PDA

View Full Version : Makkal thilagam mgr- part 25



Pages : 1 2 3 [4] 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

fidowag
20th July 2019, 04:38 PM
http://i63.tinypic.com/15gfcb8.jpg
http://i66.tinypic.com/voag5c.jpg

fidowag
20th July 2019, 04:49 PM
http://i65.tinypic.com/2afdill.jpg
http://i64.tinypic.com/1zwlnba.jpg
http://i65.tinypic.com/2eekj85.jpg

fidowag
20th July 2019, 04:54 PM
http://i68.tinypic.com/2jb38us.jpg
http://i67.tinypic.com/2cx7o79.jpg
http://i67.tinypic.com/m4mjk.jpg

fidowag
20th July 2019, 04:56 PM
http://i63.tinypic.com/ev7wi9.jpg
http://i67.tinypic.com/2aeutkp.jpg

fidowag
20th July 2019, 05:07 PM
http://i64.tinypic.com/2wbtaic.jpg
http://i64.tinypic.com/xe4awp.jpg
http://i66.tinypic.com/spccx4.jpg

fidowag
20th July 2019, 05:12 PM
http://i64.tinypic.com/2lk2q89.jpg

fidowag
20th July 2019, 05:15 PM
http://i68.tinypic.com/1z2f8t4.jpg
http://i64.tinypic.com/30xg2lu.jpg
http://i66.tinypic.com/11go7lz.jpg

fidowag
20th July 2019, 05:17 PM
http://i67.tinypic.com/2hoe03n.jpg
http://i64.tinypic.com/34qkxhj.jpg

fidowag
20th July 2019, 05:18 PM
http://i65.tinypic.com/28r2z50.jpg
http://i63.tinypic.com/9hp7uu.jpg
http://i65.tinypic.com/2q3ytkg.jpg

fidowag
20th July 2019, 05:21 PM
http://i65.tinypic.com/5ullqu.jpg
http://i67.tinypic.com/2po6zap.jpg

fidowag
20th July 2019, 05:23 PM
http://i64.tinypic.com/29fxc6.jpg
http://i67.tinypic.com/eikphs.jpg

fidowag
20th July 2019, 05:25 PM
http://i64.tinypic.com/29zx8iw.jpg
http://i63.tinypic.com/9uqcty.jpg

fidowag
20th July 2019, 05:27 PM
http://i66.tinypic.com/2wfjoe1.jpg
http://i67.tinypic.com/2exymp1.jpg
http://i65.tinypic.com/2qxm7fp.jpg

fidowag
20th July 2019, 05:29 PM
http://i65.tinypic.com/epndzr.jpg

http://i66.tinypic.com/ml01ow.jpg

http://i64.tinypic.com/2wlu4px.jpg

fidowag
20th July 2019, 05:32 PM
http://i68.tinypic.com/52niwi.jpg
http://i64.tinypic.com/120k0t5.jpg

fidowag
20th July 2019, 05:41 PM
http://i66.tinypic.com/316709v.jpg

fidowag
20th July 2019, 05:41 PM
http://i68.tinypic.com/rmo3fs.jpg

fidowag
20th July 2019, 05:42 PM
http://i66.tinypic.com/wleqde.jpg
சாத்தூர் EPS DTS அரங்கில் வெள்ளி முதல் (19/07/19) மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
டிஜிட்டல் "ஆயிரத்தில் ஒருவன் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது

fidowag
20th July 2019, 05:43 PM
வெள்ளி முதல் (19/07/19) திருச்சி கெயிட்டியில் புரட்சி நடிகர் /புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இருவேடங்களில் கலக்கிய "குடியிருந்த கோயில் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது
http://i63.tinypic.com/2960nl0.jpg

fidowag
20th July 2019, 05:44 PM
http://i68.tinypic.com/2b1bly.jpg

fidowag
20th July 2019, 05:46 PM
http://i65.tinypic.com/2w2g5kx.jpg

orodizli
20th July 2019, 09:03 PM
தங்கத் தலைரால் மட்டுமே தமிழகத்தில் திராவிட ஆட்சி 1967 ல் மல்ர்ந்தது........... அது இன்று வரை தொடர தலைவரின் இரட்டை இலை சின்னமே காரணமாகும்.2019 வரை தொடர்வதுக்கும் ...தலைவரின் உண்மையான மக்கள் சக்தியே ( தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களே) காரணம். மீண்டும் தலைவரின் ஆட்சியை , ஊழலற்ற ஆட்சியை கொண்டு வரவேண்டும் என்றால் புரட்சித்தலைவரை முன்னிலை படுத்திய எங்கும் தலைவர் பெயர் சொன்னால் தான் வாழ்வு! ...மறைத்தால் நாளைய வரலாறு ( தேர்தல்) பதில் கூறும். இது தான் சத்தியத்தின் உண்மை.......... Thanks...

orodizli
20th July 2019, 09:11 PM
இந்த வாரம் மதுரை - சண்முகா A/C dts., பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்., அவர்களின் "ஆயிரத்தில்ஒருவன்", கோவை - சண்முகா dts புரட்சித்தலைவரின் "நேற்றுஇன்றுநாளை" செங்கோட்டை - ஆனந்தா dts, மக்கள்திலகம் எம்.ஜி ஆர்., அவர்களின் "அடிமைப்பெண்", திருச்சி - கெயிட்டி பாரதரத்னா எம்.ஜி.ஆர் ., அவர்களின் "குடியிருந்தகோயில்", படங்கள்(காவியங்கள்) வெற்றிப்பவனி... இது புரட்சித்தலைவருக்கு மட்டுமே இதுசாத்தியம் ... திரையிட்ட திரையரங்க உரிமையாளர்கள்... திரைப்பட விநியோகஸ்தர்கள் ...கண்டுமகிழும் அனைத்து ரசிகப் பெருமக்களுக்கும்... மதுரை மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்றம் சார்பில் எனது மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் ...மதுரை.எஸ் குமார்........... Thanks...

oygateedat
21st July 2019, 05:47 PM
மக்கள் திலகத்தின் பக்தர் மதுரை
ம சோ நாராயணன் இன்று காலமானார்.
அவரின் ஆன்மா சாந்தியடைய
வேண்டிக்கொள்கிறேன்.

எஸ். ரவிச்சந்திரன்

orodizli
21st July 2019, 08:13 PM
பாசத்திற்குரிய இதயங்களே... மக்கள் திலகம் அவர்களின் உயிருக்கு உயிரான அபிமானி, பக்தர் மற்றும் "நல்லநேரம்" இதழாசிரியருமான ம. சோ. நாராயணன் இன்று 21-07-2019 ஞாயிற்று கிழமை இறைவனடி சேர்ந்தார்... அவர் தம் குடும்பத்தினருக்கு நம் உறுப்பினர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்... சென்னை இறைவன் எம்.ஜி.ஆர்., பக்தர்கள் சங்கம் சார்பில் சென்னை திரு ஆர்.லோகநாதன் அவர்கள் அன்னாரின் புகலுடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.........

orodizli
21st July 2019, 08:48 PM
புரட்சி தலைவர், பொன்மனச்செம்மல் அவர்களுக்கே தம் வாழ்நாளை அர்ப்பணித்து செம்மலின் புகழ் காக்கும் கோடான கோடி தொண்டர்களில் ஒருவரான "நல்லநேரம்" இதழ் ஸ்தாபகர், ஆசிரியர் திருவாளர் ம. சோ.நாராயணன் சென்னை லுகாஸ் tvs நிறுவனத்தில் பணியாற்றி, ஓய்வு பெற்று மதுரையில் குடியிருந்த காலம் நோய் வாய்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின் பலனன்றி இன்று காலமானார்... அவருடைய அன்பு மனைவிக்கும்... மகன் மற்றும் மகள்களுக்கும் நம் தோழர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். அன்னாரின் பூத உடலுக்கு சென்னை "ஆயிரத்தில் ஒருவன்" இறைவன் எம்.ஜி.ஆர்., பக்தர்கள் குழு சார்பில் திரு. லோகநாதன் அவர்கள் இன்று மாலை இறுதி சடங்கில் மலரஞ்சலி செலுத்தினார்...........

orodizli
22nd July 2019, 10:16 AM
கோவையில் கடந்த 2 மாதங்களாக தலைவர், மக்கள் திலகம் காவியங்கள் ...தொடர்ச்சியாக ...திரையிடப்பட்டு வசூலில் சராசரியாக தலா ரூ.1 லட்சம் வரை சாதனை படைத்துவருகிறது. வருடத்தில் சுமார் 280 நாட்கள் ...இங்கு தலைவர் காவியம் மட்டுமே அதிகமாக திரையிடப்படுகிறது.தமிழகம் முழுவதும் இதே வெற்றித்தகவல்தான்........... Thanks mr.Samuel...

orodizli
22nd July 2019, 10:21 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த மலைக்கள்ளன் 22-07-1954 வெளியானது. குமார வீரன் மலைக்கள்ளன் அப்துல் ரஹீம் என்ற மூன்று விதமான கேரக்டரில் எம்ஜிஆர் அவர்கள் அற்புதமாக நடித்தார். படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. ய1950 முதலே புரட்சி நடிகர் முதலிடத்திற்கு வந்தாலும்... பின்னர் 1954 அம் ஆண்டு " மலைகள்ளன்" .. தமிழ்த் திரையுலகில் முதல் இடத்திற்கு இந்த படம் மூலம் வந்தார். கடைசி படம் வரை அவர் தான் கலை உலகின் நிரந்தர... முதல்வர்!........ Thanks...

orodizli
22nd July 2019, 10:23 AM
தெய்வப்பாடகர் வெங்கல குரல் திரு. டி.எம். சௌந்தர்ராஜன் மலைக்கள்ளன் முதல் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வரை மக்கள் திலகத்திற்கு குரல் கொடுத்து எம்ஜிஆர் ரசிகர்களை நெகிழவும்... மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்க வைத்தார்....... Thanks...

orodizli
22nd July 2019, 10:26 AM
பெரியவர் எம்.ஜி.சக்கரபாணி...அவர்கள் நடிப்பும் டி்எஸ்.துரைராஜ் பேச்சும் அருமை !
Malaikkallan (transl. Thief of The Hills) is a 1954 Indian Tamil-language action film starring M. G. Ramachandran in the lead role. The film was released on 22 July 1954, and was an astounding success. It ran more than 140 days in Chennai and all other major cities.[3] It was the first Tamil film to win a President's Silver Medal.[4][5] Directed by
S. M. Sriramulu Naidu[1]
Produced by
S. M. Sriramulu Naidu
Screenplay by
Mu. Karunanidhi
Story by
Namakkal Kavignar Va. Ramalingam Pillai
Starring
M. G. Ramachandran
P. Bhanumathi
Sriram
M. G. Chakrapani
Music by
S. M. Subbaiah Naidu
Cinematography
Sailen Bose
Edited by
Velusami...... Thanks...

orodizli
22nd July 2019, 10:32 AM
அன்றே திரையுலக வசூல் வித்தகர்... சக்கரவர்த்தி மக்கள் திலகம் சிறந்த நடிப்பை வழங்கிய " மலைகள்ளன்" ... தென் கிழக்கு ஆசியாவின் மிக பெரிய திரையரங்கமான மதுரை - தங்கம் அரங்கில் 20 வாரங்கள் ( மற்ற திரையரங்கம் எனில்) 225 நாட்களுக்கு சமம்... பிரம்மாண்ட வெற்றியை ருசித்தது...

orodizli
22nd July 2019, 10:33 AM
S. M. Sriramulu Naidu of Pakshiraja Studio in Coimbatore secured the rights to the story and decided to produce and direct a movie based on it, in 6 languages- Tamil (Malaikkallan with MGR), Telugu (Aggiramudu with N. T. Rama Rao),[12] Malayalam (Thaskaraveeran with Sathyan), Kannada (Bettada Kalla with Kalyan Kumar) and Hindi (Azaad with Dilip Kumar) and Sinhalese (Surasena).[1]

Except Azaad that had music by C. Ramchandra, S. M. Subbaiah Naidu composed music for the movie in all the other languages....... Thanks...

orodizli
22nd July 2019, 10:35 AM
The First film won National Film Award for Best Feature Film in Tamil - President's Silver Medal in 1954 at 2nd National Film Awards.[14]......... Thanks...

orodizli
22nd July 2019, 10:36 AM
எம். ஜி. ராமச்சந்திரன் நடித்து இரண்டே படங்கள்தான் 1954ம் ஆண்டு வெளியானது. ஒன்று சிவாஜிகணேசனுடன் சேர்ந்து நடித்த ""கூண்டுக்களி'', அடுத்தது பட்சிராஜா ஸ்டுடியோ தயாரித்த ""மலைக்கள்ளன்''.

இதில் "மலைக்கள்ளன்' மாபெரும் வெற்றிப்படமானது. அத்துடன் சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருதும் கிடைக்கப் பெற்றது. தேசிய விருது பெற்ற முதல் தமிழ்ப் படம் இது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் ஆகிய ஆறு மொழிகளில் வெளிவந்து வசூலில் சாதனை படைத்த படமும் இதுதான்........ 1954 அம் வருடம் தமிழில் மிகவும் அதிக வசூல் கண்ட காவியம்...

orodizli
22nd July 2019, 10:39 AM
மலைக்கள்ளன் படத்தில் எம்ஜிஆர் முஸ்லிம் பெரியவராக வயதான தாத்தாவாக, பலவிதமான மாறுவேடங்களில் தோன்றி பொருத்தமாகப் பேசி திறமையை வெளிபடுத்திப் பாராட்டு பெற்றார். அத்துடன் சண்டைக் காட்சிகளில் முழுத்திறமையையும் வெளிப்படுத்தி, ரசிகர்களின் பாராட்டையும், கைதட்டல்களையும் வாரிக் குவித்தார்....... Thanks...

orodizli
22nd July 2019, 10:40 AM
கண்டிப்பான போலீஸ் இன்ஸ்பெக்டராக, தனது யதார்த்தமான நடிப்பை வெளிபடுத்தியிருந்தார் எம்.ஜி. சக்ரபாணி. அவருடன் வரும் ஏட்டு டி.எஸ். துரைராஜ் நகைச்சுவை விருந்து படைத்தார். கதாநாயகியாக நடித்த, பி. பானுமதி தனது இனிமையான பாடல்களாலும் நடிப்பாலும் ரசிகர்களை மகிழ்வித்தார். இந்தப் படத்தின் மாபெரும் வெற்றி எம்.ஜி.ஆரின் வாழ்க்கையை திசை திருப்பி, திருப்புமுனையை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். பாமர மக்களின் மனதில் எளிதாக எம்.ஜி.ஆர். இடம்பிடித்து மக்கள் திலகமாக இடம்பிடிக்க காரணமாக அமைந்தது மலைக்கள்ளன் படம்தான்........ Thanks...

orodizli
22nd July 2019, 10:42 AM
படத்தில் இடம்பெற்ற பாடல்கள், மக்களுக்கு ஒரு புதிய எழுச்சியை கொடுத்தது. ""எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே, தமிழன் என்றொரு இனம் உண்டு, இன்பம் தாராய் போன்ற இனிமையான பாடல்கள் செவிக்கினிமையாக அமைந்திருந்தன. ஏற்கனவே நாவலாக வெளிவந்து பிரபலமான மலைக்கள்ளன் கதையை எந்தக் குழப்பமும் இல்லாமல் திரைக்கதை அமைத்து இருந்தார் டைரக்டர் ஸ்ரீராமுலு நாயுடு. கருணாநிதி வசனங்களில் சாதாரணமாக எழுதியிருந்தார்... Thanks...

orodizli
22nd July 2019, 10:46 AM
தினம் ஒரு சிந்தனை: 1130
(22/07/2019 - திங்கள்)
புகழில் வளர்ந்துள்ள மனிதர்களை அவர் பின்புலம் அறியாமல் கேவலமாய் விமரிசனம் செய்வதும், அவர்களைப் பற்றி தவறாக பேசுவதும் சில மனநோய் மனிதர்களின் வாடிக்கை. செவி வழிச் செய்தி, யாரோ ஒருவர் சொன்ன அழுத்தமான பொய்யை வைத்து பேசித் திரிபவர்களை பேடிகள் என்றால் அது தவறில்லை. பேசுமுன் சரியான தகவல் அறிந்து பேசுக. அதுவே சான்றோருக்கு அழகு.
- கவிஞர் கர்டோசா........புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., அவர்களை பற்றி சிலர் அறியாமல் சில நேரம் (அறியாதது போல்) பேசுவதும், எழுதுவதும்.....அவர்களுக்காக மேற்கண்ட சிந்தனை பதிவு...

orodizli
30th July 2019, 06:14 AM
வருகின்ற 26 - 07 - 2019 வெள்ளிக்கிழமை முதல்... சென்னை - அகஸ்தியா 70MM சூப்பர் டீலக்ஸ் தினசரி 2 காட்சிகள்... அகில உலக திரைப்பட வசூல் சக்கரவர்த்தி கோடியில் ஒருவர் அளிக்கும் "ஆயிரத்தில் ஒருவன்"......... Thanks...

orodizli
30th July 2019, 06:16 AM
தனது சாதனையை தானே வெல்லும் தலைவர்! 2019 ல் (ஜனவரி- ஜூலை) மக்கள் திலகத்தின் வெற்றிக்காவியங்கள் கோவை நகரில் திரையிடப்பட்ட விபரம்..17.1.2019 நினைத்ததை முடிப்பவன்( நாஸ்) 20.1.2019 குடியிருந்த கோயில்( ராயல்) 29.1.2019 முகராசி ( ராயல்) 3.3.2019 பறக்கும்பாவை(ராயல்)22.3.2019 பெரிய இடத்துப்பெண்( ராயல்) 31.5.2019 உழைக்கும் கரங்கள்( சண்முகா) 7.6.2019 ரிக்சாக்காரன் ( சண்முகா) 14.6.2019 பணக்கார குடும்பம்(சண்முகா) 30.6.2019 இதயவீணை ( சண்முகா) 12.7.2019 அடிமைப்பெண்( சண்முகா)19.7.2019 நேற்று இன்று நாளை( சண்முகா) 25.7.2019 தாய்க்குத் தலைமகன்( சண்முகா) வருகிற 2.8.2019 நினைத்ததை முடிப்பவன்( டிலைட்) 7 மாதத்தில் அதிக திரைப்படங்கள் திரையிடப்பட்ட காவியங்கள் ஒரே நடிகப்பேரரசர் புரட்சித்தலைவரின் காவியங்களே. சாதனை தொடர்கிறது... வருகிற 2.8.2019 கோவை டிலைட்டில் நினைத்ததை முடிப்பவன் வெற்றி வெளியீடு( கோவை நகரில் மட்டும் கடந்த ஒரு வருடத்தில் 7 வது தடவையாக நினைத்ததை முடிப்பவன் திரையிடப்படுகிறது)......... Thanks mr.Samuel...

orodizli
30th July 2019, 06:17 AM
சத்துணவு திட்டம் அறுபது ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கப்பட்டுவிட்டது, இத்திட்டத்தின் நீட்சி தான் சத்துணவு திட்டம் என மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுபவர்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்:

அறுபது ஆண்டுகளல்ல. தொடக்கத்தில் ஜஸ்டிஸ் கட்சி இருந்த போதே (எண்பது எண்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்) ஒரு சில பள்ளிகளில் இலவச மதிய உணவு மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டதற்கு ஆதாரங்கள் உண்டு.
ஆனால் உலகமே வியந்து பாராட்டும் வகையிலும், மற்றவர்கள் நாமும் இதை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்கிற எண்ணம் உள்ளத்தில் தோன்றுகிற வண்ணமும், இதை நிறுத்தி விட வேண்டும் என்று எண்ணுகிற கல்நெஞ்சம் கொண்ட கயவர்கள் தொடர்ந்தே ஆக வேண்டும் என்கிற நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியதும் தாயுள்ளத்தோடு புரட்சித் தலைவரால் முப்பத்தேழு ஆண்டுகளுக்கு முன் அறிமுகப் படுத்தப்பட்ட சத்துணவு திட்டம் ஒன்று தான். அதற்கு ஈடு இணை கிடையாது. இதை ஏற்க மறுப்பவர்கள், பொறாமை எண்ணம் கொண்டவர்கள் வாயடைத்து போய் விக்கித்துத்தான் நிற்க வேண்டும். ஏனெனில் மற்றவர்கள் வாக்கு வங்கியை தக்க வைத்துக்கொள்ள திட்டம் தீட்டினர், வள்ளலோ, ஏழை எளிய மக்களின் ஏக்கம் தணிய செய்ய முடிந்த அனைத்தையும் தன்னலமின்றி செய்து முடித்தார்.
மற்றவர்கள் கொண்டு வந்த திட்டங்களெல்லாம் நிறைவடையாமல் இடையிலேயே கைவிடப்பட்டது. அதை சிலாகித்து பேசும் பொறாமை எண்ணம் கொண்டவர்கள், இன்று வரை உலகமே மனிதாபிமானத்தின் உச்சமாக மதிக்கின்ற தலைவரின் சத்துணவு திட்டத்தை ஏற்க மறுத்து வருவது அவர்களது குரூரமான எண்ணத்தைத் தான் ப்ரதிபலிக்கிறது. அவர்களைப் பார்த்து பரிதாபப் படுகிறேன். இந்தத் திட்டத்தின் நீட்சி தான் புரட்சித் தலைவரின் சத்துணவு திட்டம் என்று தங்களைத் தாங்களே சமாதானம் செய்து கொள்ளும் அற்ப பதர்களே, அதிகாரத்தில் உள்ளவர்கள் திட்டங்கள் தீட்டுவது பெரிதன்று, ஆனால் அது எந்த நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்டதோ, அந்த நோக்கத்தை ஓரளவேனும் பூர்த்தி செய்யாத பட்சத்தில் அது தோல்வியடைந்த அனைவராலும் கைவிடப்பட்ட திட்டம் என்று தான் கருதப்படும். ஆனால் உச்ச நீதிமன்றம் முதற்கொண்டு உலக அரங்கில் பல மனித வள மேலாண்மை சார்ந்த நிறுவனங்கள் மற்றும் பல்வேறு கூட்டமைப்புகளால் ஒருமித்த பாராட்டை பெற்ற திட்டம் என்று ஒன்று உலகளவில் உண்டு என்றால் அது பொன்மனச்செம்மலின் குழந்தைகள், மாணவ மாணவிகளின் பசிப்பிணி போக்கிய சத்துணவு திட்டம் ஒன்று தான்.

2004-05 காலகட்டத்தில் டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில பதிப்பில் இத்திட்டத்தைப் பற்றிய விரிவான கட்டுரை ஒன்று வெளியாகியது. அப்போது புனாவிலிருந்து அதை தமிழில் மொழி பெயர்த்து இதயக்கனி இதழுக்கு அனுப்பியிருந்தேன். அக்கட்டுரையை ஆசிரியர் திரு விஜயன் அவர்கள் முதற் பக்கத்திலேயே பதிவிட்டிருந்தார். அதில் காணப்பட்ட வைர வரிகள் ஒப்பாரும் மிக்காரும் இல்லா பொன்மனச்செம்மலின் உயர்ந்த எண்ணத்தை இவ்வுலகிற்கு பறை சாற்றியதே, பொறாமை பிடித்த நயவஞ்சக கூட்டம் அதற்கு என்ன பதிலுரைக்கப் போகிறது, அவை:

தமிழ்நாட்டில் பட்டினிச்சாவுகள் நடந்தேறுகின்றன என்பதை மறுக்கவில்லை. ஆனால் உலகமே அஞ்சுகின்ற ஊட்டச் சத்து குறைபாடுள்ள குழந்தைகள் மிகவும் குறைவான அளவில் காணப்படுகிற மாநிலமாக தமிழகம் திகழ்கிறது, இதற்கு எம்ஜிஆர் அவர்கள் அறிமுகப் படுத்திய சத்துணவு திட்டம் தான் காரணம் என்று பட்டயம் கொடுத்தனர். காசு கொடுத்து வாங்கப்பட்ட தம்பட்டம் அல்ல, தானாக வந்த மிகப்பெரிய பட்டம், அங்கீகாரம். நல்லவேளை, அவர்களும் இந்தத்திட்டம் இத்திட்டத்தைப் பார்த்து தொடங்கப்பட்டது என்று எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. ஆனால் தனிநபர் வருமானம் அதிகம் உள்ள பஞ்சாப், தில்லி போன்ற மாநிலங்களில் கூட ஊட்டச்சத்து குறைபாடுகள் அதிகமாக காணப்படுகின்றன. எனவே அனைத்து மாநிலங்களிலும் புரட்சித் தலைவரின் சத்துணவு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று குறிப்பிட மறக்கவில்லை............. Thanks...

orodizli
30th July 2019, 06:19 AM
175 நாட்கள் ஓடி வெள்ளி விழா கண்ட அடிமைப் பெண்! 50-வது ஆண்டு! - Dinamani - https://www.dinamani.com/cinema/special/2019/jul/29/adimai-penn-tamil-film-3202693.html....... Thanks...

orodizli
30th July 2019, 06:20 AM
எம்.ஜி.ஆர். ஆட்சி சாதனைகள் 100
1.சத்துணவு திட்டம்(01-07-82 முதல் அமுல்படுத்தப்பட்டது.
2.பெரியார் சீர்திருத்த எழுத்துக்கள அமுலாக்கம்
3.கிராம நிர்வாக அலுவலர்கள் பதவிகள் உருவாக்கம்
4கிராம தன்னிறைவு திட்டம் தொடக்கம்
5.பெரிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு தலைவர்கள் பெயர்கள் சூட்டப்பட்டன.
6.புதிய போக்குவரத்து கழகங்கள் உருவாக்கப்பட்டு 4316 புதிய பேருந்து வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டன.
7.குடிசைகளுக்கு இலவச மின் வசதி அளிக்கப்பட்டது.
8.காவல்துறைகள் பிரிக்கப்பட்டு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
9.பயிர் பாதுகாப்பு இன்சூரன்ஸ் அமுல்படுத்தப்பட்டது.
10.பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் காலணிகள் வழங்கபட்டன. எம்.ஜி.ஆரின் ஆட்சி சாதனைகள் 100 தொடர்ச்சி-
11.கரூர் அருகே புகளூரில் நாட்டிலேயே முதல் முதலாக கரும்பு சக்கையிலிருந்து காகிதம் தயாரிக்கும் தொழிற்சாலை நிறுவப்பட்டது.
12.சிறு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளித்தார்.
13.அரிசியின் விலையை தன் ஆட்சி முழுவதும் கட்டுபாட்டில் வைத்திருந்தார்.
14.அனைத்து பொருள்களின் விலைவாசியும் கட்டுபாட்டில் இருந்தன.
15.பண்டிகை காலங்களில் கூடுதல் அரிசி நியாயவிலைக்கடைகளில வழங்கபட்டன.
16.பாரதி பாரதிதாசன் அண்ணா பெரியார் காமராஜர் பெயர்களில் பல்ககலைகழகங்கள் உருவாக்கப்பட்டன.
17.நாட்டிலேயே முதல் முறையாக அண்ணா தொழில்நுட்ப பல்கலைகழகம் சென்னையில் ஏற்படுத்தப்பட்டது.
18.முக்கியமாக தன் பெயரில் எவ்வித திட்டத்தையும் ஆரம்பிக்கவில்லை.எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைகழகம் தொடங்கப்படுவதற்கு முன்னரே மறைந்து விட்டார்.
19.தமிழ் மொழிக்கு தனியாக தஞ்சை மாநகரில் தனி பலகலைகழகம் கண்டார்.
20.மகளிருக்கென அன்னை தெரசா பெயரில் கொடைக்கானலில் தனி பல்ககைழகம் கண்டார்.
எம்ஜி.ஆர்.ஆட்சி சாதனைகள் 100
பகுதி 3 தொடர்ச்சி
31.பொறியியல் கல்வியில் பெரும் புரட்சியாக தமிழ்நாட்டில் சுயநிதி கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கி அதன் மூலம் எண்ணற்ற மாணவர்கள் பொறியியல் பட்டப் படிப்பினை மேற்கொள்ள செய்தார்.இதன் மூலம்ஆசிரியர்கள் பலரும் வேலை வாய்ப்பினை பெற்றனர்.
32.ஏழை மாணவ மாணவியர் பயன் பெறும் வகையில்பொறியியல் மற்றும் மருத்துவக்கல்லூரிகளில் நுழைவுத் தேர்வினை அறிமுகப்படுத்தினார்.
33.திரையரங்குகளில் compound Tax முறையை அமல்படுத்தி திரை உலகினருக்கு உதவினார்.
34.அரசு அலுவலகங்களில் கோப்புகளில் குறிப்புகளை தமிழில் எழுதப்பணித்தார்.
35.அரசு நிர்வாகத்தில் அரசியல் குறுக்கீடுகள் இல்லாமல் பார்த்துக்கொண்டார்.
36.தமிழ் நாட்டிலேயே முதல் முறையாக மாநிலக்கட்சியினைச் சார்ந்த பாராளுமன்ற உறுபபினர்கள்(சத்தியவாணி முத்து,பாலாபழனூர்) மத்திய அமைச்சரவையில் இடம் பெறச்செய்தார்.
37.தமிழகத்தின் பல தொகுதிகளில் புதியவர்களையும் சாதரணமானவர்களையும்,அடிமட்ட தொண்டர்களையும் வேட்பாளர்களாக நிறுத்தி வெற்றிபெறச்செய்து M.L.A. M.P.ஆக்கி அழகு பார்த்தார்.
38.தமிழ் ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையை கண்டித்து தீர்வுகள் காண முயற்சிகள் எடுத்தார்.
39.தமிழகத்துக்கு கூடுதல் அரிசி மத்திய தொகுப்பிலிருந்து வழங்க வேண்டி உண்ணாவிரதம் இருந்தார்.
40.தெலுங்கு கங்கை திட்டம் கொண்டுவந்து சென்னை நகரின் தண்ணீர் பஞ்சம் போக்கினார்.
எம்.ஜி.ஆர். ஆட்சி சாதனைகள் 100
பகுதி5
41.நலிந்த பிரிவு மக்களுக்காக 30 லட்சம் வீடுகள் கட்டி கொடுக்கும் திட்டத்தை அமுல்படுத்தினார்.
42.பத்தாம் வகுப்பு மற்றும் புதுமுக வகுப்பு (பி.யூ.சி) படித்தவர்களுக்காக மாதாந்திர நிவாரணம் அளிக்கும் திட்டத்தை அமுல்படுத்தினார்.
43.வணிகர்களுக்கு"ஒரு முறை வரி விதிப்பு " திட்டத்தை அமுல்படுத்தினார்.
44.கிராம கைவினைக் கலைஞர்களுக்கு இலவச தொழில் கருவிகள் வழங்கும் திட்டத்தை துவக்கினார்.
45.விபத்து மற்றும் இடர் உதவித்திட்டத்தையும் அமுல்படுத்தினார்.(இப்போதைய 108 ஆம்புலன்ஸ் திட்டத்தின் முன்னோடியே இதுதான்.இந்த தகவல் பல மாதங்களுக்குமுன் ஜூனியர் விகடன் இதழில் வெளியிடப்பட்ட செய்தியாகும்.)
46.நெசவாளர்,தீப்பெட்டி தொழிலாளர்,பனை ஏறும் தொழிலாளர் இவர்களுக்கான விபத்து நிவாரணத்திட்டத்தை அமுல்படுத்தி பின்னர அதனை விரிவு படுத்தினார்.
47.மீனவர்களுக்கும் நெசவாளர்களுக்கும் சிறப்பு வீட்டு வசதி திட்டம் ஏற்படுத்தினார்.
48.கட்டிட தொழிலாளர் கிராமக் கைவினைஞர் கை வண்டி இழுப்போர் சுமை ஏற்றி இறக்கும் தொழிலாளர் போன்றவர்களுக்கு ஆயுள் காப்புறுதியும் பணி ஓய்வு பலன்கள் கிட்டவும் திட்டம் துவக்கினார்.
49.காவலர்களுக்கு தனி வீட்டு கழகம் அமைத்து அவர்களுக்கு மலிவு விலையில் பொருள்கள் வழங்கும் திட்டத்தையும் துவக்கினார்.
50.உலக வங்கி உதவியுடன்விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும் பயிற்சி வழங்கும் திட்டத்தை துவக்கினார்.
தொடரும்-............ Thanks...

orodizli
30th July 2019, 06:21 AM
புரட்சி தலைவருக்கோர் புகழ்சேர்க்கும் புதுமை விழா, தலைவரை பற்றி அரிய தகவல்களை தெரிந்துகொள்ள வாருங்கள் வரும் ஆகஸ்டு 10ம்தேதி , 2019...புதுவையை நோக்கி, தலைவருடன் பழகியவர்கள், உடன் பணியாற்றியவர்கள், மற்றும் பிரபலமானவர்கள் கலந்து கொண்டு தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்துகொள்ளவிருக்கிறார்கள், அனைவரும் வந்து பார்த்து, கேட்டு மகிழுங்கள்.

#உழைக்கும்தோழர்களேஒன்றுகூடுங்கள்உலகம்நமதுஎன்றுசிந் துபாடுங்கள்....... Thanks mr. Hussain...

orodizli
30th July 2019, 06:25 AM
மக்கள் திலகத்தின் மங்கா புகழுக்காக தன் வாழ்நாளில் ஒரு பகுதியை அர்பணித்தவரும். பல மாவட்டங்களில் அனேக தலைவர் பக்தர்களின் நன்கு அறிந்தவரும்.தன் கம்பீர குரலால் தன் ஆசானின் வெற்றி தலைப்புகளை ஓங்கி ஒலிக்க செய்த அமரர் ம.சோ.நாராயணன் அவர்களுக்கு தங்க திரு முகத்தை முழுஅளவில் அதிக காட்சிகளில் நமக்கு தரிசனம் தந்து பக்தர்களின் வேண்டுதலுக்கு வரம்அளித்த அற்புத ஆசான் புரட்சி தலைவரின் ஆயிரத்தில் ஒருவர் ஞாயிறு 28.07.2019.மாலை காட்சி நடைபெற்ற அகஸ்தியா திரையரங்கம் உள்ள சென்னையில் மதுரைவீரருக்கும்.... மதுரை மைந்தனுக்கும் மலரஞ்சலி.. நிகழ்ச்சி தலைமை அனைத்துலக எம்ஜிஆர் பொது நல சங்கம்.ஒத்துழைப்பு.கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் அறக்கட்டளை.முன்னிலை.திவ்யாபிலிம்ஸ் திரு.சொக்கலிங்கம்.ஆதரவு நல்கியோர் பிற சில அமைப்புகள். தொகுப்பு.ஷிவபெருமாள்............. Thanks...

orodizli
30th July 2019, 06:27 AM
புரட்சித்தலைவரின் என்அண்ணன் ஞாயிற்றுக்கிழமை 28-07-2019 மாலைக்காட்சி ரூபாய் பதினேழாயிரத்து நானுறைத்தான்டியது சாதனைத்தலைவனின் வெற்றியில் அனைவருக்கும் இன்றையநாள் நல்லதாக அமையட்டும் மதுரை எஸ் குமார்........ Thanks...

orodizli
30th July 2019, 06:31 AM
கோவையில் நூற்றாண்டு கடந்தும் சாதனை படைக்கும் "டிலைட்" ! 1914ம் ஆண்டு கோவையில், 'வெரைட்டி ஹால்' என்ற (இன்றைய டிலைட் ) திரையரங்கு கட்டப்பட்டு, 'வள்ளி திருமணம்' திரையிடப்பட்டது. இதுவே தென்னிந்தியாவில் கட்டப்பட்ட நிரந்தரமான முதல் திரையரங்கு. கோவையில் தொடர்ந்து பல தியேட்டர்கள் நிறுவப்பட்டு இவை கலைக்கூடங்களாக மட்டுமில்லாமல், மக்களின் கவலை போக்கி, கனவுகளை வளர்க்கும் கூடமாகவும் பெருகின. ஒரு நுாற்றாண்டு காலம் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று இருந்த சினிமா தியேட்டர்கள் தமிழகத்தில் படிப்படியாக அழியத் துவங்கின.தென்னிந்தியாவின் முதல் திரைப்பட நகரமாக விளங்கிய கோவையில் பழமையான திரையரங்குகள், புகழ்பெற்ற ஸ்டூடியோக்கள் எல்லாம் இன்றைக்கு குடோன்களாகவும், கல்யாண மண்டபங்களாகவும் மாறிவிட்டன. இதில், ஒரே ஆறுதல் தென்னிந்தியாவின் முதல் திரையரங்கமான டிலைட் தியேட்டர் ஒரு நுாற்றாண்டை கடந்து இன்றும் இயங்கி வருகிறது. இந்தநிலையில், சில நாட்களாக தியேட்டரில் பராமரிப்பு பணிகள் நடந்து வந்தது. தற்போது பணிகள் முடிந்து மீண்டும் புதுப்பொலிவுடன் 31.07.2019 அன்று கோலாகலமாக தொடங்குகிறது.02.08.2019 முதல் தித்திக்கும் காவியம் மக்கள் திலகம் எம்ஜிஆரின் நவீன தொழில்நுட்பத்தில் தயாராகி உள்ள "நினைத்ததை முடிப்பவன் " காவியம் திரையிடப்படுகிறது. 4.8.2019 ம்தேதி புரட்சித்தலைவரின் பக்தர்கள் விழா கொண்டாடி சிறப்பிக்க உள்ளனர்......... Thanks...

orodizli
30th July 2019, 06:32 AM
சிவராமன், பத்திரிகையாளர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு கரூர் புத்தகத் திருவிழாவில் உரையாற்ற நெல்லை கண்ணன் வந்திருந்தார்.

அவர் எம்ஜிஆர் பற்றி கூறியது புதிய செய்தியாக இருந்தது .

ஒரு முறை எம்ஜிஆரை சந்தித்த நெல்லை கண்ணன் அவரிடம் இரண்டு தமிழ் ஆசிரியர்கள் மிகவும் சிரமப்படுவதாக கூறியிருக்கிறார். எம்ஜிஆர் அவர்களை அழைத்து வரும்படி நெல்லை கணணனிடம் சொன்னார்.

நெல்லை கண்ணன் அவர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு எம்ஜிஆரிடம் போனார். ஏதேனும் உதவி செய்வார் அவர்கள் சிரமத்திலிருந்தும் மீள்வார்கள் என்றுதான் நெல்லை கண்ணன் நினைத்தாராம்.

அவர்களது அதிகபட்ச எதிர்பார்ப்பு ஓரிரு லட்சங்கள் தான்.

அவர்களை சந்தித்த எம்ஜிஆர் , அவர்களிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே இரண்டு சூட்கேஸ் அவர்களுக்கு வழங்கப்பட்ட தாம்.

நன்றி கூறி திரும்பி வந்து சூட்கேசை திறந்து பார்த்தபோது அதில் ஒவ்வொருவருக்கும் 20 லட்ச ரூபாய் இருந்ததாம்.

அந்தக் காலத்தில் அது மிகப் பெரிய தொகை.

திரும்ப அவர்கள் இருவரும் திருநெல்வேலி பக்கமுள்ள தங்கள் சொந்த ஊருக்கு போனார்கள்.அங்கு அவர்களுக்கு இன்னொரு ஆச்சர்யம் காத்திருந்தது.

முதல்நாள் அதிகாரிகள் அவர்களுடைய வீட்டிற்கு வந்து பேசி சென்றிருக்கிறார்கள் .சில தகவல்களையும் பெற்று சென்றிருக்கிறார்கள்.

கூடவே அவர்கள் வாடகைக்கு குடியிருந்த வீட்டை அவர்கள் பெயரில் ரிஜிஸ்டர் செய்து சொந்தமாக்கும் வேலையும் துரிதமாக நடந்து கொண்டிருந்தது.

ஒரு மனிதர் இப்படியா உதவி செய்வார் ...ஒரு மனிதரால் இப்படி உதவி செய்ய முடியுமா என வியந்து போனாராம் நெல்லை கண்ணன்.

அவர்தான் மனிதர் .அவர் மனிதநேயர் .என்று பிரமித்ததாக கூட்டத்தில் பேசும்போது நெல்லை கண்ணன் சொல்ல அரங்கமே அதிர்ந்தது.

முத்தாய்ப்பாக நெல்லை கண்ணன் சொன்னது தான் இப்போதும் எனது மனதில் நிற்கிறது....

ஒருவருக்கு உதவி செய்யும்போது அப்போதைக்கு போதுமான உதவி மட்டும் செய்து விட்டு ஒதுங்கி கொள்ள கூடாது. அவர் அதற்குப் பிறகு இன்னொருவரிடம் சென்று உதவி கேட்காத அளவிற்கு ஒட்டுமொத்த உதவி செய்து விட வேண்டும். அதுதான் உண்மையான உதவி...

அப்படி செய்தவர் எம்ஜிஆர்............ Thanks...

orodizli
30th July 2019, 06:35 AM
நான் ஆணையிட்டால் !
_________________________
கதாநாயகன் எப்படி இருக்க வேண்டும் ? என்று உலகத்திற்கே பறைசாற்றியவர் மக்கள் திலகமாகத்தான்
இருக்க முடியும் அவரை கவனித்தால் உண்மை விளங்கும் !

காதல் என்றொரு சிலைவடித்தேன் அதை கண்கள் இரண்டில் சிறை எடுத்தேன்
சிறை எடுத்தாலும் காவலன் நீயே காவலன் வாழ்வில் பாதியும் நானே !

இவ்வரிகளில் தேவி அவர்கள் கதவை மூடி வலக்கையில் சாய்ந்தவாரே உச்சரிப்பார் மக்கள் திலகம் கதவை திறக்க தேவி அவர்களின் ஏக்கப்பார்வை...
மீண்டும்,மீண்டும் கேட்கத்தூண்டும் சுசிலா அவர்களின் இனிமைக் குரல்!

மொத்தத்தில் ஏக்கத்துடன் கூடிய
ஏகோபித்த பாடல் !........ Thanks...

orodizli
30th July 2019, 06:37 AM
புரட்சித்தலைவரைப்பிடிக்காதவரகளாலும்புகழப்பட்டவர்நம ்இதயதெய்வம்,கல்கண்டுபுத்கத்தின்ஆசிரியர்தமிழ்வாணன்த லைவரைத்தாக்குவதையேகொள்கையாகக்கொண்டவர்அவருடையகல்கண் டில்ஒருவர்உலகிலேயேகவர்ச்சியான,அழகானவர்யார்என்றுகேள ்விகேட்டிருந்தார்அதற்குஅவர்கொடுத்தபதில்என்னவென்றால ்,இதற்குநீங்களோ,நானோபதில்சொன்னால்தவறு,யாரெல்லாம்அழ குஎன்றுநீங்கள்நினைக்கிறீர்களோஅவர்கள்அனைவர்போட்டோவை யும்ஒருஹாலில்பரப்பிவைத்துதவழும்குழந்தையைஅங்குவிட்ட ுவிடுங்கள்,அந்தக்குழந்தைதவழ்ந்துகொண்டேபோய்ஒருபோட்ட ோவைப்பார்த்தவுடன்அந்தமுகத்தைப்பார்த்துக்கொண்டுஅங்க ேயேநின்றுவிடும்அதுதான் எம்.ஜி.ஆர்என்றுஎழுதினார்இதைவிடதலைவரின்அழகைப்பற்றிய ார்சொல்லமுடியும்இதைகல்கண்டுபுத்தகம்15பைசாவாவா க இருந்தபோதுநானேபடித்ததுசுமார்40ஆண்டுகளுக்குமேல்இருக ்கும்...... Thanks...

orodizli
30th July 2019, 06:38 AM
புரட்சித் தலைவரின் புகழ் பரவ
அவர்களின்
மலரும் நினைவுகள்
பதிவுகளை பகிரும்
பெருமையோடு

நண்பர்களே
இருந்தாலும் மறைந்தாலும்
பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யாரென்று
ஊர் சொல்ல வேண்டும்

இது நீண்ட பதிவு
தயவு செய்து பொறுமையா படித்து
பாருங்கள்

மிக நீண்ட பதிவு.. பொறுமையாகப் படிக்கவும்..

ஒவ்வொரு எம்.ஜி.ஆர். ரசிகனுக்குள்ளும் குமுறிக் கொண்டிருக்கும் எரிமலையை வெடிக்க வைக்கும் பதிவு!!

நன்றி: திரு. Shyam Shanmugaam அவர்கள்

ஷாலின் மரியா லாரன்ஸ் குமுதத்தில் எழுதிய அலசல்..

எம்.ஜி.ஆருக்கு நடிப்பு வராதா? ஹ்ஹ..

நிலவைப் போலே.. பளபளங்குது
நினைக்க நினைக்க.. கிறுகிறுங்குது

மலரை போலே.. குளுகுளுங்குது
மனசுக்குள்ளே.. ஜிலு ஜிலுங்குது

பளபளங்குது கிறுகிறுங்குது
குளுகுளுங்குது ஜிலுஜிலுங்குது

ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்...

ஆமாம். எம்ஜியாரை பார்த்தால் இப்படித்தான் ஒரு மயக்கம் வந்து தொற்றி கொள்கிறது.

எனக்கு வயது 33. எனது நாலரை வயதில் எம்ஜியார் மறைந்துவிட்டார். நான் அவரை நேரில் கண்டதுகூட கிடையாது. ஆனால் அன்பே வா 32 தடவையும், அவரின் மற்ற படங்களை குறைந்தது மூன்று தடவையும் பார்த்த எம்ஜியார் பைத்தியம் நான்.

எம்ஜியார் மறைந்தாலும் அவர் பெயர் மறையவில்லை. அவரை பற்றி எப்பொழுதுமே யாரோ ஒருவர் பேசி கொண்டிருக்கிறார். பத்திரிகைகளில் அவரை பற்றிய கட்டுரைகள், தொடர்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

ஆனால்... எம்ஜியார் நல்ல தலைவர், நல்ல ஆட்சி செய்தார், நண்பர்களுடன் இப்படி பழகினார், ஷூட்டிங் ஸ்பாட்டில் அன்பாக நடந்து கொண்டார், தோட்டத்திற்கு வரும் அனைவரையும் சிறப்பாக உபசரிப்பார் என்கிற விஷயங்களை தாண்டி எம்ஜியார் நடிப்பை பற்றி பேச தயங்குகிறார்கள்.

135 படங்களில் நடித்து 45 ஆண்டு காலம் சினிமாவில் வெற்றிகரமாக இயங்கிய எம் ஜி ராமசந்திரன் என்கிற நடிகரின் நடிப்பை இந்த சமூகம் பேச தயங்குகிறது என்பதே உறுத்தலான விஷயம். சொல்ல போனால் தற்போதைய தலைமுறையால் அதிகம் கிண்டலடிக்கப்பட்ட மாபெரும் நட்சத்திரம் அவர்தான்.

எம்ஜியார் நடிப்பில் ஒன்றுமில்லை என்று சொல்பவர்கள் அவரின் ஐந்து படத்துக்கு மேல் பார்க்காமலே பேசுபவர்கள். சதி லீலாவதி துவங்கி மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை அவரின் மொத்த படங்களை பார்த்தவர்கள் மட்டுமே சரியாய் புரிந்து கொண்ட சகாப்தம் அவர்.

எம்ஜியார் என்றால் துள்ளல், எம்ஜியார் என்றால் சுறுசுறுப்பு, எம்ஜியார் ஒரு பட்டாசு.

எனக்கு எம்ஜியாரிடம் மிகவும் பிடித்த விஷயம் அவர் தன் ஜோடிகளை கையாண்ட விதம். படங்களில் அவர் காதலித்த அழகு.

