com. The show is hosted by Ajay and Sridevi.

நன்றி: Hindu
[/tscii:6736eff431]

aanaa
1st August 2009, 09:41 PM
[tscii:04f2429083]



Anu Alavum Bayamillai Vijay TV, Fridays & Saturdays, 9 p.m.


Vijay TV presents seven women, who will face the worst fears of their lives on this reality show to be launched today (July 31). Kutty Pooja, Aarthi, Tharikaa, Santoshi, Sandra, VJ Pooja and playback singer Ujjaini take on the challenge as their will power and courage are put to test.

Threatening heights, creepy rats, slithering snakes and chilling fires… the women have to combat these. Whoever conquers her fear will be awarded surprise cash prizes! The one whois unable to complete the task faces elimination.

Incidentally, these women have undergone special training with the Tamil Nadu Police to hone their physical and mental abilities. Anu Haasan plays host and takes these seven women through their various challenges.


நன்றி: Hindu

[/tscii:04f2429083]

aanaa
1st August 2009, 09:41 PM
[tscii:1cda04895a]


Vetri Manithargal Makkal TV, Sundays, 8.30 a.m.


This programme reveals the story behind the success of many eminent personalities… how they overcame odds in their path to success. Truly inspirational for viewers!



நன்றி: Hindu

[/tscii:1cda04895a]

aanaa
1st August 2009, 09:41 PM
Mannisai

(Makkal TV, Thursdays, 3 p.m.)

If you love Nature, this programme is for you. Life in the countryside in Tamil Nadu means vast green fields, flowers everywhere, birds chirping and small streams flowing. To complete the picture is folk music.

நன்றி: Hindu

aanaa
1st August 2009, 09:42 PM
Urimai Kural

(Makkal TV, Sundays, 10.30 a.m.)

This is a platform for the common man to express his views on socio cultural and economic issues. A healthy dialogue ensues among the participants. The talk show is hosted by well-known orator Prof. Ramachandran.

நன்றி: Hindu

aanaa
1st August 2009, 09:42 PM
Sa Re Ga Ma Pa Challenge 2009

(Zee Tamil, Mondays & Tuesdays, 9 p.m.)

The tension will be palpable among the 15 playback singers and 15 other contestants in the new season of Sa Re Ga Ma Pa Challenge 2009. This week, 15 scintillating performances will be presented in front of judges, maestro M. S. Viswanathan and Nityashree Mahadevan.




நன்றி: Hindu

aanaa
8th August 2009, 04:37 AM
[tscii:ea3d1a114f]

Neeya Naana Vijay TV, Sundays, 9 p.m.

This week, the show has an interesting topic for debate — ‘Are you earning the right amount, just about right or too little? Do you think you can earn more with your experience or qualifications?’ Bosses and employees will present their views, and arguments are bound to be there!

Many employees argue that they are underpaid, while employers believe that the salary is in line with what the employees deliver. The show is hosted by Gobinath.


நன்றி: Hindu

[/tscii:ea3d1a114f]

aanaa
8th August 2009, 04:37 AM
Kalakka Povadhu Yaaru Juniors

After Kovai and Madurai, auditions for the junior version of this Vijay TV programme come to Chennai. Children in the 5 to 15 age group can participate in the first round of auditions, that will take place on August 9, 8 p.m., at Dr. M.G.R. Janaki Matriculation School, 103, Arcot Road, Vadapalani.

The only qualification required for the tiny-tots is they have to make everyone laugh. They will be judged on the basis of their creative stand-up comedy act, mimicry and stage presence.

The children are requested to be present at the venue with their parents/guardian, and bring along their bio-data, photograph and age proof.



நன்றி: Hindu

aanaa
8th August 2009, 04:38 AM
[tscii:b47e7e2f45]


Idhayam Thotta Kadhaigal

(Jaya TV, Monday to Thursday, 8 p.m.)

The short serial, based on renowned Tamil novelist Lakshmi’s ‘Azhagu Ennum Deivam’, will be aired under the programme, ‘Idhayam Thotta Kadhaigal,’ from August 10 to 13. An estranged couple’s problems and the wife’s helping hand that comes to the husband’s rescue when he loses his eyesight form the story.
New show

Jaya TV welcomes couples who have been married for less than three years to participate in ‘En Aasai Unnodu Dhaan,’ a show to be telecast soon.