ஜெமினி கணேசன் காதல் கொண்டு மையலில் திளைத்து நின்ற இடத்திலேயே பார்வையால் தூது விட்டுக்கொண்டிருப்பார். சிவாஜி கணேசன் காதலின் அதனை ரசங்களிலும் நீந்திக் கொண்டு காதலிகளை மறந்து பாடல் வரிகளில் லயித்திருப்பார். ஆனால் எம்ஜியாரோ தன் காதலிகளுடன் ஆடி, பாடி, ஓடி 'dynamic ' காதலராக இருப்பார்.

அத்தனை உற்சாகம் அவர் உடம்பில் இருக்கும். அவர் தன் ஜோடியை ஒரு பரிசுக் கோப்பையையை போல் இறுகப் பிடித்து ரசித்துக்கொண்டிருப்பார். ஒரு ரசிகைக்கு இதை விட என்ன வேண்டும்?

'acting' காதலனைவிட 'active' காதலன்தான் எப்பொழுதுமே பெண்களின் சாய்ஸ். இதை எல்லாம் நாங்கள் வெளியே சொல்வதில்லை, அவ்வளவுதான். 50 வயதை தாண்டி நடித்த படங்களில்கூட அதே வேகத்துடன் ,அதே இளமை துடிப்புடன் டூயட் பாடிக்கொண்டிருந்தது எம்ஜியாரின் ஸ்பெஷாலிட்டி.

எம்ஜியார் அதிகமாக விமர்சிக்கப்பட்டது அவரின் உடைகளுக்காக. "என்னய்யா, மஞ்ச சட்ட, பிரவுன் பேன்ட், மெரூன் ஷூ எல்லாம் ஒரு டிரஸ்ஸா?" என்று கிண்டலடிக்கும் அறிவுஜீவிகளுக்கு ஒரு விஷயம் தெரியாது.

அறுபதுகளின் பின் பாதியில் வந்த படங்களில்தான் அவர் இந்த அடர் நிறங்களை அணிய ஆரம்பித்தார். அதற்கு இரண்டு காரணங்கள். 1964 ஆம் ஆண்டு ஈஸ்ட்மேன் கலர் தொழில்நுட்பம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகிறது. அந்த கலரில் எடுக்கப்படும் படங்களில் அடர் நிறங்கள் மட்டுமே துல்லியமாக தெரியும். எம்ஜியார் அதற்கேற்ப உடை அணிய ஆரம்பித்தார். இரண்டாவது காரணம் அப்போது ஹாலிவுட் படங்களில் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்த கேரி க்ரான்ட், கிரகரி பெக், பால் நியுமன் போன்ற ஹீரோக்களின் உடையலங்காரம் இப்படித்தான் இருந்தது. ஹாலிவுட் ஆடை ட்ரெண்டைதான் எம்ஜியார் கடைபிடித்தார்.

முக்கியமான விஷயத்தை சொல்லியே ஆக வேண்டும். எம்ஜியார் ஒரு fashion icon என்று நான் சொன்னால் இங்கே பலரும் சிரிப்பார்கள். நான் அதற்கு கோபப்பட மாட்டேன். மாறாக எம்ஜியாரை போல அழகான ஒரு நமுட்டு சிரிப்புடன் உண்மைகளை தெளிய வைப்பேன். அன்றைய ஹாலிவுட் நடிகர்கள் ஏழையாக நடிக்கும்போதுகூட சட்டையை tuck in செய்து ஷூ அணிந்திருப்பார்கள். அதுதான் அன்று ஸ்டைல். அதை எம்ஜியார் பின்பற்றினார். அவர் ஷூ அணிந்து வராத படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

V கட் கழுத்து வைத்த குர்தா, slim-fit பேன்ட், வலது கையில் பிராண்டட் வாட்ச், சில சமயம் உடைக்கு ஏற்றாற்போல் கையில் காப்பு, பாடல் காட்சிகளில் நடன அமைப்பிற்கு ஏற்ற தொப்பி, ஸ்கார்ப் என்று அனைத்திலும் தனி கவனம் எடுத்துக் கொண்டது எம்ஜியார் மட்டுமே.

இன்றுகூட ஆண்டிபட்டியில் இருக்கும் ஒரு மூதாட்டியிடம் எம்ஜியார் பெயரை சொன்னால் முகத்தில் வெட்கம் வருகிறது என்றால் அதற்கு காரணம்? ஜிப்பா வேட்டியுடன் சுற்றிய பாகவதர் போன்ற ஹீரோக்களை பார்த்து கொண்டிருந்தவர்களுக்கு பேன்ட் ஷூ சகிதமாக வந்த எம்ஜியார் நிச்சயம் கிளர்ச்சியை ஏற்படுத்தி இருப்பார்தானே?

52 வயதில் ரோமானிய மன்னர் பாணியில் முட்டிக்கு மேலே உடையணிந்து 'ஆயிரம் நிலவே வா’ என்று பாடி வருவார். அடித்து சொல்கிறேன், எம்ஜியாரை தவிர வேறு யார் அந்த உடை அணிந்தாலும் முகம் சுளிய வைத்திருக்கும். ஆனால் எம்ஜியாரோ அத்தனை வசீகரமாக இருப்பார்.

இது ஒன்று போதும் அவரின் அடையாலங்கார நேர்த்தியை பறைசாற்ற.

அடுத்து மிகவும் நக்கலடிக்கப்பட்டது எம்ஜியாரின் நடனம். அவரது நடனம் பெரும்பாலும் Broadway Musicals பாணியில் இருக்கும்.அந்த வகை நடனத்தில் நடிகர்கள் மேடையை முற்றிலுமாக ஆக்கிரமிப்பார்கள். நடனமும் கூடவே சேர்ந்து ஓட்டமுமாக இருக்கும். அதேபோல் எம்ஜியார் பாடல்களில் சர்வதேச நடன அமைப்புகள் தெரியும். குறிப்பாக மிகவும் கடினம் என்று கருதப்படும் லத்தீன் அமெரிக்க நடன அமைப்புகள் இருக்கும்.

'துள்ளுவதோ இளமை'யில் வரும் paso-doble 'என்னை தெரியுமா’வில் வரும் rock and roll, 'அன்று வந்ததும் இதே நிலா’வில் வரும் ballroom dancing என்று வகை வகையான நடனங்களை பின்னி பெடலெடுத்திருப்பார்.

ஆடும்போது கை மற்றும் காலை எந்த கோணத்தில் உயர்த்த வேண்டும் என்று அளவெடுத்தாற்போல் செய்வார். நடனம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே இந்த விஷயம் புரியும்.

சிவாஜி தன் இயல்பான முகபாவத்தை வைத்து பல நடனங்களை நேர்த்தியாக கடந்து விடுவார். எம்ஜியார் அப்படி இல்லை. எந்த நடனமானாலும் அதை முழுதாய் கற்று தேர்ந்து ஆட வேண்டிய கட்டாயத்தில் அவர் இருந்தார். அதை சிறப்பாக செய்தார்.

’ஆடலுடன் பாடலை கேட்டு’ பாட்டில் வரும் பாங்க்ரா நடனத்திற்கு மட்டுமே ஒரு மாதம் பயிற்சி எடுத்தார். இன்னும் கூட அப்படி ஒரு பாங்க்ரா நடனத்தை அந்த ளவிற்கு தமிழ் சினிமாவில் யாரும் முயற்சிகூட செய்யவில்லை என்பதே நிதர்சனம்.

நடனம் மட்டுமா? சண்டை காட்சிகளிலும் அப்படி ஒரு நேர்த்தி. ஆஜானுபாகு இல்லை என்றால் மலை போல் உடம்பு வைத்திருப்பவர்களுடன்தான் மோதுவார். தன்னைவிட பலம் குறைந்தவனை அடிப்பதில் என்ன ஸ்பெஷல் இருந்துவிட போகிறது?

சிவாஜி நடிப்பின் உச்சம்; அவர்போல் எம்ஜியார் நடிக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு இருக்கிறது. நமக்கு இரண்டு சிவாஜி தேவையா? ஒருபக்கம் சிவாஜி அணுகுண்டாய் வெடித்துக் கொண்டிருந்தார். இந்த பக்கம் எம்ஜியார் underplay செய்து இயல்பாக வலம் வந்தார். இந்த வித்தியாசம் ரசிகர்களுக்கு தேவைப்பட்டது.

கட்டபொம்மன் போல் கர்ஜிக்க வில்லைதான். ஆனால் மதுரை வீரனின் எழுச்சி அவன் குரலிலும் பார்வையிலும் தெறித்தது. நாடோடி மன்னனின் கம்பீரம், அன்பே வா ஜேபியின் குறும்புத்தனம், எங்க வீட்டுப்பிள்ளையின் சாமர்த்தியம் என்று எம்ஜியாருக்கு அநேக முகங்கள் இருக்கிறது.

எம்ஜியார் சாக மாட்டார். எப்படியாவது உயிரோடு வருவார். மக்களை பொறுத்தவரை எம்ஜியார் ஒரு சூப்பர் ஹீரோ. இப்பொழுது பேட்மேன் ,மார்வெல் சூப்பர் ஹீரோக்களை ரசிக்கும் இளைஞர் பட்டாளங்களுக்கு தெரியாது, அந்த காலத்தில் எம்ஜியார்தான் பேட்மேன், சூப்பர்மேன் எல்லாமே என்று.

நண்பர் ஒருவர் இருக்கிறார். பல சமயம் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர். .ஆனால் சொல்லுவார் "எல்லாத்தையும் முடிச்சிக்கலாம்னுதான் போவேன். வழியில எங்கேயோ ஒரு எம்ஜியார் பாட்டு கேக்கும். அவ்வளவுதான். அட போடா நான் ஏன் சாவணும், நான் போராடுவேன் அப்படினு உள்ள ஒரு வெறி வரும் பாரு" என்று.

அந்த பாடல்களை எம்ஜியார் எழுதினாரா? இல்லை. ஆனால் இந்த வரிகள்தான் வேண்டும் என்று பாடலாசிரியர்களை கேட்டு பெற்றுக் கொண்டார். ஆக யாராவது "எம்ஜியார் எப்படி பாடி இருக்காரு பாரேன்" என்று கூறினால் அது தவறே இல்லை. எம்ஜியார்தான் எழுதினார், பாடினார்.

எதிரிகளை அடிப்பார். கொல்ல மாட்டார். கடைசியில் மன்னித்து விடுவார். இது ஒரு கடவுள் மனப்பான்மை. விளிம்பு நிலை ரசிகனுக்கு அது பிடித்தது. மோசமான வாழ்வு நிலையில் இருந்த அவனுக்கு திரையில் ஒரு கடவுள் தேவைப்பட்டார். எம்ஜியார் அதுவாய் இருந்தார். அவர் ஒரு திரை கடவுள்.

அவரும் பிரிந்து சென்ற காதலிக்காக அழுது, குடித்து, சாவது போல் நடித்திருக்க முடியும். நிஜ வாழ்வில் பலர் அப்படிதான் செய்கிறார்கள். ஆனால் எம்ஜியாரோ காதலிகளை வசீகரத்தால் கட்டி போடும் வித்தையை அவர்களுக்கு கற்று கொடுத்தார். அப்படியும் 'பாசம்' படத்தில் எம்ஜியார் கடைசியில் இறந்து போவார். என்னால் அந்த படத்தை இன்னொரு முறை பார்க்க முடியவில்லை. இறக்கும் கடவுளை யாருக்கும் பிடிப்பதில்லை.

எம்ஜியார் ஒரு ரசிகனின் நடிகர். அந்த காலத்தில் ரசிகர்களுக்கு எது தேவை பட்டதோ அதை கொடுத்தார். ரசிகனின் எதிர்பார்ப்பை தாண்டி அவர் தன்னை நிலை நிறுத்தும் முயற்சியில் ஈடுபடவில்லை.

படங்களில் அரசியலை திணித்தார் என்று குற்றம் சாட்டினால், அறுபதுகளில் சினிமாவில் திராவிடம் பேச வேண்டிய அவசியம் இருந்தது. அது தமிழ்நாட்டுக்கு தேவையாய் இருந்தது. அல்லாமல் எந்த நடிகர் அரசியல் பேசவில்லை? தமிழ் சினிமாவில் ஏதோ ஒரு விதத்தில் யாரோ ஒரு நடிகர் அரசியல் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்.

உடையலங்காரம், பாடல்கள் மற்றும் நடனங்களில் முழு ஈடுபாடு, சண்டை பயிற்சி துல்லியம், வேறுபட்ட நடிப்பு திறன் என்று எம்ஜியார் ஒரு தேர்ந்த நடிகர் மட்டுமில்லாது அதையும் தாண்டி ஒரு முழுமையான சினிமா கலைஞர் என்பதை எந்த தலைமுறையும் மறுக்க முடியாது.

அவருடைய கடைசி படம் வெளிவந்து 40 ஆண்டுகள் முடிந்த நிலையில், இந்த 2017 ல் ஒரு பெண் அவர் நடிப்பை பற்றி எழுதி கொண்டிருக்கிறாள் என்பதே எம்ஜியார் என்கிற நடிகரின் மாபெரும் வெற்றிதான்.

இவ்வளவு நான் எழுத தேவை இல்லை. இதற்கும் சேர்த்து எம்ஜியார் ஒரு பாடலை பாடிவிட்டுதான் சென்றிருக்கிறார்.

நான் புதுமையானவன்
உலகை புரிந்து கொண்டவன்
நல்ல அழகை தெரிந்து
மனதை கொடுத்து
அன்பில் வாழ்பவன்
ஆடலாம் பாடலாம்
அனைவரும் கூடலாம்
வாழ்வை சோலை ஆக்கலாம்

இந்த காலம் உதவி செய்ய
இங்கு யாரும் உறவு கொள்ள
அந்த உறவை கொண்டு
மனித இனத்தை அளந்து பார்க்கலாம்

இசையிலே மிதக்கலாம்
எதையுமே மறக்கலாம்
இசையிலே மிதக்கலாம்
எதையுமே மறக்கலாம்

என்னை தெரியுமோ
நான் சிரித்து பழகி
கருத்தை கவரும்
ரசிகன் என்னை தெரியுமோ

உங்கள் கவலை மறக்க
கவிதை பாடும் கவிஞன்
என்னை தெரியுமா

ஆகா ரசிகன் ஆகா ரசிகன்
நல்ல ரசிகன் நல்ல ரசிகன்
உங்கள் ரசிகன் உங்கள் ரசிகன்...

நன்றி sendra சார்
புரட்சித் தலைவர் பக்தன் சேர்மக்கனி����........... Thanks...

orodizli
30th July 2019, 06:41 AM
1980 நாடாளுமன்ற தேர்தலில் அஇஅதிமுக இரண்டு இடங்களில் மட்டுமே ஜெயித்தது !!

""எம்.ஜி.ஆர் இரட்டைவிரலை காட்டினார் !
மக்கள் இரண்டு இடங்களை கொடுத்துள்ளார்கள் ""
என்று கிண்டல் செய்தார் கருணாநிதி !!

இந்திராவுக்கு அழுத்தம் கொடுத்து கழக ஆட்சி டிஸ்மிஸ் செய்யபட்டது !!

கழக முன்னனி அமைச்சர்கள்
நாஞ்சிலார் சுப்புலட்சுமி உள்ளிட்டவர்கள் திமுக வுக்கு ஓடினர் !!

தேர்தலை சந்திக்க எம்.ஜி.ஆர் க்கு கடும் பண நெருக்கடியில் 17 இலட்சம்
நிதி தந்து உதவினார் ஜி.வி.என்ற வரதராஜ் நாயக்கர் !
(பிஎஸ்ஜி நிறுவனங்களின் தலைவர் )

மக்களிடம் நேரில் நியாயம் கேட்டார் தலைவர் !!!
(அப்போது மீடியா பலம் இல்லை )

ஒரே வார்த்தைதான்

♦" நான் என்ன தவறு செய்தேன் ?♦

♦'ஏன் எனக்கு ஓட்டு போடவில்லை ?♦

இந்த கேள்வியை தைரியமாக மக்களிடம் கேட்ட ஒரே தலைவன்
உலக அரசியல் வரலாற்றிலேயே
#புரட்சிதலைவர் மட்டுமே !!!

மக்கள் அலைஅலையாய் திரண்டு
தலைவரை மீண்டும் முதல்வராக்கினார்கள் !!

தலைவர் பிரசாரம் செய்த கடைசி பொது தேர்தல் அதுதான் !!...............நன்றி........

orodizli
30th July 2019, 06:43 AM
புராண காலத்திலிருந்து ....
இன்று வரை ...
கொடைவள்ளல்கள் ....
என்றாலே ...
இருவர் பெயர்தான் ..
மக்களின் நினைவில் வரும் !!

ஒருவர் கர்ணன் !
இன்னொருவர் எம்.ஜி.ஆர் !!

கர்ணன் கூட கொடையாளி என்பதை தவிர்த்து மிகவும் மோசமானவன் !!

திரௌபதியை அஸ்தினாபுர அரசவைக்கு இழுத்துவர சொல்லி உத்தரவிட்டது கர்ணன் தான் !!

சமாதானம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் எல்லாம் ..

துரியோதனனை தூன்டிவிட்டு
போருக்கு வித்திட்டது கர்ணன்தான் !!

ஆனால் புரட்சிதலைவர்
ஈ எரும்புக்கு கூட தீங்கு நினைக்காத
பொன்மனம் படைத்தவர் !!

எனவே நான் கண்ட மனிதரில் சிறந்தவர்
புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர் மட்டுமே !!

#இனிய_காலை வணக்கம் !!!........... Thanks...

orodizli
30th July 2019, 06:45 AM
கொடுத்து கொடுத்து சிவந்த கரம் தலைவர் ஒருவரே;-..........

எம்ஜிஆரிடம் துணை மந்திரியாக பதவி வகித்த ஐசரி வேலன், 14-06-1987ல் விருதுநகரில் அரசு பிரச்சார நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்த பொழுது மேடையிலே மாரடைப்பால் இறந்து விடுகிறார்அதற்கு அடுத்த மாதமே அவர்களின் வீடு ஜப்திக்கு வருகிறது...

பச்சையப்பன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த அவரது மகன் ஐசரி கணேஷ் மிகுந்த கஷ்ட நிலைக்கு ஆளாகிறார் இதிலிருந்து மீள ஒரே வழி எம்ஜிஆரை சந்திப்பதுதான் என்று முடிவெடுக்கிறார்

வீட்டின் பேரில் வாங்கிய கடன், வட்டிக்கு வாங்கிய கடன் அனைத்தையும் பட்டியலிடுகிறார் ஐசரி கணேஷ்

மக்கள் திலகம் ஆச்சரியப்படுகிறார். காரணம் ஐசரி வேலனுக்கு எதில் குறை வைத்தோம் நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் "எல்லாத்தையும் நான் பார்த்து கொள்கிறேன் நீ கவலைப்படாமல் யார் யாருக்கு எவ்வளவு தரணுங்கிறதை எழுதிக் கொடுத்திட்டு போ என்கிறார்

இரண்டாவது நாள் ஜசரி கணேஷ் வீட்டிற்கு இரண்டு பேர் வந்து விசாரித்து விட்டு செல்கின்றனர்.மறுநாள் ஐசரி கணேஷ் ராமாவரத் தோட்டத்திற்கு அழைத்து செல்லப்படுகிறார்

உதவியாளர் மாணிக்கத்தை அழைத்த எம்ஜிஆர் அந்த பையை எடுத்திட்டு வா என்கிறார்

எம்ஜிஆர் ஐந்து விரலை காட்டி "இதிலே ஐந்து லட்ச ரூபாய் இருக்கிறது. இதை வச்சு கடனை அடைச்சு மிச்சம் இருக்கிற ஓரு லட்ச ரூபாயைக் கையில வச்சுகிட்டு ஒழுங்கா படிச்சு பாஸ் பண்ணனும்" என்று வார்த்தையாலும் சைகையாலும் சொல்லி அந்த பணப்பையை கொடுக்கிறார் எம்ஜிஆர்

ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய தொகையை கண்ணால் பார்த்த ஐசரி கணேசிற்கு கை காலெல்லாம் நடுங்க ஆரம்பித்தது

உடன் இரண்டு பேருடன் ஐசரி கணேசை ஜீப்பில் அனுப்பி வைக்கிறார் எம்ஜிஆர்.முதலில் ஜீப் நேராக புரசைவாக்கம் பெனிபிட் பண்டிற்கு செல்கிறது. உடன் வந்த உதவியாளர்களே பணத்தை கட்டி, பத்திரத்தை வாங்கி ஐசரி கணேசிடம் தருகின்றனர்

பிறகு, அங்கிருந்து மந்தைவெளி மார்வாடி கடைக்கு வந்து அடமானம் வைத்திருந்த நகைகளை மீட்டு தருகின்றனர். பிறகு ராயபுரம் சென்று, கடன் கொடுத்த பைனான்சியரிடம் கடனை திருப்பி அடைக்கின்றனர்

உடன் வந்த உதவியாளர்களே எல்லா கடன்களையும் செட்டில் செய்து விட்டு மீதமிருந்த ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாயை ஐசரி கணேஷிடம் கொடுத்து விட்டு சென்று விடுகிறார்கள்.

எம்ஜிஆர் கொடுத்த ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாயை வைத்து கன்ஸ்டிரக்சன் வேலையை தொடங்கி வெற்றி மேல் வெற்றி குவித்து இன்று பல நிறுவனங்களுக்கு சொந்தக்காரராகி , வேல்ஸ் கல்லூரியையும் நிர்வகித்து வருகிறார் ஐசரி கணேஷ்.......... Thanks...

orodizli
30th July 2019, 06:47 AM
1973 APRIL மாதம் மக்கள் திலகம் ஒரு PRESS MEETING ல் கூறினார். நான் நடிக்க ஒப்பந்தமான படங்கள் 18 படங்கள் கருணாநிதியின் மிரட்ட லின் பேரில் நிறுத்தப்பட்டிருக்கிறது. என்னை வைத்து படம் எடுக்கும் PRODUCER களை கருணாநிதி மிரட்டுகிறார். என்னை படத்தை வாங்கும் DISTRIBUTORS மிரட்டப்படுகின்றனர் என்று கூறியுள்ளார். MGR ரசிகர்கள் இந்த விஷயங்களை இன்றைய தலைமுறையினருக்கு தயவு செய்து எடுத்துக் கூறவும். இது என் பணிவான வேண்டுதல். YOURS V.SUNDAR........ Thanks...

orodizli
30th July 2019, 06:48 AM
இது கதை அல்ல நிஜம்
------------------------------------------------
பாகனேரி என்ற ஊரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் தற்போதும் அதிமுகவில் இருக்கிறார் ;

ராஜேந்திரனது தாய்மாமன் சிவகங்கை நகர திமுக செயலாளர். திமுக தோன்றிய காலத்திலிருந்து திமுகவில் இருப்பவர்.

எம்ஜியாரை வைத்து சிவகங்கை பகுதிகளில் நாடகமெல்லாம் போட்டு அவரோடு மிக நெருக்கம். இருந்தும் கருணாநிதி மீது உள்ள பிடிப்பால் எம்ஜியார் அதிமுக தொடங்கியபோது போக மறுத்து விட்டார். எம்ஜியாரை எதிர்த்து கடுமையாக பொது கூட்ட மேடைகளில் விமர்சிப்பார் ;

தனது மகளுக்கு திருமணம் நிச்சயித்து பத்திரிக்கை அடித்து தனது தானைத்தலைவனுக்கு முதல் பத்திரிக்கை வைத்து விட்டு கல்யாண செலவுக்காக வெறும் ஏழாயிரம் உதவி கேட்டார். கோபாலபுரத்து சீமான் 500 ரூபாய் கொடுத்து விட்டு , நான் கல்யாணத்துக்கு வந்தா வரவேற்ப்பு,க ட்சிக்காரனுக்கு சாப்பாடு அது-இதுன்னு
எக்கச்சக்கமா செலவு வரும். நான் வராததுதான் நான் உனக்கு செய்யும் பேருதவி என தனது நரி சிரிப்பை உதிர்த்து விட்டு இருக்கிறார். .

உடைந்து போனார் அந்த சிவகங்கை திமுக காரர் ; தனது உதிரத்தை திமுகவுக்கு உறிஞ்ச கொடுத்தவர்.
பாகநேரி ராஜேந்திரன் அதிமுக உறுப்பினர். "வாங்க மாமா...ராமாவரம் தோட்டத்துக்கு போவோம்... புரட்சி தலைவரை பாப்போம் " என இழுத்திருக்கிறார்.

சிவகங்ககாரருக்கோ எம்ஜியாரை வச்சு
நாடகம் போட்ட காலத்துல பழக்கம்.

அவர் தனிக்கட்சி ஆரம்பிச்ச பிறகு தொடர்பு விட்டு போச்சு ; அவரை எதிர்த்து அரசியல் பண்ணிட்டு அவர்கிட்ட உதவிக்கு எப்படி போய் நிற்க முடியும் என தயங்கியிருக்கிறார்.

நீ வா மாமா... தலைவர் எப்பவுமே பழசை மறக்க மாட்டாரு.. என தைரியம் சொல்லி அழைத்து சென்றார். முதல்வர் எம்ஜியாரை வீட்டில் பார்க்க ஏகப்பட்டக்கூட்டம். எம்ஜியார் காரில் ஏறி புறப்பட்டு விட்டார். பொன்மனச்செம்மலின் பார்வையில் பாகநேரியும்,தாய் மாமனும் பட்டு விட்டனர். காரை நிறுத்தி அருகில் அழைத்து இங்கேயே இருந்து சாப்பிட்டு வெய்ட் பண்ணுங்க ; கோட்டைக்கு போய்ட்டு வருகிறேன் என பாசக்கயிற்றில் கட்டிப்போட்டு விட்டு போய் விட்டார்.

மத்தியானம் மட்டன் கோழியோடு சாப்பாடு. உண்ட மயக்கத்தில் ஒரு குட்டித்தூக்கம். தலைவர் கூப்பிடுகிறார் என எழுப்பி விட்டனர்.

வந்தவர்களை வரவேற்று சாப்பிட்டீங்களா எனக்கேட்டு , என்ன விஷயமா.... என்னை பார்க்க வந்தீர்கள்?என கேட்டிருக்கிறார்.
திருமணப்பத்திரிக்கையை நீட்டி இருக்கிறார்.
ஏழாயிரம் கேட்டு கோபால புரத்தில் ஏமாந்த சோகத்தை விவரித்திருக்கிறார். புரட்சி தலைவர் ஒரு சிறு புன் சிரிப்பை மட்டும் தவழ விட்டு... தனது உதவியாளரிடம் சொல்லி...
20,000 ரூபாய் வரவழைத்து கொடுத்து விட்டு , அந்த கட்சியிலேயே இரு... நல்ல படியா கல்யாணத்தை நடத்தி முடி... என வாழ்த்தி இருக்கிறார் பொன்மனச்செம்மல் .

ஊருக்கு வந்த சிவகங்கை காரரும் திமுகவிலிருந்து விலகி அதிமுகவிலும் சேராமல் அரசியலை விட்டு ஒதுங்கி வாழ்ந்து மறைந்தும் போய் விட்டார்.

சொந்த கட்சிக்காரனுக்கு உதவாத இந்த கோபாலபுரத்து கோயபல்ஸ் தமிழினத்திற்காக ரத்தம் சிந்துவேன் என்று புழுகு மூட்டையை இன்னமும் அசராமல் அவிழ்த்து விடுகிறார்...

புரட்சி தலைவர் மணக்கும் சந்தனம்.
கருணாநிதி நாற்றமடிக்கும் சாக்கடை
என்பதற்கு இந்த உதாரணமே போதும் !........... Thanks...

orodizli
30th July 2019, 06:52 AM
மாற்று ரசிகர்களுக்கு
இந்த பதிவை சமர்ப்பிக்கிறேன்...
இதை படித்தாவது
எங்கள் புரட்சித் தலைவரின் பொன்மனத்தை புரிந்து கொண்டு
திருந்துங்க...

நடிக்க மாட்டேன்??
---------------------------------
தன் கொள்கைக்கு ஏற்ற வண்ணமும் தன் ரசிகர்கள் விரும்பும் வண்ணமும் இருந்தால் மட்டுமே அந்தப் படத்தின் வாய்ப்பை ஏற்பது பற்றி சிந்திக்கும் எம்.ஜி.ஆர்----
தன்னை வைத்துப் படம் எடுக்க விரும்பி தம்மிடம் வந்த--
தயாரிப்பாளர்கள் இருவரிடம் தொடுத்த பதில்----
உங்கள் பேனரில் நடிக்க இயலாமைக்கு வருந்துகிறேன்??
அது!!--ராஜாமணி பிக்சர்ஸ்!!
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அன்னையின் பெயரில் துவக்கப்பட்ட நிறுவனம்!!
தேடி வந்தது----
இப்போதைய சந்தான பாரதியின் தந்தை- சந்தானமும்---பிரபாத் திரையரங்கின் மேனேஜரின் மகனான மோகனும்!!
ராஜாமணி பிக்சர்ஸ் என்னும் உங்கள் நிறுவனத்தின் பெயரை மாற்றிக் கொண்டு வாருங்கள். நான் நடிக்கிறேன் என்கிறார் எம்.ஜி.ஆர்!!
அது எப்படி முடியும்?? என்ற அவர்களின் கேள்வி முடியும் முன்னரே எம்.ஜி.ஆர்.பதில் சொல்கிறார்??
அப்படின்னா என்னாலும் அந்த பேனரில் நடிக்க முடியாது??
எம்.ஜி.ஆரின் வேகம் தணியவில்லை---
எவருடைய தாயார் பெயரில் பேனர் வச்சிருக்கீங்களோ எவருடைய தயவால நீங்க ஒசந்திருக்கீங்களோ அவரையும் [அதாவது சிவாஜி ] கொஞ்சம் நினைச்சுப் பாருங்க.
அவரோட படம் ஒண்ணுல நீங்க நஷ்டம் அடைஞ்சிருக்கலாம். ஆனால் அவரை வச்சு மறுபடியும் படம் எடுக்கறது தான் முறை!!---
நான்--வேலுமணி படங்களில் நடிக்கறேன்னா--அவரை எனக்கு ஜூபிடர் ஃபிலிம்ஸ் லேர்ந்து தெரியும்.
நான் ராமண்னா படத்துல நடிக்கறேன்னா--அவர் என்னை வச்சு கூண்டுக்கிளி குலேபகாவலி ஆகிய படங்களை எடுத்துருக்கார்.
விளக்கம் தந்தவரிடம் மேலும் அவர்கள் கெஞ்சவே---

இறுதியாகவும் உறுதியாகவும் பதில் சொல்கிறார் எம்.ஜி.ஆர்!1 சிவாஜி கிட்டே இருந்து ஒரு சிபாரிசு லெட்டர் வாங்கிண்டு வாங்க???
எம்.ஜி.ஆரின் ஆணித்தரமான பதிலால் திக்கித்தும் விக்கித்தும் போன அந்த இருவரும் இடத்தை காலி செய்ய-
ஏங்க !! பேசாம ஒத்துக்கிட்டிருக்கலாமே?? என்ற தன் நண்பர்களின் கேள்விக்கு பதில் தருவதன் மூலம் தான்--தன்-- பெருந்தன்மையில்-- உச்சம் தொடுகிறார் எம்.ஜி.ஆர்!!!
எனக்கு வரும் பல லட்ச லாபத்தை விட ஒரு தாய் மனதின் சிறு வருத்தம் ஏற்படுத்தும் நஷ்டமே பெரியது!!
என் அம்மாவா இருந்தா என்ன--சிவாஜி அம்மாவா இருந்தா என்ன !!!!
இது தான் இன்றுவரை நம்முள் எம்.ஜி.ஆரை உலா வரச் செய்கிறதோ????.......... Thanks...

orodizli
30th July 2019, 06:53 AM
தலைவருக்கு அறந்தை உலகப்பன் கொடுத்தப்பட்டம் புரட்சி நடிகர். மு.க.கொடுத்ததாக வதந்தி காலாகாலமாக பரவி வருகிறது. கோபிச்செட்டிப்பாளையத்தில் ஆர்எம்வீ தலைமையில் தலைவர் சிலை திறப்புவிழாவிலும் மு.க. தான்தான் எம்ஜிஆருக்கு புரட்சிநடிகர் பட்டம் வழங்கியதாக பேசினார். ஆனால் அன்று தலைவர் வரலாறு கட்டுரையை தினகரன் நாளிதழில் நான் எழுதி இருந்தேன். அதில் அறந்தை உலகப்பன்தான் தலைவருக்கு புரட்சிநடிகர் பட்டம் கொடுத்ததாக எழுதி இருந்தேன்....... Thanks...

orodizli
30th July 2019, 06:54 AM
புரட்சித்தலைவர்கலந்துகொள்ளும்விழாஒன்றுஅறந்தைஉலகப்ப ன்செய்திருந்தார்அதில்சிறப்புஅழைப்பாளராக கருணாநிதிகலந்துகொண்டார்,அதில்தான்புரட்சிநடிகர்என்ற பட்டத்தைத்தலைவருக்குத்தருவதற்குதயார்செய்துஎழுதியபே ழையைகருணாநிதியிடம்தந்துதலைவரிடம்அறந்தைஉலகப்பன்கொடு க்கச்செய்தார்என்பதுதான்உண்மை,கருணாநிநிதியேவிரும்பி தனதுயோசனையில்தரவில்லை........ Thanks...

orodizli
30th July 2019, 06:56 AM
இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இவ்வேளையில் நமது பொன்மனச்செம்மல் புரிந்த திரையுலக சாதனைகளை நான்கு பிரிவுகளாக தொகுத்து வழங்குவதில் பெருமிதம் கொள்கிறேன் :

A. . உலக சாதனைகள் :

1. உலக சினிமா நூற்றாண்டு விழா 1995ம் ஆண்டு கொண்டாடப்பட்ட போது, நமது இந்திய நாட்டிலிருந்து, மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்டு, தேர்ந்தேடுக்கப்பட்ட ஒரே நடிகர் நம் மக்கள் திலகம் எம்.ஜி. ஆர். மட்டுமே. (நடிகை : நர்கிஸ், இயக்குனர் : சத்யஜித்ரே .... ஆதாரம் 1995ல் வெளிவந்த பொம்மை மாத இதழ்)

2. 1977ல் திரைஉலகை விட்டு விலகி, அமரராகி 25 ஆண்டுகள் ஆகியும், தனது பழைய படங்களை மக்கள் திரும்ப திரும்ப பார்க்க வைத்து, வசூல் சாதனை புரிந்த ஒரே நடிகர் உலகில் நடிகப்பேரரசர் எம். ஜி. ஆர். ஒருவரே.

3. 1956லிருந்து, மதுரை வீரன் காவியம் வெளியானது முதல் இன்று வரை (1977ல் திரைஉலகை விட்டு விலகி, அமரராகி 25 ஆண்டுகள் ஆகியும்) வசூல் சக்கரவர்த்தி என்ற பட்டத்தை தக்க வைத்து வரும் ஒரே நடிகர் உலகில் நம் கலைவேந்தன் எம். ஜி. ஆர். ஒருவரே.

4. ஒரு நடிகர் முதன் முதலில் அரசியலில் ஈடுபட்டு, கட்சி ஒன்றை நிறுவி, தீவிர அரசியல்வாதியுமாகி படங்களில் நடித்துக்கொண்டே, இடைத் தேர்தல்களிலும், உப தேர்தல்களிலும் வெற்றியை தொடர்ந்து குவித்து, பின் தமிழக மக்களால் முழுமையாக, முறையாக, மூன்று முறையும் தேர்ந்தேடுக்கப்பட்டு ஒரு மாநில முதல்வராக சாதனை புரிந்தது, உலகில் புரட்சித் தலைவர் மட்டுமே.

5. அதிக அளவில் ஒருவரை பற்றி பேட்டிகளும், வெவ்வேறு தலைப்புக்களில் செய்திகளில் இடம் பெற்றவர் நமது இதய தெய்வம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்களே !

6. அதிக அளவில் இரட்டை வேடங்கள் தாங்கி அவற்றில் 90 சதவிகித படங்களை வெற்றிப்படங்களாக்கிய பெருமை படைத்தவரும் நமது நிருத்திய சக்கரவர்த்தி எம். ஜி. ஆர். அவர்களே !

7. பாரத ரத்னா எம். ஜி. ஆர். அவர்கள் நடிக்காத பிற திரைப்படங்களிலும், மக்களின் ஆரவாரத்தையும், கை தட்டல்களையும் பெறுவதற்காக, அவரது நிழற்படங்களும், அவர் பற்றிய வசனக் காட்சிகளும், பாடல் காட்சிகளும், சண்டைக் காட்சிகளும், அவரை தொடர்பு படுத்தி காட்சிகள் அமையப் பெற்று தயாரிக்கப்பட்ட படங்கள் அதிக அளவில் வெளியாகி, அவருக்கு புகழ் சேர்த்தது, உலக அளவில், பேரறிஞர் அண்ணாவின் இதயக்கனியாம் நம் மன்னவர் எம். ஜி. ஆர். ஒருவருக்கு மட்டுமே !

8. ஒரு நடிகரின் படங்கள் அதிக எண்ணிக்கையில், மீண்டும் மீண்டும் குறுகிய கால இடைவெளியில், மறு வெளியீடுகள் செய்யப்பட்டு, வசூலை ஒவ்வொரு வெளியீட்டிலும் அள்ளிக் குவிக்க வைத்து விநியோகஸ்தர்களை மகிழ்ச்சிக்கடலில் நீந்த வைத்துக்கொண்டிருப்பவர் வையகைத்தில் நம் மனிதப் புனிதர் எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே !

B. ஆசிய சாதனைகள் :

1. கத்திச்சண்டை, கம்பு சண்டை, குத்துச் சண்டை, சிலம்பம் சண்டை, வாள் சண்டை, சுருள்பட்டை சண்டை, மான் கொம்பு சண்டை ஆகிய அனைத்து சண்டை காட்சிகளிலும் புகுந்து விளையாடி புதுமையை ஏற்படுத்தினார், எங்கள் வீட்டு பிள்ளை என்று ஒவ்வொரு வீட்டினரும் போற்றும் எம். ஜி. ஆர்.

2. கதாநாயகனாக நடித்த 115 படங்களில், சுமார் 75க்கும் அதிகமான மக்கள் திலகத்தின் காவியங்கள், 1980ம் ஆண்டு சுமார் 1100 அரங்குகளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன. அப்போதைய தமிழக நிதியமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள், வணிக வரி பெற்றுத்தந்த விவரங்களை அறிவிக்கும்போது சட்டப் பேரவையில் தெரிவித்த தவகலின் அடிப்படையில் இந்த புள்ளி விவரம் அளிக்கப்பட்டுள்ளது. ( குறிப்பு : இது உலக சாதனையாகவும் இருக்கலாம்.. புள்ளி விவரம் தெரியாததால் ஆசிய சாதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.)[/COLOR]

C. இந்திய சாதனைகள் :

1. ஒரு நடிகர் தயாரிப்பாளராகவும், நடிகராகவும், இயக்குனராகவும் மாறி, விளம்பரம் இன்றி வெளியிட்ட ஒரு காவியம் பெரும் வெற்றி கண்டு சாதனையை படைத்தது பாரத் எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே ! (படம் : 1973ல் வெளிவந்த உலகம் சுற்றும் வாலிபன்)

2. சுமார் 30,000க்கும் மேல் ரசிகர் மன்றங்களும், நற்பணி மன்றங்களும், மன்றங்களும் கொண்ட ஒரே நடிகர் இந்தியாவில் நமது கலைப் பேரொளி எம். ஜி. ஆர். மட்டுமே !. ( குறிப்பு : இது உலக சாதனையாகவும் இருக்கலாம்.. புள்ளி விவரம் தெரியாததால் இந்திய சாதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.)

3. இந்திய துணைக்கண்ட வரலாற்றில், ஒரு பிரதமர் அவர்கள் துவக்கி வைத்த நடிகரின் ரசிகர் மன்றம் என்ற பெருமையையும் பெற்ற ஒரே நடிகர் நம் கொள்கைத்தங்கம் எம். ஜி. ஆர். மட்டுமே ! (இடம் : அந்தமான், பிரதமர் : மறைதிரு. லால் பகதூர் சாஸ்திரி அவர்கள்)

4. ஒரு நடிகர் அரசியல்வாதியாகி, இணையதளம் மூலம் அதிக அளவில் வாக்குகளை பெற்று (ON LINE VOTING) இந்திய அரசியல் வாதிகளில் முதலிடத்தை இன்று வரை தக்க வைத்துக் கொண்டிருப்பவரும் நம் குணக்குன்று எம். ஜி. ஆர். அவர்களே ! (Web site : WHO POPULAR..COM.)

5. தமிழக முதல்வராகும் பொருட்டு, திரையுலகை விட்டு விலகும் போது, தனது 60 வயதிலும் சுமார் 17க்கும் அதிகமான படங்களில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இந்திய சினிமா வரலாற்றில் ஓர் புதிய அதிசயத்தையே ஏற்படுத்தினார் நமது புதுமைப்பித்தன் எம். ஜி. ஆர். அவர்கள். ( குறிப்பு : இதுவும் ஒரு உலக சாதனையாக இருக்கலாம்.. புள்ளி விவரம் தெரியாததால் இந்திய சாதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.)

6. நடிகர் ஒருவரின் திரைப்படங்களின் கதைகள் அதிக அளவில் RE-MAKE செயப்பட்டது மட்டுமல்லாமல், அவரது படத் தலைப்புக்களை கொண்டு அதிக அளவில் பிற நடிகர்கள் நடிப்பில் புதிய படங்கள் வெளிவந்து பெருமையுடன் பேசப்பட்ட ஒரே நடிகர் நம் சமதர்ம சமுதாய காவலன் எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே !

7. கருப்பு-வெள்ளை காவியம் ....மதுரை வீரன் மூலம் 33 நகர அரங்குகளில் 100 நாட்கள் கடந்து, புதிய சாதனை புரிந்து, திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்தது நம் இதய வேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள்.

8. அதிக அளவில், நாடகக் கலைஞர்களையும், திரைக் கலைஞர்களையும் (நடிக - நடிகையர், பின்னணிப் பாடகர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் இதர தொழில் நுட்பக் கலைஞர்கள்) அறிமுகப்படுத்திய ஒரே நாயகன் நம் நாடு போற்றும் நல்லவர் எம். ஜி. ஆர். அவர்களே ! ( குறிப்பு : இதுவும் ஒரு உலக சாதனையாக இருக்கலாம்.. புள்ளி விவரம் தெரியாததால் இந்திய சாதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.)

D. தமிழக சாதனைகள் :

1. தமிழ்த் திரையுலகில் முதன் முதலில் பாரத் பட்டம் பெற்ற நடிகர் நம் மன்னவனாம் கலியுக கர்ணன் எம். ஜி. ஆர். அவர்களே !

2. தமிழ் வண்ணப்படத்தில் கதாநாயகனாக நடித்த முதல் நடிகர் நம் கொடை வள்ளல் எம். ஜி. ஆர். தான் (படம் : அலிபாபாவும் 40 திருடர்களும்)

3. முதன் முதலில் PUNCH DIALOGUE பேசி நடித்த முதல் நடிகர் நம் ஏழைபங்காளன் எம். ஜி. ஆர். தான். (படம் : மர்மயோகி)

4. முதன் முதலில் ஒரு நடிகர் இயக்குநராகி வெற்றிக் காவியத்தை தமிழ் திரையுலகுக்கு அளித்தது நம் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற வள்ளல் எம். ஜி. ஆர். தான். (படம் ... நாடோடி மன்னன்)

5. நுழைவுக் கட்டணம் பைசாக்களில் இருந்த அந்தக் கால கட்டத்திலேயே (1956ல்) ஒரு கோடி ரூபாய் வசூல் புரிந்து, இந்தியத் திரையுலகிலேயே ஒரு பெரும் புரட்சியை, "மதுரை வீரன்" காவியம் மூலம், உருவாக்கினார் நம் தர்ம தேவன் எம். ஜி. ஆர். அவர்கள்

6. தமிழ் திரையுலகில் பூஜை போடப்பட்டு முதல் காட்சி படமாக்கப்பட்ட அன்றே அனைத்து AREA க்களிலும், தனது காவியங்கள் விற்கப்படும் அதிசயத்தை நிகழ்த்தினார் உலகின் எட்டாவது அதிசயமான நம் வள்ளல் எம். ஜி. ஆர். அவர்கள்.

7. தொடர்ந்து 200 காட்சிகள் அரங்கு நிறையப்பெற்று, தனது மகத்தான காவியம் "உலகம் சுற்றும் வாலிபன்" படம் மூலம் மற்றுமோர் சரித்திரம் படைத்தார், புவியுள்ளவரை புகழ் கொண்டிருக்கும் நம் தெய்வம் எம். ஜி. ஆர்.

8. 115 படங்களில் கதாநாயகனாக நடித்து, அதிக எண்ணிக்கையில் 100 நாட்கள் ஓடிய வெற்றிப்படங்களையும், வெள்ளி விழாப் படங்களையும் தமிழ் திரை உலகிற்கு அளித்தார், ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி.ஆர். அவர்கள்.

திரையுலகின் முடி சூடா மன்னன் எம். ஜி. ஆர். அவர்களின் புரட்சிகரமான திரையுலக சாதனைகளின் (அரசியல் சாதனைகளுக்கு அப்பாற்பட்ட) பட்டியல் இன்னும் தொடர்கிறது.......... Thanks...

orodizli
30th July 2019, 07:04 AM
திரைப்பட இயக்குனர் விக்ரமனின் பேஸ்புக்-கிலிருந்து...

1985ம் வருடம்... MGR அமெரிக்காவில் இருந்து கிட்னி ஆப்பரேஷன் முடிச்சுட்டு இந்தியா வரப்போறாரு. அப்ப சில சொந்த வேலை காரணமா திருநெல்வேலிக்கு போயிருந்தேன்.

"ச்சே...தலைவர் வரும்போது நேர்ல பாக்கமுடியலையே"-ன்னு தவிப்பு எனக்கு....அந்த நேரத்துல தமிழ்நாடு முழுக்க ஒரே வதந்தி... "எம்.ஜி.ஆர். உயிரோடவே இல்லை...எலெக்சன்ல ஜெயிகிறதுக்காக ஆர்.எம். வீரப்பனும், ராஜிவ்காந்தியும் மக்களை ஏமாத்துறாங்க" அப்படி, இப்படின்னு வதந்தி...ஏன்...? தமிழ்நாட்டுல அ.தி.மு.க தலைவர்கள் சிலரே" தலைவர் உயிரோட இருக்காரா...இல்லையான்னு தெரியலே...என்று பேட்டியெல்லாம் கொடுத்துக்கிட்டு இருந்தாங்க...மக்களுக்கோ ஒரே குழப்பம்...எதை நம்புறதுன்னு தெரியலே...
இந்த நிலையில செய்தி வருகிறது.."எம்.ஜி.ஆர்., அமெரிக்காவில் இருந்து நாளை திரும்பிவருகிறார்" என்று.

அமெரிக்காவிலிருந்து திரும்பிய போது எம்.ஜி.ஆர் அருகில் நாவலர் நெடுஞ்செழியன், டாக்டர் ஸ்ரீ பாதராவ், பா.உ.சண்முகம், ஜானகி எம்.ஜி.ஆர்

ஒட்டு மொத்த இந்தியாவும் "ஆப்பரேசனுக்கு பிறகு எம்.ஜி.ஆர்., எப்படி இருப்பார்னு" ஒரே எதிர்பார்ப்பு.

அப்பொழுது எங்கள் ஊரில் டி.வி. வரவில்லை...ஆகையால் ரேடியோவில் வர்ணனை செய்து கொண்டு இருந்தார்கள்.

எம்.ஜி.ஆர்., அமெரிக்காவில் இருந்து பாம்பே வந்து அங்கிருந்து சென்னை வருவதாக திட்டம்.

எம்.ஜி.ஆரை வரவேற்க கிண்டியில் உள்ள ராணுவப்படை மைதானத்தில் மிகப் பெரிய கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து இருந்தனர்...

காலை 7 மணிக்கு விமானம் சென்னை வந்துவிடும் என்பதால் முதல் நாள் இரவே லட்சோபலட்சம் ரசிகர்களும், தொண்டர்களும் குவிந்துவிட்டனர். இரவு முழுவதும் மேடையில் ஆடல்...பாடல்...கலைநிகழ்ச்சிகள்...இடையிடையே தலைவர்களின் சொற்பொழிவுகள்...

திருநெல்வேலியில் எங்கள் வீட்டு பக்கத்தில் உள்ள டீக் கடையில் ரேடியோவில் நேரடி வர்ணனையை நானும் நண்பர்கள் சிலரும் கேட்டுக்கொண்டு இருந்தோம்...நேரம் போகப்போக வர்ணனையை கேட்கும் கூட்டம் அதிகமாகிகொண்டே இருந்தது...அந்த அதிகாலை வேளையில் ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டுவிட்டனர்...

எம்.ஜி.ஆருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் அவருக்கு கை, கால் வேலை செய்யாது என்று சொன்னதாகவும் அதனால் விமானத்தில் இருந்து இறங்கும் அவரை ஒரு வீல்சேரில் அழைத்து ஆம்புலன்சில் ஏற்றி நேராக மேடைக்கு கொண்டு வந்துவிட வேண்டும்...என்பது R.M. வீரப்பன் அவர்களின் திட்டம்...

மேடையில் ஆம்புலன்ஸ் ஏறுவதற்கு வசதியாக ஒரு ரேம்ப் அமைத்து இருந்தனர்...மற்ற தலைவர்கள் ஏற வலது பக்கம் படிக்கட்டுக்கள்...

இப்பொழுது ரேடியோ வர்ணனை...

மும்பையில் இருந்து எம்.ஜி.ஆர்., புறப்பட்டார்...

வர்ணனையை கேட்ட அனைவரும் கை தட்டி, விசில் அடித்து ஆரவாரம்...

நேரம் செல்ல செல்ல அனைவருக்கும் டென்ஷன்...

இனிமேல் எம்.ஜி.ஆர்., எப்படி இருப்பார்...:?

ஓடி, ஆடி சினிமாவில் சண்டை போட்டாரே இனிமேல் காலம் முழுவதும் வீல் சேரில் தான் இருப்பாரா...?

பக்கம்,பக்கமாக வசனம் பேசினாரே...இனிமேல் அவரால் பேச முடியாதா...? இப்படி எல்லோர் மனதிலும் கவலை.

மணி 7...

மீண்டும் ரேடியோ வர்ணனை...

"முதல்வர் வந்த விமானம் இன்னும் சற்று நேரத்தில் தரை இறங்கும் என்று அறிவிக்க பட்டு இருக்கிறது..."

மீண்டும் விசில், கைதட்டல், ஆரவாரம்...

15 நிமிடங்கள் போய்இருக்கும்...

மீண்டும் ரேடியோவில் செய்தி...

"சென்னை விமான நிலையம் முழுவதும் ஒரே பனிமூட்டமாக இருப்பதால் M.G.R. வந்த விமானம் தரை இறங்க முடியவில்லை...ஆகவே விமானத்தை பெங்களூருக்கு திருப்பலாமா என்று விமானிகள் ஆலோசித்து வருகின்றனர்..." என்று ரேடியோவில் செய்தி...

"ச்சே..என்னடா இது...தலைவர் வருவாரா...மாட்டாரா...?"

"தலைவர் உண்மையிலேயே உயிரோடு இருக்காரா...?"

"ஏதோ கோல்மால் நடக்குது..."

என்றெல்லாம் விமர்சனங்கள்...இந்த ரேடியோ அறிவிப்புக்கு பிறகு.

20 நிமிடங்கள் போயிருக்கும்...

பனிமூட்டம் விலகி விமானம் தரை இறங்க போகிறது என்று அறிவிப்பு...

இங்கு உற்சாகம்...கொண்டாட்டம்...

எம்.ஜி.ஆரை அழைத்துவர ஓடுபாதைக்கே ஆம்புலன்ஸ் செல்கிறது.
விமானத்தில் இருந்து எம்.ஜி.ஆர்., இறங்குகிறார்...

"எதற்காக ஆம்புலன்ஸ்" என்று திட்டுகிறார்..?

அவரது 4777 அம்பாசிடர் கார் வந்து இருக்கிறது... அதில் ஏறி உட்காருகிறார்...கார் புறப்டுகிறது...

வழியெங்கும் மக்கள் வெள்ளம்...அவர்களை பார்த்து கை அசைத்துக்கொண்டே ராணுவ, மைதானத்திற்கு சென்றடைகிறார்.

ஆம்புலன்சில் வருவார் என்று எதிர் பார்த்த தலைவர்களுக்கு எம்.ஜி.ஆர்., அம்பாசிடர் காரில் வருவதை பார்த்து அதிர்ச்சி...!

இருந்தாலும் அதை சமாளித்துக்கொண்டு "காரிலேயே மேடைக்கு போய்விடலாம்" என்று ஆர்.எம்.வி சொல்கிறார்... எம்.ஜி.ஆர்., அவரை திட்டிவிட்டு வலது புறம் இருக்கும் படிக்கட்டுகளில் வழக்கம்போல வேகவேகமாக ஏறி ...

மேடைக்கு வந்து அனைத்து திசைகளிலும் கைகாட்டுகிறார்...பின் பெண்களைப்பார்த்து தலையைகுனிந்து இரண்டு கைகளையும் கூப்பி வணங்குகிறார்... அப்பொழுது வந்த கைதட்டல், விசில் சத்தம் சென்னை முழுவதும் எதிரொலித்து இருக்கும்.
ரேடியோவில் வர்ணனையை கேட்டுக்கொண்டு இருந்த நாங்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்து ஓருவருக்கு ஒருவர் வாழ்த்து சொல்லிக்கொள்கிறோம்...

இப்பொழுது தலைவர் பேசுவார் என்று அறிவிப்பு...

ஒரே நிசப்தம்...

எல்லோருமே தலைவரால் பேச முடியாது என்று நினைத்துக்கொண்டு இருந்த நேரம்...

"பெரி......யோ...ர்....க......ளே, தா.....ய்....மார்....க.....ளே...."

கொஞ்சம் வார்த்தை தடுமாறியது...பலரது கண்களில் கண்ணீர்...

"என் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே..."

தெளிவான உச்சரிப்பு. கம்பீரமான அதே குரல்...

இப்பொழுது எழுந்த ஆரவாரத்தை பதிவு செய்து இருந்தால் கின்னஸ் சாதனையாகி இருக்கும்...அப்படி ஒரு கைதட்டல்...

ரேடியோவில் கேட்டுக்கொண்டு இருந்த நாங்கள் உற்சாகத்தில் கத்திக்கொண்டும், கூச்சல் இட்டுக்கொண்டும் இருந்ததால் அதன்பின்பு எம்.ஜி.ஆர்., என்ன பேசினார் என்பதை கேட்க முடியவில்லை...

வழக்கமாக காலை 6 மணிக்கு வரும் தினமலர் அன்று 11 மணிக்கு தான் வந்தது...பேப்பரை வாங்கிப் பார்த்தால் எம்.ஜி.ஆர்., அமெரிக்காவில் இருந்து திரும்பிய போட்டோக்கள். மேடையில் ஏறிய காட்சி, இரட்டைவிரலை காட்டிய காட்சி. பெண்களைப் பார்த்து தலைகுனிந்து வணங்குவது என்று முதல் பக்கம் முழுவதும் படங்களை போட்டு இப்படிதலைப்பு வைத்திருந்தார்கள்...

நினைத்தேன் வந்தாய்...நூறு வயது....

அமெரிக்காவிலிருந்து திரும்பிய போது எம்.ஜி.ஆர் அருகில் நாவலர் நெடுஞ்செழியன், டாக்டர் ஸ்ரீ பாதராவ், பா.உ.சண்முகம், ஜானகி எம்.ஜி.ஆர்.......... Thanks...

orodizli
30th July 2019, 07:06 AM
ராஜு சார் இந்த மாதிரி
நாலாந்தர விமர்சனங்களுக்கு எல்லாம் டென்ஷன் ஆகி உடம்பை கெடுத்துக் கொள்ளாதீர்கள் , விமர்சனம் செய்யும் இவர்களைப் பற்றி நமக்குத் தெரியாதா?
கோஷ்டி சண்டைகளுக்கும் வேட்டி உருவல்களுக்கும் பெயர் போன இவர்களெல்லாம் பேசினால் என்ன ஆகி விடப் போகிறது, சமீபத்தில் கூட கராத்தே
தியாக ராஜனும் கே. எஸ் அழகிரியும் மாறி மாறி நாறிக் கொண்டது
ஊருக்கே தெரியும் அப்படியிருக்க இவர்களெல்லாம் பேச வந்து விட்டார்கள் , அந்தக் காலத்தில் இருந்தே திண்டிவனம் ராமமூர்த்தி கோஷ்டி, வாழப்பாடி கோஷ்டி, இளங்கோவன் கோஷ்டி,
சிதம்பரம் கோஷ்டி, தங்கபாலு கோஷ்டி என்றெல்லாம் கோஷ்டி
அரசியல் நடத்திக் கொண்டு அடுத்தவன் காலை எப்படா வாரலாம் என்று குழி பறிப்பதற்கு என்றே பிறந்த கூட்டம் தலைவரைப் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது? விமர்சனம் என்பது பொதுவானது யார் மீது வேண்டுமானாலும் விமர்சனம் வைக்க முடியும், அது காந்தி ஆனாலும் சரி புத்தன் ஆனாலும் சரி ஆனால் அது வைக்கும் விதத்தைப் பொறுத்தது
நான் மட்டும் யோக்கியன் அடுத்தவன் எல்லாம் அயோக்கியன் என்ற வகையில் விமர்சனம் செய்வது மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்புவதைப் போன்றது, சிவாஜிக்கு
அந்தக் காலத்தில் குழி
பறித்தது அவர்களின்
ஆட்கள் தானே தவிர வேறு யாரும் கிடையாது திண்டிவனம் ராமமூர்த்தி, பழ. நெடுமாறன், போன்றவர்கள் சிவாஜிக்கு எதிராக என்ன உள்ளடி வேலை எல்லாம் செய்தார்கள் என்பதை " நான் கண்ட
அரசியல்" புத்தகத்திலும் இன்னும் பல புத்தகங்களிலும்
கண்ணதாசன் விலா வரியாக சொல்லி இருப்பார் ஏன் ஒரு படி மேலே போய் காமராஜர்
எப்படிப் பட்ட புத்தி உள்ளவர் அடுத்தவன் மேலே வந்தால் அவனை அமுக்குவதற்கு என்ன செய்வார் எப்படி எல்லாம் பொறாமை அடைவார் என்பதையும் இதே கண்ணதாசன் தான் புத்தகத்தில் எழுதினார் இவ்வளவுக்கும் கண்ணதாசன் காமராஜரிடம் நெருக்கமாக இருந்தவர்
தலைவர் பொய் சொல்லி ஜெயித்தார் என்ற வார்த்தைக்கு வருவோம், அப்போ அரசியலில் ஜெயித்தவர்கள் எல்லாம் பொய் சொல்லி ஜெயித்த வர்கள் அப்படித்தானே சரி காமராஜர் பொய் புரட்டு சொல்லித்தான் முதல்வர் ஆனாரா?
மூதறிஞர் இராஜாஜி மற்றும் பண்டித நேரு போன்ற தலைவர்கள் எல்லாம் பொய் சொல்லித்தான் முதல்வரும் பிரதமரும் ஆனார்களா? தோற் பவன் தான் காரணம் தேடுவான் , இதைத்தான் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் அவர்கள் பிரிட்டிஷ் பாராளு மன்றத்தில் உரையாற்றும் போது சொன்னார் " மக்கள் மன்றத்தில் தோற்றுப் போய் விட்டு அதற்கு ஒரு காரணத்தையும் கண்டுபிடித்து சொல்பவர்களின் வாக்கு என்பது முற்றிப் போன ஒரு பித்தனின் வார்த்தையைப் போன்றது காரணம் பித்தன் எதையாவது உளறிக் கொண்டேதான்
இருப்பான் அதைப் பார்த்து நாம் பரிதாபப் படத்தான் முடியுமே தவிர வேறு எதுவும் செய்ய முடியாது என்று
அதைப் போல்தான் இந்த நாறிகளின் வார்த்தையும் புலம்பலும் பற்கடிப்பும்
விட்டுத் தள்ளுங்கள் ராஜு சார்
அடுத்ததாக இலவசம் கொடுத்து ஏமாற்றிய கதைக்கு வருவோம்
ஆரம்பத்தில் இலவசத்தின் பிதாமகன் யார்? காமராஜர்தானே இலவச மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்தார் அப்போ அது மனிதாபத்தினால் அல்ல மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கும்
ஒரு தந்திரம் அப்படித்தானே, என்னய்யா இது நீங்கள் கொண்டு வந்தால் நலத்
திட்டம் மற்றவன் கொண்டு வந்தால் ஏமாற்று வித்தை அப்படித்தானே?
அடுத்தது சிவாஜி பெரிய வள்ளலாம் யாருக்கும் தெரியாமல் கொடுப்பாரா? அப்படி எத்தனைபேர் இவரால்
பயன் பெற்றனர் என்று
இதுவரை நான் எந்த பத்திரிகையிலும் படித்ததில்லை, தெரியாமலா மறைந்த
முன்னாள் அமைச்சர்
காளிமுத்து அவர்கள் சொன்னார்கள் சிவாஜியை ஜமுக்காளத்தில் வடி கட்டின கஞ்சன் என்று,
எனவே ராஜு சார் இந்த
மாதிரி விமர்சனங்களை வைக்கும் சூரியனைப் பார்த்து ஏதோ குரைக்குமாமே அந்த மாதிரி ஜென்மங்களாக
நினைத்துக் கொண்டு
விட்டுத் தள்ளுங்கள்
இது போன்ற விமர்சனங்களால் தலைவரின் புகழ் இன்னும் சுடர் விட்டுப்
பிரகாசிக்குமே தவிர
குறைய ப் போவதில்லை
Leave it Raju sir!........ Thanks wa.,

orodizli
30th July 2019, 07:08 AM
இன்றைய தினமலரில் எதிர்காலத்தில் ஒவ்வொரு தனிமனிதனும் நினைத்து நினைத்து பூஜிக்க போகும் மகாசக்தியை மக்கள் சதவிகதத்தில் கோடியில் ஒரு சதவிகிதம் கூட இல்லாத ஒரு கும்பலின் சுயரூபத்தை வெளிச்சம் போட்டு காட்டிய விமர்சனம். நீங்கள் மக்கள் மத்தியில் அறியப்படும் நபராக விளங்கவேண்டுமா? உடனே புரட்சி தலைவர் என்ற பிரம்மாஸ்திரமத்தை கையில் எடுத்து அந்த மகானின் அறநெறிகளை கீழ்த்தரமாக விமர்சனம் செய்யுங்கள்.உடனே ஒலிமூலமாகவோ.எழுத்துமூலமாகவோ பெரும் கண்டனங்கள் எழும்.உடனே ஒரு சில தினங்களில் மறைந்து விடும்.மறுபடியும் விமர்சனங்களை தாங்கிக்கொள்ளும் பக்குவம் யாருக்கு இருக்கிறதோ அந்த நபர் இந்த பிரம்மாஸ்திரத்தை வேறுவகையில் கையில் எடுப்பார்.அவருக்கும் இதே கண்டனம்தான்.இதை எல்லாம் பார்த்து பார்த்து கேட்டு கேட்டு அலுத்து போய்விட்டது.
இவர்கள் இந்த ஜென்மத்தில் திருந்தமாட்டார்கள்.உதாரணம் . காரணம் இருந்து விமர்சித்தால் அதற்கு பதில் கூறலாம்.இவர்களுக்கு தலைவர் மண்ணுலகில் இருந்த பொழுது இருந்த புகழைவிட விண்ணுலகில் இருக்கும் போது உலகில் எந்த தனிமனிதருக்கும் இல்லாத புனித புகழ் எகிறிக் கொண்டே போகிறதே என்கிற பொறாமையில் தன்னிலை மறந்து சுயநினைவு இல்லாமல் விமர்சனம் செய்பவர்களை கேட்பதற்கு தலைவர் உருவாக்கிய கழகமும் இல்லை.அவரால் பலன் பெற்ற பெரிய மனிதர்களுக்கும் நேரமும் இல்லை.சாதாரண தனிமனிதனுக்கு வசதியும் இல்லை.ஆகையால்பக்தர்களாகிய நாமும் வேறு வகையில் புரட்சி என்கிற பிரம்மாஸ்திரமத்திரத்தை கையில் எடுத்தால்தான்இவர்கள் அடங்குவார்கள். இல்லை என்றால் காலம் இப்படியேதான் இன்னும் பல விமர்சனங்களை கடக்கும்.அதில் காட்சிகளும் மாறாது.காரணமும்மாறாது.ஆகவே இதற்கு மௌனம் தான் பதில் கூறும்..கலைவேந்தன் எம்.ஜி.ஆர் பக்தன்.ஷிவபெருமாள்............ Thanks wa.,

orodizli
30th July 2019, 07:12 AM
உ.சு.வா நிறைவு பகுதி.

டோக்கியோவில் குழு அந்த ஊரில் உள்ள மிகவும் பிரசத்தி பெற்ற டவரில் படம் எடுத்தது.இரவு நேரங்களில் ஜொலிக்கும் kinsaang வீதியில் அசோகன் லதாம்மா முதுகில் கை துப்பாக்கியுடன் செல்லும் காட்சி , வாத்தியார் சந்திரகலா நாகேஷ் நடித்த காட்சிகள் அருமையாய் வந்தன...

ஹீமோரிலால் என்ற இடத்தில் தண்ணீரில் காட்சிகள் ஷோ ஒன்று நடந்து வந்தது. போய் பார்த்தால் அருமை.தண்ணீருக்குள் பெண்கள் குழு நடனம்.. சுவாசகுழாய்களை இடுப்பில் கட்டி கொண்டு மூச்சை அடக்கிக்கொண்டு பார்க்க பிரமிக்க வைத்தது.. தண்ணீர் ஊற்றுக்கள் காண கண் கோடி வேண்டும்.எப்படியும் ஒரு காட்சி எடுக்க பட வேண்டும் என்று அதன் சாயலில் அவளொரு நவரச நாடகம் பாடல் பிறந்தது....அந்த ஷோவின் உரிமையாளர் ஒரு பெண் என்ற தகவல் மேலும் ஆவலை தூண்டியது....

மேல இருந்து தண்ணீருக்குள் பாயும் மரண ரயில் போல பயம் ஊட்டிய speed train ல் படம் பிடித்தது குழு..

ஒரு இடத்தில் நம் தலைவரின் சுறுசுறுப்பை கண்ட ஒரு அமெரிக்க தம்பதியர் விரும்பி வந்து தலைவருடன் வண்ண புகைப்படம் எடுத்து கொண்டனர். நீங்கள் கண்டிப்பாக அமெரிக்கா வந்து அங்கு ஒரு படம் எடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்ள வாத்தியார் புன்னகையுடன் சரி என்கிறார்.

மிகவும் சவாலான படப்பிடிப்பு என்றால் அது உலகம் அழகு பாட்டுத்தான்... எட்டு லட்சம் மக்கள் மத்தியில் அனுமதிக்க பட்ட நேரத்தில் உடை மாற்ற ஒரு இடம் என்று இல்லாத இடத்தில் காமெராக்களை அங்கும் இங்கும் தூக்கி கொண்டு வாத்தியாரே பல நேரங்களில் சுமந்து கொண்டு அவர் வைத்து இருந்த ஒரு zoomlence உதவியுடன் படமாக்கினார் வாத்தியார். ஒளிப்பதிவாளர் ராமமூர்த்தி உழைப்பு அசாத்தியம்..

தடித்த கண்ணாடி கூண்டுக்குள் வாத்தியார் மஞ்சுளா அதுவும் அந்தரத்தில். ஒரு புறம் 4 மைல் தூரத்தில் இவர்களை தேடும் அசோகன், நாகேஷ் வேறு அங்கும் இங்கும் தேடவேண்டும். ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ள முடியாது.. அதோ பாரு என்று அண்ணன் தம்பியை தேட வாத்தியார் காண்பிக்க வேண்டும்...ஒரு வெளிச்சத்தை கூண்டுக்குள் இருந்து காட்டியவுடன் அனைவரும் நடிக்க வேண்டும் என்று முதலில்.... வெளிச்சம் காட்டப்பட்டபோது அது வெளியே தெரியவில்லை.ஒருவர் மூலம் சொல்லி அனுப்ப பட்டு நீங்கள் பாட்டு நடித்து கொண்டே இருங்கள் எல்லாவற்றையும் எடுத்து முடித்த பின் எல்லோரும் இணைவோம் என்று சொல்லி சுமார் 3 மணி நேரம் எல்லோரும் திருப்பி திருப்பி நடித்து கொண்டு இருக்க வாத்தியார் முருகன் ஆகவும் ராஜு வாகவும் உடை மாற்றி மாற்றி எடுக்க பட்ட காட்சிகள் எப்படி வரும் என்று ரஷ் போட்டு பார்க்க முடியாமல் நன்றாக வரும் என்று நம்பினார் வாத்தியார்....குறிப்பிட்ட நேரத்தில் எடுத்து முடிக்க பட அனைவரையும் கண்ணீர் மல்க பார்க்கிறார் வாத்தியார்.

அடுத்து ஒரு பிரசவம் போல காட்சிகள் என்று போட்டு பார்க்க பட்டன.ஒரு குழந்தை பிறந்தது..நன்றாக இருந்தது....எந்தவித குறைபாடும் இன்றி ஆரோக்கியமாக பிறந்தால் எப்படி ஒரு தம்பதியர் மகிழ்ச்சி அடைவார்களோ அப்பிடி இருந்தன காட்சிகள்.... இது ஒரு அதிசியமே....அதுதான் வாத்தியாரின் அனுபவம் உழைப்பு திறமை நம்பிக்கை..

இங்கு தமிழகத்தில் அரசியல் மேகங்கள் மாறி வாத்தியாரை கட்சியை விட்டு நீக்கி எம்ஜியார் மன்றங்களை மு.க.முத்து மன்றங்களாக மாற்றும் படி திமுக கிளை செயலாளர் வரை தீயசக்தி கடிதம் எழுதி விசில் அடித்த குஞ்சுகளை மிரட்டி உருட்டி இளம் கன்று பயம் அறியாது என்பதை மறந்து தீயசக்தி பதவி போதையில் ஆட எங்கள் உயிர் போனாலும் எம்ஜியார் வழி நடப்போம் என்று ரசிகர்கள் கொதிக்க..

அந்த நாளும் வந்தது.அனைத்து மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும் என்ன நடந்தாலும் உ.சு.வா.திரைப்படம் நடக்கும் அரங்கம் பக்கம் யாரும் போக போக கூடாது என்று மறைமுக உத்தரவுகள் வர.. தீயசக்தி மாவாட்டும் செயலர்கள் தடுக்க துடிக்க.

மன்றம் கண்ட நெஞ்சங்கள் அதை தடுக்க வேறு மாதிரி யோசிக்க...மதுரையில் படம் வெளியாக வேண்டிய திரையரங்கம் கொளுத்த பட, படத்தை சுற்றும் ஆப்ரேட்டர்கள் மிரட்டப்பட மே 10 1973 இரவு முதல் ஒவ்வொரு படம் வெளி வரும் திரை அரங்கம் முன்பும் 10 மடங்கு கூட்டம் விடிய விடிய காத்து நிற்க

அனைவர் கண்களிலும் மண்ணை தூவி எல்லா இடங்களிலும் குறிப்பிட்ட நேரத்தில் வெற்றியை நாளை சரித்திரம் சொன்ன பாடல் ஒலிக்க

நெல்லை சென்ட்ரல் திரை அரங்கில் வெளி முக்கிய வாசல்கள் திறக்க படாமல் பெண்கள் முதல் வாரம் படம் பார்க்க முடியாமல் எறிகுதித்து உள்ளே போகணும்....படம் பார்த்து விட்டு ஏறி குதித்து வெளியே வரணும்....ஒரு காட்சியில் இத்துணை பேர் என்றால் அதை விட பல மடங்கு கூட்டம் நாடு எங்கும் கூட...

அப்படி படம் 46 ஆண்டுகளுக்கு முன்னால் பார்த்த காட்சி டிக்கெட் 40 பைசா இன்னும் ஒன்று 3 ரூபாய் 35 காசுகள் மதிப்பில் பதிவில் பார்வைக்கு....

எம்ஜியார் ஒரு மந்திரசக்தி...மக்கள் சக்தி...நடமாடிய எலெட்ரிக் பவர் ஹௌஸ் ...தொட்டவன் கேடு நினைப்பவன் தூக்கி எரியப்பட்டது வரலாறு....நன்றி

இந்த தொடர் பதிவுகள் தலைவர் அவரே அன்று வந்த பொம்மை சினிமா இதழில் திரை கடல் ஓடியும் திரைப்படம் எடுத்தோம் என்பதில் இருந்து வந்தது.... ஒரு சின்ன ஆர்வத்தில் தொடங்கினேன் ஆதரித்த அத்துணை எம்ஜியார் நெஞ்சங்களுக்கும் பாதம் பணிந்த நன்றிகள். குறைகள் பிழைகள் இருந்தால் மன்னிக்க..... தொடரும்.

விரைவில்.
உங்கள் பேராதவுடன் அடிமை விலங்கை உடைத்து தாயின் பெருமையை உலகுக்கும் வழக்கம் போல் எடுத்து உணர்த்திய வேங்கையன் வீர வரலாறு...தொடரும்.

பின்குறிப்பு....சொல்ல மறந்து விட்டேன் உ.சு.வா புது பாணியில் இறுதி சண்டை காட்சிகள் பனி மலையில் நடப்பது போல் மாற்றி அமைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன...நன்றி....... Thanks...

orodizli
30th July 2019, 07:17 AM
கடந்த ஒரு வாரமாக இயங்காமல்... இன்று மீண்டும் இயங்கும் மையம் இணைய நிர்வாகத்தினருக்கு அனைவரின் சார்பாக நன்றியும்... நல்வாழ்த்துக்கள்...

orodizli
30th July 2019, 09:18 AM
உ.சு.வா பாகம் 10..

படத்தை எடுக்க இந்திய அரசின் அந்நிய செலாவணி துறை அனுமதித்த தொகையை கொண்டு அத்துணை நாடுகளிலும் படம் எடுப்பது சவால்கள் நிறைந்தது...மணியன் அவர்கள் ஒத்துழைப்பு மிகவும் நன்றிக்கடன் செலுத்த கூடியது என்கிறார் எம்ஜியார்.

பாடல் காட்சிகளே சவாலாக இருந்தன.. வாத்தியாரும் மஞ்சுளாவும் அந்த கப் அண்ட் சாசருக்குள்ள உக்கார்ந்து அது சுழலும் வேகத்தில் கூட ஏறி இருந்த மற்ற சுற்றுலா பயணிகளுக்கும் தொந்தரவு செய்யாமல் எடுக்கப்பட்டது சவால்தான்...

அதே போல பன்சாயீ பாடலில் கடலுக்கு அருகில் உள்ள பாலத்தில் போகும் ஒரு மின்சார ரயிலை படம் எடுக்க 2 மணி நேரத்துக்கு மேலே காத்து இருக்க வேண்டி இருந்தது...

தங்கத்தோணியிலே பாடலில் படகில் வாத்தியார் கால்களுக்கு நடுவில் பறந்து செல்லும் விமானம் அடடா இன்றும் நினைத்தால் காட்சி கண் முன் ஓடும்.

இந்த சவால்களுக்கு நடுவில் தமிழகத்தில் என்ன நடக்கிறது அரசியல் சூழ்நிலை எப்படி உள்ளது என்று எதுவும் தெரியாமல் ஏன் என்றால் தமிழ் பத்திரிகைகள் அப்போது அங்கு வருவது இல்லை..ஏர் பிரான்சில் வேலை செய்யும் கோபால் என்பவர் மொத்த பத்திரிகைகளையும் கொண்டு வர ஆர்வமாக படிக்கிறார் பொன்மனம்..


ஒசாகாவில் இருந்து டோக்கியோ செல்லும் வழியில் விமானத்தில் இருந்து பியூஜி எரிமலை புகைந்து கொண்டு இருப்பதை பார்த்து வியக்கிறார் வாத்தியார். இரவு 10 மணி நகருக்குள் தங்கினால் செலவு அதிகம். நகரை விட்டு தூரத்தில் சென்று குறைந்த கட்டணத்தில் தங்குகின்றது நம் குழு.

மறுநாள் அங்கு உள்ள நாயர் கடையில் இந்திய உணவு வகைகள் கிடைக்கும் என்று தெரிந்து நீண்ட நாட்களுக்கு பிறகு அப்பாடா நம் ஊரு சாப்பாடு என்று குழு சந்தோசமாக அங்கு செல்ல கடை வாசலில் மிக நீண்ட கியூ வரிசை அய்யோ இதுவும் இப்படியா என்று வரிசையில் நம் வாத்தியார் உள்பட அனைவரும் நிற்க 15 பேர் வெளியே வந்த 30 பேர் இடித்து கொண்டு உள்ளே போக.....சற்று நேரத்தில் உரிமையாளர் அடுத்து எம்ஜியார் குழு உள்ளே வாங்க என்று கூப்பிட அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி. வாசல் அருகில் குழு போக அதற்குள் 10 பேர் நுழைய இரண்டு பேருக்கு இடம் இல்லை அங்கு நிற்கும் எம்ஜியார் பண்பு.... பரவாயில்லை நான் பின்னால் சாப்பிடுகிறேன் நீங்க அனைவரும் உட்கார்ந்த இடம் விட்டு நகராமல் சாப்பிடுங்கள் என்று சொல்ல அட்டை பெட்டியில் பரிமாறும் கறி, மீன் குழம்பு, கெட்டி தயிர்..அதுவும் அட்டை பாக்ஸில்.....சுமார் சாப்பாடு.... கடை உரிமையாளர் பையன் வந்து குழுவுடன் பேச அவர் அப்படியே ஜப்பானியர் சாயலில் இருக்க பின்னால் தெரியவருகிறது நம்ம நாட்டு நாயர் அங்கே உள்ள ஜப்பானிய பெண்ணை மணந்து கொண்ட விவகாரம்.. சபாஷ்... நாயரே

அதே போல ஹாங்காக் கடை வீதியில் ஒரு பாலம் ஒரு புறம் இருந்து மறுபுறம் போக....பாலத்தில் இரு புறமும் கண்ணாடி....அங்கு நின்று தலைவர் ஆராய்ச்சி குறிப்பின் அடுத்த பகுதி எங்கே இருக்கு என்று சொல்ல வர அதை அசோகன் கேட்க வரும் நேரத்தில் அப்புறம் என்று தலைவர் சொல்லும் ஸீன் எடுக்க பட்ட இடமும் சிறப்பு... அதுக்கு பக்கத்தில் இருந்த ஹில்டன் ஹோட்டலில் விருந்து கொடுத்தார் வாத்தியார்...

நாளை உலகம் பாடலில் குழு அடைந்த சங்கடங்கள் அனைவரும் பொறுமை காத்த நிகழ்வுகள், இந்திய தூதரக அதிகாரிக்கு நன்றி சொன்ன வாத்தியார்.... நன்றி . உலகம் நாளையும் சுற்றும்... வாழ்க எம்ஜியார் புகழ் நன்றி.......... Thanks...

orodizli
30th July 2019, 09:19 AM
சேர்க்கவில்லை பணத்தை எம் ஜி ஆர்
சேர்த்தார் மக்கள் அன்பை

வாங்கவில்லை மனைகளை எம் ஜி ஆர்
வாங்கினார் மக்கள் மனங்களை எம்ஜிஆர்

சொந்தம் அக்கவில்லை ஊரார் சொத்துகளை எம் ஜி ஆர்
சொந்தம் ஆக்கினார் மக்கள் மனங்களை எம் ஜி ஆர்

ஊழல் செய்யவில்லை எம் ஜி ஆர்
ஊழியம் செய்தார் ஊருக்கு எம் ஜி ஆர்

சொந்தம் ஏதும் இல்லாமல் வந்தார் தமிழகத்துக்கு எம் ஜி ஆர்
மொத்த தமிழ் குடும்பவுமே எங்க வீட்டு பிள்ளை என சொந்தம் கொண்டாடியது எம் ஜி ஆரை இன்று

காலூன்ற ஒரு இடம் இல்லாமல் இருந்த எம் ஜி ஆர்
காவல் தெய்வமாக மாறி எங்கும் நிறைந்தார்
....
வாழ்க எம் ஜி ஆர் புகழ்......... Thanks...

orodizli
30th July 2019, 09:20 AM
#தெய்வத்தின் #பணம்

"ராமுவைக் காப்பாற்றுங்கள்"...
இது 1974 ம் வருடத்திய 'குமுதம்' வார இதழில் வந்த தலைப்பு...

சென்னை மயிலையைச் சேர்ந்த திரு.ராமு என்பவர் இருதயக்கோளாறினால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவரை மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவுக்குக் கொண்டு சென்றால் காப்பாற்றி விடலாம் என்பது தான் அந்தச் செய்தியின் கரு.

இதைக்கேள்விபட்ட தேவர் பிலிம்ஸைச் சேர்ந்த கலைஞானம் என்பவர் மயிலாப்பூர் சென்று அவருக்கு உதவுவதாகக் கூறி தேவரின் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்.

முதல் மாடியிலிருக்கும் தேவரைக்காண இருவரும் படியேறிச்செல்லும் போது, தன் மார்பில் கைவைத்து திடீரென்று உட்கார்ந்து விடுகிறார் ராமு. ஆனால், சிலவிநாடிகளில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார். தேவரின் முன்னால் சென்று கலைஞானம், ராமுவின் நிலைமையை விளக்குகுறார்...

தேவர், ராமுவிடம் 'அமெரிக்கா செல்ல எவ்வளவு பணம் தேவைப்படும்? எனக்கேட்க, 'ரூ.10000/- தேவைப்படும் என்று ராமு சொல்கிறார்.

' இப்போதைக்கு இந்தா ரூ.5000/-, மீதிப்பணத்தற்கு வேறு யாராவது உதவுகிறார்களா? ன்னு பாரு...அப்படி வேறு யாரும் உதவவில்லையெனில் மீதிப்பணத்தையும் நானே தருகிறேன்...' என்று தேவர் கூறுகிறார்...

ராமு அந்தப் பணத்தை வாங்கிச்சென்று, அந்த இடத்தை விட்டு நகர்ந்ததும், தேவர் தழுதழுத்த குரலில், கலைஞானத்திடம் இப்படிக் கூறுகிறார்...

"இந்தப் பணம் கூட என்னுடையதல்ல...என் தெய்வத்தினுடையது...." (வாத்தியார்)
வாத்தியார் மேல எந்தளவு பக்தி பாருங்க தேவருக்கு...!

நல்ல எண்ணத்தில் கொடுக்கப்படும் பணமானது நல்ல விஷயங்களுக்காத் தானே சென்றடைந்துவிடுமல்லவா...!!!........... Thanks...

orodizli
30th July 2019, 09:21 AM
தலைவர் விழா வெற்றிபெற இதே வாழ்த்துக்கள் ......
" பாண்டிச்சேரி மாநிலத்தில் பாரதரத்னா
புரட்சி தலைவர் 102ஆம் ஆண்டு பிறந்த
நாள் விழா!!
--------------------------------------------
பார் போற்றும் உத்தமர் பாரதரத்னா புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்கள் பிறந்தநாள் விழா ஆகஸ்ட் மாதம் 10-8-2019ஆம் நாள் சனிக்கிழமை பாண்டிச்சேரி காந்தி திடல் கடற்கரையில்
புதுவை எம்ஜிஆர் பேரவை மற்றும் பிரான்ஸ் எம்ஜிஆர் பேரவை சார்பில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது!!
விழாவிற்கு அண்ணன் பிரான்ஸ்
Sp முருகு பத்மநாபன் அவர்கள் தலைமை தாங்குகிறார்கள்!!
சிறப்பு அழைப்பாளர்கள் :
உலக எம்ஜிஆர் பேரவை நிர்வாகிகள் :
மனித நேயர் அண்ணன் திரு சைதையார்
அண்ணன் திரு AC சண்முகம்
அண்ணன் திரு ஐசரி கணேஷ்
கலாம் அய்யா அவர்களின் அறிவியல் ஆலோசகர் திரு பொன்ராஜ்
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் திரு குறிஞ்சி வேந்தன்
மற்றும் முன்னோடிகள் அனைவரும் கலந்து கொள்கிறார்கள்!!
திரு.நாமக்கல் எம்ஜிஆர் அவர்கள் தலைவர் பாடல்களுக்கு ஆடல்பாடல் நிகழ்ச்சி நடத்துகிறார்!!
பட்டிமன்ற நடுவர் திரு கலக்கல் காங்கேயன் அவர்கள் தலைவர் குறித்துப் பாடல்மன்றம் நடத்துகிறார்!!
இசையரங்கம் உட்பட
இன்னும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது!!
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த மண்ணில் நமது புரட்சி தலைவரின் புனித விழாவில் கலந்து கொண்டு அனைத்து நிகழ்வினையும் கண்டு மகிழ நமது புரட்சி தலைவரின் பக்தர்கள் அனைவரையும் அலைகடலென பாண்டிச்சேரி நோக்கி வாரீர்! வாரீர் என இருகரம் கூப்பி விழாக்குழுவினர் சார்பில் முகநூல் வழியே அன்போடு அழைக்கின்றோம்!!
அனைவரும் வாரீர்!!
ஆர்ப்பரிக்கும் பாண்டிச்சேரி கடல்
அலைகளை மிஞ்சும் விதத்தில்
நமது புரட்சி தலைவரின்
பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியட்டும்!!
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்!!
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!!
என்று கவிதை எழுதிய பாரதிதாசன் பிறந்த பாண்டிச்சேரி தினறும் அளவில் அனைவரும் ஆங்கே சங்கமிப்போம்!!
இடம் : பாண்டிச்சேரி கடற்கரை காந்தி
சிலை அருகில்,
நேரம் : மாலை 4 மணியில் இருந்து
இரவு 9:30 வரை,
நாள்: 10-8-2019 சனிக்கிழமை......... Thanks...

orodizli
30th July 2019, 02:44 PM
, பதிவிறக்கம் செய்யப்பட்டது. இது கட்டுரை அல்ல. 1972ம் ஆண்டு நடந்த அக்டோபர் புரட்சியில் ஒரு உத்தமத் தலைவனுக்காக,அவருடைய உண்மைத்தொண்டர்கள் நிகழ்த்திய உணர்ச்சிப்போராட்டம். இதைப் படிக்கும்போது நீங்களும் உணர்ச்சிவசப்படப் போவது உண்மை.

போராட்டமே வாழ்க்கை!

”என் வாழ்க்கையில் எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இன்றுவரை போரட்டமாகவே இருக்கிறது!”

இப்படிச் சொன்னவர், புரட்சித் தலைவர் திரு. எம்.ஜி.ஆர். அவர்கள்தான்!

இதை அவர் ஒரு பொதுக்கூட்டத்தில் சர்வ சாதாரணமாக, பேச்சோடு பேச்சாகச் சொன்னார். ஆனால், அதில் பொதிந்திருந்த அர்த்தங்கள்தாம் எத்தனை எத்தனை!

‘எம்.ஜி.ஆர்!’ என்று சொன்னாலே இந்தியா முழுவதிலும், – ஏன், உலகம் முழுவதிலும் – உள்ள தமிழர்கள் அனைவரும் உடனே புரிந்து கொள்ளும் நிலையையும் பிரபலத்தையும் பெரும்புகழையும் 1972 ஆம் ஆண்டில் அவர் எய்தியிருந்தார். ஆனால், அந்த நிலையை எட்டுவதற்கு தம் வாழ்நாளின் ஆரம்பக்கட்டத்தில் அவர் சந்தித்த போராட்டங்கள் ஒன்றா, இரண்டா?

அந்தப் போராட்டங்களில் வெற்றி பெறுவதற்கு அவர் ஆற்றிய சாகசங்கள் எத்தனை! சந்தித்த சோதனைகள் எத்தனை!

அந்த வாழ்க்கைப் போராட்டத்தில் அவர் நீந்திய நெருப்பு ஆறுகள் எத்தனை!

அவர் ஏறி இறங்கிய இமயக் கொடுமுடிகள் எத்தனை! அவர் தாண்டி வந்த சஹாராப் பாலைவனங்கள் தாம் எத்தனை! எத்தனை!

ஏழு வயதிற்குள் எத்தனை நாள் வறுமைத் தீயில் வாடி இருக்கிறார்!

கதாநாயகன் ஆவதற்குள் பட்ட துன்பங்கள்

ஏழாவது வயதிலேயே வயிற்றுப்பிழைப்புக்காக நாடகக் கம்பெனியில் சேர்ந்து, நடிப்புக் கலையின் நெளிவு சுளிவுகளைப் புரிந்து கொண்டு ஒரு நாடறிந்த நடிகராகப் பரிணாம வளர்ச்சி பெறுவதற்குள் அவர் பட்ட அல்லல்கள் எத்தனை! ஆசிரியர்களிடம் பெற்ற பிரம்படிகள் எத்தனை!

நாடக உலகிலிருந்து திரைப்பட உலகில் புகுவதற்காக அவர் நடந்து நடந்து தேய்ந்த செருப்புகள் எத்தனை!

‘சதி லீலாவதி’ என்னும் படத்தில் ஒரு சாதாரண வேடத்தில் அறிமுகமாகி, ‘ராஜகுமாரி’ என்னும் படத்தில் முதன்முதலாக கதாநாயகனாக நடிப்பதற்குள் இடையில் அவர் அடைந்த இன்னல்கள் எத்தனை! சந்தித்த ஏற்ற இறக்கங்கள் எத்தனை!

ராஜகுமாரி படத்தை அடுத்து பல படங்களில் சரித்திர காலக் கதாநாயகன் வேடம் தாங்கியே நடித்து வந்த அவரது திரைஉலக வாழ்க்கை, சமூகப்படங்கள் தயாராகி மக்கள் ஆதரவைப் பெறத் தொடங்கிய ஒரு கால கட்டத்தோடு முடித்துவிட்டதாக ஆரூடம் சொன்னவர்கள் எத்தனை பேர்!

சமூகப்பட நாயகனாகவும் தம்மால் சிறப்பாக நடிக்க முடியும்; எந்த வேடத்திலும் தம்மால் ஒளிவீசிப் பிரகாசிக்க முடியும் என்று அவர் நிரூபித்ததை நாடறியும். இன்று அது வரலாறு.

ஆனால் அப்படி நிரூபிப்பதற்குள் அவர் சந்தித்த சோதனைகள் எத்தனை!

ஆரம்ப காலத்தில் கதர் வேட்டி, கதர் சட்டை அணிந்து சிறிய ருத்ராட்ச மாலையைக் கழுத்தில் தரித்துக் காங்கிரஸ்காரராக இருந்தார் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அப்போது அவர் அறிஞர் அண்ணாவைச் சந்தித்து, அவரது அறிவார்ந்த பேச்சாலும், ஆணித்தரமான எழுத்தாலும் கவரப்பட்டு, அவர் காட்டிய மெய்யன்பால் திராவிட இயக்கத்தில் சேர்ந்தார். பின்னர் அவர் படிப்படியாய் உழைத்தார். உயர்ந்தார். அண்ணாவின் ‘இதயக்கனி’ யாகவும் மாறினார்.

ஆனால் அந்த இதயக்கனியை கன்றிவிடும்படி கல்லால் அடித்தவர்களும், சொல்லால் அடித்தவர்களும் எத்தனை பேர்! அவர்களை எதிர்த்துக் கழகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அவர் நடத்திய போராட்டங்கள் எண்ணற்றவை.

ஊரறிந்த நடிகர் ஆகி, ஒப்பற்ற ‘புரட்சி நடிகர்’ ‘மக்கள் திலகம்’ என்றெல்லாம் ஏற்றிப் போற்றப்பட்ட காலத்திலுங்கூட அவர் சென்ற வழி மலர் தூவப்பட்ட பாதையாகவா இருந்தது? கல்லும், முள்ளும் நிரம்பி அவை அவர் காலைக் குத்திக் கிழித்துக் குருதியைக் கொட்டச் செய்தனவே!

கால் முறிந்தாலும் மனம் முரியாதவர்!

1959 ஆம ஆண்டில், தஞ்சை மாவட்டம் சீர்காழியில் ‘இன்பக்கனவு’ என்னும் நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு சண்டைக்காட்சியில் அவர் கால் எலும்பு முறிந்தது. அதனால் அவர் படுத்த படுக்கையானார். அந்த நிலையலேயே சென்னைக்குக் கொண்டு வரப்பட்டார். சில மாதங்கள் ஓய்வு பெறவும் நேர்ந்தது.

அப்பொழுது அவரது ‘அன்பார்ந்த’ எதிரிகள் என்ன சொன்னார்கள்? ‘முடிந்தது எம்.ஜி.ஆரின் கதை! இனிமேல் அவரால் முடியாது! ஒடிந்துவிட்ட அவர் கால் இனிமேல் ஒன்றுகூடாது. முறிந்த எலும்பு ஒன்றுகூடி அவர் எழுந்து நடந்தாலும் முன்போல அவரால் சண்டைக்காட்சிகளில் ஓடி ஆடி நடிக்க முடியாது” என்றுதான் கூறினார்கள்.

சண்டைக்காட்சிகளில் எம்.ஜி.ஆரின் அருகில் நிற்க முடியாதவர்களெல்லாம் அதை அறிந்து மகிழ்ச்சிக் கூத்தாடினார்கள்.

ஆனால், நடந்தது வேறு. ஆம்; மீண்டும் தமிழ்த்திரை உலகில் மிகச்சிறந்து நடிகராகத் தலை நிமிர்ந்து நின்றார்.

குண்டடிப் பட்டாலும் குன்றாதவர்

1967 ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். குண்டு பாய்ந்த நிலையில் எம்.ஜி.ஆர். இராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதை அறிந்து நாடே திடுக்கிட்டது. தாய்க்குலம் அழுது புலம்பியது. இளைஞர் கூட்டம் பெருந்துன்பமுற்றது.

அப்பொழுதும் அவர் விரோதிகள் என்ன சொன்னார்கள்?

”முடிந்தது எம்.ஜி.ஆர் கதை இனி மேல் அவர் பிழைக்கமாட்டார்” என்று சிலர் அற்ப மகிழ்ச்சி கொண்டார்கள்.

மறுநாள் அந்தச் செய்தி வந்தது ”எம்.ஜி.ஆரின் தொண்டைக்கருகில் பாய்ந்த குண்டு அகற்றப்பட்டது; அவர் உயிருக்கு ஆபத்தில்லை! என்பதே அது.