Real life pair Malini and Yugendran will be the anchors. Participating couples should bring details about themselves and photographs to any of the places given below:

August 9, 9 a.m. - SNR Kalai Arangam, Avinashi Road, Coimbatore

August 16, 9 a.m.- Thevar Hall, Tiruchi

August 23, 9 a.m. - Hotel Savera, Chennai

August 30, 9 a.m. - Meenakshi Mission Conference Hall, Melur Road, Madurai


நன்றி: Hindu
[/tscii:b47e7e2f45]

aanaa
8th August 2009, 04:38 AM
Vetrippadigal

(Makkal TV, Saturdays, 3 p.m.)

This programme, designed specially for students, offers valuable insights into how they can approach exams without getting nervous, aptitude tests and make career choices. It is hosted by Hariharan.


நன்றி: Hindu

aanaa
8th August 2009, 04:38 AM
[tscii:f20eef154e]



Neeya Naana Vijay TV, Sundays, 9 p.m.

72 Meters – Russian film

(Makkal TV, Sunday, 2 p.m.)

The film, based on a novel by Alexander Pokrovsky, is directed by Vladimir Khotineko. The film is set in the 1980s Soviet Union.

Two friends, Orlov and Muravyev, who serve at the Black Sea Navy Base in Sevastopol, Crimea, fall in love with the same girl Nelly. Their friendship suffers a blow. When Nelly chooses Muravyev, Orlov struggles with an inferiority complex and becomes an alcoholic.

After the collapse of the Soviet Union in 1991, both the friends are transferred to the Northern Fleet on the Polar Ocean. One day, a mighty blast destroys their submarine 72 metres below sea level. What follows is a struggle for survival.


நன்றி: Hindu

[/tscii:f20eef154e]

aanaa
8th August 2009, 04:39 AM
[tscii:22754685d6]

Sol Vilaiyattu

(Makkal TV, Mondays-Fridays, 9 p.m.)

Sol Vilaiyattu has had a make-over. Hosted by Aarthi, the game show’s format for the second and final rounds has been changed. In the new Round 2, participants have to form at least 10 words within 30 seconds from a jumble of letters. The third round has a thematic picture, in which are hidden clues to a famous proverb or idiom.

நன்றி: Hindu

[/tscii:22754685d6]

aanaa
8th August 2009, 04:51 AM
இதயம் தொட்ட கதைகள்



ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் குறுந்தொடர் "இதயம் தொட்ட கதைகள்'.

இதில், பிரபல தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகள், வாரம் ஒரு கதையாக ஒளிபரப்பாகிறது. எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், ராஜேஷ்குமார் உள்ளிட்ட பலரின் கதைகளை தொடர்ந்து பிரபல எழுத்தாளர் லட்சுமியின் "அழகு என்னும் தெய்வம்' என்ற சிறுகதை ஒளிப்பரப்பாகிறது.

கணவன் மனைவி பிரிவிற்கு பிறகு ஏற்படும் மன சலனங்களை சொல்லுகிறது இந்த கதை.

சுஜிபாலா, சதீஸ், அழுகு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். செல்வபாண்டியன் திரைக்கதை எழுத, சாமுராஜ் வசனம் எழுதியிருக்கிறார். கோமதி செல்வன் இயக்கியிருக்கிறார். இந்த தொடர் ஆகஸ்ட் 10 திங்கள்கிழமை முதல் வியாழக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிப்பரப்பாகிறது.




நன்றி: தினமணி

aanaa
8th August 2009, 04:52 AM
சொல் விளையாட்டு



மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வித்தியாசமான நிகழ்ச்சி "சொல் விளையாட்டு'.

நேயர்களின் பேராதரவுடன் இரண்டு ஆண்டுகளை கடந்துள்ள இந்த நிகழ்ச்சியில் புதிய தமிழ் சொற்கள் அறிமுகப்படுத்தபடுகிறது.

இதில் கலந்து கொள்பவர்களுக்கு பிளாஸ்டிக் பந்தில் கலைந்திருக்கும் எழுத்துகளை வரிசைப்படுத்தி வரும் சொற்றொடரை சொல்லும் தகுதி சுற்று, எட்டு எழுத்துகளிலிருந்து பத்து சொற்களை உருவாக்கும் முதல் சுற்று, திரையில் ஓடும் படத்தை பார்த்து அதற்கு தொடர்புடைய பழமொழியைச் சொல்லும் பட்டுப்புடவைச் சுற்று என மூன்று சுற்றுகள் நடத்தப்படும். மூன்று சுற்றுகளிலும் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

தமிழ் ஆர்வத்தைத் தூண்டும் இந்த நிகழ்ச்சி திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

[html:4a7f6002d5]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20090808/TV-01-Aarthi-1.gif</div>[/html:4a7f6002d5]

ஆர்த்தி தொகுத்து வழங்குகிறார்.