அப்போதும் அவர் எதிரிகள் என்ன சொன்னார்கள்?

”பிழைத்து எழுந்தாலும் அவரால் முன்போலப் பேச முடியாது; பேச முடியாவிட்டால் எப்படி நடிக்க முடியும்?” என்று கூறி தங்கள் குரூரமான மகிழ்ச்சியைக் காட்டிக் கொண்டிருந்தார்கள்!

எம்.ஜி.ஆர். கழுத்தில் பாய்ந்த குண்டுச்சிதறல் ஓர் ஓராமாய் ஒதுங்கிவிட்டது. அவர் தும்மியபோது தானாகவே அது வெளியே வந்துவிட்டது. இப்படி மறுபிறவியெடுத்த எம்.ஜி.ஆரின் தொண்டைப்புண் ஆறே மாத்த்தில் ஆறியது. அவரால் பேச முடிந்தது. ஆனால், குரல், குழந்தைகள் பேசும் மழலைபோல் சற்றுத் தெளிவின்றி அமைந்தது; ஆனால், அவரது கோடான கோடி ரசிகர்களும், உடன் பிறப்புக்களும் அக்குறையை எண்ணி அவர்மீது கொண்டிருந்த அன்பிலிருந்து சற்றும் மாறவில்லை. அது கண்டு எதிரிகள் வியப்பால் செயலற்றனர்.

1972 ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர் கட்சியை விட்டுத் தூக்கி எறியப்பட்டார்.

அவர் செய்த தவறு என்ன? கணக்குக் கேட்டார். ஆம், கட்சிக்கணக்கைக் கேட்டார்; சட்டமன்ற தி.மு.க. உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஆகியோருக்கு எவ்வளவு சொத்துகள் உள்ளன என்று கணக்கு காட்ட வேண்டும் என்று கேட்டார்.

அதனால் கட்சித் தலைமை சீறியது. அவரைக் கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்தது. பின்னர் நிரந்தரமாகவே நீக்கிவிட்டதாகவும் அறிவித்தது!

அப்பொழுதும் அவர் எதிரிகள் என்ன சொன்னார்கள்? ”இன்றோடு முடிந்தது எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்வு” என்று கொக்கரித்தார்கள்.

‘கட்சியால் எம்.ஜி.ஆர் வளர்ந்தாரா, எம்.ஜி.ஆரால் கட்சி வளர்ந்ததா? என்று பத்திரிக்கைகளும், அரசியல் கட்சிகளும் ஆராய்ச்சி நடத்தின.

ஆனால், எம்.ஜி.ஆரின் நிலை என்ன?

எம்.ஜி.ஆர். மீண்டும் இமயம்போல் எழுந்து நின்றார்.

புரட்சி நடிகர் புரட்சித் தலைவராக மாறினார். அண்ணாவின் பெயரால் ஓர் அரசியல் கட்சியைத் தொடங்கினார். ஐந்தே ஆண்டுகளில் கடுமையான அடக்குமுறைகளையும் மீறி, கட்சியை வளர்த்தார். 1987இல் தமிழகத்தின் ஆட்சியிலும் அமர்ந்தார்.

ஆனால், அந்த ஐந்தாண்டுகளுக்குள் அவர் சந்தித்த போராட்டங்கள்தான் எத்தனை.

முதல் போராட்டம்

1967 ஆம் ஆண்டில், தமிழகத்தில் அறிஞர் அண்ணாவின் தலைமையில் செயல்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் அமர்ந்தது. அதற்கு வித்தாக அமைந்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் ஆவார். ஆம்; நடிகர் எம்.ஆர். ராதா, எம்.ஜி.ஆர் வீட்டினுள் புகுந்து அவரைத் தம் கைத்துப்பாக்கியால் சுட்டார், குண்டடிப்பட்ட எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெற்றார்.

அப்போது கழுத்தில் கட்டிடப்பட்ட நிலையில் மக்கள் திலகத்தைப் புகைப்படமெடுத்து சுவரொட்டிகள் அச்சிட்டுத் தமிழகம் முழுவதிலும் ஒட்டச் செய்தது.

தமிழக மக்களிடம் ஒரு வகையான அனுதாப அலையை உருவாக்கி மக்களிடம் வாக்கைப் பெறக் கட்சித் தலைவர்கள் சிலர் சொன்ன யோசனை இது.

அதிக வாக்கு யாரால் கிட்டியது?

அதுவரை தி.மு.க.வுக்குப் பெருமளவில் வாக்களிக்காத தாய்க்குலம், குண்டடிப்பட்டுக் கட்டிடப்பட்ட நிலையில் இருந்த புரட்சித் தலைவரின் தோற்றத்தைப் பார்த்து முதன் முறையாக தி.மு.க.வுக்கு வாக்களித்தது. அதனால் பெருந்தலைவர் காமராஜரின் தலைமையிலான காங்கிரஸ் கட்சி தோற்றகடிக்கப்பட்டுத் தி.மு.க ஆட்சியில் அமர முடிந்துது.

ஆக, எதிர்க்கட்சியாய் இருந்த தி.மு.க.வை ஆளுங்கட்சியாக ஆக்கியது புரட்சித்தலைவர் மீது தமிழ்நாட்டுத் தாய்க்குலமும், இளைஞர்களும் கொண்டிருந்த அபரிமிதமான அன்பு என்று சொன்னால் அதிக மிகையில்லை.

தி.மு.க.வுக்கு மக்கள் இவ்வளவு பெரிய வெற்றியை அளிப்பார்கள் என்று கனவு கூட காணவில்லை.

தலைவரின் தவறான கணிப்பு!

முதலமைச்சராகப் பொறுப்பேற்ற அண்ணா 1969 – இல் நோயுற்று மரணமடைந்தார். அவருக்குப் பின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற கலைஞர் கருணாநிதி அண்ணாவைப் போல் எம்.ஜி.ஆரிடம் சுமூக நட்புக் கொள்ளவில்லை. முதல்வர் பொறுப்பேற்ற கருணாநிதி மூன்றே ஆண்டுகளில் தமிழகத்தின் தன்னேரில்லாத் தலைவராக உயர்த்திக்கொண்டார். அதுமட்டுமா? அப்போது அகில இந்தியக் கட்சியான காங்கிரஸில் ஏற்பட்ட மாற்றமும் அவருக்குப் பயனுள்ளதாய் அமைந்தது.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டது. பிரதமர் இந்திராகாந்தி ஒரு அணியிலும், பெருந்தலைவர் இன்னோர் அணியிலும் பிரிந்து நின்றனர். அது கலைஞருக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியது. அவர் பிரதமர் இந்திராகாந்தியின் அணியோடு தேர்தல் உறவை ஏற்படுத்திக்கொண்டார். 1971 இல் நடந்த பாராளுமன்றத் தேர்தலோடு தமிழகச் சட்டமன்றத் தேர்தலையும் சேர்த்து நடத்தி, மிகப்பெரும் வெற்றியைப் பெற்றார். அதனால் மீண்டும் முதல்வரான கலைஞர் கருணாநிதிக்கு முன்னிலும் அதிகமான தன்னம்பிக்கை ஏற்பட்டது. அதன் விளைவாகத் தி.மு.க. வின் எல்லா மட்டங்களிலும் கலைஞரின் செல்வாக்கைப் பெருக்கிக்கொண்டார். ஆட்சியும் தன் கையில், கட்சியும் தன் கையில் என்னும் நிலை ஏற்பட்டபோது எம்.ஜி.ஆரின் உதவி தமக்குத் தேவையில்லை என்று கருதி விட்டார் கலைஞர்.

ஆட்சியின் சரிவுக்கு அடித்தளங்கள்

இதற்கிடையில் தி.மு.கழக ஆட்சியைப்பற்றிய தவறான கருத்துக்கள் மக்களிடையே பரவின. மேற்சொன்ன போக்கு அந்த நேரத்தில் எம்.ஜி .ஆருக்கு வேதனை அளிப்பதாய் இருந்தது. இந்நிலையில், எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றங்களின் மீது சில கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு மன்றங்கள் உதாசீனப்படுத்தப்பட்டன. கட்சி அமைப்பின் கீழ் பதிவு செய்துகொண்டு, கட்சியின் அனுமதியோடு தான் எம்.ஜி.ஆர் மன்றங்கள் செயல்படவேண்டும் என்னும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

முதலில் ஊமை யுத்தமாகத் தொடங்கி ஊர்தோறும் ஓசையில்லாமல் பரவி வந்த இந்தப் பனிப்போர், மு.க.முத்து நடித்த ‘பிள்ளையோ பிள்ளை’ படம் வெளிவந்ததும், பகிரங்கமாய் வெடித்தது.

நாடு முழுவதிலும் உள்ள எம்.ஜி.ஆர். மன்ற அமைப்பாளர்ள். புரட்சித்தலைவருக்குப் புகார் கடிதங்களை அனுப்பினர். எம்.ஜி.ஆர் மன்றங்களை மாற்றந்தாய் மனப்பான்மையோடு நடத்தப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இந்த நடவடிக்கைகள் புரட்சித்தலைவரை மிகவும் வேதனைப்படுத்தின.

இந்நிலையில் தி.மு.கழக அரசு பூரண மது விலக்குக் கொள்கையை அடியோடு கைவிட்டது. அதாவது மது விலக்குச் சட்டம் இரத்து ஆகிவிட்டது. பெருந்தலைவர் காமராஜரும் மூதறிஞர் ராஜாஜியும் இதைப் பகிரங்கமாய் எதிர்த்தனர்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கட்சிக் கட்டுப்பாடு கருதி தி.மு.கழகப் பொதுக்குழுவில் மதுவிலக்குச் சட்டத்தை எதிர்க்கவில்லை. ஆனால், அத்தீர்மானம் தாய்க்குலத்திற்குப் பெருந்தீங்கு விளைவிக்கும் என்று கருதித் தனிப்பட்ட முறையில் அதனை எதிர்த்தார். அதைக் கலைஞரிடமும் எடுத்துரைத்தார். அதனால் பயன் எதுவும் ஏற்படவில்லை.

அடுத்து, மத்திய அரசை ஆளுகின்ற தி.மு.க. வின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸின் போக்கு பிடிக்காத்தால் திடீரென்று ஒருநாள் ”உறவு முறிந்தது” என்று கருணாநிதி அறிவித்தார்.

மேற்குறித்த நடவடிக்கைகள் கழக ஆட்சிக்குப் பிற்காலத்தில் பெரிய இடையூற்றை ஏற்படுத்தக்கூடும் என்பது எம்.ஜி. ஆரின் கணிப்பாய் இருந்தது.

அந்த அக்டோபர் 10 – ஆம் நாள்!

இத்தகைய சூழ்நிலையில், 1972 – ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8 – ஆம் தேதியன்று. (பழைய) செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றத்தில் ஒரு தி.மு.கழகப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர் பின்வருமாறு பேசினார்;

”அறிஞர் அண்ணாவின் பெயரால் ஆட்சியைக் கைப்பற்றிய கலைஞரின் தலைமையில் செயல்படும் தி.மு.க. ஆட்சியில் இலஞ்சமும் ஊழலும் பெருகிவிட்டன எனப் பொதுமக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகிறது. இது நம்மையெல்லாம் வளர்த்து ஆளாக்கிவிட்ட அறஞர் அண்ணாவுக்கு நாம் செய்யும் கைம்மாறு ஆகாது. இலஞ்சத்தையும் ஊழலையும் ஒழித்துச் சுத்தமான நல்லாட்சியை நடத்துவதுதான் அண்ணாவுக்குச் செய்கிற நன்றியாகும்; பெருமை ஆகும்.

கழகத் தலைவர்கள் அனைவரும் தங்கள் சொத்துக் கணக்கைப் பொதுமக்கள் முன்னால் சமர்ப்பிக்க வேண்டும். கழகச் சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தத்தமது சொத்துக்கணக்குகளைச் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்வதுதான் இலஞ்சத்தையும் ஊழலையும் ஒழிப்பதற்கு ஆரம்ப பணியாய் இருக்கும்.

அறிஞர் அண்ணாவே கைவிடத் துணியாத மது விலக்குக் கொள்கையை கைவிட்டது, கலைஞர் அரசு அண்ணாவுக்கு செய்த மிகப்பெரிய துரோகமாகும். அண்ணாவுக்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கு இது மிகப்பெரிய துரோகமாகும்!”

கணக்குக் கேட்டால் கட்சியை விட்டுச் செல் என்பதா?

எம்.ஜி.ஆரின் இந்த முழக்கம் கழகத்தலைமையை அதிர்ச்சியடையச் செய்தது

உடனே கழகச் செயற்குழுவும் பொதுக்கழுவும் கூட்டப்பட்டன. இந்த இரு குழுக்களிலும் அங்கம் வகித்த பெரும்பாலானவர்களும் கலைஞருக்குக் கட்டுபட்டவர்கள்தாம் . இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரனைப்போன்ற சிலரைத் தவிர, அத்தனை பேரும் ஏகோபித்த குரலில் ”எம்.ஜி.ஆரைக் கழகத்திலிருந்து தூக்கியெறிய வேண்டும்!” என்றனர். அதைத் தொடர்ந்து தி.மு.க.தலைமை எம்.ஜி. ஆரைத் தி.மு.க. விலிருந்து தற்காலிகமாக நீக்கி வைத்திருப்பதாக அறிவித்தது. அன்று 1972 – ஆம் ஆண்டு அக்டோபர் 10 – ம் நாளாகும்.

தி.மு.க. தலைமை தன்னைக் கழகத்தைவிட்டு நீக்கிய அன்று புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் காலையிலிருந்து சத்யா படப்பிடிப்பு நிலையத்தில் நடந்த ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்தார். தி.மு.க. தலைமை நிலையத்திலிருந்து சத்யா படப்பிடிப்பு நிலையத்திற்கு விரைந்த வந்த பத்திரிகை நிருபர் ஒருவர் புரட்சி நடிகரை அணுகி, அந்தத் தகவலைத் தயங்கித் தயங்கிச் சொன்னார். அதைக் கேட்ட புரட்சி நடிகர் தமக்கே உரிய மந்தகாசப் புன்னகை மாறாமல், ”அப்படியா? மிக்க மகிழ்ச்சி!” என்றார். சற்று நேரத்தில் மேலும் பத்திரிகையாளர் பலரும் அங்கே வந்து சேர்ந்தனர். அவர்கள் அனைவரும் எம்.ஜி.ஆரின் மீது தனிப்பட்ட முறையில் அன்பு கொண்டவர்கள். அதனால் அவர்கள் அனைவரும் எம்.ஜி. ஆரை விலக்கியது குறித்து மிகுந்த வருத்தமுற்றனர். அவர்கள் முகங்களெல்லாம் வாட்டமுற்றிருந்தன. அவர்களை யெல்லாம் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் வேடிக்கையாகப் பேசி உற்சாகப்படுத்தினார்.

”இன்றுதான் நான் மிகவும் நிம்மதியடைகிறேன். மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். வாருங்கள். சாப்பிடலாம்!” என்று எம்.ஜி.ஆர். அவர்களை அழைத்தார்.

அவர்களுள் சிலர் தாங்கள் ஏற்கெனவே சாப்பிட்டு விட்டதாக்க் கூறினார்கள்.

”பரவாயில்லை. இந்த நல்ல செய்தியைச் சொன்ன உங்களுக்கு நான் இனிப்பு வழங்க விரும்புகிறேன். கொஞ்சம் பாயாசமாவது சாப்பிடுங்கள்” என்ற கூறி எல்லாரையும் அழைத்துச் சென்றார். எல்லாருக்கும் பாயசம் வழங்கி தானும் பாயசம் சாப்பிட்டார்.

அன்றுவரை, அந்த நிமிடம்வரை, அண்ணாவின் பெயரால் தாம் தனிக்கட்சி அமைப்போம்; அதற்குக் கழக உடன் பிறப்புகளும், தமிழக மக்களும் எதிர்பாராத வகையில் பேராதரவை அளிப்பார்கள், அதன் மூலம் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும். அந்தப் புதிய வரலாற்றின் நாயகனாகத் தாம் ஆவோம் என்று அவர் கனவிலும் கருதியதில்லை.

கணக்குக் கேட்டதற்காக, கழகத்தின் பொருளாளரான புரட்சி நடிகரை, கழகத்திலிருந்து விலக்கியதன் மூலம் கழகத் தலைமை தன்னையறியாமலேயே ஒரு புதிய சக்தி உருவாக வழி செய்து கொடுத்துவிட்டது.

இனி, அந்த அக்டோபர் 10 – ஆம் தேதிக்குப் பின்னர் அறிவோம்.

புரட்சித் தலைவரைக் கழக்த்திலிருந்து தறகாலிகமாக நீக்கிவிட்டார்கள் என்னும் செய்தி அன்று மாலைப் பத்திரிகைகள் மூலமும், வானொலிச் செய்தி மூலமும் தமிழகம் முழுவதிலும் காட்டுத்தீயாகப் பரவியது.

அடுத்த நாள் முதல் தமிழகம் முழுவதிலும் தமிழகத்தின் சாலைகளில் ஓடிய வாகனங்களில் எல்லாம், ”பொன் மனச் செம்மல் வாழ்க! பொன்மனச்செம்மலை சஸ்பெண்ட் செய்தததை வாபஸ் வாங்கு!… சர்வாதிகாரம் ஒழிக! அண்ணாவின் இதயக்கனி எம்.ஜி.ஆர் வாழ்க என்னும் வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன.

அந்த சுவரொட்டிகளுள் பாதி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களால் கையாலேயே எழுதப்பட்டவையாகும். மீதி உள்ளதை ஆங்காங்கே இருந்த சிறுசிறு அச்சகங்களில் இரவோடு இரவாக அச்சடிக்கப்பட்டவையாகவும் பெரிய அச்சகங்களில் அடிக்கப்பட்டு, ஈரம் காய்வதற்கு முன்னரே எடுத்து வரப்பட்டு ஒட்டப்பட்ட சுவரொட்டிகளாயும் இருந்தன.

நெஞ்சில் எழுந்த நினைவலைகள்

சென்னை முதல கன்னியாகுமரி வரையிலும் உள்ள கழகத் தொண்டர்கள் தாங்களாகவே கிளர்ந்தெழுந்து முடிவு செய்து நடவடிக்கையில் இறங்கினார்கள். யாரும் அவர்களைக் கேட்டுக்கொள்ளவில்லை; தூண்டிவிடவில்லை.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்காக பொங்கி எழுந்து களத்தில் குதித்த கழகச் செயல் வீரர்கள் அடுத்த ஒரு வாரகாலம் வரை தம் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.

தம் பொருட்டுத் தம் தோழர்கள் கொந்தளித்துக் கொண்டிருந்த அந்த நெருக்கடியான நிலையில் எம்.ஜி.ஆர் தம் ராமாவரம் தோட்டத்தில் தம் நண்பர்களோடு அமர்ந்து அடுத்துச் செய்யவேண்டியதைப் பற்றி ஆலோசனை செய்துகொண்டிருந்தார்.

அப்போது அவர் உள்ளத்தில் சில பழைய நிகழ்ச்சிகள் திரைப்படம் போல ஓடிக்கொண்டிருந்தன.

அறிஞர் அண்ணாவைத் தாம் சந்தித்தது.

முதன்முதலாகச் சென்னை மாநகராட்சியைக் கைப்பற்ற அண்ணாவின் ஆணைப்படி அல்லும் பகலும் தாம் உழைத்தது;

அண்ணா தம்மைத் ‘தம் இதயக்கனி’ என்று சிறப்பித்தது.

சில முடிவுகளில் ‘எம்.ஜி.ஆரின் கருத்து என்ன’ என்று கேட்டு அண்ணா செயல்பட்டது; இக்கட்டான சூழ்நிலையில் கலைஞரை முதல்வராக்கியது.

கருணாநிதியை மீண்டும் முதல்வராக்கத் தாம் உதவியது. அதன் பின்னர் கழக அரசு அண்ணாவின் பாதையை விட்டு விலகிச் சென்றதும், அதைத் தொடர்ந்து நடந்த சில விரும்பத்தகாத நிகழ்ச்சிகளும் முதலியனவெல்லாம் உள்ளத்திரையில் அடுத்தடுத்து எழுந்தன.

நெருங்கிய நண்பர்களெல்லாம் தனி இயக்கம் தொடங்கியே தீரவேண்டும் என்று வற்புறுத்திக் கொண்டிருந்தனர். நாடெங்கும் உள்ள எம்.ஜி.ஆர் மன்ற மறவர்களோ தாங்கள் இனி எவ்வாறு செயல்பட வேண்டும் எனத் தானைத் தலைவனின் கட்டளையை எதிர்பார்த்திருந்தனர். எம்.ஜி.ஆரோ அண்ணாவால் வளர்க்கப்பட்ட இயக்கம் பிளவுபடுவதா? அதற்குத் தாமே காரணமாய் இருக்கலாமா என்று எண்ணிக் கொண்டிருந்தார். இதற்கிடையில் கழகத் தலைமைக்கும், புரட்சித் தலைவருக்கும் இடையில் சமரசம் செய்து வைக்க சிலர் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.

அருமை நண்பர்கள் எங்கே?

வழ்க்கமாகப் பொழுது விடிவதற்கு முன்பாகவே எம்.ஜி.ஆர். இல்லத்தின் முன்பு அவர் முகதரிசனம் காணவும் உதவி பெறவும், அரசியல் ஆலோசனை பெறவும், கூட்டம் கூடியிருக்கும். அன்று எஸ்.எம். துரைராஜ், கே.ஏ.கிருஷ்ணசாமி,அனகாபுத்தூர் இராமலிங்கம், ஆளந்தூர் மோகனரங்கம் போன்ற ஒரு சிலரைத் தவிர, வேறு எவரும் வரவில்லை. இது எம்.ஜி. ஆருக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தியது.

என்ன ஆனார்கள் என் நண்பர்கள்? என்னிடம் உதவி பெற்றவர்கள், என் உதவியால் பதவி பெற்றவர்கள் எங்கே? நேரில் வர இயலாவிட்டாலும், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டிருக்கலாமே! பதவியில் இருக்கும் கருணாநிதியை எதிர்க்க அஞ்சுகிறார்களோ? அவர் கோபத்திற்கு ஆளாக நேரிடுமே என்று பயப்படுகிறார்களோ? என்று எண்ணி வருந்திக் கொண்டிருந்தார்.

ஆனால், அரசியலைப் பிழைப்பாக்க் கொண்ட சிலர் தான் அற்ற குளத்து அறுநீர்ப் பறவைகளாய் இருந்தார்களே தவிர, சாதாரணத் தொண்டர்கள் அப்படி இருக்கவில்லை.

தமிழகம் முழுவதிலும் உள்ள எம்.ஜி.ஆர். மன்றத் தோழர்கள் தங்களுக்குத் தாங்களே தளபதிகளாக மாறினர். புரட்சித் தலைவரை விலக்கிய தி.மு.க. தலைமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தி.மு.க. கொடிகளை இறக்கினர். ‘தாமரை’ உருவம் பொறித்த கொடிகளை ஏற்றினர். ஓர் ஊரில் நிகழ்ந்திருந்த இந்த நிகழ்ச்சி பல ஊர்களுக்கும் பரவியது. ஆங்காங்கு உள்ள தோழர்கள் தாமரைக் கொடிகளை ஏற்றி வைத்துப் ‘புரட்சித் தலைவர் வாழ்க!’ என்று முழக்கமிட்டார்கள்.
நான்காம் நாளன்று பற்பல ஊர்களிலிருந்து, தோழர்கள் லாரி, வேன், பஸ், இரயில் எனப் பல வாகனங்களில் ஏறி சென்னையை நோக்கிப் படையெடுத்தது போலச் சாரி சாரியாக வரத் தொடங்கினார்கள்; சமுத்திரமாகப் பெருகினார்கள்.

அலை கடல் எழுந்ததோ?

ஒரே நாளில் இலட்சக்கணக்கான இளைஞர்கள் சென்னை நகரத்தில் திரண்டுவிட்டனர். அவர்களுள் பெரும்பாலானோர் புரட்சித் தலைவரின் வீடு எங்கே இருக்கிறது என்பதை அறியமாட்டார்கள். அவர்கள் சென்னை அவ்வை சண்முகம் சாலையிலிருந்த எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் அலுவலகத்தை அறிவார்கள்; சத்யா ஸ்டுடியோவை அறிவார்கள்.

எம்.ஜி.ஆர் பிக்சர்ஸில் எம்.ஜி.ஆர் இல்லை என அறிந்ததும் அலை அலையாகத் திரண்டு தோழர்கள், அடுத்து சத்யா ஸ்டுடியோவுக்குச் சென்று, சாலைகளில் குழுமினார்கள்.

காலை ஏழு மணிமுதல் திரளத் தொடங்கிய கூட்டம் எட்டு மணிக்கெல்லாம் கட்டுக்கடங்காமல் பெருகியது; அடையாறு சந்திப்பு, இராஜா அண்ணாமலைபுரம், கேசவப் பெருமாளபுரம், கிரீன்வேஸ் சாலை, ராபர்ட்சன் பேட்டை, நாராயணசாமித்தோட்டம், மந்தைவெளி போன்ற பகுதிகளிலெல்லாம் பரவி மகாசமுத்திரம்போல விரிந்துகிடந்தது- போக்குவரத்து நிலை குலைந்துவிட்டது!.

”எங்கே மக்கள் தலைவர்? பொன்மனச் செம்மல் எங்கே? புரட்சித் தலைவரின் முகத்தைக் காணாமல், அவருடைய புன்சிரிப்பைப் பார்க்காமல், அவருடைய குரலைக் கேட்காமல்,நாங்கள் போக மாட்டோம், போகமாட்டோம்!” என்று அவர்கள் முழங்கினார்கள்.

சத்யா ஸ்டுடியோ நிர்வாகி பத்மனாபன் கூட்டத்தைப் பார்த்துச் செயலற்றவரானார். ”புரட்சித் தலைவர் இங்கே இல்லை!’ என்று அவர் கூறினார். ஆனால், பொங்குமாங் கடலெனத் திரண்டிருந்த மக்கள் கூட்டம் கலையவில்லை.

”தலைவரை வரச்சொல்லு! தலைவரை வரச் சொல்லு!” என்று பெரும் முழக்கமிட்டது.

உடனே உள்ளே சென்ற பத்மநாபன் ராமாவரம் தோட்டத்திற்குத் தொலைபேசியில் செய்தியைக் கூறினார்.

”இன்னும் அரை மணி நேரத்திற்குள் தலைவர் இங்கே வந்து சேரவில்லை யென்றால் அவர்கள் சத்யா ஸ்டுடியோவுக்குள் புகுந்துவிடுவார்கள் தலைவரை உடனே வரச்சொல்லுங்கள்!” என்ற தொலைபேசியில் கூறினார் பத்மநாபன்.

செய்தியறிந்ததும் புரட்சித் தலைவர் சில நண்பர்களுடன் புறப்பட்டுக் காரில் விரைந்து வந்தார்.

புரட்சித்தலைவர் கிண்டி கவர்னர் மாளிகையை நெருங்கும்பொழுதே வழியெல்லாம் தோழர்கள் கூட்டம் நிரம்பி வழிந்து. அவருடைய காரைக் கண்டதும் ”புரட்சித்தலைவர் வாழ்க! பொன்மனச்செம்மல் வாழ்க!” என்று விண்ணதிரத் தோழர்கள் முழங்கினர்.

புரட்சித் தலைவர் அந்தத் தோழர்களைக் கடந்து அடையாறு முனைக்கு வந்து சேருவதற்குள் பெரும்பாடாகிவிட்டது. தேர் அசைவது போல அவருடைய கார் மிக மெதுவாகவே ஊர்ந்து செல்ல நேரிட்டது.

அன்பு வெள்ளத்தில் எம்.ஜி.ஆர்!

அடையாறு சந்திப்பை அடைந்தபோதே அதற்கு மேல் எம்.ஜி.ஆர் கார் போகவே முடியாது என்னும் நிலை நின்ற மக்கள் வெள்ளத்திற்குள் போய் நின்றார். அப்பொழுது அங்கே கூடியிருந்த தொண்டர்களின் உணர்ச்சியும், உற்சாகமும் கட்டு மீறின. எழுச்சி கொண்ட தொண்டர்கள் தங்கள் தலைவரைத் தூக்கித் தோளில் வைத்துக் கொண்டு கூத்தாடினார்கள். ஏக காலத்தில் தங்கள் அன்புத் தலைவரின் பொன்னுடலைத் தொட்டுப் பார்க்கவும், அவரோடு கைகுலுக்கவும், எல்லாரும் முண்டியடித்துக் கொண்டு முன்னேறினர். அப்படி முன்னேறிய தோழர்கள் எல்லாரும் சேர்ந்து நெருக்கித் துன்புறச் செய்து விடுவார்களோ என்று அவரோடு வந்த நண்பர்கள் அஞ்சி நடுங்கினார்கள்.

ஆனால், புரட்சித் தலைவரோ, சற்றும் அஞ்சாமல் தொண்டர்களின் அன்பினில் திளைத்தார். தமக்கே உரிய வீரசாகசங்களைப் புரிந்து கீழே இறங்கி நின்றார். தம்மை நெருங்கிய தொண்டர்களைப் பார்த்து, ‘இனிமேல் நானும் உங்களோடு நடந்தே வருகிறேன். வாருங்கள் போகலாம்!” என்றூ கூறி விட்டுப் புறப்பட்டார்.

ஆனால், எம்.ஜி.ஆர் மீது தங்கள் உயிரையே வைத்திருந்த தொண்டர்கள் அவரை நடக்க விடுவார்களா? அவரைத் தம் தோளில் தூக்கிக்கொண்டனர். அதற்குதப் பின்னர் அடையாறு சந்திப்பிலிருந்து சத்யா ஸ்டுடியோ வாசல் வரை இலடசக்கண்க்கான தம் தம்பிகளின் தலையிலும் தோளிலும் அமர்ந்து ஊர்வலமாய்ப் போய்ச் சேர்ந்தார் எம்.ஜி.ஆர்.

அடையாறு சந்திப்புக்கும், சத்யா ஸ்டுடியோவுக்கும் இடையே உள்ள தூரம் அரை கிலோமீட்டர்தான். ஆனால் அந்தத் தூரத்தைக் கடந்து செல்ல அன்று புரட்சித் தலைவருக்கு இரண்டு மணி நேரம் ஆனது; ஆம்; செல்லும் வழியெல்லாம் மக்கள். கால் வைக்ககூட இடமில்லாத அளவுக்கு எல்லாத் திக்குகளிலும் மக்கள். எள விழவும் இடமற்ற அந்த மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் புகுந்து முன்னேறிச செல்வது இயலாத காரியமாகவே இருந்தது.

எம்.ஜி.ஆரைத் தொண்டர்கள் தூக்கிக் கொண்டுதான் சென்றார்கள் என்றாலும் அவர்கள் முன்னேறிச் செல்லவும் இடம் வேண்டுமல்லவா? நெருக்கியடித்து நினுற தொண்டர்கள் வழிவிட்டால்தானே? அவர்கள் வழிவிட அங்கே துளி இடமாவது காலியாக இருந்தால்தானே?

எப்படியோ ஒரு வழியாக புரட்சித்தலைவர் சத்யா ஸ்டுடியோ வாசலை அடைந்தார்.

தொண்டர்களின் உணர்வுகள் வடியட்டும் என்று காத்திருந்த புரட்சித்தலைவர் பின்னர் அவர்களை ஒரு வழியாகச் சமாதானப் படுத்தினார்.

‘மக்கள் யார் பக்கம்’ என்று அதுவரை மருகிக் கொண்டிருந்த அந்த மக்கள் திலகம், தாம் அழைக்காமலே வந்து திரண்டு நின்று, அன்பைச் சொரிந்து, ஆதரவு முழக்கம் எழுப்பிய அந்த மக்கள் கடலைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் உகுத்தார்.

நாங்கள் உங்கள் பின் இருப்போம்!

அவர்களிடையே சில நிமிடங்கள் பேசிய அவர் அடுத்து தாம் என்ன செய்யவிருக்கிறார் என்று ஒரு கோடு காட்டிவிட்டு மக்கள் கூட்டத்தைப் பார்த்து, ”நீங்கள் என்ன செய்யச் சொல்கிறீர்கள்?” என்று ஒரு கேள்வியை எழுப்பினார்.

அப்பொழுதும் அங்கே கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மன்ற மறவர்களும், பொதுமக்களும், ”தனிக்கட்சி அமையுங்கள்! தமிழகத்தை காப்பாற்றுங்கள்!” என்று குரல் கொடுத்தனர்.

அவர்கள் கோரிக்கையை புன்னகைத்ததும்ப வரவேற்றார், புரட்சித் தலைவர். பின்பு அவர் , ”ஓரிரு நாள்களில் தமிழகம் முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன். மக்கள் கருத்தை அறிந்து கொண்டு உங்கள் கருத்துப்படி செயல்படுவேன்” என்று உறுதியளித்தார்.

கருத்தறியும் சுற்றுப்பயணம்

எம்.ஜி.ஆர் தாம் கூறியபடியே மறுநாளே பொது மக்களின் கருத்தை அறியும் தம சுற்றுப்பயணத்தின் முதல் கட்டத்தைத் தொடங்கினார். முதல் கட்டச் சுற்றுப்பயணம் செங்கை அண்ணா மாவட்டத்தில் தொடங்கியது.

ஆலந்தூரிலிருந்து தொடங்கிய அந்தப் பயணத்தில் இடம் பெற்றிருந்த ஊர்கள் பல்லாவரம், குரோம்பேட்டை, மீனம்பாக்கம், தாம்பரம், காஞ்சீபுரம், ஆரணி, அரக்கோணம் ஆகியவை ஆகும்.

அந்தப் பயணத்தில் புரட்சித் தலைவரோடு அனகா புத்தூர் இராமலிங்கம், ஆலந்தார் மோகனரங்கம் அங்கமுத்து, எம்.எம். காதர் முதலியோர் சென்றனர். அந்தச் சுற்றுப்பயணமானது எந்தவித முன்னறிவிப்பும் முன்னேற்பாடும் இன்றிப் பத்திரிகைகளில் விடுத்த ஒரே ஒரு அறிக்கைக்குப் பின்னர் ஒரு மாலை நேரத்தில் தொடங்கப்பட்டதாகும்.

பட் ரோடு சந்திப்பில் தாமாகத் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கிடையே புரட்சித்தலைவர் சற்று நேரம் உரையாற்றினார். மக்கள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ”ஊழலை ஒழித்துக்கட்டுங்கள், உங்கள் பின்னால் நாங்கள் இருக்கிறோம்”. என்று முழங்கினார்கள்.

அதற்குப் பின்னர், தாம் சென்ற இடங்களிலெல்லாம் பல்லாயிர்க்கணக்கில் திரண்டு நின்று, உணர்ச்சி பொங்க ஆதரவு முழக்கமிட்ட மக்கள் கூட்டத்தைக் கண்டு புரட்சித் தலைவரும் உணர்ச்சிவசப்பட்டார். பல இடங்களில் மக்களின் பாச உணர்வில் சிக்கித் தடுமாறினார்.

மாலை 5 மணி?............. Thanks...

orodizli
30th July 2019, 02:49 PM
புகழ் வெற்றி சாதனை
எம் ஜி ஆர்
இந்த மூன்று எழுத்தை வென்றவரும் இல்லை
இனி வெல்ல போவோரும் இல்லை
நினைத்ததை முடிப்பவர் எம் ஜி ஆர்
மற்றவர் நினைக்கும் முன் கொடுப்பவர் எம் ஜி ஆர்
கிள்ளி கொடுக்கும் மனம் இலலா மனிதர்கள் உள்ள உலகில் அள்ளி கொடுத்த எட்டாவது வள்ளல் எம் .ஜி .ஆர் .,புகழ் எவருக்கும் எட்டா புகழ்

வாழ்க எம். ஜி .ஆர் .,புகழ்.......... Thanks.....

oygateedat
30th July 2019, 08:36 PM
https://i.postimg.cc/gkRWD4Mr/FB-IMG-1564456118194.jpg (https://postimages.org/)

oygateedat
30th July 2019, 08:40 PM
https://i.postimg.cc/GhrCXG6Q/FB-IMG-1564498918177.jpg (https://postimages.org/)

orodizli
30th July 2019, 09:13 PM
1947-இல் ஆங்கிலேயரிடமிருந்து இந்தியா விடுதலை பெற தமிழ்திரைப்படங்கள் மக்களிடையே காலனிய ஆதிக்க எதிர்ப்பு உணர்வுகளை தூண்டின. 1931 ஆம் ஆண்டு வெளிவந்த முழுநீள பேசும் படமான காளிதாஸில் தேசிய தலைவர் காந்தி பெயரும் தேசிய முழக்கம் வந்தே மாதரமும் பயன்படுத்தப்பட்டன.

1937 ஆம் ஆண்டு வெளியான “சதி அனுசுயா” வில் அனுசுயா கைராட்டையோடு திரையில் தோன்றினார். 1936 ஆன் ஆண்டு வெளிவந்த “நவீன சாரங்க தாரா’ திரைப்படத்தில் கொடுங்கோல் மன்னனுக்கு எதிராக போராடும் மக்கள் காந்தி குல்லா அணிந்திருந்தனர்.

திரை அரங்குகள் நகர்புறங்களிலேயே இருந்ததனால், ஊரக மக்கள் திரைப்படங்களின் தாக்கத்துக்கு ஆட்படவில்லை. இந்திய விடுதலைக்குப்பின் ஊரக பகுதிகள் மின்மயமாக்கப்பட்டவுடன், திரைப்படம் மக்களுக்கு சென்று சேர ஆரம்பித்தது. இச்சூழலில் திமுக திரைப்படங்களை அரசியல் பரப்புரைக்கு பயன்படுத்திக் கொண்டது.

திரைப்பட ரீதியிலான அரசியல் பரப்புரைகள் மூன்று வழிகளில் நிகழ்ந்தது எனலாம்.

நேரடியாக திரைப்பட வசனங்கள் வாயிலாக அரசியல் பரப்புரையில் ஈடுபட்ட திரைப்படங்கள்...

நேரடி அரசியல் பரப்புரையில் ஈடுபட்ட திரைப்படங்கள் முதல்வகை. தி.மு.கவின் வெளிப்படையான பரப்புரை படங்களான நல்லதம்பி(1949), வேலைக்காரி( 1949) மந்திரிகுமாரி(1950), மர்மயோகி (1951), சர்வாதிகாரி (1951) பராசக்தி(1952) சொர்க்கவாசல், (1954) நாடோடி மன்னன் (1958) மற்றும் தாய் மகளுக்குக் கட்டிய தாலி (1959) ஆகியன.

திரைப்படங்களின் வெற்றிவிழா கூட்டங்களில் அரசியல் பிரச்சார உத்தி பின்பற்றப்பட்ட திரைப்படங்கள்...

எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த நாடோடிமன்னன் திரைப்படம் 100 நாட்களை தொட்ட பொழுது தி.மு.க அந்நிகழ்வை கொண்டாட வண்ணமயமான பிரமாண்டமான ஊர்வலத்தை நடத்தியது. அதன்பின் நடந்த பொதுக்கூட்டத்தில் சி.என்.அண்ணாதுரை முதலிய தி.மு.க தலைவர்கள் உரையாற்றினார்கள். கூட்டத்தில் பேசிய எம்.ஜி.ஆர் நாடோடிமன்னன் திரைப்படம் மக்களுக்கு சேவை செய்யும் கட்சி தி.மு.க என காட்டவே தயாரிக்கப்பட்டது என்றார்.

1947-இல் வெளியான “ராஜகுமாரி” படத்தில் நாயகன் கருப்புச் சட்டையில் தோன்றியது தி.க தொண்டர்களை பரவசப்படுத்தியது. 1957-இல் வெளியான சக்கரவர்த்தி திருமகன் படத்தில் “உதயசூரியன்” என பெயர் தாங்கி நடித்தார்.

1963-இல் வெளியான “எம்.ஜி.ஆர் திரைப்படத்திற்கு “காஞ்சித்தலைவன் “ என பெயரிடப்பட்டது. இது காஞ்சியில் தோன்றிய அண்ணாவை குறிக்கும் வகையில் இத்தலைப்புச் சூட்டப்பட்டது.
1968-இல் வெளியான “புதியபூமியில்” கதிரவன் என சூரியன் பெயரைத் தாங்கி நடித்தார்.

பாடல்கள் வழியாக மட்டும் அரசியல் பிரச்சாரம் செய்த திரைப்படங்கள்...

பாடல் வரிகளிலும் எம்.ஜி.ஆர் அண்ணா புகழ் பாடினார். இதயக்கனி படத்தில் வரும் பாடல் வரிகள்;

“உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண
என்ன வழி என்று எண்ணிப் பாருங்கள்
அண்ணா சொன்ன வழி கண்டு நன்மை தேடுங்கள்

“படியரிசி கிடைக்கிற காலத்திலே – நாங்க
படியேறி பிச்சை கேட்கப் போவதில்லே.
குடிசையெல்லாம் வீடாகும் நேரத்திலே – நாங்க
தெருவோரம் குடியேறத் தேவையில்லே.
சர்க்காரு ஏழைப் பக்கமிருக்கையிலே – நாங்க
சட்டத்திட்டம் மீறியிங்கே நடப்பதில்லே..”
என்ற ‘ஒளிவிளக்கு ‘ (1968). அப்போதைய முதலமைச்சர் அறிஞர் அண்ணா கொண்டு வந்த ஒரு ரூபாய்க்கு மூன்றுபடி (4.8 கிலோ) அரிசி திட்டம் மற்றும் குடிசைகளை கட்டட வீடுகளாக மாற்றும் திட்டம் ஆகியவற்றிற்கு தான் இப்படி பப்ளிசிட்டி.
” வாங்கைய்யா வாத்தியாரய்யா

அண்ணனின் தம்பி; உண்மையின் தோழன்
ஏழைக்குத் தலைவன் நீங்களய்யா
சமயம் வந்தது; தருமம் வென்றது
நல்லதை நினைத்தோம் நடந்ததையா!

”பொய்யும் புரட்டும் துணையாய் கொண்டு
பிழைச்சவரெல்லாம் போனாங்க.
மூலைக்கு மூலை தூக்கியெறிஞ்சும்
தலை குனிவாக ஆனாங்க.”
”கடமைக் கண்ணியம் கட்டுப்பாடு
காலத்தினாலே அழியாது.
சூரியன் உதிச்சதுங்க – இங்கே
காரிருள் மறைஞ்சதுங்க
சரித்திரம் மாறுதுங்க -இனிமே
சரியாப் போகுமுங்க…” ( நம்நாடு – 1969)

இந்த ‘நம்நாடு’ படம் மாமூல் எம்.ஜி.ஆர். •பார்முலா படமானாலும் இதில் முனிசிபல் தேர்தல் முக்கிய இடம் பிடித்திருக்கும். நடந்து முடிந்த 1967 சட்டமன்றப் பொதுத் தேர்தலின் உருவகமாக இந்த முனிசிபல் தேர்தல் சித்தரிக்கப்பட்டிருக்கும். அதாவது படத்தில் முனிசிபால் தலைவராக ஜெயிக்கும் எம்.ஜி.ஆர். சட்டமன்றப் பொதுத் தேர்தலில் ஜெயித்த அண்ணாதுரையை குறித்தார்.. இந்த படத்தில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தின் பெயரும் ‘துரை’ என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் சில ‘சுருக்’ வசனங்களும் உண்டு
” பசியை தீர்க்கறவங்களா பார்த்து ஓட்டு போடுங்க.”
” யாருக்கு ஓட்டுப் போடணும்னு சமயம் வரும்போது அய்யாவே (எம்ஜிஆர்) உங்களுக்கெல்லாம் சொல்லுவாரு. ”
” குழாய் தண்ணீ வசதி கேட்டா கவுன்சிலரு ‘ஆகட்டும் பார்க்கலாம்’னு சொல்லிட்டு
போயிடறாரு ” (‘ஆகட்டும் பார்க்கலாம்’ என்பது காமராஜர் அடிக்கடி சொல்வாராம்)

முதலமைச்சராக இருந்த அண்ணா, நோய்வாய்பட்டு 1969 பிப்ரவரி 3ம் தேதி காலமானார். இதைத் தொடர்ந்து ‘ பதவி நாற்காலிக்காக திமுகவில் அடிபிடி நடக்கும். குழப்பம் வரும். தலைவனை பறிகொடுத்தக் கட்சி காணாமல் போய் விடும் ‘ என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுமூகமாக கருணாநிதி தமிழகத்தின் முதலமைச்சராக 10-2-1969ல் பதவியேற்றார். இந்த விஷயத்தில் எதிரிகளுக்கு மூக்குடைப்பு ஏற்பட்டு தனது ஆருயிர் நண்பர் மு.க. முதலமைச்சரான மகிழ்ச்சியை எம்.ஜி.ஆர். 1970ல் வெளியான ‘எங்கள் தங்கம்’ படத்தில் ஒரு பாடலில் வெளிப்படுத்தியிருப்பார்.

எம்.ஜி.ஆர். 1967ல், தான் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிர் பிழைத்ததை சுட்டிக் காட்டி தனது ரசிகர்களை குஷிப்படுத்தியபடி தொடங்கும் ” நான் செத்து பொழச்சவன்டா. எமனைப் பார்த்து சிரிச்சவன்டா…” என்ற பாடல் தான் அது.

“ வாழை போல வெட்ட வெட்ட முளைச்சி
சங்கு போல சுடச்சுட வெளுத்து
வளரும் ஜாதியடா;
வந்தால் தெரியும் சேதியடா

“சந்தனப் பெட்டியில் உறங்கிறார் அண்ணா
சரித்திரப் புகழுடன் விளங்கிறார்.
எதையும் தாங்கும் இதயம் கொண்டு – அண்ணன்
எங்களை வாழ்ந்திடச் சொன்னதுண்டு.
அண்ணன் அன்று நல்ல நல்ல கருத்தை
அழகுத் தமிழில் சொல்லிச் சொல்லிக் கொடுத்து
வளர்ந்த பிள்ளையடா; அதனால் தோல்வியில்லையடா”
ஓடும் ரயிலை வழிமறிச்சு
அதன் பாதையில் தனது தலை வைத்து
உயிரையும் துரும்பாய் தான் மதித்து
தமிழ் பெயரைக் காத்த கூட்டமிது ”

அண்ணாவுக்கு பிறகு கருணாநிதி முதலமைச்சரானதன் பின்னணியில் எம்.ஜி.ஆருக்கு முக்கிய பங்கிருந்ததாம். முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட்ட நாவலர் நெடுஞ்செழியன், மதியழகன் போன்றோரை ஓரம்கட்டி மு.கருணாநிதி ஜெயிக்க எம்.ஜி.ஆர். பெரிதும் உதவி செய்தாரென தகவல் உண்டு. 1970ல் எம்.ஜி.ஆரை கட்சியின் பொருளாளராக்கி அழகு பார்த்தார் கலைஞர்.
” சூரியன் உதிச்சதுங்க…”
இங்கே காரிருள் மறஞ்சதுங்க
சரித்திரம் மாறுதுங்க
இனி சரியா பொகுமுங்க

என்ற எம்.ஜி.ஆர் பாடல் 1967 பிப்ரவரியில் தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தல் என்று அறிவிக்கப்பட்டதும் அரசியல் களம் பரபரப்பானது. அப்போது ஆட்சிப் பீடத்தில் இருந்த பக்தவச்சலம் தலைமையிலான காங்கிரஸ் அரசை வீட்டுக்கு அனுப்ப திமுக வரிந்துக் கட்டியது.

காங்கிரசுக்கு ஆதரவாகவும் தங்களுக்கு எதிராகவும் பெரியாரே களம் இறங்கிய போதும் திமுக கவலைப்படவில்லை.

முக்கியமான இந்நிலையில், தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன், அதாவது ஜனவரி 12ம் தேதி கட்சியின் முக்கியப் பிரச்சார பீரங்கியான எம்.ஜி.ஆர்., தனது சென்னை ராமாவரம் வீட்டில் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் திமுகவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

(எம்.ஜி.ஆரை சுட்டதாக நடிகர் எம்.ஆர்.ராதா கைது செய்யப்பட்டு சிறை தண்டனையும் பெற்றார். இந்த சம்பவத்துக்கு சினிமாத் தொழில் தகராறு என்று ஒரு பக்கமும்; இல்லையில்லை உண்மையில் அரசியல் பின்னணி இதில் மறைந்திருக்கிறதென்று இன்னொரு பக்கமும் காரசார வதந்திகள், ஊகங்கள் கிளம்பி ஒரு கட்டத்தில் அடங்கியது என்பது வேறு விஷயம்)

ஆனாலும், துப்பாக்கி குண்டுகளை தொண்டையில் தாங்கி எம்.ஜி.ஆர். உயிர் பிழைத்தார். ஏழைகளுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்த தர்மம், எம்ஜிஆரின் உயிரைக் காப்பாற்றி விட்டதென்ற இமேஜ் வலுப்பெற்று, ‘மக்கள் திலகமாக’ அவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கை மேலும் அதிகப்படுத்தியது. குண்டு காயம்பட்ட கழுத்தில் , பெரிய பேண்டேஜ் கட்டுடன் கைகூப்பி வணங்கியபடி எம்.ஜி.ஆர் ஆஸ்பத்திரியில் இருக்கும் •போட்டோவை போஸ்டர்களாக அச்சிட்டு தமிழகம் முழுவதும் ஒட்டி பிரச்சாரம் செய்தது திமுக.இத்தேர்தலில் திமுக அமோகமாக வென்று ஆட்சியை பிடித்ததற்கு எம்.ஜி.ஆரின் இந்த போஸ்டரும் ஒரு முக்கிய காரணம் என்பார்கள்.

அப்போதைய, பரங்கிமலைத் தொகுதியில் (பல்லாவரம்) போட்டியிட்ட எம்.ஜி.ஆர், ஆஸ்பத்திரியில் இருந்தபடி தொகுதிக்கு பிரச்சாரத்துக்கு போகாமலேயே சுமார் 25 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்று, முதன்முறையாக எம்.எல்.ஏ., ஆனார்.

இத்தேர்தலில் திமுக 173 இடங்களில் போட்டியிட்டு 138 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. காங்கிரசுக்கு 49 இடங்கள் தான். ‘படுத்துக் கொண்டே ஜெயிப்பேன்’ என்று சொன்ன பெருந்தலைவர் காமராஜரே தனது சொந்த விருதுநகர் தொகுதியிலேயே தோற்று போகுமளவுக்கு திமுக அலை வீசியது 1967 தேர்தலில்.

சாமானியர்கள் சிலர் சேர்ந்து 1949-ல் துவக்கிய ஒரு சாதாரண பிராந்தியக் கட்சி, சுமார் 18 ஆண்டுகளில் பாரம்பரியம்மிக்க ஒரு தேசிய கட்சியை வீழ்த்தி ஆட்சியை பிடித்தது.அண்ணாதுரை தலைமையில் 6-3-1967ல் திமுக அரசு அமைந்ததற்கு எம்.ஜி.ஆரின் உழைப்பும் உண்டு......... Thanks...

orodizli
31st July 2019, 06:41 AM
மக்கள் திலகத்தின் திரைப்படத்தை காண கையில் பணம் இல்லாத போது தன்னுடைய இரத்தத்தை விற்று அவருடைய திரைப்படத்தை பார்த்த வெறி பிடித்த கூட்டம் அப்படி பட்ட அடிமட்ட கூட்டத்தை விலைக்கு வாங்க எந்த சக்தியாலும் முடியாது அவருடைய கட்சியையும் புகழையும் எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது....

வாழ்க எம் .ஜி. ஆர்., புகழ்......... Thanks...

orodizli
31st July 2019, 06:45 AM
28-07-2019 ஞாயிற்று கிழமை "தினமணி" நாளிதழ் கட்டுரையின் சில பகுதிகள்.........ஊட்டி போன்ற இயற்கை வளங்கள் நிறைந்த வெளி இடங்களில் கண்ணுக்குக் குளிர்ச்சியான வெளிப்புறங்களில் படமாக்கினார். அதேபோல் எம்.ஜி.ஆர் நடிக்கும் படங்களில் காதல் காட்சிகள்-பாடல்கள் சற்று அதிகமாக இருக்கும். ஆனால், இப்படத்தில் எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா காதல் புரியும் காட்சிகள் நேரிடையாக இல்லை.

பாசம் மற்றும் பழி உணர்வு கொண்ட இரட்டை வேடம்தான் 'அடிமைப் பெண்' படத்தில் வரும் இரு கதாநாயகிகளின் வேடம். இரு வேடங்களையும் செல்வி ஜெயலலிதா செய்திருப்பார்.. அந்தளவிற்கு அவர் நடிப்பின் மீது எம்.ஜி.ஆர் நம்பிக்கை வைத்திருந்தார். நம்பிக்கையின் வெற்றிப் பரிசாக தன் திறமையை வெளிப்படுத்தியிருப்பார். இப்படத்தில் 'அம்மா என்றால் அன்பு'' என்ற பாடலையும் பாடியிருப்பார் ஜெயலலிதா. இப்பாடலை பாடுவதற்கு பின்னால் சுவையான சம்பவம் நடந்தது.

எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா நடித்த வேறோரு படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது, இடைவேளையில் நடன ஆசிரியர் சின்னி சம்பத்தும் - ஜெயலலிதாவும் இசையைப் பற்றி மிகவும் ஆழ்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்குத் தெரியாமல் இதைக் கவனித்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர், பேச்சு முடிவுற்றதும் இருவரின் அருகில் வந்து, இருவரும் இசையைப் பற்றி மிகவும் ஆழமாக பேசிக்கொண்டிருந்தீர்கள், இசையைப்பற்றிய நுணுக்கங்கள் தெரியுமா என்று கேட்க, இருவரும் 'ஓ நன்றாகத் தெரியுமே' என்று கோரஸ் குரலில் சொல்ல, சரி நாளை நீங்கள் எனக்காக ஒரு பாடல் பாட வேண்டும் என்று ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர் கேட்க, நிச்சயமாக பாடித் தருகிறேன் என்கிறார்.

மறுநாள் எம்.ஜி.ஆரே தி.நகர் சிவஞானம் தெருவில் உள்ள ஜெயலலிதாவை அழைத்துக் கொண்டு பாடல் ஒலிப்பதிவு கூடத்திற்குச் செல்கிறார். அங்கே காத்திருந்த இசையமைப்பாளர் கே.வி. மகாதேவனிடம், அந்தப் பாடலை இவரை வைத்து பாட வையுங்கள் என்கிறார். இப்படியாகத்தான் இப்பாடல் ஒலிப்பதிவானது. ஜெயலலிதா பல்வேறு பரிணாமத்தில் தன் முழு நடிப்பை வெளிப்படுத்திய படம். உடலுக்கு மருத்துவம் வேறு, உள்ளத்துக்கு மருத்துவம் வேறு. உள்ளத்தில் தூய்மை இருந்தால், காதலுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் பயன்பட முடியும். வாழ்க்கையில் அவர்கள் முழு வெற்றியை பெறுவார்கள் என்ற கருத்தின் அடிப்படையில் வைத்தியர் கதாபாத்திரத்தில் நடித்தவர் சந்திரபாபு. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, சந்திரபாபு ஆகிய மூவரும் பனிப்புயலில் சிக்கி பிரியும் போது, 'வேங்கையா நீ எங்கய்யா போன' என்று அடுக்கு மொழியில் பேசுவதும், எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா தப்பிப்பதற்கு "ஏமாற்றாதே ஏமாறாதே'' பாடலுக்கு முன்பாக பாலைவன மணலில் குழி தோண்டி தன்னைத்தானே புதைத்துக் கொண்டு புல்லாங்குழல் வழியாக மூச்சு விடும் காட்சியில் வருத்திக்கொண்டு நடித்திருப்பார். 1958-ஆண்டு வெளிவந்த 'நாடோடி மன்னன்" திரைப்படத்திற்குப் பிறகு, பத்தாண்டுகள் கழித்து 1968-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடித்த 'கண்ணன் என் காதலன்' படத்தில் ரவுடி சந்திரனாக ஒரு காட்சியில் வந்து செல்வார். இதற்கடுத்து எம்.ஜி.ஆரோடு சேர்ந்து நடித்த படம் "அடிமைப்பெண்' . இதுதான் எம்.ஜி.ஆரோடு சேர்ந்து நடித்த கடைசிப்படம். மந்திர சக்தி இருக்கிறதோ இல்லையோ, அதைப் பற்றிக் கூறி வாழ்க்கை நடத்துபவர்கள், பிறருக்கு உதவி செய்ய விரும்பினாலும் சில சமயங்களில் எப்படி தலைகீழான கதாபாத்திரத்திற்குத் தள்ளப்படுகிறார்கள் என்ற கருத்தைக் கொண்ட வேடத்தில் நடித்திருப்பார் சோ.

இப்படத்தின் கதாநாயகன் எம்.ஜி.ஆர் தந்தை - மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருந்தாலும், தந்தை எம்.ஜி.ஆர் படத்தின் ஆரம்பத்திலேயே கொல்லப்படுவார். பிறகு மகன் - எம்.ஜி.ஆர்தான் படம் முழுவதும் வருவார். அதுவும் மிகவும் வித்தியாசமான ஐரோப்பிய கிராம மக்கள் அணியும் உடை. கம்ப்யூட்டர், கிராபிக்ஸ், அனிமேஷன், டிஜிட்டல் கேமரா போன்ற அதிநவீன தொழிநுட்ப வசதிகள் இல்லாத காலத்தில் படமாக்கப்பட்ட அடிமைப் பெண் படத்தில் வெற்றிக்கு தேவையான அனைத்து அம்சங்களும் இருந்ததால் 175 நாட்கள் ஓடி வெள்ளிவிழா கண்ட படத்திற்கு 2019 - ஐம்பதாவது ஆண்டு (Golden Jubilee year). ரசிகர்களுக்கு அற்புதமான படத்தை கொடுத்த எம்.ஜி.ஆர் தமிழ்த் திரை உலகம் இருக்கும் வரை போற்றப்படுவார்.

அடிமைப்பெண் தகவல்கள்:
1. கண்ணதாசன் இப்படத்தில் பாடல்கள் எழுதவில்லை
2. ஜே.பி. சந்திரபாபு பாடல் பாடாத 20 படங்களில் இதுவும் ஒன்றாகும்
3. சந்திரபாபு - எம்.ஜி.ஆருடன் நடித்த கடைசிப்படம்.
4. இப்படத்தில் நடித்ததற்காக 1969-ஆம் ஆண்டின் தமிழக அரசின் சிறந்த துணை நடிகைக்கான விருதை பண்டரிபாய் பெற்றார்.
5. இப்படத்திற்கு பிறகுதான் எம்.ஜி.ஆருக்கு தொப்பி போடும் பழக்கம் ஏற்பட்டது.
6. நாயகனும்-நாயகியும் ஒரே படத்தில் இரட்டை வேடங்களில் நடித்த படங்கள் இரண்டு. ஒன்று "அடிமைப்பெண்' மற்றொன்று 'கோகுலதாஸி'.
7. "காலத்தை வென்றவன் நீ'' பாடலின் இறுதியில் வரும் ஆலாபனையை பி.சுசிலாவும் - எஸ். ஜானகியும் ஒரு நிமிடம் 3 விநாடிகள் பாடியிருப்பார்கள்.......... Thanks...

orodizli
31st July 2019, 05:00 PM
எம்ஜிஆர் புகழ் இன்னமும் நிலைத்திருப்பது எதை காட்டுகிறது ?

எம்ஜிஆர் என்ற மாபெரும் மனிதரின் புகழ் அவர் வாழ்ந்த காலத்திலும் சரி , அவர் மறைந்து 31 ஆண்டுகள் தொடர்ந்து அவருடைய புகழ் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்லுகிறது என்றல் அதற்கு உண்மையான காரணம் எம்ஜிஆரின் ரசிகர்கள் .மட்டுமே . எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் எம்ஜிஆரின் புகழை எல்லா மட்டத்திலும் எடுத்து செல்வதை காண முடிகிறது . பல அரிய தகவல்களுடன் எம்ஜிஆரை பற்றிய நூலகள் நூற்றுக்கணக்கில் வந்த வண்ணம் உள்ளது .

லட்சக்கணக்கான , பல கோடிக்கணக்கான மக்கள் எம்.ஜி.ஆரை., நேசித்தார்கள் .இன்றும் எம்ஜிஆரின் படங்கள் தமிழ் நாட்டில் ஓடிக்கொண்டிருப்பது உலக சாதனை . குறிப்பாக கோவை , மதுரை , சென்னை போன்ற நகரங்களில் பல படங்கள் நல்ல வசூலுடன் சாதனைகள் படைத்துள்ளது .

ஊடகங்களில் எம்ஜிஆரின் படங்கள் தொடர்ந்து ஒளி பரப்புகிறார்கள் .

அரசியல் , சினிமா , மனித நேயம் மூன்று துறைகளிலும் எம்ஜிஆர் பதித்த முத்திரைகள் உலகம் உள்ளளவும் பேசப்படும் . நினைவு கூறப்படும்
எதிர் காலத்தில் இனி எவருக்கும் கிடைக்காத பெருமை எம்.ஜி.ஆர்., ஒருவருக்கே கிடைத்துள்ளது .
எம்.ஜி.ஆர் ., ரசிகர்கள் கொடுத்து வைத்தவர்கள் ... எம்.ஜி.ஆர்., ரசிகர்கள், தொண்டர்கள் பூர்வ புண்ணியம் செய்தவர்கள் என்று சொன்னால் அது கொஞ்சம் கூட மிகையன்று.........�� �� ��

orodizli
1st August 2019, 08:05 PM
எம்ஜிஆர் ரசிகனுக்கு கிடைத்த பெருமைகள் .

எங்கள் எம்ஜிஆர்'' பாரத ரத்னா ''
எங்கள் எம்ஜிஆர் '' பாரத் '' - 1971
எங்கள் எம்ஜிஆர் அண்ணாவின் ''இதயக்கனி ''
எங்கள் எம்ஜிஆர் ''மக்கள் திலகம் ''
எங்கள் எம்ஜிஆர் ''புரட்சித்தலைவர் ''
எம்ஜிஆர் நினைவிடம்
எம்ஜிஆர் தோட்டம்
எம்ஜிஆர் நினைவு இல்லம்
எம்ஜிஆர் மருத்துவ பல்கலை கழகம்
எம்ஜிஆர் பிலிம் சிட்டி
எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு நினைவு தூண்
எம்.ஜி.ஆர் ., சென்ட்ரல் ஸ்டேஷன்
எம்.ஜி.,ஆர் ., கோயம்பேடு பேருந்து நிலையம்
உலகப்பேரவை எம்.ஜி.ஆர்., மன்றம்
எம்.ஜி.ஆர்., மன்றங்கள்
எம்.ஜி.ஆர் ., புத்தகங்கள் ..விரைவில் 1000 கின்னஸ் சாதனை ...
இன்னும் தொடரும்........ Thanks...

orodizli
1st August 2019, 08:22 PM
கடந்த 26-07-2019 முதல் தினசரி 4 காட்சிகள் வெற்றி நடை காண்கிறார்... திரையரங்க உரிமையாளர்களின் அட்சய பாத்திரம், திரைப்பட விநியோகஸ்தர்களின் கற்பக விருட்சம் மக்கள் திலகம் அளிக்கும் " ரிக்க்ஷாக்காரன்"... சேலம் - அலங்கார் DTS., Courtesy: mr.Raja, Tirunelveli...

orodizli
1st August 2019, 08:26 PM
நாளை 02-08-2019 முதல் இணைந்த 2 வது வெற்றி வாரமாக சேலம் - சரஸ்வதி dts தினசரி 4 காட்சிகள் திரையிடப்படுகிறது... தகவல்: திரு ராஜா, திருநெல்வேலி...

orodizli
2nd August 2019, 03:06 PM
#பொன்மனச்செம்மல்-லிடம் நிருபர் கேட்ட கேள்விகளும்... எம்ஜிஆரின் நேர்மையான பதில்களும்… ஒரு ஃப்ளாஷ்பேக்.........

"நீங்கள் நடிக்க வந்தது ஏன்?"

"வறுமை தான்."

"நடிகன் ஆனதை உங்கள் பெற்றோர் ஏற்றுக் கொண்டார்களா?"

"வேறு என்ன செய்ய முடியும்? பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்களே. பசியை போக்க நடிக்க வந்தேன். அதற்கு ஏன் தடை சொல்ல போகிறார்கள்."

"முதல் அனுபவம் எப்படி? நடிப்பு சொல்லிக் கொடுத்தது யார்?"

"ஆறு வயது இருக்கும் என்று நினைக்கிறேன். நாடகம் பெயர் லவகுசா. அதில் நான் குசன். அந்த பாத்திரத்தை எப்படி நடிக்க வேண்டும் என்பதை என்னுடைய பள்ளி ஆசிரியர் சொல்லித் தந்தார். அவர் பெயர் ஞாபகம் இல்லை."

"மேடையில் எப்படி அனுபவம்?"

"மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடக கம்பெனியில் சேர்ந்தேன். அங்கே காளி என் ரத்தினம் நடிப்பு சொல்லித் தந்தார். அப்புறம் எம். கந்தசாமி முதலியார் கற்றுக் கொடுத்தார்."

"பெண் வேடம் போட்டீர்களா? கதாநாயகன் வேடம் எது?"

"பல நாடகங்களில் பெண் வேடம் போட்டிருக்கிறேன். மனோகரா நாடகத்தில் முதல் தடவையாக கதாநாயகன் ஆனேன். மனோகரன் பாத்திரம்."

"உங்களுக்கு பாட வருமா?"

"பின்னணி, டப்பிங் எல்லாம் அப்போது இல்லை. நடிப்பவர்கள் சொந்தக் குரலில் பாட வேண்டும். பாடத் தெரிந்தால்தான் கதாநாயகன் வேடம் கிடைக்கும். நானும் அதில் தப்பவில்லை."

"சினிமாவுக்கு வந்தபோது கேமராவை பார்த்தபோது எப்படி இருந்தது?"

"வேல் பிக்சர்ஸ் என்று ஒரு ஸ்டுடியோ இருந்தது. பிற்பாடு அதுதான் வீனஸ் ஸ்டுடியோ ஆனது. அங்கேதான் முதல் ஷாட். எம்.கே.ராதா, என்.எஸ்.கே., டி.எஸ்.பாலையா உடன் இருந்தார்கள். எங்கள் எல்லாருக்குமே நாடக அனுபவம் இருந்ததால் கேமரா முன்னால் நடிக்க தயக்கம் இல்லை."

"நாடகம், சினிமா இரண்டில் உங்களுக்கு அதிக திருப்தி தருவது எது?"

"நாடகம். அதனால்தான் சினிமாவில் நிறைய வாய்ப்புகள் வந்தாலும் விடாமல் ஊர் ஊராக சென்று நாடகம் நடத்துகிறேன், நடிக்கிறேன். ஒரு காட்சி நன்றாக நடித்தால் மக்கள் உடனே கைதட்டி பாராட்டுவதை நாடக கொட்டகையில்தான் பார்க்க முடியும். சினிமாவில் அது முடியாதே."

'நாடகத்துக்கும் சினிமாவுக்கும் என்ன வித்தியாசம் உணர்கிறீர்கள்?"

"நிறைய உண்டு. ஒன்றை சொல்கிறேன். என் தங்கை நாடகத்தில் நன்றாக அழுவேன். மக்களும் நன்றாக ரசித்தார்கள். அதனால் சினிமாவிலும் அசலாக அழ நினைத்தேன். கிளிசரின் போட மாட்டேன் என்று சொல்லி விட்டேன். அப்புறம் படம் பார்க்கும்போது நான் அழுத மாதிரியே இல்லை. கஷ்டப்பட்டு நான் விட்ட கண்ணீர் மொத்தமும் ஆர்க் லேம்ப் வெளிச்சத்தின் சூட்டில் உடனே உலர்ந்து விட்டது. பிறகுதான் நானும் கிளிசரின் பயன்படுத்த ஆரம்பித்தேன்.'

"பம்பாயில் நாடகம் போட்டீர்களே, எப்படி வரவேற்பு?"

"நாடகம் எப்படி என்பதை பார்த்தவர்கள்தான் சொல்ல வேண்டும். ஆனால் நல்ல வரவேற்பு. கடைசி நாளில் வந்தவர்கள் பலர், ‘ஆரம்பம் முதலே வராமல் தவற விட்டேனே’ என்று வருத்தப் பட்டார்கள். பிருதிவிராஜ் வந்திருந்தார். பழைய அனுபவங்களை மகிழ்வோடு பகிர்ந்து கொண்டோம்."

"உங்களை வளர்த்தது நாடகமா, சினிமாவா?"

"சினிமாவுக்கும் தாய் நாடகம்தானே. நடிப்பு கற்றுக் கொள்கிற பட்டறையாக நாடகம் இருக்கிறது. சினிமாவில் நிறைய வசதிகள், தொழில்நுட்ப உத்திகள் இருக்கிறது. காட்சிகளை நமது வசதிப்படி மாற்றி மாற்றி எடுக்கலாம். திரும்பத் திரும்ப எடுக்கலாம். பிறகு தேவை இல்லாததை வெட்டி எறிந்து விட்டு தொகுக்கலாம். ஒவ்வொரு காட்சிக்கும் மெருகூட்ட முடியும்.

நாடகத்தில் அப்படி இல்லை. ஒரே காட்சியில் சிரிப்பு, அழுகை, கோபம் என்று பல பாவங்களை வெளிப்படுத்த வேண்டும். சுருக்கமா சொல்வதென்றால் நாடகத்தில் நான் என் திறமையை மட்டுமே நம்பியிருக்க வேண்டும். சினிமாவில் மற்றவர்களின் திறமையில் நம்பிக்கை வைக்க வேண்டும். அப்படி பார்க்கும்போது இரண்டுமே என்னை வளர்த்தது என்பதுதான் சரி."

"ஆங்கில படத்தில் நடிப்பீர்களா?"

இங்கிலீஷே நமக்கு சரியா தெரியாதுங்க. இதுல இங்கிலீஷ் படத்துல நடிக்கிறதாவது. அடிமைப்பெண் ஷூட்டிங் ஜெய்ப்பூரில் நடந்தபோது ராஜ்ஸ்ரீ பிக்சர்ஸ் தாராசந்த் ஒரு விருந்து கொடுத்தார். இந்திப் படத்தில் நான் நடிக்கணும்னு சொன்னார். நான் பேசுகிற இந்தியை தாங்கிக் கொள்ளும் சக்தி இந்தி ரசிகர்களுக்கு இருக்குமானால் நடிக்கிறேன்னு சொன்னேன். இங்கிலீஷ் படத்துக்கும் அதுதான்."

"மலையாளம் தெரியுமா? மலையாள படத்தில் நடிப்பீர்களா?"

"தெரியும். முன்னோர் மலையாளிகள் என்றாலும் நான் பிறந்தது இலங்கை கண்டியில். அங்கிருந்து தஞ்சம் புகுந்தது தமிழ்நாட்டில். அதனால் எனக்கு ஆரம்பத்தில் இருந்தே பேசவும் எழுதவும் தெரிந்த மொழி தமிழ்தான். மலையாளம் மட்டும் தெரிந்தவர்களுடன் அதில் பேசுவேன். மலையாளப் படம் தயாரித்து நடிக்கும் எண்ணமும் உண்டு. இந்தியிலும் அப்படி செய்ய விருப்பம்."

"கடவுள் நம்பிக்கை உண்டா? கோயிலுக்கு போவீர்களா?"

"நிச்சயமா கடவுள் நம்பிக்கை உண்டு. கோயில்களுக்கு போவேன். 12, 13 வயதில் திருப்பதிக்கு இரண்டு தடவை போயிருக்கிறேன். அங்கே தாமரை மணி மாலை வாங்கினேன். ரொம்ப காலம் அதை கழுத்தில் அணிந்திருந்தேன். சிலர் நினைப்பது போல அது ருத்ராட்ச மாலை இல்லை. கோயில்களுக்கு போவேனே தவிர, அது வேண்டும் இது வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொள்வதெல்லாம் கிடையாது. வேண்டுவதுகூட தப்பில்லை. நமக்கு நேரும் கஷ்டங்களுக்கு கடவுளை குறை சொல்வதுதான் எனக்கு பிடிப்பதில்லை."

"உங்களுக்கு குல தெய்வம் உண்டா?"

"காளி எங்கள் குல தெய்வம். காளியையும் விஷ்ணுவையும் தவறாமல் வணங்கி வந்தார் என் தாய். திருப்பதி வெங்கடாஜலபதி மேல் அவருக்கு ரொம்ப பக்தி."

"உங்கள் வீட்டு பூஜை அறையில் எந்தெந்த கடவுளை வணங்குகிறீர்கள்?"

"என் வீட்டு பூஜை அறையில் இருப்பதெல்லாம் என் தாய், தந்தை, என் மனைவியின் தாய் தந்தை, மகாத்மா காந்தி ஆகியோரின் படங்கள்தான்."

"நிறைய பேருக்கு உதவி செய்கிறீர்கள். நீங்கள் யாரிடமாவது உதவி கேட்டிருக்கிறீர்களா?"

"என்ன இப்படி கேட்டுட்டீங்க. நான் வளர்ந்ததே மற்றவர்கள் செய்த உதவிகளால்தான். என்றுமே அதை மறக்க மாட்டேன்."

"அப்படி உதவி செய்தவர்களில் ஒருவரை சொல்லுங்களேன்?"

"கலைவாணர் அப்போது கீழ்ப்பாக்கத்தில் குடியிருந்தார். அவர் வீட்டில் கோவிந்தன் என்ற தோழர் வேலை செய்தார். மாதம் 15 ரூபாய் சம்பளம்.

அந்த நிலையில் எனக்கு ஒரு தேவை வந்தபோது 2 ரூபாயை உடனே எடுத்துக் கொடுத்தார். இன்றும் மனதில் நிறைந்து இருக்கும் அந்த நண்பனைத் தேடுகிறேன். கிடைக்கவில்லை."

"ஸ்டுடியோ பணியாளராக இருந்து அதன் உரிமையாளராக உயர்ந்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?"

"நெப்டியூன் ஸ்டுடியோவில் யாரோ ஒரு ஊழியனாக வேலை செய்தேன். முதலாளி ஜூபிடர் சோமு மிகப் பெரிய மனிதர். அனுபவத்திலும் ஆற்றலிலும் என்னைவிட எத்தனையோ மடங்கு உயர்ந்தவர். அவருக்கே இந்த நிலைமை என்றால் நானெல்லாம் எத்தனை காலம் முதலாளியாக இருந்துவிட முடியும் என்று தோன்றுகிறது. இதுதான் வாழ்க்கை. மனிதனின் உடல் நிரந்தரம் இல்லாதது; நீர்க்குமிழி போல் எந்த நொடியும் அழையக் கூடியது என்பார்கள். உடல் மட்டுமா? பெயர், புகழ், செல்வாக்கு எல்லாமும் அப்படித்தான். அதைத்தான் நினைத்துக் கொள்வேன்."

"தமிழ் சினிமா முன்னேறி இருக்கிறதா?"

"சினிமா ஒரு கூட்டு முயற்சி. ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ள ஆனால் வெவ்வேறான செயல்களின் விளைவுதான் ஒரு திரைப்படம். கதை, வசனம், காட்சி அமைப்பு, இசை, நடிப்பு, உடை, ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இயக்கம் என வேறு வேறு அம்சங்கள் இருக்கின்றன. அந்த வகையில் ஒவ்வொரு பிரிவிலும் தமிழ் சினிமா நிச்சயமாக முன்னேறி இருக்கிறது."

"சினிமா விமர்சனம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?"

"ஒரு பத்திரிகை என் நடிப்பு அற்புதம் என்கிறது. இன்னொரு பத்திரிகை மோசம் என்கிறது. மூன்றாவது பத்திரிகை அந்த இரண்டுக்கும் பொதுவாக என் நடிப்பு சுமார் என்கிறது. இதில் எதை நான் எடுத்துக் கொள்வது? எப்படி என் நடிப்பை திருத்திக் கொள்வது? இங்கே சினிமா விமர்சனம் பெரும்பாலும் இப்படிதான் இருக்கிறது. எம்ஜிஆர் என்ற நடிகனின் நடிப்பை மட்டும் பார்க்காமல் என் கட்சியை, என் கட்சியின் கொள்கையை என் தனிப்பட்ட வாழ்க்கையை மனதில் தேக்கிக் கொண்டு பார்ப்பதால் விமர்சனத்தின் நேர்மை கேள்விக்குறி ஆகிறது. படத்தில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும் தங்கள் குறைகளை அடுத்த படத்தில் நிவர்த்தி செய்து கொள்ள ஊக்கமாக விமர்சனம் இருந்தால் நல்லது என்பேன்."

"சில படங்களில் நடிக்க நீங்கள் மறுத்து விட்டதாகவும், சில படங்களில் நடிக்க செய்துகொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டதாகவும் பத்திரிகைகளில் வரும் செய்திகள் உண்மையா?"

இரண்டு படங்கள். ஒன்று காத்தவராயன். இன்னொன்று லலிதாங்கி. இரு படங்களில் இருந்து விலகினேன். ஆனால் பத்திரிகைகள் கூறும் காரணங்களால் அல்ல. சாமி கும்பிட மறுத்து விலகினேன் என்பது தவறு. கடவுள் வழிபாடு என்பது அவரவர் சொந்த விஷயம். காத்தவராயன் படத்தில் மாந்தரீக காட்சிகள் நிறைய.

எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. என் மாமன் ஒருவர் மாந்தரீகனாக இருந்தார். எனவே எனக்கு நன்றாக தெரியும். மாந்தரீகம் ஒரு பித்தலாட்டம். மந்திரத்தில் மாங்காய் விழாது. படித்தவர்கள் மட்டுமே பத்திரிகை வாசிக்கிறார்கள். ஆனால் படிக்காதவனும் சினிமா பார்க்கிறான்.

அந்த பாமரர்கள் என் படத்தில் நான் சொல்வதையும் செய்வதையும் நம்புகிறார்கள். அவர்களின் மனதில் தவறான கருத்துகளையும் பொய்களையும் புகுத்த நான் சம்மதிக்க மாட்டேன். நடிகன் என்ற முறையில் எனக்கு சமூக பொறுப்பு இருக்கிறது. அதை நிறைவேற்றும் கடமை இருக்கிறது.

அதனால் ஒப்பந்தம் போடும்போதே அதையெல்லாம் மாற்றினால்தான் நடிப்பேன் என்று சொன்னேன். ஒப்புக் கொண்டார்கள். ஆனால் பிறகு பின்வாங்கினார்கள். கர்ண பரம்பரையாக சொல்லப்படும் கதையை மாற்றினால் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று சொன்னார்கள். நான் விலகாமல் என்ன செய்வது?

அப்படித்தான் லலிதாங்கியும். அதில் கதாநாயகன் எல்லா பெண்களும் விபசாரிகள் என்கிறான். தாய்க்குலத்தை மதிக்க வேண்டும் என்று சொல்லிவரும் நான் எப்படி அதை உச்சரிக்க முடியும்?

லட்சக்கணக்கான சிறுவர்கள் என்னை தங்கள் ஹீரோவாக மனதில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் மனதில் நஞ்சை விதைக்க முடியுமா? நாட்டின் எதிர்காலமே அவர்கள் கையில் அல்லவா இருக்கிறது? அதனால் அந்த படத்தை வேண்டாம் என சொல்லி விட்டேன். இதுதான் நடந்தது."

"ஹீரோ விரும்புகிற மாதிரியெல்லாம் கதையை மாற்றினால் பணம் போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளர் கதி என்னாவது?"

"ஒன்றும் ஆகாது. நான் நடிகன் மட்டுமல்ல. படம் எடுத்திருக்கிறேன். இயக்கியும் இருக்கிறேன். எவ்வளவு காலமாக நடித்துக் கொண்டிருக்கிறேன். என்ன செய்தால் படம் ஓடும் என்பது தெரியும்.

மதுரை வீரன் படமும் காத்தவராயன் மாதிரி கர்ணபரம்பரை கதைதான். வெள்ளையம்மாள் பாத்திரம் படுமோசமாக சித்தரிக்கப் பட்டிருக்கும். படத்தில் அந்த பாத்திரத்தை வேறுமாதிரி மாற்ற ஆலோசனை சொன்னேன். தயாரிப்பாளர் சம்மதித்தார். படம் பெரிய வெற்றி.

அதே மாதிரி மலைக்கள்ளன் படத்திலும் அலிபாபாவும் 40 திருடர்கள் படத்திலும் சில ஆலோசனைகளை சொன்னேன். பட முதலாளிகள் ஏற்றுக் கொண்டு மாற்றியமைத்தார்கள். அந்த படங்களும் பெரும் வெற்றி பெற்றன. என்னுடைய கருத்தை நான் திணிப்பதாக நினைப்பது தவறு. என்னுடைய அனுபவத்தை அதில் கிடைத்த அறிவை பட முதலாளிகள் பயன்படுத்திக் கொள்ள நான் அனுமதிக்கிறேன், அவ்வளவுதான்."

"சம்பளம் வாங்கும் நடிகர் அவருக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை நடித்துவிட்டு போவதுதானே முறை? நீங்கள் செய்வது சர்வாதிகாரம் ஆகாதா?"

"ஊதியம் வாங்கும் பணியாளன் என்றாலும், நடிகனுக்கும் சமூக கடமைகள் உண்டு. அர்த்தமில்லாத, போலியான, பித்தலாட்டமான மூடத்தனமான காட்சிகளை அமைத்து மக்களை நம்ப வைக்க முயன்றால் அது தப்பில்லையா? அதற்கு நடிகன் உடந்தையாக இருக்க முடியுமா? நம்பத்தகுந்த, நம்பக்கூடிய காட்சிகள் என்றால் பரவாயில்லை. நம்பவே முடியாத, தர்க்க ரீதியாக ஏற்க முடியாத காட்சிகளை திணித்து மக்களிடம் காசு பறிக்க முயல்வது பேராசை. அதை ஒரு நடிகன் என்ற முறையில் நான் அனுமதிக்க முடியாது."

"பத்து இருபது பேரை ஏக காலத்தில் தன்னந்தனியாக அடித்து வீழ்த்துவது மட்டும் நம்பக் கூடியதா?"

"தமிழ் சினிமாவில் வந்தால் மட்டும் நம்ப மாட்டீர்களா? புராணங்களில் அப்படி வரும் காட்சிகளை மக்கள் ரசிக்கத்தானே செய்கிறார்கள். மகாபாரதம் கதையில் அர்ஜுனன் பெரிய வில் விற்பன்னர்களுடன் மோதுகிறான். சிக்கலான வியூகத்தை எளிதாக உடைத்து, எதிரிகள் அத்தனை பேரையும் முறியடித்துவிட்டு திரும்புகிறான். அதை நம்பி ஏற்றுக் கொள்கிறீர்கள். அர்ஜுனனால் அது சாத்தியம் என்றால் என்னை போன்ற ஹீரோக்களால் இதுவும் சாத்தியம்தான்."

"வயதுக்கு பொருந்தாத பாத்திரங்களில் நடிக்கிறீர்களே?"

"விமர்சகர்கள் சொல்கிறார்கள். மக்கள் அப்படி என்னைச் சொல்லவில்லையே. தவிர இன்னொன்றையும் கவனியுங்கள். 25 வயது நடிகன் கல்லூரி மாணவனாக நடிப்பது புதுமையல்ல. அவனே மேக்கப் போட்டு முதியவனாக நடிப்பதும் சுலபம். தத்ரூபமாக நடித்ததாக அதை பாராட்டவும் செய்கிறார்கள். ஆனால், வாலிப பருவத்தை கடந்த ஒரு நடிகன் தொடர்ந்து இளைஞனாக நடிப்பதும், மக்கள் அதை ஏற்றுக் கொண்டு பாராட்டுவதும் சுலபமான காரியம் அல்ல. அந்த கடினமான காரியத்தை நான் செய்து அதற்கு மக்களின் அங்கீகாரத்தையும் பெற்றிருக்கிறேன். இதைப்போய் சிலர் குறை கூறுகிறார்கள்."

"உங்கள் படங்கள் சரியாக ஓடாததால் அரசியலில் தீவிரம் காட்டுவதாக சொல்கிறார்கள். நடிப்பதை நிறுத்திக் கொள்ளும் எண்ணம் இருக்கிறதா?"

"வியாபரம் ஓகோ என்று நடக்கும்போது யாராவது கடையை மூட நினைப்பார்களா? என் படங்களின் வசூலில் எந்த குறைவும் இல்லை. நீங்கள் வேறு யாரையும் கேட்க தேவையில்லை. என் படம் ஓடும் எந்த தியேட்டருக்கு போனாலும் நீங்களே தெரிந்து கொள்ளலாம். இதோ, சமீபத்தில் வெளியான என் படத்துக்கு 1 ரூபாய், 20 பைசா டிக்கெட், தியேட்டருக்கு வெளியே 16 ரூபாய்க்கு விற்கப்படுவதாக பத்திரிகைகளில் செய்தி வந்திருக்கிறது."

"கோயில், கடவுள் சம்பந்தப்பட்ட காட்சிகளில் நீங்கள் நடிக்க மாட்டீர்களாமே?"

அது வெறும் வதந்தி. யார் கிளப்பியதோ தெரியாது. நான் கடவுள் மறுப்பாளன் கிடையாது. ஜெனோவா படத்தில் நடித்தேன். பரமபிதாவில் நடிக்கிறேன். பெரிய இடத்து பெண் படத்தில் எல்லாரையும் கோயிலுக்கு அழைத்து செல்வேன். சமீபத்தில் மருதமலை கோயிலுக்கு போய் வந்தேன்."

"பிறகு ஏன் பக்தி படங்களில் நடிப்பதில்லை?"

படம் எடுத்து அல்லது படத்தில் நடித்துதான் பக்தியை வளர்க்க முடியுமா. அப்படி இல்லை. பக்தி என்பது பரிசுத்தமானது. முன்பெல்லாம் மனசையே கோயிலாக்கி கடவுளை அதில் அமர்த்தி வைத்திருந்தார்கள். மனசு அழுக்கானதாலோ என்னவோ பிறகு கடவுளை கோயிலுக்கு அனுப்பி விட்டார்கள். எங்கு பார்த்தாலும் கோயில்கள். இத்தனை கோயில்களை வைத்துக் கொண்டு வளர்க்க முடியாத பக்தியை சினிமா படங்களா வளர்த்து விடப் போகிறது? என்னை பொருத்தவரை தாயிடம் அன்பு, தந்தையிடம் மரியாதை, ஆசானிடம் பயபக்தி, நண்பனிடம் பாசம், ஏழையிடம் இரக்கம். இந்த பண்புகள்தான் மனதை தூய்மையாக்கும். மனம் தூய்மையானால் அதுதான் பக்தி. கடவுளாக வேஷம் போடாமலே அந்த பக்தியை நான் பரப்பிக் கொண்டுதான் இருக்கிறேன்."

"திடீரென்று வெள்ளை தொப்பி போட என்ன காரணம்?"

"அடிமைப்பெண் ஷூட்டிங் நடத்த ராஜஸ்தான் சென்றபோது பாலைவனத்தில் வெயில் தாங்க முடியாமல் இருந்தது. ஒருத்தர் இந்த தொப்பியை கொடுத்து, ‘தலையில் போட்டுக்குங்க, வெயிலுக்கு இதமா இருக்கும்’ என்றார். அப்ப்டித்தான் இருந்தது. பிறகு தேர்தல் வந்தது. பிரசாரத்துக்கு வெயிலில் மழையில் ரொம்ப சுற்ற நேர்ந்தது. அப்படியே தொப்பியை பழக்கமாக்கிக் கொண்டேன்."

"வேறு மாதிரி காரணம் சொல்கிறார்களே?"

"தெரியும். அதற்கு நான் என்ன செய்ய முடியும்? எனக்கு எது தேவையோ அதை நான் பயன்படுத்துகிறேன். என் தலையில் முடி இல்லை என்றே வைத்துக் கொள்வோம். உடனே நான் எம்ஜிஆர் இல்லை என்று சொல்லி விடுவீர்களா, என்ன? இந்தி சினிமா நடிகர்கள் நிறைய பேர், என்னைவிட வயதில் குறைந்தவர்கள் தலையில் விக் இல்லாமல் வெளியே வருவதில்லை. அதுக்கு என்ன சொல்வீர்கள்?

யார் என்ன சொல்வார்களோ என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தால் எதுவும் செய்ய முடியாது. முன்பு ஜிப்பா போட்டேன். அப்புறம் காலர் வைத்த முழுக்கை சட்டைக்கு மாறினேன். அதை ஏதோ பேசினார்கள். ஒருநாள் சட்டையில் கை கிழிந்து விட்டது. சுருட்டி விட்டிருந்தேன். அதை பார்த்ததும், ‘எம்ஜிஆர் ரவுடி மாதிரி சட்டையை சுருட்டி விட்ருக்கார், பாரு’ என்றார்கள். இதுக்கெல்லாம் நான் என்ன பதில் சொல்ல முடியும்."

"சினிமாவில் உங்களுக்கு எதிரிகள் உண்டா?"

"என்னைச் சுட்டது கூட பாசத்தால் என்கிறீர்களா? எதிரி யாருக்குதான் இல்லை? மனிதன் பிறக்கும்போதே அதுவும் தோன்றி விடுகிறது. தளர்ச்சி, அயர்ச்சி, பலவீனம் என்று இயற்கை எத்தனை தடைகளை மனிதன் மீது சுமத்துகிறது. அதைவிட பெரிய எதிரி என்று யாரும் இல்லையே. அதையெல்லாம் தாண்டித்தானே வளர்கிறோம். சினிமாவில் அப்படி எதிர்ப்பு, ஆதரவு கலந்துதான் இருக்கும். மேக மூட்டம் மாதிரி. மேகத்தை பார்த்ததும் இங்கு மழை பெய்யும் என எதிர்பார்ப்போம். எங்கிருந்தோ வரும் காற்று மேகத்தை தள்ளிக் கொண்டு போய்விடும். மழை வேறு எங்கோ பெய்யும். எதிர்ப்பை அப்படித்தான் எடுத்துக் கொள்வேன்."

"எந்த எதிர்ப்பையும் தாங்கும் இந்த மனப் பக்குவம் எப்படி வந்தது?"

"இன்று நான் பெரிய நடிகன். வசதியாக வாழ்கிறேன். எனது வளர்ச்சி சிலரை பாதிக்கலாம். எனக்கு சிலர் தரும் ஆதரவு பலரை பாதிக்கலாம். நானே தெரியாமல் சில தவறுகள் செய்திருக்கலாம். இந்த காரணங்களால் எதிரிகள் உருவாகலாம். ஆனால் இந்த காரணங்கள் எதுவுமே இல்லாத காலத்தில் பல துன்பங்களையும் துயரங்களையும் சந்தித்து பரிதாப நிலையில் வாழ்ந்தேனே, அதற்கு யாரை குற்றம் சொல்ல முடியும்? அந்த நிலையை நினைத்துப் பார்க்கும்போது இன்று எல்லா எதிர்ப்பும் சாதாரணமாக தெரிகிறது."

"நடிகர்கள் கருப்பு பணம் வாங்குவது உண்மைதானே?"

"உண்மைதான். ஏன் வாங்குகிறார்கள்? ஒரு லட்சம் சம்பாதித்தால் அதில் 97 ஆயிரத்தை வரியாக கேட்கிறார்கள். நடிகன் சாதாரணமாக வாழ முடியாது. அதிகம் செலவு செய்தாக வேண்டிய கட்டாயம். எங்கள் தொழில் அப்படி. இதில் நுழைந்த முதல் நாளே லட்சங்களில் சம்பாதித்துவிட முடியாது. யாரும் தர மாட்டார்கள். நல்ல வாய்ப்பு கிடைக்கும் வரையில் ஒவ்வொரு நடிகனும் படாத கஷ்டம் இல்லை. அங்கே இங்கே கடன் வாங்கி காலத்தை கழிக்கிறான். அதை எல்லாம் வரி அதிகாரிகள் கணக்கில் எடுப்பதில்லையே."

"கருப்பு பணத்தை நியாயப்படுத்த முடியுமா?"

"அப்படி பார்த்தால் அரசும் சட்டமும்தான் இப்படி ஏமாற்ற வைக்கிறது. அவர்கள் பார்வையில் நாங்கள் திருடர்கள். ஆனால் அவர்கள் கேட்கும் வரியை செலுத்திவிட்டு மீதி பணத்தில் ஒரு நடிகன் வாழவே முடியாது. வருமானத்துக்கு மட்டுமா இவ்வளவு வரி? ஒரு நல்ல காரியத்துக்கு லட்ச ரூபாய் நன்கொடை கொடுத்தேன். அதற்கும் வரி போட்டார்கள். ஆத்திரம் வந்தது."

"நேரே டெல்லிக்கு போனேன். நிதி மந்திரி சி.சுப்பிரமணியம். அவரைச் சந்தித்து கேட்டேன்.
‘சட்டம் அப்படி; நான் என்ன செய்ய முடியும்?’ என்று கேட்டார்.
‘தேசத்தின் பாதுகாப்புக்காக நன்கொடை கொடுத்தாலும் வரி விதிப்போம் என்பது நியாயமா?’ என்று திரும்பவும் கேட்டேன்.

விளக்கம் சொன்னாரே தவிர, விலக்கு தரவில்லை. சட்டத்தை ஏமாற்றும் நோக்கம் நடிகர்களுக்கு இல்லை. ஆனால், நாங்கள் ஓரளவு நன்றாக வாழவாவது சட்டம் அனுமதிக்க வேண்டாமா? அதனால்தான் மனம் குறுக்கு வழியைச் சிந்திக்கிறது."

"அப்படியானால் இதுதான் (வரி ஏய்ப்பு) தொடருமா?"

"திரும்பத் திரும்ப அரசிடம் கேட்டுப் பார்க்க வேண்டியதுதான். நடிகன் வாழ்க்கை நிலை இல்லாதது. புகழும் மார்க்கெட்டும் குறிப்பிட்ட காலம் வரைதான். அதன் பிறகு வரும் வருமானமில்லாத காலத்துக்கு அவன் சேமிக்க வேண்டாமா? பிள்ளை குட்டிகளுக்கு எதுவும் செய்ய வேண்டாமா? ஓகோ என்று வாழ்ந்த பல நடிகர்கள் வரி கட்டியே வீடு, சொத்து எல்லாம் இழந்த கதைகள் உண்டு."

"சினிமாவுக்கு புதுசு புதுசாக நடிகர் நடிகைகள் வருவது நல்லதா?"