நன்றி: தினமணி / தினதந்தி

aanaa
8th August 2009, 06:28 PM
இதயம் தொட்ட கதைகள்



திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 8 மணிக்கு ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும் குறுந்தொடர், `இதயம் தொட்ட கதைகள்'.

இதில் பிரபல எழுத்தாளர்களின் சிறுகதைகள், வாரம் ஒரு கதையாக வெளிவருகிறது. இந்த வாரம் பிரபல எழுத்தாளர் லட்சுமியின் `அழகு என்னும் தெய்வம்' குறுந்தொடர் ஒளிபரப்பாகிறது.. நிஜமான அழகு மனம்தான் என்பதை உணர்த்தும் இந்த கதையில் சுஜி பாலா, சதிஸ், அழகு ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ஆர்.செல்வ பாண்டியன் திரைக்கதை எழுத, வசனம் சாமுராஜ். கோமதி செழியன் இயக்கியிருக்கிறார்.

வரும் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 8 மணிக்கு இந்த குறுந்தொடர் ஜெயா டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது.

நன்றி: தினதந்தி

aanaa
8th August 2009, 06:30 PM
வெற்றிப்படிகள்



மக்கள் தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது வெற்றிப் படிகள் நிகழ்ச்சி. 80 மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை 100 மதிப்பெண்கள் பெற வைக்கவும், 35 மதிப்பெண்கள் எடுப்பதே சிரமம் என்று தடுமாறும் மாணவர்களை 60 மதிப்பெண் எடுக்க வைக்கவும் ஆலோசனை தரும் நிகழ்ச்சி இது.

படித்ததை நினைவில் வைத்துக் கொள்ள என்ன வழி? பதட்டமில்லாமல் பொதுத்தேர்வை எதிர்கொள்ள உங்களை எப்படி தயார்படுத்திக் கொள்வது, தேர்வில் எந்தப் பாடத்தில் என்ன கேள்விகள் முக்கியமாக கேட்கப்படும் போன்ற பல்வேறு தகவல்களை மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கேட்டுத்தெரிந்து கொள்ளலாம். பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கான ஆலோசனையையும் வழங்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் ஹரிகரன்.

நன்றி: தினதந்தி

aanaa
8th August 2009, 06:30 PM
`பர்ஸ்ட் ப்ரேம்'



ராஜ் டிவியில் ஞாயிறு தோறும் பிற்பகல் 3.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி `பர்ஸ்ட் ப்ரேம்.' திரையுலகில் முதல் முறையாக கால் பதித்து அறிமுகமாகி இருக்கும் இளம் தலைமுறை நடிக, நடிகைகள், புதிய இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள், பாடகர்கள், ஒளிப்பதிவாளர்கள் என்று அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களும் பங்கேற்று தங்களது திரையுலக பிரவேச அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றனர்.



நன்றி: தினதந்தி

aanaa
8th August 2009, 06:33 PM
என் ஆசை உன்னோடுதான்



ஜெயா டிவியில் `என் ஆசை உன்னோடுதான்' எனும் புதிய நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. இளம் தம்பதிகளுக்கிடையே பல ஆசைகள் இருந்தாலும் ஒரு சில காரணங்களால் கணவன்-மனைவியின் ஆசைகளை நிறைவேற்ற முடியாமல் போயிருக்கலாம். அப்படி நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றிவைப்பதற்கான களம் தான் இந்த நிகழ்ச்சி.

திருமணமான கணவன்-மனைவி இருவரின் விருப்பங்கள், மற்றும் ஆசைகள் பற்றி கேட்டறிந்து அதில் நிறைவேற்றாத ஆசைகளில் ஒன்றை ஜெயா டிவியின் மூலம் நிறைவேற்றி வைப்பதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும். இதில் ஏராளமான பரிசுகள் உண்டு.

சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் போன்ற முக்கிய மாநகரங்களில் இந்த நிகழ்ச்சிக்கான நேர்காணல் நடக்கவுள்ளது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது யுகேந்திரன்-மாலினி தம்பதிகள். திருமணமாகி 3 வருடங்களுக்குள் இருக்கும் இளம் தம்பதியினர் இந்தநிகழ்ச்சியில் பங்குபெறலாம்.