"நிசயம் நல்லது. ஆனால் அப்படி நடக்கவில்லை. பயிற்சி பெறாதவர்கள் வந்தால் நீடிக்க முடிவதில்லை. இப்படியே போனால் நடிகனுக்கு பஞ்சம் வந்து விடும்."

"அதற்காக நீங்கள் ஏதாவது செய்யக் கூடாதா?"

"செய்ய வேண்டும். 1948-ம் ஆண்டிலேயே இது பற்றி ஜூபிடர் சோமுவுடன் பேசி இருக்கிறேன். புதிதாக நாடக கம்பெனிகளை உருவாக்க வேண்டும். அதில் சிறப்பாக நடிப்பவர்களுக்கு சினிமாவில் வாய்ப்பு தர வேண்டும். அவர்கள் அவ்வப்போது நாடகத்திலும் நடிக்க வேண்டும் என்று ஒரு திட்டம் போட்டேன். அது நடக்கவில்லை."

"அதோடு விட்டு விட்டீர்களா?"

"நடிகர் சங்கத்தில் இதை விவாதித்தோம். சிறந்த எழுத்தாளர்களை அழைத்து நாடகம் எழுத சொல்வோம். அமெச்சூர் நாடக நடிகர்களை அதில் நடிக்க சொல்வோம். பட முதலாளிகள் அந்த நாடகங்களை பார்த்து திறமையானவர்களை தேர்வு செய்யட்டும். அவர்களுக்கு சினிமா வய்ப்பு கொடுக்க வேண்டும் என்று சங்கத்தில் தீர்மானமே போட்டோம்."

"அதுவும் நடக்கவில்லையா?"

"நடக்கவில்லை. பிறகு பட முதலாளி என்ற வகையில் ஃபிலிம் சேம்பரில் ஒரு யோசனை சொன்னேன். ஒரு நடிகனை ஒரே நேரத்தில் 6 படங்களுக்கு மேல் ஒப்பந்தம் போடக்கூடாது. அப்படி உச்சவரம்பு வைத்தால் புது நடிகர்கள் வர வழி கிடைக்கும் என்று சொன்னேன். இப்படி பல யோசனைகள் சொல்லியும் ஏனோ நடக்கவில்லை."

"நடிகர் சங்கம் மூலமாக நடிப்பு பயிற்சி அளிக்கலாமே?"

"அதையும் முயற்சி செய்து பார்த்தேன். ஒவ்வொரு வருடமும் நாடக போட்டி நடத்தி, அதில் முக்கியமான வேடங்களை புதுமுகங்களும் சின்னச் சின்ன வேடங்களை பிரபல நடிகர்களும் ஏற்று நடிக்க வேண்டும். புதிய நடிகர்களின் திறமையை அதில் வெளிப்படுத்தி சினிமா உலக முக்கியஸ்தர்கள் அதை அங்கீகரிக்க செய்ய் வேண்டும் என்று முயற்சி செய்தேன்.

பலரும் ஒத்துழைப்பு தந்தார்கள். ஆனால் சில முக்கிய புள்ளிகள் இடையூறாக இருந்து திட்டத்தையே நடக்க விடாமல் தடுத்து விட்டார்கள். நடிப்புக்கென்று தனியாக பள்ளிகள் இல்லாததால் சங்கம்தான் அதை எடுத்து செய்ய வேண்டும்."

"உங்களை போல மற்ற நடிகர்கள் ஏன் ஏழைகளுக்கு வாரி வழங்குவது இல்லை?"

"வாரியெல்லாம் நான் வழங்குவதில்லை. தேவைகளைப் பார்த்துக் கொடுக்கிறேன். அதிலும், உதவி கேட்ட எல்லாருக்கும் செய்ய முடியவில்லை என்ற வருத்தம் உண்டு.

மற்ற நடிகர்கள் செய்யவில்லை என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? அவரவர் வசதிக்கு ஏற்ப கொடுத்துக் கொண்டுதான் இருப்பார்கள். வெளியே தெரியாமல் இருக்கலாம். கொடுப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியும் திருப்தியும் அவர்களுக்கு தெரியாமலா இருக்கும்?"

செய்தியாளருக்கு பேட்டி....... Thanks...
T

orodizli
2nd August 2019, 03:13 PM
ஆடிபெருக்கை முன்னிட்டு... இன்று முதல் மகத்தான தொடக்கம்... திருச்சி - முருகன் dts திரையரங்கில் தினசரி 3 காட்சிகள் வெற்றி நடை காணும்... அள்ள... அள்ள குறையாத வசூலை அள்ளி வழங்கும் மக்கள் திலகம் வாழும் " ரிக்க்ஷாக்காரன்" ... Information by : mr.Krishnan, Tiruchirappalli...

orodizli
2nd August 2019, 03:17 PM
#வாத்தியாரின் #சென்டிமெண்ட்ஸ்

பெரிய தத்*து*வங்*களை சிறிய விளக்*கத்*தால் புரிய வைக்*கக்*கூ*டிய சக்தி வாத்தியாருக்கு உண்டு.

வள்*ள*லா*ராக நடிக்க ஒப்*புக்*கொண்*ட போது ‘தாயே துணை’ என்று துவங்கி திரைக்*கதை எழு*தத் துவங்*கி*னார். பதி அவர்கள், வாத்தியாரிடம் பிள்*ளை*யார் சுழி போட்டு ஆரம்*பிக்*க*லாமே என்*ற*தும், ‘உ’ வடி*வில் அந்*தச் சுழி*யைப் போட்*ட*தும் உங்*களை ஆஸ்*தி*க*ராக்*கி*விட்*டேன் என்*றேன்.

அதற்கு வாத்தியார் சிரித்துக்கொண்டே... ‘உ’ என்ற எழுத்*துக்கு உழைப்பு, உண்மை, உயர்வு என்று அர்த்*தம். இந்த மூன்*றை*யும் முன் நிறுத்தி எதை ஆரம்*பித்*தா*லும் அது வெற்*றி*தான்’ என்*றார்.

“அன்ன*மிட்ட கை”யின் போது சிவ*சாமி அய்*யர் என்*ப*வர் தெய்*வப்*ப*டங்*கள் வாங்கி வந்*தார். அதில் லட்*சுமி படத்*தைப் பார்த்து, 'லட்*சுமி உட்*கா*ரக்*கூ*டாது, ரவி*வர்மா படங்*கள் தத்*துவ ரீதி*யில் எழு*தப்*பட்*டது, அதை வாங்கி வாருங்*கள்' என்*றார் வாத்தியார்.

சாஸ்*திர சம்*பி*ர*தா*யங்*கள் தெரிந்த ஐயர் கார*ணம் கேட்*ட*போது ‘சகல சவு*பாக்*கி*யங்*க*ளும் நிலைத்து நிற்*கட்*டும் என்*று*தான் சொல்*லு*வோம், உட்*கா*ரட்*டும் என்று சொல்*வ*தில்லை” என்*றார் பொன்*ம*னச்*செம்*மல்.

நடை*முறை ஒவ்*வொன்*றை*யும் கவ*ன*மா*கக் கடைப்*பி*டித்*தார். அவர் எப்*போ*துமே கால் மேல் கால் போட்டு உட்*கா*ர*மாட்*டார். ‘அது அடுத்*த*வரை அவ*ம*திப்*பது போல் ஆகும்’ என்*பார்...

வேட்*டியை கணுக்*கால் தெரி*யும் வரை கட்*டு*வார். ‘தரை பெருக்*கக் கட்*டு*வது தரித்*தி*ரம்’ என்*பார்.

இரவு எத்*தனை மணிக்கு படுக்*கைக்கு போனா*லும் ஐந்*தரை மணிக்*கெல்*லாம் எழுந்து விடு*வார். ‘உத*யத்*தைப் பார்க்*கா*த*வன் உய*ரத்*தைப் பார்க்*க*மாட்*டான்’ என்று நபிகள் நாயகம் சொன்னதைக் கூறுவார்.

வாத்தியார் உணவு அருந்*தி*னால் அந்த இட*மும், இலை*யும் சுத்*த*மாக இருக்*கும். ‘அன்*னத்தை மிச்*சம் வைப்*ப*வன் வாழ்க்கை பின்*னப்*ப*டும்’ என்று அவ*ரது தாய் சொன்னதை கடைசிவரை செயல்படுத்தினார்.

“யாருக்*குக் கொடுப்*பது, அதனை எந்த நேரத்*தில் கொடுப்*பது என்று குறித்து தெரிந்து கொடுத்*தான் பாரி” என்று கபி*லர் அக*நா*னூ*றில் பாடி*யி*ருக்*கி*றார். அப்*ப*டித்*தான் வாத்தியாரும் கொடுத்*தார். இவரை ஏமாற்றி வாங்*கி*விட முடி*யாது. எல்*லோ*ரும் எழுத்*தைப் படிப்*பார்*கள். இவர் எண்*ணத்*தையே படிப்*பார். இப்*படி வாத்தியாரைப் பற்றி அடுக்கிக்கொண்டே போகலாம்............. Thanks...

orodizli
2nd August 2019, 03:18 PM
கேரள மாநிலம் பாலக்காட்டில் புரட்சித்தலைவர் சிறுவயதில் பிறந்து வளர்ந்த இல்லம்.
கருங்கல் சிற்பங்களோடு, கலைநயமிக்க வகையில் பராமரிக்கப்படுகிறது. நூலகம், புகைப்பட காட்சி அறை, மக்கள்திலகத்தின் திரையுலக அணிவரிசை என வியக்க வைக்கும் ஒருங்கமைவுகள்.
இந்த காணொளியை விளக்கி விவரிக்கும் நபர் காலணிகளை மரியாதை நிமித்தம் கழற்றிச்செல்வதும், வர விரும்புபவர்களுக்கான வழிகாட்டலில் "அந்த வளாகத்தின் உள்ளேயே இயங்கும் அங்கன்வாடி மையத்தின் குழந்தைகட்கு இனிப்புகள் வாங்கி வாருங்களென" கூறுவதும் அங்கே நிழலாடும் மக்கள் திலகத்தின் ஆன்ம உணர்வின் அன்பு வெளிப்பாடென்றே உணரத்தோன்றுகிறது.
வாழ்க புரட்சித்தலைவர் !!......... Thanks...

fidowag
2nd August 2019, 08:32 PM
இன்று முதல் (02/08/2019) கோவை டிலைட்டில் (முற்றிலும் புதுப்பிக்கப்பட்டது )
மக்கள் தலைவர் /புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கலாக நடித்த டிஜிட்டல் " நினைத்ததை முடிப்பவன் " தினசரி 2 காட்சிகள் நடைபெறுகிறது .
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG-20190802-WA0153_zpsb3iqflby.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG-20190802-WA0153_zpsb3iqflby.jpg.html)


கோவையில் 7 வது முறையாக டிஜிட்டல் "நினைத்ததை முடிப்பவன் " திரைக்கு வந்துள்ளதாக கோவை பக்தர்கள் தகவல் தெரிவித்தனர் .

fidowag
2nd August 2019, 09:41 PM
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG-20190802-WA0198_zpsdr9e4akr.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG-20190802-WA0198_zpsdr9e4akr.jpg.html)
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG-20190802-WA0195_zpsffbdevlx.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG-20190802-WA0195_zpsffbdevlx.jpg.html)

திருச்சி முருகனில் இன்று முதல் (2/08/19) நிருத்திய வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆரின் மகத்தான வெற்றிப்படமாகிய டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் " தினசரி 4
காட்சிகள் நடைபெறுகிறது .

fidowag
2nd August 2019, 09:44 PM
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG-20190726-WA0324_zpsh9idkwcs.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG-20190726-WA0324_zpsh9idkwcs.jpg.html)
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG-20190728-WA0272_zpsunzwocxu.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG-20190728-WA0272_zpsunzwocxu.jpg.html)

fidowag
2nd August 2019, 09:47 PM
கோவை சண்முகாவில் நடிக பேரரசர் எம்.ஜி.ஆரின் "நேற்று இன்று நாளை " படத்திற்கு திரண்ட ரசிகர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி .
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG-20190721-WA0351_zpsioxydjq0.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG-20190721-WA0351_zpsioxydjq0.jpg.html)

fidowag
2nd August 2019, 09:51 PM
கோவை சண்முகாவில் கடந்த 25/7/19 முதல் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் " தாய்க்கு தலை மகன் " தினசரி 4 காட்சிகள் நடைபெற்றது .
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG-20190723-WA0196_zps3h98wofm.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG-20190723-WA0196_zps3h98wofm.jpg.html)
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG-20190728-WA0270_zpssfadwngm.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG-20190728-WA0270_zpssfadwngm.jpg.html)
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG-20190728-WA0400_zpsnaystd9p.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG-20190728-WA0400_zpsnaystd9p.jpg.html)

fidowag
2nd August 2019, 10:03 PM
கடந்த 26/7/19 முதல் மதுரை சென்ட்ரல் சினிமாவில் ஏழை பங்காளன் எம்.ஜி.ஆர். நடித்த "என் அண்ணன் " தினசரி 4 காட்சிகள் நடைபெற்றது .

தகவல் உதவி மதுரை நண்பர் திரு.எஸ். குமார் .
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG20190726071418_zps7mden8h4.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG20190726071418_zps7mden8h4.jpg.html)

https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG-20190729-WA0058_zpsybus99dy.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG-20190729-WA0058_zpsybus99dy.jpg.html)
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG-20190727-WA0282_zps3znig97p.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG-20190727-WA0282_zps3znig97p.jpg.html)
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG-20190727-WA0284_zpsxaaqtdty.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG-20190727-WA0284_zpsxaaqtdty.jpg.html)

https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG-20190729-WA0031_zpsnxjoe0bc.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG-20190729-WA0031_zpsnxjoe0bc.jpg.html)

fidowag
2nd August 2019, 10:07 PM
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG20190726072028_zpscezdsf1x.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG20190726072028_zpscezdsf1x.jpg.html)
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG-20190726-WA0091_zpsofjpaeiw.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG-20190726-WA0091_zpsofjpaeiw.jpg.html)
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG20190726072014_zps0snznk6o.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG20190726072014_zps0snznk6o.jpg.html)
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG20190726071834_zpssmcmpsv7.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG20190726071834_zpssmcmpsv7.jpg.html)
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG20190726071810_zpsvfrk6out.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG20190726071810_zpsvfrk6out.jpg.html)

fidowag
2nd August 2019, 10:17 PM
கடந்த 26/07/19 முதல் சென்னை அகஸ்தியாவில் மீண்டும் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அகிலம் போற்றும் "ஆயிரத்தில் ஒருவன் "-டிஜிட்டலில் தினசரி 2 காட்சிகள் திரையிடப்பட்டு வெற்றிநடை போட்டது .
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG_20190728_145836_zps2trrosoy.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG_20190728_145836_zps2trrosoy.jpg.html)
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG_20190728_145726_zpsmt1xunp8.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG_20190728_145726_zpsmt1xunp8.jpg.html)
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG_20190728_145748_zpsqfpawifu.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG_20190728_145748_zpsqfpawifu.jpg.html)
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG_20190728_145959_zpszyi6rfgg.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG_20190728_145959_zpszyi6rfgg.jpg.html)

fidowag
2nd August 2019, 10:24 PM
ஞாயிறு (28/07/19) மாலை காட்சியின்போது ரசிகர்கள் /பக்தர்கள் ஒன்றிணைந்து
பேனர்களுக்கு பாலபிஷேகம் ,பூஜைகள், ஆராதனைகள், மற்றும் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம் . சிறப்பு விருந்தினராக திவ்யா பிலிம்ஸ் அதிபர் திரு.
சொக்கலிங்கம் கலந்துகொண்டு சிறப்பித்தார் .

https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG_20190728_222446_zpsys16aiqd.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG_20190728_222446_zpsys16aiqd.jpg.html)
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG_20190728_222702_zpsx3v9xcrr.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG_20190728_222702_zpsx3v9xcrr.jpg.html)

https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG_20190728_223034_zpswkh5aoco.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG_20190728_223034_zpswkh5aoco.jpg.html)

https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG_20190728_223214_zps30hi38tr.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG_20190728_223214_zps30hi38tr.jpg.html)

fidowag
2nd August 2019, 10:42 PM
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG-20190729-WA0144_zpsdepnvnvf.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG-20190729-WA0144_zpsdepnvnvf.jpg.html)
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG_20190728_223255_zps5hpdlvpj.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG_20190728_223255_zps5hpdlvpj.jpg.html)
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG_20190728_224310_zps5tj0suhi.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG_20190728_224310_zps5tj0suhi.jpg.html)
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG_20190728_224336_zpsmuxdgoo3.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG_20190728_224336_zpsmuxdgoo3.jpg.html)
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG_20190728_224412_zpsuuzdkqjw.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG_20190728_224412_zpsuuzdkqjw.jpg.html)

fidowag
2nd August 2019, 10:52 PM
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG_20190728_222410_zps5c45dpem.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG_20190728_222410_zps5c45dpem.jpg.html)
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG-20190728-WA0327_zpsr7lem4mo.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG-20190728-WA0327_zpsr7lem4mo.jpg.html)
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG_20190728_222757_zps4ujbunp8.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG_20190728_222757_zps4ujbunp8.jpg.html)
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG_20190728_222817_zpswntq3uyu.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG_20190728_222817_zpswntq3uyu.jpg.html)
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG_20190728_222326_zpsvvu5yp1n.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG_20190728_222326_zpsvvu5yp1n.jpg.html)


புதிய படங்களுக்கு பொதுமக்கள் /ரசிகர்கள் வரிசையில் நின்று டிக்கட் வாங்கும்
காட்சியை அரிதாக காணலாம். ஆனால் மக்கள் திலகத்தின் படத்திற்கு மக்கள் நெடிய வரிசையில் நின்று டிக்கட் வாங்கும் காட்சியை பாருங்கள் கணிசமான அளவில் இரு சக்கர வாகனங்களும் வரிசையாக நின்றன .அரங்க ஊழியர்கள்
மக்கள் திலகத்தின் படத்திற்கு தான் இந்த மாதிரி காட்சிகளை காணலாம் என்று
செய்திகளை பகிர்ந்து கொண்டார்கள் .ஞாயிறு (28/07/19) மாலை காட்சியில் சுமார் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் காட்சியை கண்டுகளித்ததாக அரங்க ஊழியர்கள் தெரிவித்தனர் .

fidowag
2nd August 2019, 11:10 PM
தென்காசி தாய்பாலாவில் கடந்த 05/07/19 முதல் வேங்கையன் வெற்றி முழக்கம் .
நிரந்தர வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர். அவர்களின் மகத்தான வெற்றி காவியமான டிஜிட்டல் "அடிமைப்பெண் " தினசரி 4 காட்சிகளில் 2 வாரங்கள் வெற்றி நடை போட்டது . மூன்றாவது இணைந்த வாரமாக செங்கோட்டை ஆனந்தத்தில் (5 கி. மீ.
தொலைவில் ) 19/07/19 முதல் தினசரி 4 காட்சிகளில் ஒரு வாரம் வெற்றி முரசு கொட்டியது .
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG_20190724_134111_zpsdiu9kj7z.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG_20190724_134111_zpsdiu9kj7z.jpg.html)
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG_20190724_134140_zpsaymb5rcv.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG_20190724_134140_zpsaymb5rcv.jpg.html)
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG_20190724_134202_zpsyqz1d5xk.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG_20190724_134202_zpsyqz1d5xk.jpg.html)
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG_20190724_134229_zpsbpt2wuyt.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG_20190724_134229_zpsbpt2wuyt.jpg.html)

fidowag
2nd August 2019, 11:15 PM
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG_20190724_134303_zpsqd4jlfjp.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG_20190724_134303_zpsqd4jlfjp.jpg.html)
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG_20190724_134339_zpsyauh6s5v.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG_20190724_134339_zpsyauh6s5v.jpg.html)
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG_20190724_134422_zps1fggilen.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG_20190724_134422_zps1fggilen.jpg.html)
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG_20190724_134456_zpsgmphqazf.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG_20190724_134456_zpsgmphqazf.jpg.html)

fidowag
2nd August 2019, 11:16 PM
http://i67.tinypic.com/2569slh.jpg

orodizli
3rd August 2019, 07:08 AM
பொன்னான மகன் வந்தார். மண்ணாள வந்தார் மக்கள் மனதில் நின்றார்.வாரி வாரி தந்தார். நம்பி வந்தவர்களை வாழ வைத்தார். நம்பாமல் நின்றவர்களையும் வாழ வைத்தார். அஞ்சாமல் அரசியல் செய்தார்.10 ஆண்டுகள் தன் எதிரியை கோட்டைப் பக்கம் வர விடாமல் செய்தார். எண்ணற்ற உள்ளங்களில் இறவாமல் லாழ்ந்து வரும் ஓர் ஒப்பற்ற ஒரே தலைவர் நம் புரட்சித் தலைவர் MGR அவர்கள். லாழ்க நம் தலைவர் புகழ்........... Thanks...

orodizli
3rd August 2019, 07:12 AM
அனைவருக்கும் "ஆடிப்பெருக்கு" நல்வாழ்த்துக்கள்... என்றும் மக்கள் திலகம் புகழ் வாழ்க... வளர்க... நம் உறுப்பினர்கள் எல்லோரும் புரட்சி நடிகர் புகழ் வளர்க்கும் புனித முயற்சியை ஒன்றுபட்டு காத்திடுவோம்...

orodizli
3rd August 2019, 10:03 AM
#மனதில் #நின்ற #மாமனிதர்

நம்முடைய வாழ்க்கையில் பல பெரிய மனிதர்களை, தூரத்தில் இருந்து பார்த்து, பிரமித்து, அவர்களை மானசீகக் குருவாகவும், இதய தெய்வமாகவும் ஏற்றுக் கொண்டு கொண்டாடுவோம்.

ஒரு கட்டத்தில் நம்முடைய மனம் கவர்ந்தவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் போது, அவருடன் நெருங்கிப் பழகும் போது, நாம் அதுவரை அவரைப் பற்றி நினைத்திருந்த கம்பீர பிம்பங்கள் எல்லாம் சுக்குநூறாக உடைந்து போகவும் வாய்ப்புண்டு.

ஆனால், ஒரு சிலரிடம் மட்டும், நாம் அவர்களைப் பற்றி தெரிந்து கொண்ட நல்ல குணங்களும், எல்லோரும் போற்றக்கூடிய நாகரிகமும், பண்பாடும் நிறைந்து காணப்படும். அப்படிப்பட்டவர்களிடம் நம்முடைய மரியாதை மேலும் கூடி பிரம்மிப்பை உண்டாக்கும். அது போன்ற பிரமிப்பை ஏற்படுத்தியவர்தான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

‘ஒரு கவிஞனோ, ஒரு இலக்கியவாதியோ, ஒரு நாடக ஆசிரியரோ, ஒரு நடிகனோ, அவர்கள் படைக்கின்ற, உருவாக்குகின்ற, நடிக்கின்ற கதாபாத்திரங்களைப் போல் மற்றும் அவர்கள் உருவாக்குகின்ற காட்சிகளைப் போல், நிஜ வாழ்க்கையில் அவர்களால் வாழ்ந்து காட்ட முடியாது’ என்று சொன்னவர் கிரேக்க தத்துவ ஞானி பிளேட்டோ.

ஆனால் அவரது கருத்தை பொய்ப்பித்துக் காட்டியவர் எம்.ஜி.ஆர். ‘நாடகத்திலும், திரைப்படங்களிலும் வேண்டுமானால், ராஜாவாக நடிக்கலாம். ஆனால் நிஜ வாழக்கையில் ராஜாவாக முடியாது’ என்று, எம்.ஜி.ஆரை விரும்பாதவர்கள் அன்றைக்குச் சொன்னார்கள். ஆனால் திரையிலும், நிஜத்திலும் நாட்டை ஆண்டவர் எம்.ஜி.ஆர். ஒருவரே.

என் திருமண அழைப்பிதழைக்கொடுக்க ராமாவரம் சென்றேன். நான் உள்ளே வரும்போதே முதல்வர் வணங்கியபடி கைகூப்பியபடி நின்றார்.

வணங்குவதிலும், வாழ்த்துவதிலும், முதல்வனாக இரு’ என்று, இஸ்லாத்தில் குறிப்பிட்டுள்ளபடி மக்கள் திலகம் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என்று நான் நினைத்துக் கொண்டேன். அந்த உயர்ந்த பண்பாட்டிற்கு அன்று முதல் நான் அடிமையானேன். அன்றிலிருந்து இன்றுவரை யாராக இருந்தாலும், நான் தான் எல்லோருக்கும் முதலில் வணக்கம் செலுத்துவேன்.

என்னிடம் இருந்து திருமண அழைப்பிதழை முதல்-அமைச்சர் வாங்கிய பிறகு எங்களை உட்காரச் சொன்னார். நாங்கள் உட்கார்ந்த பிறகுதான், அவரும் இருக்கையில் அமர்ந்தார். இந்த பண்பாட்டையும், நாம் பின்பற்ற வேண்டும் என்று என் உள் மனதில் வைத்துக்கொண்டேன்.

அவர் ஒரு தனிப்பிறவி. இந்த மாமனிதர், பிறர் முன்னிலையில், பொது மேடைகளில், சட்டமன்றத்தில் என அனைத்து இடங்களிலும் நடந்து கொண்ட விதமும், பண்பாடும், நாகரிகமும் மிகவும் போற்றத்தக்கது. பிறருக்கு தான் உதவி செய்ததை அவர் எந்த இடத்திலும் கூறியது கிடையாது. அவர் உதவியைப் பெற்றவர்கள் பலரும், அந்த நன்றியை மறந்து அவரை கடுமையாக விமர்சனம் செய்தபோதும் கூட, அவர் தான் செய்த உதவியை ஒருபோதும் சொல்லிக்காட்டியதில்லை.

மனிதர்களுக்கு இயற்கையாக வரும் தும்மல், இருமல், விக்கல், ஏப்பம், கொட்டாவி போன்றவற்றை, அவர் பொது இடங்களில் செய்து யாரும் பார்த்தது இல்லை. சிலருக்கு முகச்சுழிப்பை ஏற்படுத்தும் கண், காது, மூக்கு போன்ற இடங்களை துடைத்தோ, சுத்தம் செய்தோ கூட அவரை யாரும் கண்டதில்லை. உடலில் எந்த பாகத்தையும் சொரிந்தோ, உடலில் சோம்பல் முறித்தோ யாரும் பார்க்கவில்லை.

ஏதோ.. வானத்தில் இருந்து பூமிக்கு வந்த தேவர்களைப் போல நடந்துகொள்வார். எத்தனை மணி நேரம் ஒரே இடத்தில் இருக்க வேண்டிய சூழல் வந்தாலும், சிறுநீர் கழிக்கக்கூட செல்லாமல் அங்கேயே அமர்ந்திருப்பார்.

அவரைப் பற்றி எழுதுவதே எனக்குப் பெருமைதான்.

#புரட்சித்தலைவர் #பற்றி #நடிகர் #ராஜேஷ்.......... Thanks..........

orodizli
3rd August 2019, 10:05 AM
பெயர் : எம்.ஜி.ஆர்
இயற்பெயர் : மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன்
பிறப்பு : 17-01-1917
இறப்பு : 24-12-1987
பெற்றோர் : கோபாலமேன், சத்தியபாமா
இடம் : கண்டி, இலங்கை
புத்தகங்கள் : நாடோடி மன்னன்
வகித்த பதவி : அரசியல்வாதி, நடிகர்
விருதுகள் : பாரத் விருது, அண்ணா விருது, பாரத ரத்னா விருது, பத்மஶ்ரீ விருது, வெள்ளியானை விருது

வரலாறு:-வாழ்க்கை வரலாறு

எம்.ஜி.ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்தவர். எம். ஜி. சக்கரபாணி அவர்களின் தம்பியான இவர், தொடக்க காலத்தில் நாடகங்களில் நடித்தார். அண்ணல் காந்தியடிகளின் கருத்துகளால் ஈர்க்கப்பெற்று தேசிய முற்போக்கு காங்கிரசில் இணைந்தார். சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலம் தமிழக திரைத்துறையில் அறிமுகமாகி, கதாநாயகனாக மாறிய பிறகு, அறிஞர் அண்ணாவின் அரசியல் கருத்துகளில் ஈர்க்கப்பெற்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். அண்ணாவின் மறைவுக்குப்பிறகு, கருணாநிதியால் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, தேர்தலில் நின்று தொடர்ந்து மூன்று முறை தமிழகத்தில் வெற்றிபெற்று முதலமைச்சரானார். இவர் உயரிய விருதுகளில் ஒன்றான பாரத ரத்னா விருதினை பெற்றவர்.

இளமைப்பருவம்:

இராமச்சந்திரன் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார். அவருடைய தந்தை மருதூர் கோபாலமேனன் வக்கீலாகக் கேரளாவில் பணிபுரிந்தார். அவருடைய மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் எம்.ஜி.ஆர் குடியேறினார். குடும்ப சூழ்நிலைகளின் காரணமாகப் படிப்பைத்தொடர முடியாததால் இவர் நாடகங்களில் நடிக்கத்தொடங்கினார். இவருடன் சக்ரபாணி என்ற சகோதரரும் நாடகத்தில் நடித்தார். நாடகத்துறையில் நன்கு அனுபவமான நிலைமையில் திரைப்படத்துறைக்குச் சென்றார். திரைப்படத்துறையில் தனது அயரா உழைப்புக் காரணமாக முன்னேறி முதன்மை நடிகரானார். இவரது நடிப்பு பெரும் எண்ணிகையிலான மக்களைக் கவர்ந்தது. எம்.ஜி.ஆர். திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமாவார். காந்திய கொள்கைகளால் உந்தப்பட்டு, இவர் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.

கல்வி உதவி:

எம்.ஜி.ஆர் எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய துரைமுருகன். சினிமாவில் வலம் வந்த கோவை சரளா என்று எம்.ஜி.ஆர் 25ல் ஆனந்த விகடன் இதழ் குறிப்பிட்டுள்ளது.

திரைப்பட வாழ்க்கை:

1936ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தும், 1947 ல் அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார். இவருடைய சக நடிகர்களுள் ஒருவரான எம். ஆர். ராதாவினால் சுடப்பட்டுத் தெளிவாகப் பேசும் திறனை இழந்தபோதும் அவருடைய நட்சத்திர வலிமை குறையவேயில்லை.

இச்சம்பவத்திற்குப் பின்னர் முதன் முதலாக வெளிவந்த திரைப்படம் காவல்காரன். இது மாபெரும் வெற்றிப் படமாகவும், திரையுலகில் அவரது ஆளுமையை மீண்டும் நிலை நிறுத்தும் நிகழ்வாகவும் அமைந்தது. 1971 ஆம் ஆண்டின் அகில இந்திய சிறந்த நடிகராக, எம்.ஜி. ஆரை மத்திய அரசு தேர்வு செய்து, “பாரத்” விருதை வழங்கியது. இது சத்யா மூவிஸ் தயாரிப்பான “ரிக்சாக்காரன்” படத்தில் நடித்ததற்காகக் கிடைத்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 12 தியேட்டர்களில் 100 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை ஓடி, வசூலைக் குவித்தது படம்.

அவர் நடித்துக் கடைசியாக வெளிவந்த திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன். தனது திரைப்பட நிறுவனத்தின் கீழ் எம்.ஜி.ஆர். மூன்று படங்களைத் தயாரித்தார்: நாடோடி மன்னன், அடிமைப் பெண் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன். நாடோடி மன்னன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய திரைப்படங்களை அவரே இயக்கினார்.

அரசியல் வாழ்க்கை:

இவர் ஒரு மலையாளியாக இருந்தும், ஒரு முன்னணித் தமிழ்த் தேசியவாதியாகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராகவும் திகழ்ந்தார். அக்கட்சியின் பொருளாளராகவும் நீண்ட காலம் பணியாற்றினார். கருணாநிதியுடன் நட்பாக இருந்தார். சி. என். அண்ணாத்துரையின் மறைவுக்குப் பின், மு. கருணாநிதி முதலமைச்சரானதைத் தொடர்ந்து இடம்பெற்ற சம்பவங்களால் ஏற்பட்ட முரண்பாடுகள் எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு வெளியேறினார். 1972-இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியொன்றை அவர் ஆரம்பித்தார். பின்பு அக்கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமாக மாறியது. முதன் முதலாகப் போட்டியிட்ட திண்டுக்கல் பகுதியில் பெரும் வெற்றி பெற்றது. திரைப்படங்களின் மூலம் அவரடைந்த புகழும், அவருடைய வசீகரமான தோற்றமும், சமூகத் தொண்டனாகவும், ஏழைகள் தோழனாகவும், கொடையாளியாகவும், வீரனாகவும் நடித்ததன் மூலம் பெற்றுக் கொண்ட நற்பெயரும், அவர் மிக விரைவில் மக்களாதரவைப் பெற உதவின. 1977ல் நடைபெற்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்றுத் தமிழ் நாட்டின் முதலமைச்சரானார். 1984 ல் கடுமையாக நோய்வாய்ப்பட்டும், தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தல் பிரசாரத்திற்கே வராமல் முதலமைச்சர் ஆன ஒரே முதல்வரானார் எம்.ஜி.ஆர். 1984 இல் இவரது ஆட்சிக்காலத்தில் மதுவிலக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. 1987 வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்துப் பதவியிலிருக்கும் போதே காலமானார். மறைவிற்குப் பின் அவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இவரது கட்சி 1988-இல் பிரிந்து 1989-இல் இணைந்தது. 1991 முதல் 1996 வரையிலும், 2001 முதல் 2006 வரையிலும் 2011 முதல் இன்று வரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைந்தது.

இவர் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் திராவிடக் கட்சியில் இருந்தபோதிலும் தமிழ் நாட்டில் பலர் இவரைக் கடவுள் போலவே போற்றினார்கள். இவர் இறந்து 29 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றும் இவருக்காகவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாக்களிப்பவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். இது அவருக்கு மக்கள் மத்தியிலிருந்த பெரும் செல்வாக்கைக் காட்டுகிறது.

திட்டங்கள்:

சத்துணவுத் திட்டம்

விதவை ஆதரவற்ற பெண்களுக்குத் திருமண உதவி

தாலிக்கு தங்கம் வழங்குதல்

மகளிருக்கு சேவை நிலையங்கள்

பணிபுரியும் பெண்களுக்குத் தங்கும் விடுதிகள்

தாய் சேய் நல இல்லங்கள்

இலவச சீருடை வழங்குதல் திட்டம்

இலவச காலணி வழங்குதல் திட்டம்

இலவச பற்பொடி வழங்குதல் திட்டம்

இலவச பாடநூல் வழங்குதல் திட்டம்

வறட்சிக் காலத்தில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்குகின்ற திட்டம்

தமிழ் பல்கலைக் கழகம் நிறுவுதல்:

1921ம் ஆண்டு தமிழ் மொழிக்கு எனத் தனியே ஒரு தமிழ்ப் பல்கலைக் கழகம் வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய உமாமகேசுவரனார் பிறந்த தஞ்சையில், தீர்மானம் இட்ட அறுபது ஆண்டுகள் கழித்து தமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவினார். எம்.ஜி.ஆர். தமிழ்மொழி, தமிழர்களின் கலை, இசை, நாடகம், ஓவியம், சிற்பம், கட்டிடக் கலை, தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம், மொழியியல், வரலாறு, புவியியல், மெய்யியல், கடலியல், சித்த மருத்துவம், கைவினைக் கலை, உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழை மேம்படுத்த, தமிழர்களின் மரபுப் பெருமையைப் பரப்ப, 1981 இல் அன்று முதலமைச்சராகயிருந்த திரு.எம்.ஜி. இராமச்சந்திரன் முன் முயற்சியில் தமிழக அரசால் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டது.

முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தலைமையில் 13 ஜூன் 1981 இல் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இப்பல்கலைக்கழகத்தின் உடனடித் தேவைக்கும், எதிர்கால விரிவாக்கத்திற்கும் 1000 ஏக்கர் நிலம் தேவை என முடிவு செய்யப்பட்டது.

1981 ஆகஸ்ட் 1 ஆம் நாள் தமிழக ஆளுநர் மூலம் ‘தமிழ்ப் பல்கலைக் கழக அவசரச் சட்டம் 1981’ பிறப்பிக்கப்பட்டு தமிழ்ப் பல்கலைக் கழகம் நிறுவப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ் பல்கலைக் கழகத்திற்கு 972.7 ஏக்கர் நிலத்தை எம்.ஜி.ஆர் தலைமையிலான அரசு கையகப்படுத்தி ஒதுக்கியது.

சிறப்பு விருதுகளும் பட்டங்களும்:

எம்.ஜி.ஆர் என்கிற எம்.ஜி.ராமச்சந்திரன் தனது திரைச்சேவைக்காகவும், பொதுச்சேவைக்காகவும் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். அவைகளில் குறிப்பிடத்தக்க சில மட்டும்.

விருதுகள்:

பாரத் விருது - இந்திய அரசு

அண்ணா விருது - தமிழ்நாடு அரசு

பாரத ரத்னா விருது - இந்திய அரசு

சிறப்பு முனைவர் பட்டம் - அமெரிக்கா அரிசோனா பல்கலைக் கழகம்,

சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், வெள்ளியானை விருது - இந்திய சாரணர் இயக்கம்.......... Thanks...

orodizli
3rd August 2019, 01:29 PM
1977 , அ தி மு க முதல் முறை ஆட்சியை பிடிக்கிறது .... அதன் தலைவர் மக்கள் திலகமோ , முதலமைச்சராக பொறுப்பேற்பதை 5 நாட்கள் தள்ளி வைக்கின்றார் ...

ஏன் ? தனது படங்களுக்கான டப்பிங் வேலைகள் முடித்துக் கொடுக்கவே , பதவி பிரமாணம் எடுப்பதை தள்ளிப் போட்டார் .... மதுரையை மீட்ட சுந்தரப் பாண்டியன் படத்திற்கான டப்பிங் வேலை முடிந்தது ... மக்கள் திலகம் மைக்கை தொட்டு கண்ணில் ஒற்றிக் கொண்டார் . வாகினி டப்பிங் தியேட்டர் நிலத்தை தொட்டு முத்தமிட்டார் . வெளியே மிகப் பெரிய கூட்டம் ... நேரம் இரவு 11 மணி ....

மக்கள் திலகம் பேசினார் : " இந்த மாலைகளும் வாழ்த்துக்களும் எனது திரை வாழ்கையின் முடிவுக்கா அல்லது ஆட்சியின் நாளைய துவக்கத்திற்கா ? இதுக்கு பதில் நானே சொல்றேன் ... இந்த சினிமா வாழ்க்கைக்கு நான் ரொம்ப கஷ்டப் பட்டு வந்தேன் , கிடைச்ச வாழ்கையை காப்பாத்துறதுக்காக அரசியலுக்கு வரலை , ஒரு சபதத்துல வந்தேன் ....

சில பேர் அதிகாரம் தன் கையிலே இருக்குறதே , பிறரை அழிக்குறதுக்குன்னு நினைச்சாங்க , இல்லே , மத்தவங்களை கவுரவிக்கவும் , காப்பாத்துறதுக்கும் தான்னு , காட்டத் தான் இதிலே குதிச்சேன் , வெற்றியடைஞ்சிட்டேன் ...

என் சினிமா வாழ்க்கையில் மகாராஜனா , ஏன் ஒரு சக்கரவர்த்தியாக்கூட இருந்துட்டேன் . நாளைக்கு அடையப் போறது வெறும் மந்திரிப் பதவி தான் , ராஜாவை விட மந்திரி கீழே தான் .

இன்னைக்கு மைக்கை தொட்டும் , இந்த மண்ணை தொட்டும் , முத்தமிட்டது ஒரு இடைக்கால பிரிவுக்கு தான் . மீண்டும் வருவேன் , இந்தப் படம் என் திருப்திப் படம் .

எனது முதல் படம் சதி லீலாவதி , அதில் நான் ஒரு காவல் அதிகாரியா வருவேன் , கடைசி படம் மன்னன் , மா மன்னன் , எப்படி என் பிரமோஷன் ? நாளைக்கு மந்திரியானாலும் எம் . ஜி . ஆர் . எம் . ஜி . ஆர் தான் . அதுக்கு நீங்க எல்லோரும் தந்த மகத்துவத்தை நான் மறக்க மாட்டேன் ... நன்றி வணக்கம் ....

மக்கள் திலகத்தின் இந்த உணர்ச்சிமிகு, உணர்வுமிகு உரையானது எத்தகைய அனுபவப்பூர்வமான உண்மை கருத்துகளை பறைசாற்றி இருக்கிறது... சினிமா உலகில் நான் மகா ராஜனாக, ஏன், சக்கரவர்த்தியாக இருக்கிறேன்... நாளை அரசியலில் பதவி ஏற்பது கூட மந்திரிதான்... ராஜனுக்கு பிறகுதான் மந்திரி என என்ன மதியூகததோடு பேசியுள்ளார்... இவருக்குதான் பேச தெரியாது - என அநேக மதி படைத்தோர் கூறினர் ... என்ன விந்தை........... Thanks.........

orodizli
3rd August 2019, 01:30 PM
தேவர் ஃபிலிம்ஸின் முதல் வண்ணப் படமான ‘நல்ல நேரம்’ 1972-ம் ஆண்டு வெளியாகி தமிழகம் முழுவதும் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. சென்னையில் இரண்டு திரையரங்குகளில் தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கு நிறைந்தது. அதோடு, அந்த ஆண்டு வெளியான படங்களில் சென்னையில் சித்ரா, மகாராணி, மேகலா, ராம் ஆகிய 4 திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடி, சாதனை செய்த ஒரே படம் ‘நல்ல நேரம்’!

ஒருமுறை மதுரை அருகே எழுமலை என்ற கிராமத்தில் வேனில் எம்.ஜி.ஆர். சென்று கொண்டிருந்தபோது, ஒரு மூதாட்டி தன் இரு மகள்களுடன் குறுக்கே வந்து நின்றார். வேனில் இருந்து இறங் கிய எம்.ஜி.ஆர்., ‘‘என்னம்மா, உங் களுக்கு ஏதாவது உதவி தேவையா?’’ என்றார்.
அந்த மூதாட்டி, ‘‘மகராசா, உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன். என் விவசாய நிலத் தில் உன் பாதம் படவேண்டும். ஒருமுறை நடந்துவிட்டு வா, அதுபோதும்’’ என்றார். சிரித்தபடியே அவரது கோரிக்கையை ஏற்ற எம்.ஜி.ஆர்., அருகே இருந்த நிலத்துக்குச் சென்று மூதாட்டியின் கரத்தைப் பற்றியபடியே சிறிது தூரம் நடந்தார். அந்த மூதாட்டி கண்களில் நீர்வழிய, ‘‘இதுபோதும் ராசா, இனிமே இந்த நிலத்தில் பொன்னு விளையும்’’ என்றார். எம்.ஜி.ஆரின் ஜிப்பா பையிலிருந்து பணக் கத்தை அந்தத் தாயின் கரங்களுக்கு இடம் மாறியது!

எம்.ஜி.ஆர்., கே.ஆர்.விஜயா நடித்த ‘நல்ல நேரம்’ திரைப்படத்தில் ‘நீ தொட்டால் எங்கும் பொன்னா குமே, என் மேனி என்னாகுமோ?…’ என்ற டூயட் பாடல் இடம்பெறும். மற்ற எம்.ஜி.ஆர். பட பாடல்களுக்கு இல்லாத சிறப்பு இந்தப் பாடலுக்கு மட்டுமே உண்டு
வழக்கமாக, பாடல் காட்சிகளில் பார்ப் பவர்களுக்கு உற்சாகம் தொற்றிக் கொள் ளும் வகையில் எம்.ஜி.ஆர். ஆடுவார், ஓடுவார். ஆனால், இந்தப் பாடலில் வலைப் படுக்கையில் (நெட்) படுத்த படியே பாடி நடித்திருப்பார். முழு பாடல் காட்சியிலும் படுத்தபடியே நடித்த நடிகர் எம்.ஜி.ஆராகத்தான் இருப்பார்! ஓடி ஆடி நடிப்பதைவிட, படுத்துக் கொண்டே பாடல் காட்சியில் நடிப்பது கஷ்டம். ஆனாலும், படுத்துக் கொண்டே ஜெயித்தவருக்கு படுத்துக் கொண்டே நடிப்பது கஷ்டமா என்ன?

எம்.ஜி.ஆர். நடித்து சடையப்ப செட்டியார் தயாரிப்பில், தர் இயக்கத்தில் 1977-ம் ஆண்டு வெளியான படம் ‘மீனவ நண்பன்’. படத்தில் கே.பி.ராமகிருஷ்ணனும் நடித்துள்ளார். ‘‘இந்தப் படத்துக்காக எம்.ஜி.ஆருக்கு அதிகபட்சமாக ரூ.45 லட்சம் சம்பளம் தரப்பட்டது. அதுவரை தென்னகத்தில் வேறு எந்த ஹீரோவுக்கும் அவ்வளவு சம்பளம் கொடுக்கப்படவில்லை. இப்போது அந்த தொகை பல கோடிகளுக்கு சமம்’’ என்று நினைவுகூர்கிறார் ராமகிருஷ்ணன்!

எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தின் விளம்பரத்துக்காக சாட்டையைச் சுழற்றுவது போல, அடிப்பது போல, சாட்டையை உடலைச் சுற்றி பிடித்தபடி என, இந்தத் தொடரின் ‘லோகோ’வில் இடம்பெற்றுள்ள படம் உட்பட விதவிதமாக எம்.ஜி.ஆர். போஸ் கொடுக்க, அந்தப் படங்களை எடுத்தவர் நாகராஜ ராவ். இதில் ஒரு விசேஷம், எம்.ஜி.ஆர். தனக்குத் தோன்றிய விதங்களில் தானாகவே யோசித்து கொடுத்த அட்டகாசமான போஸ்கள் அவை!

எம்.ஜி.ஆர். நடித்த ‘ஆனந்த ஜோதி’ படத்தை பி.எஸ்.வீரப்பா தயாரித்தார். நடிகை தேவிகா எம்.ஜி.ஆருடன் நடித்த ஒரே படம் இது. படத்தில் தேவிகாவின் தம்பியாக பள்ளிச் சிறுவனாக கமல்ஹாசன் நடித்திருப்பார்

பல்லாண்டு வாழ்க’ படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் கலசபுரா என்ற இடத்தில் நடந்து கொண்டிருந்தபோது தமிழ்ப் புத்தாண்டு தினம் வந்தது. படப்பிடிப்பு குழுவினருக்கு எம்.ஜி.ஆர். பரிசுகள் அளித்ததோடு, தேங்காய் சீனிவாசன் நடித்த ‘கலியுகக் கண்ணன்’ படத்தை திரையிட ஏற்பாடு செய்து குழுவினரோடு ரசித்துப் பார்த்தார்.

சுதந்திரப் போராட்ட வீரரும் தமிழ் அறிஞருமான ம.பொ.சி. எழுதிய, ‘விடுதலைப் போரில் தமிழகம்’ நூலை நாட்டுடமை யாக்கி, அரசாங்கம் செய்ய வேண்டிய பணியை செய்த தற்காக ம.பொ.சி.க்கு எம்.ஜி.ஆர். நிதி வழங்கினார்!