கோவை அவினாசி ரோட்டில் உள்ள எஸ்.என்.ஆர். கலையரங்கில் நாளை காலை 9 மணிக்கு இதற்கான தேர்வுச் சுற்று நடைபெறுகிறது. அடுத்த ஞாயிறில் திருச்சி தேவர் ஹாலிலும், அதற்கும் அடுத்த ஞாயிறு சென்னை சவேரா ஓட்டலிலும், அடுத்த வாரம் மதுரையிலும் தேர்வுச் சுற்று தொடர்கிறது.

[html:8b2520e348]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20090808/TV-04-EN-ASAI-UNODU-THAN-1.gif</div>[/html:8b2520e348]


நன்றி: தினதந்தி

aanaa
8th August 2009, 06:35 PM
பூவா? தலையா?

கலைஞர் தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கும் புதிய நிகழ்ச்சி, ``பூவா?

தலையா?''.திரைப்படத்துறையில் ஹீரோயினாக வலம் வந்து கலக்கிய நடிகைகள் ஸ்ரீபிரியா மற்றும் குஷ்பு வரிந்து கட்டிக்கொண்டு வாதாடும் நிகழ்ச்சி இது. ஏதாவது ஒரு நிகழ்வை, குறிப்பாக பெண்களை பாதிக்கும் சம்பவத்தைப் பற்றி இருசாராரும் வாதிடும் நிகழ்ச்சியாக இது உருவாகி உள்ளது.



நன்றி: தினதந்தி

aanaa
8th August 2009, 06:41 PM
ஆடலெனும் ஜீவநதி



மெகா டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி `ஆடலெனும் ஜீவநதி'. தேசத்தின் பாரம்பரிய நடனக் கலைகளான பரதம், குச்சிபுடி, ஓடிசி, மணிபுரி, மோகினியாட்டம், சாட்ரியா உள்ளிட்ட நாட்டிய கலைகள் பற்றியும் அதில் தனித்துவம் வாய்ந்த நாட்டிய கலைஞர்கள் பற்றியும் இந்த நிகழ்ச்சியில் விவரிக்கப்படுகிறது.

பரத நாட்டியத்தில் உள்ள பல்வேறு பாணிகள், முகபாவனைகள், நட்டுவாங்கம், உடல் அசைவுகள், கை அசைவுகள் என ஆடற்கலைகளில் உள்ள அத்தனை அம்சங்களையும் நடனக் கலைஞர்கள் கீதா மற்றும் லதா தொகுத்து வழங்குகின்றனர்.

நன்றி: தினதந்தி

aanaa
8th August 2009, 06:42 PM
நீயா நானா?



விஜய் டிவியின் நீயா நானா? நிகழ்ச்சியில் சமூக அக்கறை கொண்ட பல தலைப்புகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. பல தலைப்புகளில் பல விவாதங்கள் நடத்த பொதுமக்களுக்கு விஜய் டிவி ஒரு மேடை அமைத்து கொடுத்துள்ளது.

இந்த விவாதங்களில் பல பிரபலங்களும் தங்களது கருத்தை நேயர்களுடன் பகிர்ந்துகொள்ள வருவது குறிப்பிடத்தக்கது. நாளை இரவு 9 மணிக்கு எடுத்துக் கொள்ளப்படும் தலைப்பு `இந்தியாவில் ஊதியம் நியாயமான அடிப்படையில் வழங்கப்படுகிறதா? இல்லையா?'.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தங்களது வாதங்களை எடுத்துரைக்கப் போகிறவர்கள் ஊழியர்களும், முதலாளிகளும். அவரவர் சார்ந்த விவாதங்களை இந்த இரு தரப்பினரும் எப்படி நியாயப்படுத்துகிறார்கள் என்பதே இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அம்சங்கள்.

நிகழ்ச்சியை கோபிநாத் தொகுத்து வழங்குகிறார். நாளை இரவு 9 மணிக்கு விஜய் டி.வி யில் ஒளிபரப்பாகிறது, `நீயா நானா' நிகழ்ச்சி.




நன்றி: தினதந்தி

aanaa
8th August 2009, 06:44 PM
[tscii:3e56014fcb]
அவசியம் காண வேண்டிய ஆயிரம் இடங்கள்!



சாகசத்தை விரும்புபவர்களுக்காகவும் பயணத்தில் ஆர்வம் கொண்டவர்களுக்காகவும் `கடைசிக் காலத்துக்கு முன் காண வேண்டிய ஆயிரம் இடங்கள்' என்ற தொடர் `டிஸ்கவரி டிராவல் அண்ட் லிவிங்' தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதே பெயரில் வெளிவந்த பேட்ரிசியா ஷுல்ட்சின் புத்தகத்தின் தாக்கத்தில் இந்த நìகழ்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட புத்தகத்தை அடிப்படையாக வைத்து ஓர் இளந்தம்பதி உலக சுற்றுப் பயணம் மேற்கொள்வது போல இத்தொடர் தயாரிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில், நேபாளத்தின் கலாசாரம், இயற்கை அழகு, காட்சிகளாக விரிகின்றன. சுற்றுலாப் பிரியர்களுக்கு ஏற்ற நிகழ்ச்சி இது.


நன்றி: தினதந்தி [/tscii:3e56014fcb]

aanaa
8th August 2009, 06:45 PM
சின்னத்திரை இசைக்குழு



நடிகர், நடிகையர்களைக் காண கூட்டம் கூடும். இசைக் கச்சேரியைக் கேட்கவும் கூட்டம் கூடும். அதனால்தான் சில விழாக்களில் இசைக் கச்சேரியையும், சில விழாக்களில் நடிகர், நடிகைகளையும் பங்கேற்க வைக்கின்றனர்.

இனி இரண்டு நிகழ்ச்சி தேவையில்லை. சின்னத்திரை நடிகர் விஷ்வாவின் `காஸ்மிக் டவுனும்', நடிகை புவனாவின் `ச...ரி...க' இசைக்குழுவும் இணைந்து சின்னத்திரை பேண்டீட்ஸ் என்ற இசைக் குழுவைத் தொடங்கியுள்ளனர். இதில் முழுக்க முழுக்க சின்னத்திரை நட்சத்திரங்களான விஷ்வா, சாய்ராம், கமலேஷ், பரத் கல்யாண், புவனா, தேவிப்பிரியா, அர்ச்சனா, சுஹாசினி, ப்ரீத்தா ஆகியோர்கள் பாடுவார்கள்.

சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற `சின்னத்திரை பேண்டீட்ஸ்' தொடக்க விழாவில் ராஜ் டி.வி. இயக்குநர் ரகு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் முழுக்க முழுக்க இளையராஜா பாடல்களை சின்னத்திரை நட்சத்திரங்கள் பாடினார்கள்.

இந்நிகழ்ச்சி சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியாக வரும் 15-ம் தேதி ராஜ் டி.வியில் ஒளிபரப்பாக உள்ளது.



நன்றி: தினதந்தி

aanaa
8th August 2009, 06:46 PM
[tscii:a9649a906e]

கலக்கப் போகும் ஜ×னியர்கள் யாரு?



விஜய் டிவியால் அறிமுகப்படுத்தப்பட்ட `கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சி, நேயர்களின் பேராதரவைப் பெற்று நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.

இந்நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து நகைச்சுவைத் திறன் வாய்ந்த பலரை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது விஜய் டிவி.

இந்த தொடர் வெற்றிகளை அடுத்து விஜய் டிவி மற்றுமொரு படைப்பை தர தயாராகவுள்ளது. இம்முறை சிறுவர்களுக்காக! கோவை மற்றும் மதுரையில் ஏற்கனவே சென்ற வாரம் நேர்முகத் தேர்வு நடைபெற்று முடிந்தது. இதில் ஆர்வமுள்ள பல சிறுவர், சிறுமியர்கள் கலந்து கொள்ளும் முதற்கட்ட தேர்வு நடைபெற உள்ளது.

நிகழ்ச்சியில் பங்குபெற விருப்பமான சிறுவர்-சிறுமியர்கள் 5 முதல் 15 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

சென்னையில் நாளை இதற்கான முதற்கட்ட நேர்முகத் தேர்வு சென்னை வடபழனியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நடைபெறுகிறது.

நன்றி: தினதந்தி [/tscii:a9649a906e]

aanaa
8th August 2009, 06:47 PM
அழகிய தமிழ் மகள்



கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் காலை 8 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது ``அழகிய தமிழ் மகள்'' நிகழ்ச்சி.

நடிகை ரோகிணி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி பெண்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. தங்கள் தினசரி வாழ்க்கையின் சரிவுக்கு காரணமானவர்கள் யார், எந்தந்த செய்கைகள், வாழ்விற்கு முட்டுக்கட்டையாக இருந்தது என்றெல்லாம் துணிச்சலாக மேடையிலேயே பேச வாய்ப்பு வழங்கப்படுகிறது.

நன்றி: தினதந்தி