ஃபிலிம்ஃபேர்’, ‘இல்லஸ் டிரேட்டட் வீக்லி’ ஆகிய பத்திரிகைகள் எம்.ஜி.ஆரைப் பற்றி சிறப்புக் கட்டுரைகள் வெளியிட முடிவு செய்தன. அதற்காக, வித்தியாசமான புகைப்படம் எடுக்க விரும்பிய புகழ்பெற்ற புகைப்பட நிபுணர் திராஜ் சவுடாவின் வேண்டுகோளை ஏற்று, அதிகாலையில் உதயத்தின் போது சிரமம் பார்க்காமல் சென்னை கடற்கரைக்கு வந்து பின்னணியில் சூரியன் ஒளிர போஸ் கொடுத்தார் எம்.ஜி.ஆர்.!

அதிமுகவின் முதல் உறுப்பினர் எம்.ஜி.ஆர்.தான். கட்சியின் பெயரி லும் கொடியிலும் தனது தலைவரான பேரறிஞர் அண்ணாவுக்கு முக்கியத் துவம் அளித்தார். கட்சி உறுப்பினர் அட்டையிலும் தனது படத்தைவிட அண்ணாவின் படமே பெரிதாக இருக்கும்படி செய்து, தலைவரை மதிக்கும் தொண்டர் என்பதை எம்.ஜி.ஆர். நிரூபித்தார்

நான் உங்கள் வீட்டுப் பிள்ளை

இது ஊரறிந்த உண்மை

நான் செல்லுகின்ற பாதை

பேரறிஞர் காட்டும் பாதை!’

நடித்த ‘ரிக்ஷாக்காரன்’ படம் வெளியானபோது, மக்களை கவரும் வகையில், அதுவரை இல்லாத புதுமையான விளம்பர உத்தி பயன்படுத்தப்பட்டது. படத்தின் விளம்பர நோட்டீஸ்கள் ஹெலிகாப்டரில் இருந்து வீசப்பட்டன.

ஜூபிடர் நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டுடியோவை எம்.ஜி.ஆர். வாங்கி அதற்கு தனது தாயாரின் பெயரை சூட்டி ‘சத்யா ஸ்டுடியோ’ ஆக்கினார். தான் உழைத்து சம்பாதித்த பணத்தில் வாங்கிய ஸ்டுடியோவில் தொழிலாளர்களை பங்குதாரர்களாக்கி, லாபத்தை அவர்களுக்கு பகிர்ந்து அளித்த முதலாளி… இல்லை, இல்லை, முதலாளி என்ற பெயரில் வாழ்ந்த தொழிலாளி எம்.ஜி.ஆர்.!

1967 மற்றும் 71-ம் ஆண்டுகளில் பரங்கிமலை தொகுதியிலிருந்து இரண்டு முறை சட்டப்பேரவைக்கு எம்.ஜி.ஆர். தேர்ந்தெடுக்கப்பட்டார். 1972-ம் ஆண்டு பரங்கிமலை தொகுதி எம்எல்ஏ-வாக எம்.ஜி.ஆர். இருந்தபோது அவருக்கு வழங்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினருக்கான அடையாள அட்டை.

1962-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் எம்.ஜி.ஆர். போட்டியிடவில்லை. தமிழகம் முழுவதும் திமுகவுக்காக பிரசாரம் செய்தார். அந்தத் தேர்தலில் திமுக 50 இடங் களில் வென்றது. எம்.ஜி.ஆரின் உழைப்பை பாராட்டி அவருக்கு எம்.எல்.சி. பதவி அளித்து மகிழ்ந்தார் பேரறிஞர் அண்ணா!

சிரித்து வாழ வேண்டும்’ படத்தில் எம்.ஜி.ஆர். பாடி நடிக்கும் பாடல் இது:
‘உலகமெனும் நாடக மேடையில்
நானொரு நடிகன்;
உரிமையுடன் வாழ்ந்திடும் வாழ்க்கையில் உங்களில் ஒருவன்!’

பேரறிஞர் அண்ணா முதல்வராக இருந்தபோது நடந்த உலகத் தமிழ் மாநாட்டையொட்டி, தமிழகம் வந்த குடியரசுத் தலைவர் ஜாகிர் உசேனை அவர் பிச்சாவரம் அழைத்துச் சென்று இயற்கை காட்சிகளைக் காட்டினார். ‘இவ்வளவு அழகிய இடத்தை சுற்றுலாத் தலமாக மாற்றலாமே?’ என்று அண்ணா விரும்பினார். பின்னர், எம்.ஜி.ஆர். முதல்வரானபின் பிச்சாவரம் சுற்றுலாத் தலமாக மாற்றப்பட்டது.

அரச கட்டளை’ படத்தை எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ர பாணியின் மகன் ராமமூர்த்தி தயா ரித்தார். சக்ரபாணி இயக்கினார். பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார், ஆர்.எஸ்.மனோகர், எஸ்.ஏ.அசோகன் என எம்.ஜி.ஆர். பட முக்கிய வில்லன் கள் எல்லோரும் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தில், கவிஞர் வாலி எழுதி, பி.சுசீலாவின் இனிமையான குரலில் ‘என்னைப் பாட வைத்தவன் ஒருவன், என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்…’ என்ற அருமையான பாடல் உண்டு. படத்தில் ஜெயலலிதா பாடுவது போல காட்சி. எம்.ஜி.ஆரின் ஈகை குணத்தைப் புகழும் பின்வரும் வரிகள் வரும்போது, தியேட்டரில் ரசிகர்களின் ஆரவாரம் கூரையைப் பிளக்கும்.

‘அவன் வீட்டுக்குக் கதவுகள் இல்லை

அந்த வாசலில் காவல்கள் இல்லை

அவன் கொடுத்தது எத்தனை கோடி

அந்தக் கோமகன் திருமுகம் வாழி…வாழி!’

எங்க வீட்டுப் பிள்ளை’ படம் தயா ராகிக் கொண்டிருந்தபோது, ஒருநாள் இரவு வாஹினி ஸ்டுடியோவின் எட்டாவது படப்பிடிப்பு அரங்கில் தீவிபத்து ஏற்பட்டது. விஷயம் தெரிந்து எம்.ஜி.ஆர். வந்துவிட்டார். தேவையான உதவி களை செய்தார். பின்னர், வீட்டில் இருந்த நாகிரெட்டியையும் சந்தித்து ‘‘கவலைப் பட வேண்டாம்’’ என்று ஆறுதல் கூறியபோது, ‘இப்படியும் ஒரு மனிதரா?’ என்று வியந்து எம்.ஜி.ஆருக்கு நன்றி தெரிவித்தார் நாகிரெட்டி.............. Thanks...

orodizli
3rd August 2019, 01:31 PM
44 ஆண்டுகள் முன்பு சென்னை நகரை குலுக்கி எடுத்த மகத்தான பேரணி மக்கள் திலகம் தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் மற்றும் லட்ச கணக்கான அதிமுக தொண்டர்கள்
ஒன்று சேர்ந்து ராஜ் பவனுக்கு சென்று கவர்னரை சந்தித்து மனு கொடுக்க சென்ற தினம் .

மக்கள் வெள்ளத்தில் மக்கள் திலகம் சென்ற ஊர்வலத்தின் படங்கள் அன்றைய நாட்களில் அரசியல்
நோக்கர்கள் -விமர்சகர்கள் சொன்ன கருத்து
''எம்ஜிஆர் என்ற புயல் மையம் கொண்டுள்ளது .மக்கள் சக்தி அவர் பக்கம் . விரைவில் அவருடைய
விஸ்வரூபம் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கும் . ஒரு தனி மனிதரின் மக்கள் செல்வாக்கு உலகில் எம்ஜிஆருக்கு உள்ளது போல் எந்த ஒரு நடிகருக்கோ அரசியல்வாதிக்கோ கிடையாது .''

வடநாட்டு பத்திரிகைகள் - வெளிநாட்டு பத்திரிகைகள் - நிருபர்கள் எல்லோருமே அந்த மக்கள் வெள்ளத்தை பார்த்து வியந்து தங்களுடைய பத்திரிகைகளில் '' mass hero mgr '' என்று
கட்டுரை எழுதினார்கள் .......... Thanks...

orodizli
3rd August 2019, 01:32 PM
எங்கள் தங்கம் படத்திற்கு தலைவர் மட்டுமே இல*வசமாக நடித்துகொடுத்து கருணாநிதியை திவால் நோட்டீஸ் கொடுப்பதிலிருந்தும், கடன் தொல்லையிலிருந்தும் மீட்டுகொடுத்ததை நாம் அறிவோம்! ஜெயலலிதா உட்பட பிற பிரபலங்களுக்கு உரிய தொகை கொடுக்கப்பட்டது. ஆனால் தலைவருடன் நடித்த புத்தூர் நட்ராஜ், குண்டுமணி, தர்மலிங்கம், சங்கர் உள்ளிட்ட ஸ்ட*ண்ட் நடிகர்களுக்கு சம்பள பாக்கியை (அந்த காலத்திலேயே 5,000 முதல் 30,000 வ*ரை) மேகலா பிக்சர்ஸ் த*ராமல் இழுத்தடித்தனர். படத்த*யாரிப்பு முடிந்தும் அவர்கள் சம்பள பாக்கியை கேட்டதற்கு கருணா & கோவின் பதில்: "!போங்கப்பா! உங்க அண்ணனுக்கே சம்பளம் கிடையாது. இதில் உங்களுக்கு பாக்கி வேறா? எல்லாம் அவ்வளவுதான்!" என்று
கூறி விரட்டிவிட்டனர். இதை அவர்கள் தலைவரிடம் முறையிட எம்ஜிஆர், கருணாவிடம் "நான் திமுகக்காரன், உங்கள் முத*ல்வ*ர் ப*த*வியை காப்பாற்ற*வும் இல*வ*ச*மாக ந*டித்துகொடுத்தேன். அவர்கள் நிலைமை அப்படியல்ல! விநியோக உரிமை மூல*ம் உங்கள் க*ட*ன்தேவைக்கு மேலும் பலமட*ங்கு ப*ணம் கிடைத்துவிட்ட*தை நான் அறிவேன்! துணை ந*டிக*ர்க*ள் வ*யிற்றில் அடிக்காதீர்க*ள்!" என்று கோபத்துடன் எச்ச*ரித்தார். பிறகு துணைநடிகர்களுக்கு சம்பளம் செட்டில் செய்யப்பட்டது. எங்கள் தங்கம் படத்தின் நூறாவது நாள் வெற்றிவிழா கேடயம் நெடுஞ்செழிய*னால் தலைவருக்கு வழங்கப்படும் படம். அருகில் முரசொலி மாறன்!.......... Thanks...

orodizli
3rd August 2019, 01:33 PM
கேரள மாநிலம் பாலக்காட்டில் புரட்சித்தலைவர் சிறுவயதில் பிறந்து வளர்ந்த இல்லம்.
கருங்கல் சிற்பங்களோடு, கலைநயமிக்க வகையில் பராமரிக்கப்படுகிறது. நூலகம், புகைப்பட காட்சி அறை, மக்கள்திலகத்தின் திரையுலக அணிவரிசை என வியக்க வைக்கும் ஒருங்கமைவுகள்.
இந்த காணொளியை விளக்கி விவரிக்கும் நபர் காலணிகளை மரியாதை நிமித்தம் கழற்றிச்செல்வதும், வர விரும்புபவர்களுக்கான வழிகாட்டலில் "அந்த வளாகத்தின் உள்ளேயே இயங்கும் அங்கன்வாடி மையத்தின் குழந்தைகட்கு இனிப்புகள் வாங்கி வாருங்களென" கூறுவதும் அங்கே நிழலாடும் மக்கள் திலகத்தின் ஆன்ம உணர்வின் அன்பு வெளிப்பாடென்றே உணரத்தோன்றுகிறது.
வாழ்க புரட்சித்தலைவர் !!!..........�� ��...... Thanks...

orodizli
3rd August 2019, 01:34 PM
#தெய்வத்தின் #பணம்

"ராமுவைக் காப்பாற்றுங்கள்"...
இது 1974 ம் வருடத்திய 'குமுதம்' வார இதழில் வந்த தலைப்பு...

சென்னை மயிலையைச் சேர்ந்த திரு.ராமு என்பவர் இருதயக்கோளாறினால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவரை மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவுக்குக் கொண்டு சென்றால் காப்பாற்றி விடலாம் என்பது தான் அந்தச் செய்தியின் கரு.

இதைக்கேள்விபட்ட தேவர் பிலிம்ஸைச் சேர்ந்த கலைஞானம் என்பவர் மயிலாப்பூர் சென்று அவருக்கு உதவுவதாகக் கூறி தேவரின் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்.

முதல் மாடியிலிருக்கும் தேவரைக்காண இருவரும் படியேறிச்செல்லும் போது, தன் மார்பில் கைவைத்து திடீரென்று உட்கார்ந்து விடுகிறார் ராமு. ஆனால், சிலவிநாடிகளில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார். தேவரின் முன்னால் சென்று கலைஞானம், ராமுவின் நிலைமையை விளக்குகுறார்...

தேவர், ராமுவிடம் 'அமெரிக்கா செல்ல எவ்வளவு பணம் தேவைப்படும்? எனக்கேட்க, 'ரூ.10000/- தேவைப்படும் என்று ராமு சொல்கிறார்.

' இப்போதைக்கு இந்தா ரூ.5000/-, மீதிப்பணத்தற்கு வேறு யாராவது உதவுகிறார்களா? ன்னு பாரு...அப்படி வேறு யாரும் உதவவில்லையெனில் மீதிப்பணத்தையும் நானே தருகிறேன்...' என்று தேவர் கூறுகிறார்...

ராமு அந்தப் பணத்தை வாங்கிச்சென்று, அந்த இடத்தை விட்டு நகர்ந்ததும், தேவர் தழுதழுத்த குரலில், கலைஞானத்திடம் இப்படிக் கூறுகிறார்...

"இந்தப் பணம் கூட என்னுடையதல்ல...என் தெய்வத்தினுடையது...." (வாத்தியார்)
வாத்தியார் மேல எந்தளவு பக்தி பாருங்க தேவருக்கு...!

நல்ல எண்ணத்தில் கொடுக்கப்படும் பணமானது நல்ல விஷயங்களுக்காத் தானே சென்றடைந்துவிடுமல்லவா...!!!.......... Thanks...

orodizli
3rd August 2019, 01:36 PM
எம்.ஜி.ஆர். அண்ணா தி.மு.க. ஆரம்பித்த பிறகு ஒருநாள் அவரிடமிருந்து அழைப்பு வந்தது. கே.ஏ.கிருஷ்ணசாமியுடன் தோட்டத்துக்குச் சென்று அவரை சந்தித்தேன். அப்போது ஒருவரை அறிமுகப்படுத்தி, "இவர் தயாரிக்கவிருக்கும் "நீதிக்குத் தலை வணங்கு' படத்துக்கு நீங்கள் பாடல் எழுத வேண்டும்' என்றார் எம்.ஜி.ஆர். இப்படித்தான் நான் படவுலகில் பாடலாசிரியராக அறிமுகமானேன். நான் எழுதிய முதல் பாடலே எம்.ஜி.ஆர். நடித்த படமாக அமைந்ததில் எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. நான் முதன்முதலாக எழுதி "நீதிக்குத் தலை வணங்கு' படத்தில் இடம் பெற்ற "கனவுகளே ஆயிரம் கனவுகளே....' என்று தொடங்கும் பாடல் "சூப்பர் ஹிட்'டாகி எனக்கு நல்ல அறிமுகத்தை தேடித் தந்தது. தொடர்ந்து "ஊருக்கு உழைப்பவன்', "பல்லாண்டு வாழ்க', "இதயக்கனி' "நவரத்தினம்' போன்ற பல எம்.ஜி,ஆர். படங்களில் பாடல்கள் எழுதினேன்.

திடீரென ஒரு நாள் எம்.ஜி.ஆர். என்னை அ.தி.மு.க.வில் சேரும்படி சொல்லவே, நான் சற்று தயங்கினேன். "நீங்கள் கலைஞர் மீது அபிமானம் உள்ளவர் என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் உங்களைப் போன்ற படித்தவர்கள் எல்லாம் கட்சிக்கு வந்து பணியாற்றி கட்சியை வளர்க்க வேண்டும். உங்கள் குடும்பத் தேவைகள் அனைத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன். தைரியமாக வாருங்கள்' என்றார். எனவே துணிந்து நானும் அரசாங்க வேலையை ராஜினாமா செய்துவிட்டு அ.தி.மு.க.வில் இணைந்தேன்.

பீட்டர் சாலையிலிருந்த குடியிருப்பை காலி செய்து விட்டு, எம்.ஜி.ஆர். ஆலோசனைப்படி லாயிட்ஸ் சாலையில் உள்ள பெரிய வீட்டுக்கு குடி பெயர்ந்தேன்.சொன்னபடியே எம்.ஜி.ஆர். வீட்டு வாடகையிலிருந்து குடும்பத்துக்குத் தேவையான அனைத்தையும் கவனித்துக் கொண்டார். அந்த காலகட்டத்தில் கட்சிக் கூட்டங்களில் பேச மாதம் இருபது நாட்களுக்குக் குறையாமல் வெளியூர் சென்று விடுவேன். அப்போதெல்லாம் அவ்வளவு பெரிய வீட்டில் குழந்தைகளுடன் தனியாக இருக்க என் மனைவி பயப்பட்டதால் வேறு சிறிய வீட்டுக்கு மாறினேன்.

அரசாங்க வேலையை ராஜினாமா செய்த பிறகு "சோதனை' என்ற பெயரில் சொந்தமாக ஒரு பத்திரிகை ஆரம்பித்தேன். மாதத்தின் பெரும்பாலான நாட்கள் பொதுக்கூட்டங்கள் பேச வெளியூர் சென்ற காரணத்தால் பத்திரிகையில் முழு கவனம் செலுத்த முடியவில்லை. எனவே பத்திரிகையை மூன்றாவது இதழுடன் நிறுத்தும்படியாகிவிட்டது.

எம்.ஜி.ஆர். முதல்வராகி படங்களில் நடிப்பதை நிறுத்திய பிறகு நிறைய வெளிப்படங்களுக்கும் எழுதினேன். குறிப்பாக ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் எனக்கு நிறைய வாய்ப்புக்களை வழங்கினார். இசையமைப்பாளர் இளையராஜாவும் எனக்கு நிறைய பாடல்கள் எழுத சந்தர்ப்பம் அளித்தார். பொதுக்கூட்டம் பேச வெளியூர் சென்ற காரணத்தாலேயே பல படங்களில் பாடல் எழுதும் வாய்ப்பை நான் இழந்திருக்கிறேன்.

இளையராஜா இசையில் "நல்லவனுக்கு நல்லவன்' படத்தில் நான் எழுதிய "சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது' என்ற பாடல் பிரபலமடைந்து எனக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. இதேபோல் கமல் நடித்த "காக்கி சட்டை' படத்தில் நான் எழுதிய "வானிலே தேன் நிலா ஆடுதே பாடுதே' என்ற பாடல், "அன்புள்ள ரஜினிகாந்த்' படத்தில் இடம் பெற்ற "முத்துமணிச்சுடரே வா', "வெள்ளை ரோஜா' படத்தில் இடம் பெற்ற "ஓ மானே மானே' போன்றவை எனக்கு நல்ல புகழைப் பெற்றுத் தந்த பாடல்களில் சில. "பாடும் வானம்பாடி' படத்தின் பாடல்கள் அனைத்தையும் நானே எழுதியிருந்தேன்.

என் மகள் திருமணத்துக்கு தலைமை தாங்க அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். ஒத்துக்கொண்டிருந்தார். ஆனால் திருமணத்தன்று அவருக்கு பல்வலி ஏற்பட்டு அன்றைய நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டார்.

ஆனால் அமைச்சர்கள் எல்லோரையும் திருமணத்துக்கு அனுப்பி வைத்ததுடன், நடிகர் பாக்யராஜை அழைத்து தனக்கு பதிலாக சென்று திருணத்தை நடத்தி வைக்கும்படி சொல்ல, பாக்யராஜ் வந்து திருமணத்தை நடத்தி வைத்தார். அடுத்த நாள் தோட்டத்துக்கு அழைத்து என் மகளுக்கு விருந்து கொடுத்த எம்.ஜி.ஆர். என் மகளுக்கு சீர் செய்து வாழ்த்தியதை என்றென்றும் என்னால் மறக்க முடியாது.

இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர், கதர் வாரியத் துணைத்தலைவர் என்று பல பொறுப்பக்களை வகித்த எனக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது, சிறந்த பாடலாசிரியர் விருது, பாரதிதாசன் விருது ஆகியனவும் கிடைத்திருக்கின்றன.''என்கிறார் கவிஞர் நா.காமராசன்.......... Thanks........

fidowag
3rd August 2019, 04:02 PM
http://i63.tinypic.com/mwfv5u.jpg
http://i66.tinypic.com/2h3yade.jpg
http://i67.tinypic.com/243hjpv.jpg

fidowag
3rd August 2019, 04:09 PM
மஞ்சரி மாத இதழ் -ஜூலை 2019

http://i68.tinypic.com/e9x3ib.jpg
http://i64.tinypic.com/16064i8.jpg
http://i63.tinypic.com/2i0veqg.jpg
http://i68.tinypic.com/35jjhc8.jpg

fidowag
3rd August 2019, 04:20 PM
குமுதம் வார இதழ் -31/07/19
http://i65.tinypic.com/2zolr88.jpg
http://i63.tinypic.com/bfl4ig.jpg

fidowag
3rd August 2019, 04:25 PM
குமுதம் வார இதழ் -
http://i68.tinypic.com/okctbn.jpg
http://i64.tinypic.com/2rnzmyr.jpg
http://i66.tinypic.com/20ic1aw.jpg

fidowag
3rd August 2019, 04:30 PM
மதுரை முனைவர் திருமதி ராஜேஸ்வரி அவர்கள் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரை பற்றிய சுவையான தகவல்களுடன் பல புத்தகங்கள் வெளியிட்டுள்ளார் .அவற்றில் சில நண்பர்களின் பார்வைக்கு .
http://i66.tinypic.com/radegy.jpg
http://i64.tinypic.com/23i9ytk.jpg
http://i63.tinypic.com/ml5x84.jpg

fidowag
3rd August 2019, 04:33 PM
http://i65.tinypic.com/303e23m.jpg
http://i65.tinypic.com/1zowx9e.jpg
http://i64.tinypic.com/2i0rp0.jpg

fidowag
3rd August 2019, 04:35 PM
http://i68.tinypic.com/k1e60y.jpg
http://i65.tinypic.com/4ujju0.jpg

fidowag
3rd August 2019, 04:37 PM
http://i65.tinypic.com/2ih6o1e.jpg
http://i63.tinypic.com/2nukc5z.jpg

fidowag
3rd August 2019, 04:39 PM
http://i63.tinypic.com/opqlgp.jpg
http://i65.tinypic.com/24o99n7.jpg

fidowag
3rd August 2019, 04:46 PM
http://i63.tinypic.com/mug4s3.jpg
http://i66.tinypic.com/2gw9vn8.jpg
http://i68.tinypic.com/10yjm1s.jpg

fidowag
3rd August 2019, 04:53 PM
http://i64.tinypic.com/a0wk0m.jpg
http://i66.tinypic.com/15qu4ht.jpg

fidowag
3rd August 2019, 04:56 PM
http://i63.tinypic.com/27y7nns.jpg
http://i63.tinypic.com/2ic88wn.jpg
http://i68.tinypic.com/qnpxf8.jpg

fidowag
3rd August 2019, 05:01 PM
http://i63.tinypic.com/15dr2x.jpg
http://i64.tinypic.com/2dt8vio.jpg
பணம் வாங்கியதில்லை .

fidowag
3rd August 2019, 05:09 PM
http://i67.tinypic.com/fvibgj.jpg
http://i68.tinypic.com/653nu1.jpg
http://i66.tinypic.com/14bm39f.jpg

fidowag
3rd August 2019, 05:15 PM
http://i63.tinypic.com/jqrjog.jpg

orodizli
3rd August 2019, 06:48 PM
1-01-2019 முதல் ...ஒரு வருடத்தில் கோவையில் மட்டும் ஏழாவது (7) தடவையாக நினைத்ததை முடிப்பவன் காவியம் திரையிடப்படுகிறது. தலைவர் காவியங்கள் மட்டுமே அன்றுமுதல் இன்றுவரை மீண்டும் மீண்டும் சாதனை படைக்கிறது என்பதற்கு இது ஒரு சான்று. சென்னை, மதுரை போன்று கோவை எம்ஜிஆர் பக்தர்களும் ஒருபடம் ஓடிக்கொண்டிருக்கும்போதே 'அடுத்த வாரம் தலைவர் படம் என்ன படம் ?'என விநியோகஸ்தர்களை நச்சரிக்கத் தொடங்குவார்கள். இதன் விளைவாக கடந்த 2 மாதங்களாக தொடர்ச்சியாக தலைவர் காவியங்கள் திரையிடப்பட்டு வசூலைக் குவிக்கின்றன. தற்போது ஏழை எம்ஜிஆர் பக்தர்கள் ஆளாளுக்கு மாலைகள், கட்அவுட்பேனர், இனிப்பு, பட்டாசு, தோரணம், அபிஷேகம், தீபாராதனை, மேளதாளம்...விநியோகஸ்தர்களுக்கு பாராட்டு ....இப்படி இடைவெளியே இல்லாத ஒரு காவியத்திற்கு விழா எடுத்து தங்கள் மகிழ்ச்சியை கொண்டாட தயாராகி வருகிறார்கள். இதையெல்லாம் நடத்திட கடந்தவாரம் நினைத்தோம். நினைத்ததை நாளை முடித்துக்காட்டுகிறோம்.......தலைவர் ஆசியுடன்👍கின்னஸ் சாதனை புத்தகத்தில் தலைவர் காவியங்கள் சாதனையை இடம்பெறச்செய்யும்பொருட்டு ஆய்வு செய்ய நிபுணர் குழு வரும் நாள் வெகுதொலைவில் இல்லை🙋*♂.............. Thanks mr. Samuel Sir...
.


.......

orodizli
3rd August 2019, 07:05 PM
https://tamil.filmibeat.com/news/rickshawkaran-moie-re-released-and-running-successfully-061684.html..........

orodizli
3rd August 2019, 07:17 PM
ஹவுஸ்புல் காட்சிகளாக டிஜிட்டல்"👍 ரிக்சாக்காரன்" - மக்களை கவர்ந்த எம்ஜிஆர்
By R VINOTH
Updated: Friday, August 2, 2019, 15:50 [IST]

சேலம்: வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, இருந்தாலும் மக்களின் மனதில் இன்றைக்கும் என்றைக்கும் குடியிருக்கும் எம்.ஜி.ஆரோட படத்த இப்பவும் சின்ன பசங்க மொதக்கொண்டு பெருசுங்க வரைக்கும் பாக்குறாங்கங்குறது ரொம்ப அதிசயமான ஆச்சரியம் தான்...

orodizli
3rd August 2019, 07:18 PM
சேலம் அலங்கார் தியேட்டர்ல போன ஜூலை மாசம் 26ஆம் தேதியன்னிக்கு நம்ம மக்கள் திலகம், எம்.ஜி.ஆரோட ரிக்சாக்காரன் படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்துல ரிலீசானது. டெய்லி 4 ஷோன்னு கடந்த ஒரு வாரமாக ஹவுஸ்ஃபுல்லா ஓடி செம வசூலானது. அதுக்கப்புறமா, இப்போ சேலம் சரஸ்வதி தியேட்டர்லயும் டெய்லி 4 ஷோவும் ஹவுஸ்ஃபுல்லா ஓடிட்டு இருக்கு......

orodizli
3rd August 2019, 07:19 PM
இன்னிக்கு ஒவ்வொரு நாளும் புதுசு புதுசா டெக்னாலஜி வந்துகிட்டே இருக்கு. இப்ப இருக்குற சினமா ட்ரெண்டுல பெரிய பெரிய ஹீரோ நடிச்ச படமெல்லாம் வந்த சுவடு தெரியாம போயி முடங்கிப் போயிடுது. அதிகபட்சமா ஒரு வாரம் ஓடுனாலே அதுங்களுக்கு வெற்றி விழான்னு கொண்டாடுறாங்க....

orodizli
3rd August 2019, 07:19 PM
இந்த இக்கட்டான நெலமையிலும் கூட, நம்ம புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் இத்தன வருஷம் கழிச்சும் கூட இன்னமும் ரசிகர்களை ஈர்க்குறத (Centers Increase) பாக்கும்போது ரொம்ப ரொம்ப ஆச்சரியம்தான். உண்மையிலேயே எம்.ஜி.ஆர் எம்.ஜி.ஆர் தான்.

அந்தக் காலத்துல நம்ம புரட்சித் தலைவர் நடிச்ச படம்னாலே பொதுவாவே ரிலீஸான மினிமம் 150 நாள்ல இருந்து 200 அல்லது 300 நாள் வரைக்கும் செமயா ஓடும். அதலயும் பெரிய சிட்டிகள்ல ஓடுற படத்த பாக்குறதுக்கு 20 மைல் 30 மைல் தூரத்துல இருந்து சைக்கிள்ல டபுள்ஸ் அடிச்சி வந்து படத்த பாப்பாங்க. ........

orodizli
3rd August 2019, 07:23 PM
இத்தன வருஷம் ஆகியும் கூட அவருக்கு மக்கள் மத்தியில இருக்குற அந்த ஈர்ப்பு அப்பிடியே தான் இருக்குங்குறதுக்கு ஒரு சின்ன சாம்பிள்தான் இந்த ரிக்சாக்காரன் படம். இதுல இருந்து என்ன தெரியுதுன்னா எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கும் வயசு ஆகல, அவங்களோட ரசனைக்கும் வயசு ஆகலைங்குறது.

சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல்ஹாசன், தல அஜீத், தளபதி விஜய் இவங்களோட படம் போலவே இன்னிக்கும் எம்.ஜி.ஆர் படத்துக்கும் மாலை மரியாதையோட பாலாபிஷேகம் பண்றதும், கட்அவுட் வைச்சி கொண்டாடுறதும், சான்சே இல்லங்க. நம்ம வாத்தியார் வாத்தியார் தான்.

எம்.ஜி.ஆர் படங்க எல்லாமே பக்கா யூ சர்டிஃபிகேட் படங்குறதால, எல்லாருமே குடும்பம் குடும்பமா வந்து படத்த பாக்குறாங்க. இந்தப்படமும் அதுல சேரும்.

இதுல இன்னோரு ஆச்சரியமான விசயம் என்னன்னா, ஸ்கூல் பசங்க, காலேஜ் பசங்கன்னு கூட்டம் கூட்டமா வந்து படத்த பாத்து எம்.ஜி.ஆர் பாட்டுக்கு பாடி டான்ஸ் சும்மா பட்டைய கௌப்புறாங்க. படத்த பாத்துட்டு தியேட்டர விட்டு வெளியில வர்றப்ப மனசுக்கு எவ்வளவு சந்தோசமா இருக்கு.

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார் அப்பிடிங்குறதுக்கு இது ஒரு சின்ன சாம்பிள்தாங்க........�� �� ��.....

fidowag
3rd August 2019, 07:54 PM
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG-20190731-WA0059_zps9tcp2ogl.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG-20190731-WA0059_zps9tcp2ogl.jpg.html)
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG-20190730-WA0017_zpsjr42835o.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG-20190730-WA0017_zpsjr42835o.jpg.html)
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG-20190728-WA0038_zpsaouw7vtr.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG-20190728-WA0038_zpsaouw7vtr.jpg.html)

fidowag
3rd August 2019, 08:01 PM
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG-20190722-WA0013_zpsv2p4knrw.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG-20190722-WA0013_zpsv2p4knrw.jpg.html)
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG-20190724-WA0030_zpsw0ptt585.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG-20190724-WA0030_zpsw0ptt585.jpg.html)

fidowag
3rd August 2019, 08:04 PM
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG-20190729-WA0057_zps5nblovga.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG-20190729-WA0057_zps5nblovga.jpg.html)
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG-20190723-WA0028_zpsonbttuxc.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG-20190723-WA0028_zpsonbttuxc.jpg.html)

fidowag
3rd August 2019, 08:07 PM
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG-20190801-WA0034_zpse8hxdzcf.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG-20190801-WA0034_zpse8hxdzcf.jpg.html)
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG-20190730-WA0160_zps3edhqgje.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG-20190730-WA0160_zps3edhqgje.jpg.html)

fidowag
3rd August 2019, 08:14 PM
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG-20190731-WA0089_zps2exe76dq.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG-20190731-WA0089_zps2exe76dq.jpg.html)
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருடன் குன்றக்குடி அடிகளார் சந்திப்பு
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG-20190731-WA0090_zpsggset7fs.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG-20190731-WA0090_zpsggset7fs.jpg.html)
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் சென்னைக்கு வருகை தந்தபோது வரவேற்கும் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். தமிழக ஆளுநர் .
முன்னாள் ஜனாதிபதி நீலம் சஞ்சீவ ரெட்டி சென்னை வருகை தந்தபோது
வரவேற்பு அளித்த தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். கொ.ப.செ .செல்வி ஜெயலலிதா .

https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG-20190801-WA0058_zpsyysjggp9.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG-20190801-WA0058_zpsyysjggp9.jpg.html)

fidowag
3rd August 2019, 08:18 PM
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG-20190731-WA0087_zpsitylclno.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG-20190731-WA0087_zpsitylclno.jpg.html)
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG-20190801-WA0001_zpsgaoc0vrb.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG-20190801-WA0001_zpsgaoc0vrb.jpg.html)
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG-20190731-WA0101_zpswpj9qsoi.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG-20190731-WA0101_zpswpj9qsoi.jpg.html)

fidowag
3rd August 2019, 08:22 PM
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG-20190728-WA0325_zpsw2rumcoy.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG-20190728-WA0325_zpsw2rumcoy.jpg.html)
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG-20190728-WA0326_zpsipv2lksy.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG-20190728-WA0326_zpsipv2lksy.jpg.html)

fidowag
3rd August 2019, 08:33 PM
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG-20190730-WA0030_zpsulnfjwko.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG-20190730-WA0030_zpsulnfjwko.jpg.html)
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG-20190730-WA0031_zpsgkzpvlqo.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG-20190730-WA0031_zpsgkzpvlqo.jpg.html)

fidowag
3rd August 2019, 08:44 PM
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG-20190730-WA0073_zpsvozusshc.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG-20190730-WA0073_zpsvozusshc.jpg.html)
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG-20190730-WA0002_zps7krmtrdx.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG-20190730-WA0002_zps7krmtrdx.jpg.html)
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG-20190730-WA0162_zpsyu0ys3ib.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG-20190730-WA0162_zpsyu0ys3ib.jpg.html)

fidowag
3rd August 2019, 09:03 PM
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG-20190729-WA0223_zpsm4l1y6u0.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG-20190729-WA0223_zpsm4l1y6u0.jpg.html)
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG-20190729-WA0310_zpsfbjcnpuv.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG-20190729-WA0310_zpsfbjcnpuv.jpg.html)

fidowag
3rd August 2019, 09:55 PM
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/Image%20156_zpsqizwha1l.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/Image%20156_zpsqizwha1l.jpg.html)
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/Image%20157_zpscppwv1ep.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/Image%20157_zpscppwv1ep.jpg.html)

fidowag
3rd August 2019, 10:01 PM
பாக்யா வார இதழ் -01/08/2019
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/Image%20159_zpsdbf7m09b.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/Image%20159_zpsdbf7m09b.jpg.html)

fidowag
3rd August 2019, 10:07 PM
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG-20190729-WA0198_zpsnsjougyk.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG-20190729-WA0198_zpsnsjougyk.jpg.html)
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG-20190728-WA0060_zpsdqvddpyj.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG-20190728-WA0060_zpsdqvddpyj.jpg.html)
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG-20190729-WA0190_zpsjfysiot9.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG-20190729-WA0190_zpsjfysiot9.jpg.html)

fidowag
3rd August 2019, 10:10 PM
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG-20190728-WA0323_zps8cvap1r7.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG-20190728-WA0323_zps8cvap1r7.jpg.html)
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG-20190722-WA0091_zps5v9eu2ft.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG-20190722-WA0091_zps5v9eu2ft.jpg.html)

fidowag
3rd August 2019, 10:14 PM
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG-20190727-WA0222_zpsranl7ms7.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG-20190727-WA0222_zpsranl7ms7.jpg.html)
https://i1126.photobucket.com/albums/l610/Loganathan_1957/IMG-20190727-WA0098_zpsr56mn8om.jpg (https://s1126.photobucket.com/user/Loganathan_1957/media/IMG-20190727-WA0098_zpsr56mn8om.jpg.html)

orodizli
4th August 2019, 09:36 AM
அன்பேவா !
_________________
இந்த பாடல் காட்சியின் பெருமைகள் பல உண்டு ,இருவரின் உணர்ச்சிகரமான நடிப்பு ,லோகெஷன் , கேமரா கோணம் இப்படி பல !

இன்று இளைஞர்கள் ஜிம்மில் தம்புல்ஸ் எடுத்து பைசெப்ஸ் போட்டால் கூட உடனே கண்ணாடியில் தன் வயிற்றைத் தான் பார்க்கிறார்கள் சிக்ஸ் பேக் வந்து விட்டதா ? என்று உண்மையில் இது நல்ல முன்னேற்றம் தான் !

இதற்கு மூல காரணம் நம் மக்கள் திலகம் தான்
மக்கள் திலகத்தின் உடல் வாகுவை முன்பே கூறியிருந்தாலும் இது சற்று வித்தியாச மானது !

இப்பாடல் காட்சியை கவனியுங்கள் மக்கள் திலகம் இறுக்கமாக
டி ஷர்ட் போட்டுள்ளார் ஆனால் நடக்கும் பொழது வயிற்று பகுதியின் துணி மெல்ல காற்றில் அசையும் இப்படி ஒரு வயிற்று பகுதிஅமையத் தான் இளைஞர்கள் ஆளாய் பறக்கிறார்கள் !

சோல்டர் , லாட் , செஸ்ட் , பைசெப்ஸ் , டிரைசெப்ஸ் , போர்ஆம்ஸ் இதற்கு தனித்தனியாக இன்ஸ்டுருமென்ட் வந்து விட்டன ...ஆனால் மக்கள் திலகம் வெறும் கர்லாகட்டை வைத்து கொண்டு இக்கால இளைஞர்களுக்கு சவால் விடுவது வியப்பே ! .......... Thanks. .

orodizli
4th August 2019, 09:39 AM
அனைத்து எம்ஜியார் நெஞ்சங்களுக்கும் வணக்கம்..இந்த குழுவில் எளிய எம்ஜியார் தொண்டனின் முதல் பதிவு இது...நன்றி..

பத்மாவத் இந்தி படத்தில் அலாவுதீன் கில்ஜி கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்று வரும் இன்றய ஹிந்தி நடிகர் ரன்வீர் சிங்.

புரட்சிதலைவர் எம்ஜியார் சினிமாவில் கட்டுப்பாடு, ஒழுக்கத்துடன் வாழ்ந்தவர்.. அவரது உண்மை ரசிகர்கள் அவரை போல் எந்த வித கெட்ட பழக்கமும் இல்லாமல் இருப்பது அதிசயம்...சினிமாவில் கூட மது, புகைபிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்க அவர் கடைசி வரை நடிக்க வில்லை.

ஒரு படத்தில் சாப்பிட்டு விட்டு உணவகத்தில் காசு கொடுக்காமல் வருவது தவறு என்று உணர்த்தி இருந்தார்.சினிமா துறையில் மட்டும் இன்றி நிஜ வாழ்விலும் அவர் தான் என்றும் ஹீரோ.

அவர் படங்களில் காட்டியதை தானும் கடைபிடித்தார். அதனால் தான் அவர் ரசிகர்கள் இன்றும் அவரை தெய்வமாக கொண்டாடுகின்றனர்.

எம்ஜியாரை போலவே இனி நானும் அந்த மாதிரி காட்சிகளில் நடிப்பதில்லை என்று முடிவு செய்து விட்டேன் என்கிறார் அவர்..

சமீபத்தில் தெலுங்கில் வெற்றிகரமாக ஓடிய அர்ஜுன் ரெட்டி படத்தை ஹிந்தியில் தயாரிக்க அதில் கதாநாயகன் ஆக நடிக்க என்னை அணுகினர்...

அந்த படத்தை போட்டு பார்த்த போது கதாநாயகன் எப்போதும் குடிப்பது போல காட்சிகள் இருந்தன.

என் மனக்கண் முன்னால் எம்ஜியார் தோன்ற அந்த படத்தில் நடிக்க நான் மறுத்துவிட்டேன் என்கிறார் பிரபல ரன்வீர்சிங்.

எங்கு போய் கால் ஊன்றி நிற்குறார் பாருங்க நம்ம வாத்தியார்...அது தான் எம்ஜியார் பவர்...இங்கே அவர் நடித்த தமிழ் பட துறையில் இப்போது..
வேண்டாம்...

வாழ்க எம்ஜியார் புகழ் நன்றி.தொடரும்........ Thanks.

orodizli
4th August 2019, 09:39 AM
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த சமயம். பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் விழா. முதல்வர் என்ற முறையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக, சென்னை மாம்பலத்தில், இப்போது நினைவு இல்லமாக உள்ள தனது அலுவலகத்தில் இருந்து காரில் புறப்பட்டார். அண்ணா மேம்பாலம் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, திடீரென டிரைவர் கதிரேசனை காரை நிறுத்தும்படி எம்.ஜி.ஆர். பதற்றத்துடன் கூறினார். அவரும் உடனடியாக காரை நிறுத்தி விட்டார். முதல்வருடன் வந்த வாகனங்களும் நின்றுவிட்டன.
காரை விட்டு இறங்கிய எம்.ஜி.ஆர். ஓட்டமும் நடையுமாக சென்றார். என்னவென்று புரியாமல் அதிகாரிகளும் உதவியாளர்களும் அவரை வேகமாகப் பின்தொடர்ந்தனர். சாலையில் காரை நிறுத்தி எம்.ஜி.ஆர். இறங்கிச் செல்வதைப் பார்த்ததும் ஆங்காங்கே வாகனங்களில் சென்றவர்களும் வாகனத்தை நிறுத்திவிட்டனர். பொதுமக்களும் கூடியதால் அந்த இடமே பரபரப்பானது. அடுத்த சில விநாடிகளில் எம்.ஜி.ஆர். எதற்காக அப்படி வேகமாக சென்றார் என்பது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது.
சாலையோரத்துக்கு எம்.ஜி.ஆர். வேகமாக சென்றார். அங்கு காக்காய் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு கை,கால்களை உதறியபடி வாயில் நுரைதள்ள ஒருவர் போராடிக் கொண்டிருந்தார். அந்த நபரை மடியில் கிடத்திக் கொண்ட எம்.ஜி.ஆர்., அவரது கையை நீவிவிட்டு ஆசுவாசப்படுத்தினார். சற்று துடிப்பு அடங்கிய நிலையில், தனது உதவியாளர்களை அழைத்தார். அந்த நபரை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு கூறிவிட்டு பின்னர், காரில் ஏறி புறப்பட்டார். சென்னை அண்ணா சாலையில் பரபரப்பு மிகுந்த காலை நேரத்தில் ஏராளமானோர் செல்கின்றனர். அவர்கள் யாருமே வலிப்பு நோயால் துடிக்கும் நபரை கண்டு கொள்ளவில்லை. ஆனால், ஒரு மனிதன் துடிப்பதை பொறுக்காமல் முதல்வரே காரில் இருந்து இறங்கி வந்து அவரை ஆசுவாசப்படுத்தியதுடன் அவருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த மனிதநேயத்தை நேரில் பார்த்த ஆயிரக் கணக்கானோர் வியந்தனர்........ Thanks...

orodizli
4th August 2019, 09:40 AM
தியேட்டரில்தான் தலைவர் படம் பார்க்கவேண்டும் என விரும்புபவர்கள் அதிலும் முதல்ரிலீஸ் நாள் அன்றுபோல மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டும் என்றால் இன்றும் மதுரையில் தவறாமல் சென்று பார்க்க வேண்டும். அதற்கு சளைத்தவர்கள் அல்ல எனக் கொண்டாடுகிறார்கள் கோவை பக்தர்கள். கோவைக்கு பயணம் மேற்கொள்பவர்களுக்கு இன்று தலைவர் படம் பார்க்கணுமே என ஆசைப்பட்டால் நகரில் தலைவர் படம் நிச்சயம் ஓடிக்கொண்டிருப்பதை அறியலாம்........ Thanks...

orodizli
4th August 2019, 09:48 AM
4 நபர்களும் எம்.ஜி.ஆர்., [ புரட்சித் தலைவர்] ரசிகர்கள் தான். கலைஞர் கருணாநிதி, மு.க.முத்து, மு.க. அழகிரி, மு.க.தளபதி ஸ்டாலின், கலைஞர் தினமும் புரட்சித்தலைவர் பாடல் காட்சியாவது பார்ப்பார் என்பதும் எனக்கு தெரியும்.....

அவர்களெல்லாம் எம்.ஜி .ஆர் .,ரசிகர்கள் தான் ஆனால் புரட்சி நடிகராக இருந்தவர் புரட்சித் தலைவர் ஆனவுடன் என்ன செய்தார்கள் தெரியுமா? ரசினை அளவை கடந்துவிட்டது....

அதாவது சினிமா துறைக்கு "கேளிக்கை வரி" என்று ஒன்று இருக்கிறது. நமது தலைவர் புரட்சித்தலைவர் ஆனவுடன் அந்த "கேளிக்கை வரி" இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு [ 65 விழுக்காடு என்று உயர்த்தினார் [ ஆந்திர பிரதேசத்தில் அப்போது 40 விழுக்காடு மற்றும் கர்நாடகத்தில் 35 விழுக்காடு தான் இருந்தது]. ஒரு தனி நபர் மீது .........................அதற்காக தமிழ் திரை துறை முழுவது சங்கடத்தில். எதையும் ஆதாரம் இல்லாமல் நான் பதிவு செய்வதில்லை.......... Thanks mr. Sailed basu... Abuthabi...

அதற்கு என்ன காரணம் அவருக்கு "புரட்சித் தலைவர் புகழ் ஒழிய வேண்டும்" . இன்றுவரை அது நடக்கவில்லை!!!

நான் எல்லோரும் தருகின்ற நல்வாக்கை துணை கொண்டு
செல்வாக்கை பெறுகின்றவன் !!

[புகைப்பட உதவி " "ராமாவரம் தோட்டம்" எம்.ஜி.ஆர். விஜயன்.]������

orodizli
4th August 2019, 09:53 AM
நேற்றைய 03-08-2019 வேலூர் கூட்டத்தில் மீண்டும் பகிரங்கமாக தான் ஒரு எம்.ஜி.ஆர்., ரசிகன் என தெரிவித்த தி.மு.க தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நம் எல்லோரின் சார்பில் நாகரிக நன்றி...��

oygateedat
4th August 2019, 10:40 PM
கோவையில் பழமை வாய்ந்த டிலைட் திரையரங்கில் மக்கள் திலகத்தின் நினைத்ததை முடிப்பவன் படம் திரையிடப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இன்று மாலைக்காட்சிக்கு ஏராளமானோர் வருகை புரிந்தனர்.

புகைப்படங்களை திரு சாமுவேல் மற்றும் திரு ஹரிதாஸ் அனுப்பினர்.
https://i.postimg.cc/pLFwFQ6S/IMG-20190804-WA0004.jpg (https://postimg.cc/Mnz3kBx0)

oygateedat
4th August 2019, 10:44 PM
https://i.postimg.cc/FHxnXPd0/IMG-20190804-WA0005.jpg (https://postimg.cc/PCPMmQMq)

oygateedat
4th August 2019, 10:46 PM
https://i.postimg.cc/RFGM31Dt/IMG-20190804-WA0006.jpg (https://postimg.cc/R66ryt9C)

oygateedat
4th August 2019, 10:47 PM
https://i.postimg.cc/8zCnDRh3/IMG-20190804-WA0007.jpg

oygateedat
4th August 2019, 10:48 PM
https://i.postimg.cc/hGLm5wXq/IMG-20190804-WA0008.jpg (https://postimg.cc/8FCsFZdy)

oygateedat
4th August 2019, 10:51 PM
https://i.postimg.cc/d34pm422/IMG-20190804-WA0009.jpg (https://postimg.cc/Mff9z0rH)

oygateedat
4th August 2019, 10:52 PM
https://i.postimg.cc/CL9my3xZ/IMG-20190804-WA0010.jpg (https://postimg.cc/xcyKMFHY)

oygateedat
4th August 2019, 10:55 PM
https://i.postimg.cc/XqjYQjPT/IMG-20190804-WA0011.jpg (https://postimg.cc/xJZQd2nR)

oygateedat
4th August 2019, 10:57 PM
https://i.postimg.cc/kMLn2yJ0/IMG-20190804-WA0012.jpg (https://postimg.cc/5jqcGLFg)

oygateedat
4th August 2019, 11:09 PM
https://i.postimg.cc/xjg9RSPS/IMG-20190804-WA0013.jpg (https://postimg.cc/jCwVxm98)

oygateedat
4th August 2019, 11:12 PM
https://i.postimg.cc/c1zbZ9xn/IMG-20190804-WA0014.jpg (https://postimg.cc/HjQ29t7Y)

orodizli
5th August 2019, 03:16 PM
மனிதபுனிதர் எம்.ஜி.ஆர். அவர்களின் புனித நல்லாசியுடன் நடைபெறும்......
பொன்மனச்செம்மலின் புகழ்பாடும் முப்பெரும் விழா! மக்கள்திலகத்தின் நம்நாடு பொன்விழா .... தலைவரின் புகழ்பாடும் அமைப்பான " எம்.ஜி.ஆர். மனிதநேய இயக்கம் " துவக்க விழா ...... அடுத்து தலைவருடன் கலை அரசியலில் பயணித்த ஏழு பேர்க்கு ஒலிக்கிறது உரிமைக்குரல் மாத இதழ் சார்பாக ......" மக்கள் திலகம் MGR விருது " வழங்குதல்! நிகழ்ச்சிகள் : நம்நாடு பொன் விழா மலர் வெளியீடு, இன்னிசை, பாடல்களின் கருத்தரங்கம், தலைவர் புகழ்பாடும் திரைத் தொகுப்பு ஆகியவை ..... 08.09.2019 ஞாயிறு காலை 10.00 முதல் இரவு 9.00 வரை சென்னை தி.நகர் ஜி.என். செட்டி சாலையில் ( கவிஞர் கண்ணதாசன் சிலையருகில் ) உள்ள சர்.பிட்டி. தியாகராயர் அரங்கில் நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கு தாங்கள் உதவி செய்யும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். எல்லோரின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே ஒரு விழாவை நடத்த முடியும். என்னை பற்றி விபரம் அறிந்தவர்களுக்கு மட்டுமே இப்பதிவாகும். உதவி இல்லை என்றாலும் கண்டிப்பாக தாங்கள் விழாவுக்கு வரவேண்டும் என்பதே என் அன்பு வேண்டு கோள்... விழா ஒருங்கிணை ஒலிக்கிறது உரிமைக்குரல் மாதஇதழ் மற்றும் தலைவரின் அன்பு உள்ளங்கள் அமைப்புகள். உதவி செய்பவர்கள் தகவல் தந்தால் வங்கி கணக்கு எண் அனுப்புகிறேன். நன்றி! உரிமைக்குரல் பி.எஸ்.ராஜு............ Thanks...

orodizli
5th August 2019, 03:18 PM
கோவை டிலைட்டில் வெற்றித்தலைவரின் நினைத்ததை முடிப்பவரின் திரைப்பட வெளியீடு. இனி கோவையில் வாரம் தோறும் தலைவர்பட கொண்டாட்டம் தான். நேற்று மாலையில் நடைபெற்ற கோலாகல காட்சிகள்.... நன்றி கோவை இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள். நட்புடன் உரிமைக்குரல் ராஜு....... Thanks .......

orodizli
5th August 2019, 03:44 PM
ஏழைபங்காளன் இறைவன் எம்.ஜி.ஆர். அவர்களின் சீறிய மனிதநேயத்தின் சின்னம் பாரீர்.இப்படிப்பட்ட நாடாண்ட முதல்வரே இந்தியாவின் சிறந்த முதல்வர். என்றும் தலைவரின் வழியில் புனித தொண்டாற்றும் எளிய தொண்டன் பி.எஸ்.ராஜு ( ஒலிக்கிறது உரிமைக்குரல் மாதஇதழ் பத்திரிக்கை )......... Thanks...

fidowag
5th August 2019, 05:11 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த மலைக்கள்ளன் 22-7-1954 வெளியானது. வெளியாகி 65 ஆண்டுகள் நிறைவு பெற்றது . குமார வீரன் மலைக்கள்ளன் அப்துல் ரஹீம் என்ற மூன்று விதமான கேரக்டரில் எம்ஜிஆர் அவர்கள் அற்புதமாக நடித்தார். படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. தமிழ்த் திரையுலகில் முதல் இடத்திற்கு இந்த படம் மூலம் வந்தார். கடைசி படம் வரை அவர் தான் கலை உலகின் முதல்வர்!
: பெரியவர் எம்.ஜி.சி அவர்கள் நடிப்பும் டி்எஸ்.துரைராஜ் பேச்சும் அருமை !
தெய்வப்பாடகர் வெங்கல குரல் திரு. டி.எம். சௌந்தர்ராஜன் மலைக்கள்ளன் முதல் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வரை மக்கள் திலகத்திற்கு குரல் கொடுத்து எம்ஜிஆர் ரசிகர்களை நெகிழ வைத்தார்.

Malaikkallan (transl. Thief of The Hills) is a 1954 Indian Tamil-language action film starring M. G. Ramachandran in the lead role. The film was released on 22 July 1954, and was an astounding success. It ran more than 140 days in Chennai and all other major cities.[3] It was the first Tamil film to win a President's Silver Medal.[4][5]
[08:29, 7/20/2019] Kumar C.S.: Directed by
S. M. Sriramulu Naidu[1]
Produced by
S. M. Sriramulu Naidu
Screenplay by
Mu. Karunanidhi
Story by
Namakkal Kavignar Va. Ramalingam Pillai
Starring
M. G. Ramachandran
P. Bhanumathi
Sriram
M. G. Chakrapani
Music by
S. M. Subbaiah Naidu
Cinematography
Sailen Bose
Edited by
Velusami
[08:29, 7/20/2019] Kumar C.S.: Production
company
Pakshiraja Studios
Distributed by
Pakshiraja Studios
Release date
22 July 1954[2]
Running time
186 minutes
Country
India
Language
Tamil
Box office
₹16 lakh (Tamil Nadu)

S. M. Sriramulu Naidu of Pakshiraja Studio in Coimbatore secured the rights to the story and decided to produce and direct a movie based on it, in 6 languages- Tamil (Malaikkallan with MGR), Telugu (Aggiramudu with N. T. Rama Rao),[12] Malayalam (Thaskaraveeran with Sathyan), Kannada (Bettada Kalla with Kalyan Kumar) and Hindi (Azaad with Dilip Kumar) and Sinhalese (Surasena).[1]

Except Azaad that had music by C. Ramchandra, S. M. Subbaiah Naidu composed music for the movie in all the other languages


The film won National Film Award for Best Feature Film in Tamil - President's Silver Medal in 1954 at 2nd National Film Awards.[14]
எம். ஜி. ராமச்சந்திரன் நடித்து இரண்டே படங்கள்தான் 1954ம் ஆண்டு வெளியானது. ஒன்று சிவாஜிகணேசனுடன் சேர்ந்து நடித்த ""கூண்டுக்களி'', அடுத்தது பட்சிராஜா ஸ்டுடியோ தயாரித்த ""மலைக்கள்ளன்''.

இதில் "மலைக்கள்ளன்' மாபெரும் வெற்றிப்படமானது. அத்துடன் சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருதும் கிடைக்கப் பெற்றது. தேசிய விருது பெற்ற முதல் தமிழ்ப் படம் இது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் ஆகிய ஆறு மொழிகளில் வெளிவந்து வசூலில் சாதனை படைத்த படமும் இதுதான்.
மலைக்கள்ளன் படத்தில் எம்ஜிஆர் முஸ்லிம் பெரியவராக வயதான தாத்தாவாக, பலவிதமான மாறுவேடங்களில் தோன்றி பொருத்தமாகப் பேசி திறமையை வெளிபடுத்திப் பாராட்டு பெற்றார். அத்துடன் சண்டைக் காட்சிகளில் முழுத்திறமையையும் வெளிப்படுத்தி, ரசிகர்களின் பாராட்டையும், கைதட்டல்களையும் வாரிக் குவித்தார்.
படத்தில் இடம்பெற்ற பாடல்கள், மக்களுக்கு ஒரு புதிய எழுச்சியை கொடுத்தது. ""எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே, தமிழன் என்றொரு இனம் உண்டு, இன்பம் தாராய் போன்ற இனிமையான பாடல்கள் செவிக்கினிமையாக அமைந்திருந்தன. ஏற்கனவே நாவலாக வெளிவந்து பிரபலமான மலைக்கள்ளன் கதையை எந்தக் குழப்பமும் இல்லாமல் திரைக்கதை அமைத்து இருந்தார் டைரக்டர் ஸ்ரீராமுலு நாயுடு. கருணாநிதி வசனங்களில் முத்திரை பதித்திருந்தார்.
கண்டிப்பான போலீஸ் இன்ஸ்பெக்டராக, தனது யதார்த்தமான நடிப்பை வெளிபடுத்தியிருந்தார் எம்.ஜி. சக்ரபாணி. அவருடன் வரும் ஏட்டு டி.எஸ். துரைராஜ் நகைச்சுவை விருந்து படைத்தார். கதாநாயகியாக நடித்த, பி. பானுமதி தனது இனிமையான பாடல்களாலும் நடிப்பாலும் ரசிகர்களை மகிழ்வித்தார். இந்தப் படத்தின் மாபெரும் வெற்றி எம்.ஜி.ஆரின் வாழ்க்கையை திசை திருப்பி, திருப்புமுனையை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். பாமர மக்களின் மனதில் எளிதாக எம்.ஜி.ஆர். இடம்பிடித்து மக்கள் திலகமாக இடம்பிடிக்க காரணமாக அமைந்தது மலைக்கள்ளன் படம்தான்.


முதன் முதலாக 1974ல் சன் தியேட்டரில் மாலை காட்சி பார்த்து ரசித்தேன் .
பின்னர், பிரபாத், பத்மநாபா, முருகன் சரவணா மற்றும் பல அரங்குகளில் பார்த்துள்ளேன்

oygateedat
5th August 2019, 10:37 PM
https://i.postimg.cc/1XSpv8Fg/IMG-3197.jpg (https://postimg.cc/LYyYX6NR)

oygateedat
5th August 2019, 10:41 PM
https://i.postimg.cc/zfjbqxHf/IMG-3193.jpg (https://postimages.org/)

oygateedat
5th August 2019, 10:45 PM
https://i.postimg.cc/fL88S7pz/1b92ca23-cd2b-4dd4-8983-b6a566827c1b.jpg (https://postimages.org/)

oygateedat
5th August 2019, 10:49 PM
https://i.postimg.cc/9MPrLJC2/IMG-3190.jpg (https://postimages.org/)

orodizli
6th August 2019, 09:53 AM
M.G.R. உதவி செய்ய வேண்டும் என்று நினைத்துவிட்டால் நேரம், காலம் பார்க்க மாட்டார். தான் எவ்வளவுதான் கடினமான பணியில் இருந்தாலும் தேவைப்படும் நபருக்கு சரியான நேரத்தில் உதவி செய்யக் கூடியவர். அதிலும் வசதியுடன் வாழ்ந்து பின்னர் நொடித்துப் போனவர் என்றால் அவர்களுக்கு உதவும்வரை அவர் மனம் அமைதி அடையாது.,

அந்த உதவி இயக்குநரின் பெயர் கோபாலகிருஷ்ணன். பல படங் களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். ‘நாடோடி மன்னன்’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு உதவியாக இருந்தவர். வேறு பல படங்களுக்கும் உதவி இயக்குநராக இருந்துள்ளார். நல்ல நிலையில் இருந்தவர், காலச் சூழலில் நொடித்துப் போனார். சென்னை நங்கநல்லூரில் வாடகை வீட்டில் தனது குடும்பத்துடன் சிரமப்பட்டு வந்தார்.

கிடைத்த சிறிய வேலைகளை செய்து குடும்பத்தினரின் பசியாற்றுவதே அவ ருக்கு பெரும்பாடாக இருந்தது. வீட்டு வாடகையைக்கூட அவரால் கொடுக்க முடியவில்லை. சில மாதங்கள் வாடகை பாக்கி இருந்த நிலையில், வீட்டின் உரிமையாளர் பொறுமை இழந்தார். ஒருநாள், வீட்டில் உள்ள தட்டுமுட்டு சாமான்களை எடுத்து வெளியே வீசி விட்டு வீட்டையும் உரிமையாளர் பூட்டி விட்டார். நிர்க்கதியாக நின்ற குடும்பத் தினரை நெருங்கிய நண்பர் வீட்டில் விட்டுவிட்டு தனது உறவினர்கள், நண் பர்களிடம் உதவி கேட்டார் கோபால கிருஷ்ணன். அவருக்கு கிடைத்தது ஏமாற்றம் மட்டுமே.

என்ன செய்வது என்று தெரியாத நிலையில், கோபாலகிருஷ்ணனுக்கு எம்.ஜி.ஆரின் நினைவு வந்தது. பல ஆண்டுகளாக எம்.ஜி.ஆரோடு அவ ருக்கு தொடர்பு இல்லை. தன்னை எம்.ஜி.ஆர். நினைவில் வைத்திருப்பாரா? நினைவில் இருந்தாலும் நெருக்கம் இல் லாத நிலையில் உதவி செய்வாரா? என்று அவருக்கு சந்தேகம். இருந்தாலும், கடைசி முயற்சியாக எம்.ஜி.ஆரை பார்த்துவிடலாம் என்று அவரைத் தேடிச் சென்றார்.

அப்போது, வாஹினி ஸ்டுடியோவில் ‘பட்டிக்காட்டு பொன்னையா’ படப்பிடிப் பில் எம்.ஜி.ஆர். இருந்தார். படப்பிடிப்பு முடியும்வரை காத்திருந்தார் கோபால கிருஷ்ணன். படப்பிடிப்பு முடிந்து வெளியே வந்த எம்.ஜி.ஆர்,, சோகத் துடன் நின்றிருந்த கோபாலகிருஷ்ணனை பார்த்ததும் அடையாளம் கண்டுகொண் டார். அகமும் முகமும் மலர அவரை அழைத்து நலம் விசாரித்தார்.

கோபாலகிருஷ்ணனின் முகத்தையும் உடையையும் பார்த்தே அவரது நிலை மையை எம்.ஜி.ஆர். தெரிந்துகொண் டார். அவர் அன்போடு விசாரித்ததைப் பார்த்து, கோபாலகிருஷ்ணனுக்கு அது வரை அடக்கி வைத்திருந்த அழுகை வெடித்தது. அவரை சமாதானப்படுத்தி எம்.ஜி.ஆர். ஆறுதல் கூறினார். ஆசு வாசப்படுத்திக் கொண்டு, தனது நிலை மையையும் குடும்பத்தினரை நண்பர் வீட்டில் விட்டுவிட்டு வந்திருப்பதையும் குமுறித் தீர்த்தார் கோபாலகிருஷ்ணன்.

அதைக் கேட்டு துடித்துப்போன எம்.ஜி.ஆர்., ‘‘உங்கள் நிலைமையை ஏன் முன்பே என்னிடம் தெரிவிக்கவில்லை?’’ என்று அவரை அன்போடு கடிந்து கொண் டார். ‘‘வாடகை பாக்கி எவ்வளவு?’’ என்று கேட்டார். ‘‘மூவாயிரம் ரூபாய்’’ என்று பதிலளித்தார் கோபாலகிருஷ்ணன். அவரை சாப்பிட வைத்து கைச்செலவுக்கு சிறிது பணம் கொடுத்ததுடன், தனது உதவியாளர்களிடம் அவரது வீட்டு முக வரியை கொடுத்துவிட்டு போகச்சொன் னார். எம்.ஜி.ஆரை கோபாலகிருஷ்ணன் பார்த்தது பிற்பகலில். அன்று மாலை முதல் பலத்த மழை பெய்தது.

‘எம்.ஜி.ஆரிடம் சொல்லிவிட்டோம். எப்படியும் உதவி கிடைக்கும்’ என்ற நம்பிக்கையில் கொட்டும் மழையிலும் பூட்டப்பட்டிருந்த தனது வாடகை வீடு முன்பு தாழ்வாரத்தில் ஒடுங்கியபடி அமர்ந்து, சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தார் கோபாலகிருஷ்ணன்.

அவரது நம்பிக்கை வீண்போக வில்லை. அவர் வீட்டுக்கு இரண்டு வீடுகள் தள்ளி ஒரு கார் வந்து நின்றது. அதில் இருந்தவர்கள் எம்.ஜி.ஆரின் உதவி யாளர்கள். தன்னைப் பற்றி அவர்கள் விசா ரிப்பதை அறிந்து, ஓடோடிச் சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் கோபாலகிருஷ்ணன். அவரிடம் எம்.ஜி.ஆர் கொடுக்கச் சொன்னதாக பேப்பரில் சுற்றப்பட்ட ஒரு பொட்டலத்தை உதவியாளர்கள் கொடுத்தனர்.

இதில் பத்தாயிரம் ரூபாய் இருக் கிறது. வாடகை பாக்கியான மூவாயிரம் ரூபாய் போக மீதிப் பணத்தை உங் களையே வைத்துக்கொள்ளச் சொன் னார்’’ என்று கோபாலகிருஷ்ணனிடம் எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் தெரி வித்தனர். நன்றிப் பெருக்கில் மழை யுடன் போட்டியிட்டபடி, கோபால கிருஷ்ணனின் கண்களில் இருந்து ஆனந் தக் கண்ணீர் கொட்டியது. பின்னர், அவ ருக்கு சில வாய்ப்புகளும் கிடைத்தன. இது எம்.ஜி.ஆரின் உதவிதான் என்று தெரிந்து கொண்டார் கோபாலகிருஷ்ணன்.

இதில் முக்கியமான விஷயம் என்ன வென்றால், அன்றிரவு வெகுநேரம் வரை எம்.ஜி.ஆர். சாப்பிடாமல் இருந்தார். தனது உதவியாளர்கள் திரும்பி வந்து, ‘‘கோபாலகிருஷ்ணனிடம் பணத்தை கொடுத்துவிட்டோம்” என்று தெரிவித்த பிறகுதான் சாப்பிடச் சென்றார்.......... Thanks...

orodizli
6th August 2019, 10:15 AM
வருகின்ற 09-08-2019 வெள்ளிக்கிழமை முதல் மகத்தான ஆரம்பம்... கோவை - ஷண்முகா dts தினசரி 4 காட்சிகள்... மிக குறைந்த இடைவெளியில் திரையிடப்படுகிறது...எப்பொழுதும் வசூல் சக்கரவர்த்தி மக்கள் திலகம் " குடியிருந்த கோயில்" காவியம்...

orodizli
6th August 2019, 12:33 PM
மக்கள்தில*கத்தின் நெருங்கிய நண்பரும், தலைவ*ரை வைத்து அதிக படங்களை இயக்கியவர் சாண்டோ சின்னப்பாதேவர். எம்ஜிஆரை ஆண்ட*வரே என்றும் முருகா என்றும்தான் பெரும்பாலும் அழைப்பார். முருகன் என் இஷ்ட தெய்வம். எம்ஜியார் என் கண் க*ண்ட* தெய்வம் என்றும் கூறுவார். இவ*ரால் ஏற்றம் பெற்ற ந*டிக*ர்க*ள் ஏராள*ம்! தேவ*ர் தன*து 64ஆம் வ*யதில் 1978 செப்டம்பரில் மார*டைப்பு கார*ண*மாக இறந்தார். கோவையில் அவரது இல்ல*த்திற்கு திரையுல*க*மே திர*ண்டுவ*ந்து க*ண்ணீர் அஞ்ச*லி செலுத்தினர்.
முதல்வர் எம்ஜிஆர் தனது பால்ய நண்ப*ருக்கு நேரில் வ*ந்து இறுதி அஞ்ச*லி செலுத்தினார். தேவரின் இல்லத்திலிருந்து ந*ஞ்சுண்டாபுரம் ம*யானம் வ*ரை 3 கிலோ மீட்ட*ர் ந*ட*ந்தே வ*ந்து தேவ*ரின் இறுதி ஊர்வ*ல*த்தில் க*ல*ந்துகொண்டார். அனைத்து திரை ந*ட்ச*த்திர*ங்க*ளும் ந*ட*ந்தே சென்ற*ன*ர். அந்த* காட்சியே இது!

பலருக்கும் எவ்வளவோ உதவிகள் செய்திருக்கிறார். ஆனால், அவருக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் குடும்பச் சொத்துக்களை விற்க முனைந்த தாய்மார்கள் உண்டு. எம்.ஜி.ஆரை தங்கள் மகனாகவே கருதிய மூதாட்டிகள், தங்கள் விவசாய நிலத்தில் அவர் காலடி பட்டால் மண்ணெல்லாம் பொன்னாய் விளையும் என்று நம்பினர்!

வரி பாக்கிகளுக்காக எம்.ஜி.ஆரின் சொத்துக்கள் ஜப்தி செய்யப்பட லாம் என்று வதந்திகள் பரவிய நேரம். திண்டிவனத்தில் ஆசிரியராக பணி யாற்றி வந்த இரா.ஷெரீப் என்பவர், எம்.ஜி.ஆருக்கு கடிதம் எழுதினார். ‘‘தங்கள் சொத்துக்கள் ஜப்தி செய்யப் படலாம் என்று வரும் செய்திகள் அறிந்து என்னைப் போலவே தங்களையும் தனது மகனாகக் கருதும் எனது தாய் மிகுந்த வருத்தமடைந்திருக்கிறார். குடும்பச் சொத்துக்களை விற்று தங்களுக்கு உதவச் சொன்னார். என் வீடு, மனை ரூ.40 ஆயிரம் விலைபோகும். அதை தங் களுக்கு அளிக்கிறேன். என் தாய் தங் களுக்காக உயிரைக்கூட தர சித்தமாக இருக்கிறார்’’ என்று கடிதத்தில் ஷெரீப் கூறியிருந்தார்.
எம்.ஜி.ஆர். தனது தாய் சத்யா அம்மையாரை தெய்வமாக மதிப்பவர். ராமாவரம் தோட்டத்து வீட்டில் தாய்க்கு சிறிய கோயிலே கட்டியிருந்தார். வெளியே புறப்படும் முன் தாயை வணங்கி விட்டுத்தான் புறப்படுவார். மற்ற தாய்மார் களையும் சொந்தத் தாய் போலவே கருதினார். ஷெரீப் எழுதிய கடித விவரங் களைப் பற்றியும் அந்தத் தாயைப் பற்றியும் ‘ஆனந்த விகடன்’ இதழில் வெளிவந்த தனது சுயசரிதையான ‘நான் ஏன் பிறந்தேன்’ தொடரில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

‘‘வயதான காலத்தில் அந்தத் தாய் தன் மக்களுடைய எதிர்காலத்துக்கு என் பதைப் பற்றி சிறிதேனும் கவலைப்படா மல் என்னுடைய கடனைத் தீர்க்க, தங் களின் சொத்துக்களை விற்க முடிவெடுத் தார்களே, அந்த மனித தெய்வத்தை நான் வணங்காதிருப்பது எப்படி? அந்தத் தாய் எனக்காக உயிரைத் தரவும் துணிந்து விட்ட நிலையில், நான் அவர்களுக்காக என் உயிரைத் தராவிடினும் உழைப்பை யாவது தரவேண்டாமா?’’ என்று எம்.ஜி.ஆர். எழுதியுள்ளார்.

தனக்காக அவர்கள் சொத்துக் களை விற்பதை ஏற்க எம்.ஜி.ஆர். மறுத்துவிட்டார். பின்னர், அந்தத் தாயார் உடல் நலம் பாதிக்கப் பட்டுள்ளார் என்பதை கடிதம் மூலம் அறிந்து, திண்டிவனம் சென்றார். ஷெரீப்பின் வீட்டுக்குச் செல்வதற்காக சிறிய சந்துகளின் வழியே எம்.ஜி.ஆர். நடந்து சென்றார். தங்கள் சந்தில் எம்.ஜி.ஆர். நடந்து வருவதை நம்பமுடி யாத மக்கள் மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்று, ஓட்டமும் நடையுமாய் கூடவே சென்றனர். ஷெரீப்பின் வீட்டை அடைந்த எம்.ஜி.ஆரை, மூத்த மகனை கண்ட மகிழ்ச்சியுடன் படுக்கையில் இருந்தவாறே கண்ணீருடன் வரவேற் றார் அந்தத் தாய். அவரது கரங்களை ஆதரவாகப் பிடித்தபடி நலம் விசாரித்தார் எம்.ஜி.ஆர்.!

தர்மம் தலை காக்கும்’ படத்தில் எம்.ஆர்.ராதாவின் மகள் சரோஜாதேவி. அவர்களது வீட்டுக்கு வரும் எம்.ஜி.ஆரின் தலைக்கு மேல் இருக்கும் அலங்கார விளக்கு விழும்போது அவரை சரோஜாதேவி காப்பாற்றுவார். அப்போது, எம்.ஜி.ஆரைப் பார்த்து எம்.ஆர். ராதா, ‘‘தர்மம் ஒருமுறைதான் தலை காக்கும்’’ என்று எச்சரிப்பார். புன்னகையை மட்டுமே பதிலாக அளித்து விட்டு, காரை ஓட்டியபடி எம்.ஜி.ஆர் திரும்பும்போது இந்தப் பாடல்…

‘தர்மம் தலை காக்கும்

தக்க சமயத்தில் உயிர் காக்கும்

கூட இருந்தே குழி பறித்தாலும்

கொடுத்தது காத்து நிற்கும்...’

திரையுலகில் வி.சாந்தாராமை தனது ஆசான்களுள் ஒருவராக எம்.ஜி.ஆர் கருதினார். இந்தியில் ‘தோ ஆங்க்கே பாரா(ஹ்) ஹாத்’ என்ற பெயரில் வி. சாந்தாராம் தயாரித்து இயக்கிய படம்தான் தமிழில் உதயம் புரொடக் ஷன்ஸ் சார்பில் எம்.ஜி.ஆர். நடித்த வெற்றிப் படமான ‘பல்லாண்டு வாழ்க’ ஆனது.

சந்தர்ப்பவசத்தால் குற்றம் செய்துவிட்டு தண்டனை அடைந்த கைதிகளும் மனிதர்கள்தான் என்பதை விளக்கும் வகையில், கொடும் குற்றங்கள் செய்த கைதிகள் 6 பேரை மனம் திருந்தியவர்களாக மாற்றும் ‘ஜெயிலர் ராஜன்’ பாத்திரத்தில் அப்படத்தில் எம்.ஜி.ஆர். சிறப்பாக நடித்திருந்தார்.......... Thanks.........

orodizli
6th August 2019, 12:35 PM
எம்.ஜி.ஆரின் உடல் அடக்கம்
*****************************************
முதல்வருக்குக் கீழே வரிசையாய்ப் படிக்கட்டில் உட்கார்ந்திருந்த ஆர்.எம்.வீ. உட்பட அமைச்சர்கள் அனைவரும் எழுந்தனர். படிக்கட்டுகளைத் தாண்டி, பிரதமர் ராஜீவ் கூட்டத்துக்குள் இருந்து வந்தார். மலர் வளையம் வைத்து வணங்கிவிட்டு, முதல்வரைப் பார்த்தபடியே சற்று நேரம் நின்றார். பிரதமர் புறப்பட்ட அடுத்த ஒரு மணி நேரத்துக்குள், கடற்படை வீரர்கள் மலர் வளையத்தோடு.. ஒரு தட்டு நிறையப் பூக்களுடனும் முன்வர, ஜனாதிபதி வெங்கட்ராமன் தன் துணைவியாருடன் வந்தார். அவரைத் தொடர்ந்து கவர்னர்... இப்படி ஒரே வி.ஐ.பி-க்கள் மயமாய் இருந்தது.
தன் புதல்வர்கள் ராம்குமார், பிரபுவுடன் வந்த சிவாஜி கணேசன், பண்ருட்டி ராமச்சந்திரனைத் தழுவிக் கொண்டு அழுதார். குழந்தைபோலத் தேம்பியபடி, ''இன்னிக்கா, நேத்திக்கா... நாப்பது வருஷமா அண்ணன் தம்பியா இருந்தோமே... 'எதுன்னாலும் நீ என்னை வந்து பார்... ஏன் நீ வர மாட்டேங்கறே?’ன்னாரே... இனி நான் யார்கிட்ட போவேன்?'' என்று சிவாஜி குமுறிக்கொண்டு இருந்தபோது, ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவ் மண்டபத்துக்குள் நுழைந்தார். அடுத்த சில நிமிடங்களில் கருப்பையா மூப்பனார், பழனியாண்டி உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் வந்து சேர்ந்தனர்.
ஓர் அ.தி.மு.க பிரமுகர் ஆர்.எம்.வீ-யிடம் வந்து, ''ரஷ்யாவில் லெனினின் உடலை ரசாயனத் திரவத்தில் வைத்திருக்கிற மாதிரி, தலைவர் உடலையும் வைக்கணும். சென்னையிலேயே ஒருவர், தான் அப்படிச் செய்து தருவதாகப் பல முறை கல்வி அமைச்சருக்கு பெட்டிஷன் கொடுத்து இருக்கிறார்...'' என்றார்.
சற்று யோசனையுடன் இருந்த ஆர்.எம்.வீ., ''அதெல்லாம் வேண்டாம்... தலைவர் அதை விரும்ப மாட்டார். அண்ணாவைப்போல, சந்தனப் பெட்டிக்குள் வைத்தே அடக்கம் செய்யலாம்!'' என்றார். அந்தப் பிரமுகர் விடாப்பிடியாக, ''சந்தனப் பெட்டி நாட்பட நாட்படக் கரைஞ்சு போகும். நாம் கண்ணாடிப் பெட்டியில் ரசாயனத் திரவத்துக்குள் தலைவரைவெச்சு, அதை சந்தனப் பெட்டிக்குள் வைத்துவிட்டால், உடல் அப்படியே இருக்கும்!'' என்றார்.
சற்று யோசித்த ஆர்.எம்.வீ., ''எக்ஸ்பெரிமென்டலா எதையும் செய்ய முடியாது. முறையல்ல... அதெல்லாம் வேண்டாம்!'' என்று மறுத்தார். பின்னர் நெடுஞ்செழியன், ஆர்.எம்.வீ., பண்ருட்டி ராமச்சந்திரன் அடங்கிய குழு ஒன்று, முதல்வர் அடக்கம் செய்யப்பட இருந்த இடத்தைப் பார்வையிடக் கிளம்பியது.
போலீஸ் உயர் அதிகாரி ஒருவர், ஜெயலலிதாவிடம் சென்று, ''காலையில இருந்து நின்னுட்டே இருக்கீங்க... கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்குங்க மேடம்...'' என்றார். ஜெயலலிதா அதைக் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. நின்ற இடத்திலேயே அசையாமல் இருந்தார்.
முதல்வரின் நெருங்கிய உறவினர்களை அழைத்தார் டி.ஜி.பி. ரவீந்திரன்! ''இறுதிச் சடங்குகள் குடும்ப வழக்கப்படிதானே...?'' என்றார். அவர்கள், ''ஆம்'' என்றதும், ''நீங்க இப்போ தோட்டத்துக்குப் புறப்படுங்க... நாளை மதியம் இரண்டு மணிக்கே அடக்கம் செய்யும் இடத்துக்கு வந்துடுங்க. நீங்க மறுபடியும் நாளைக்கு இங்க வந்து ஊர்வலத்தில் மாட்டிக்க வேண்டாம்!'' என்று, அவர்களை ராமாவரம் அனுப்பிவைத்தார்.
திரும்பிய திசையெல்லாம் ஆண்களும் பெண்களுமாக, முண்டியடித்துக்கொண்டு இருந்தனர். வழி நெடுக, பலர் கை கால்களில் போலீஸாரிடம் பெற்ற தடியடித் தழும்புகளும் ரத்தச் சிராய்ப்புகளும். மாலை 6 மணிக்கு அண்ணா சிலை அருகே வந்தபோது, வெளியூர்களில் இருந்து வந்து சேர்ந்தவர்கள் மூட்டை முடிச்சுகளுடன் முதல்வர் முகம் பார்க்க வரிசையாக, காத்துக் கிடந்தனர்.
ஒரு காவல் துறை அதிகாரியிடம், ''அவரை உயிரோட பார்க்கவுல வந்தேன்... என்னை அடிங்க, அடிச்சுக் கொல்லுங்க... என் சாமியைப் பாக்காம நான் ஊர் திரும்ப மாட்டேன்!'' என்று இரு கைகளாலும் மாறி மாறி அடித்துக்கொண்டு கதறினார் கிராமத்துப் பெரியவர் ஒருவர். இப்படி ஆயிரக்கணக்கானோர் மறுநாள் மதியம்வரை சாப்பாடு, தண்ணீர் எதுவும் இல்லாமல் நத்தையாய் நகரும் வரிசையில் காத்துக் கிடந்தனர். திருவல்லிக்கேணி பகுதியில் இருந்து எழிலகம்வரை வரிசை இருந்தது.
வெளியூரில் இருந்து வந்திருந்த பெண்மணி ஒருவர், ''நாங்க தவமிருந்து பெத்த தலைப் புள்ளை போயிடுச்சே... எங்க குல தெய்வத்தின் உசிரே கொள்ளை போயிடுச்சே... ஐயா, ஐயா...'' என்று கதறினார். கைக்குழந்தையுடன் வரிசையில் கண்ணீர் மல்க நின்ற ஓர் இளம்பெண், ''இனி எங்களுக்குன்னு யாரு இருக்கா, எங்களை அனாதையாத் தவிக்க விட்டுட்டுப் போயிட்டாரு புரட்சித் தலைவரு...'' என்று விசும்பினார்!
கோவையில் இருந்து மருத்துவப் பல்கலைக்கழக விழாவுக்கென்று பஸ் பிடித்து வந்திருந்த ஒரு குழுவிடம் எழிலகம் அருகே பேச்சுக் கொடுத்தோம். நா தழுதழுக்கச் சொன்னார்... ''அடிமட்டத் தொண்டனை மதிச்ச கடவுள்ங்க அவரு... நாங்க இன்னும் நம்ப மாட்டோமுங்க... பல தடவை ஆன மாதிரி இதுவும் வதந்தியாப் போயிடணுமுங்க... இதே செய்தி எங்க ஊர்ல இருந்து கேட்டிருந்தா, நம்ப மாட்டோமுங்க... இது இப்பவும் வதந்தியாப் போவணுமுங்க...'' என்று குமுறிக் குமுறி அழுதார் அந்த அ.தி.மு.க. தொண்டர்!
ராஜாஜி ஹாலில் முதல்வரின் உடல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்ட அதே சமயம், நாவலர் மற்றும் உயர் அதிகாரிகள், சமாதிக்கான இடத்தைத் தேர்ந்தெடுக்க மெரினா பீச் வந்தார்கள். முதலில் ஐ.ஜி. ஆபீஸ் எதிரே போய்ப் பார்த்து, எந்த இடத்தில் எந்த அமைப்பில் சமாதி அமைய வேண்டும் என்பதை முடிவு செய்தார் நாவலர். ஆனால், உள்துறைச் செயலாளர் டி.வி. வெங்கட்ராமன் மற்றும் ஜேப்பியார் போன்றோர், ''அண்ணாவின் இதயக்கனி என்று பெயர் வாங்கியவர் தலைவர். அவரை அண்ணா சமாதிக்கு அருகில்தான் புதைக்க வேண்டும்...'' என்று வாதிட்டார்கள். பின்னர் நாவலரும் சம்மதித்து அண்ணா சமாதி அருகே வந்து இடம் தேர்ந்தெடுத்தார்.
இடம் தேர்ந்தெடுத்த அரை மணி நேரத்தில், பொதுப் பணித் துறையின் பணியாளர்கள் வெகுவேகமாகச் செயல்பட்டார்கள். ஆனால், வியாழன் மதியம் தொடங்கிய வேலை, வெள்ளிக்கிழமை பிற்பகல்தான் முடிந்தது. உள்துறைச் செயலாளரும், டி.ஜி.பி-யும் அடிக்கடி வந்து மேற்பார்வையிட்டு வேலையைத் துரிதப்படுத்தினர்.
முதல்வரின் உடல் மெரினா வரும் முன்பே லட்சக்கணக்கான மக்கள் கூட்டம்... ஆயிரக்கணக்கில் போலீஸ்...
டிரக்கில் இருந்து முதல்வரின் உடலைக் கீழே இறக்கும் சமயம், சுற்றியிருந்த கும்பல் நெருக்கியடித்துக் கொண்டு சமாதி அருகில் வரத் துடித்தது. சமாதியை நோக்கி லட்சக்கணக்கான மக்கள் ஓடி வர, போலீஸாரில் ஒரு பிரிவினரான குதிரைப் படை அவர்களை அடக்கப்படாதபாடுபட்டது. முடியவில்லை. எனவே, கண்ணீர்ப் புகைக் குண்டு வீசப்பட்டது. ''அடப் பாவிங்களா... தலைவரைப் பார்க்க வந்தவங்க கண்ணைக் குருடாக்கப் பார்க்கறீங்களா...'' என்று குரலெழுப்பியவாறு மண்ணையும் கற்களையும் எறிந்தனர். இந்தக் களேபரத்தில் சிலர் சமாதி அருகே வந்து, ''வாத்யாரே... தெய்வமே... அப்பா...'' என்றெல்லாம் கதறித் துடித்தார்கள். வேறு வழி இல்லாமல் போலீஸார் அவர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கித் தூரமாய் எறிய வேண்டி வந்தது.
நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, போலீஸ் துப்பாக்கியை எடுக்க வேண்டி வந்தது. ஆவேசமாக வந்த கூட்டம்... ''தலைவனை வெச்சிருக்கிற இடத்துலே உயிரைவிட்டா, அதுவே போதும்... சுடுங்க...!'' என்று அலற, போலீஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய வேண்டி வந்தது.
சுமார் 3.40-க்கு முதல்வரின் உடல் வந்து சேர்ந்தது. உடனே மத்திய அமைச்சர் சிதம்பரமும் அருகில் சென்றார். உள்துறைச் செயலாளர் டி.வி.வெங்கட்ராமன் தன் சட்டையில் இருந்து சென்ட் பாட்டிலை எடுத்து சந்தனப் பேழையில் தெளித்தார். தொடர்ந்து முதல்வரின் உடல் மீதும் மரியாதையுடன் தெளித்தார். ''சி.எம்.மோட ஃபேவரிட் பிராண்ட்...'' என்று முணுமுணுத்தார்.
அனைவரும் இறுதி அஞ்சலி செலுத்திய பின், முதல்வரின் உடலில் இருந்து தேசியக் கொடி அகற்றப்பட்டது. அவரின் உடை கொஞ்சமும் கசங்காமல் காணப்பட்டது. வலது கையில் ஒரு மோதிரமும் வாட்ச்சும் இருந்தது. ஓர் அமைச்சர், ''எதையும் கழட்ட வேண்டாம்னு சொல்லிடுங்க...'' என்றார். ''கழட்ட வேண்டாம்'' என்று பலரும் கோரஸாகக் கத்தினார்கள். அப்படியே உடல் பேழைக்குள் வைக்கப்பட்டது.
தொடர்ந்து உள்துறைச் செயலாளர் ''எல்லோரும் பார்த்தாகிவிட்டதா?'' என்று கேட்கும்போதே என்.டி.ஆர்., ''எம்.ஜி.ஆர்!'' என்று உணர்ச்சிகரமாகக் குரல் கொடுத்தபடியே பேழையை மூட, ''வாழ்க!'' என்ற கோஷம் எதிரொலிக்க, கூடியிருந்த அமைச்சர்கள் சிலர் கலங்கிப் போய் ''ஏன் மூடினீங்க... திறங்க... தலைவர் முகத்தைக் கடைசியா ஒரு தடவை பார்க்கணும்...'' என்று கதறினார்கள். குறிப்பாக ராஜாராமும் ஆர்.எம்.வீ.யும், ''திறங்க...'' என்றார்கள் உரக்க!
ஆனால், டி.வி.வெங்கட்ராமன், ''வேணாம் சார்... ஒரு முறை மூடிட்டா திரும்பத் திறக்கக் கூடாது... அது சம்பிரதாயம்...'' என்றார். இப்போது வீரப்பனுடன் சௌந்தரராஜனும் சேர்ந்து, ''ப்ளீஸ்... கடைசியா ஒரு தடவை பார்த்து விடுகிறோம்...'' என்று கெஞ்சினார்கள். உடனே உள்துறைச் செயலாளர் கையெடுத்துக் கும்பிட்டு, ''வேணாங்க... சம்பிரதாயப்படி மூடப்பட்ட பெட்டியைத் திரும்பத் திறக்கக் கூடாது... நான் நல்லதுக்குதான் சொல்றேன்...'' என்று சொன்னார். அத்துடன், ''உம்! சந்தனக் கட்டையை எடுங்கப்பா...'' என்று குரல் கொடுக்க, துண்டு துண்டாய் இருந்த சந்தனக் கட்டைகள் ஆளுக்கொன்றாய் கொடுக்கப்பட்டன.
பிறகு, ராணுவம் மற்றும் போலீஸ் மரியாதை... குண்டுகள் முழங்க, பேழைக் குழியினுள் இறக்கப்பட்டது. சௌந்தரராஜன் தன் மடியில் வைத்து இருந்த புனித கங்கை நீர்ச் செம்பை உடைத்துக் குழியில் தெளித்தார். மற்றவர்கள் அழுது கொண்டே சந்தனக் கட்டைகளைப் போட்டார்கள்.
டி.ஜி.பி. ரவீந்திரன், ''உப்பு...'' என்று குரல் கொடுத்தார். எல்லார் கைக்கும் உப்பு வந்தது. கடைசியாகப் பளிங்குக் கல் கொண்டு வரப்பட்டு, அந்த மாமனிதரின் கல்லறை மூடப்பட்டது.
உள்துறைச் செயலாளர் தன் பாக்கெட்டில் இருந்து சூடம் எடுத்து சௌந்தரராஜனிடம் கொடுக்க, அவர் அதைக் கொளுத்தினார். ஒவ்வொருவராய் சூடத்தைக் கண்களில் ஒற்றிக் கொண்டார்கள்....... Courtesy : wa.,

orodizli
6th August 2019, 02:56 PM
இந்தியாவின் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதம மந்திரி, முப்படைத் தளபதிகள், என அனைவரும் ஒன்றாய் நாட்டின் தலைநகரை விட்டுச் செல்லக் கூடாது என்பது மரபு ஆனால் ஒருங்கே அனைவரும் கலந்துகொண்டது நம் புரட்சி தலைவரின் இறுதி அஞ்சலியின் போது தான்...........இது உண்மையிலேயே மிக பெரும் பெருமை என கூறியது மிகையாகாது......... Thanks...

orodizli
6th August 2019, 02:57 PM
ஏன் எம்.ஜி.ஆர். தனது ரசிகர்களை ரத்தத்தின் ரத்தமே என்று அழைத்தார் .

எம்.ஜி.ஆர்.மக்கள் மன்றத்தில் உறுப்பினராக உள்ள மதுரை திரு.எஸ்.குமார் அவர்கள் கூறுவது :
எம்.ஜி.ஆர். திரைப்படங்கள் இன்னும் அரங்குகளில் வெளியாகி வெற்றி பெறுகின்றன .20 மற்றும் 30 வயதுக்குட்பட்டோர்,இளைஞர்கள் எம்.ஜி.ஆர். படங்கள் பார்த்து பரவசம் அடைகின்றனர் .எம்.ஜி.ஆர்.ஆதரவாளர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பதற்கு இதைவிட வேறு என்ன சாட்சி வேண்டும் .மேலும் திரு.குமார் கூறியதாவது, நான் மது, சிகரெட் ஆகியவற்றை தொட்டதே இல்லை என் வாழ்நாளில்.உண்மையான எம்.ஜி.ஆர். ரசிகர்கள் அதை பயன்படுத்த யோசிக்கவோ ,சிந்திக்கவோ கூடாது. எம்.ஜி.ஆர் ஒரு முறை சங்கே முழங்கு படத்தில் வில்லனின் தந்திரத்தால் மது குடிக்கும் சூழ்நிலை ஏற்படும் என்பதை கண்ணீருடன் தெரிவித்தார்.எங்களை போன்ற பக்தர்களின் நினைவுகளில் நீடித்து நிலைத்த புகழுடன் உள்ள தலைவர் எம்.ஜி.ஆர்.என்றும் மறையாமல் வாழ்வார்

டைம்ஸ் ஆப் இந்தியா ...
05/08/2019,,சென்னை.......... Thanks...

fidowag
6th August 2019, 05:01 PM
http://i65.tinypic.com/whk4d5.jpg

fidowag
6th August 2019, 05:13 PM
TIMES OF INDIA -05/08/19
http://i64.tinypic.com/qskwmq.jpg

fidowag
6th August 2019, 05:18 PM
http://i67.tinypic.com/28vax3o.jpg
http://i68.tinypic.com/21dft51.jpg

orodizli
6th August 2019, 09:10 PM
நேற்று வந்த (05-08-2019) whatsapp message: சென்னை அகஸ்தியா(2,வது முறை வெளியீடு ) 28/07/19 ஞாயிறு மாலை காட்சி - டிஜிட்டல் ஆயிரத்தில் ஒருவன் பார்த்தவர்கள் 530 பேர் .
கோவை டிலைட் (கோவையில் 7வது முறை வெளியீடு )04/08/19 ,ஞாயிறு மாலை காட்சி
டிஜிட்டல் நினைத்ததை முடிப்பவன் பார்த்தவர்கள் 290 பேர்கள்
மதுரை சென்ட்ரல் 28/07/19 ஞாயிறு மாலை காட்சி -என் அண்ணன்- பார்த்தவர்கள் 550 பேர்கள்
கோவை சண்முகாவில் டிஜிட்டல் கர்ணன் (கோவையில் 2வது முறை வெளியீடு )ஞாயிறு மாலை காட்சி 04/08/19
பார்த்தவர்கள்190 நபர்கள் .சண்முகாவில் படம் இன்றே கடைசி.
நாளை முதல் கரகாட்டக்காரன்
வெள்ளி முதல் 09/08/19
குடியிருந்த கோயில் (கோவையில் பலமுறை வெளியான படம் )தினசரி 4காட்சிகள்.......... Thanks...

fidowag
6th August 2019, 11:28 PM
http://i63.tinypic.com/2ahsbcp.jpg
துக்ளக் வார இதழ் -14/08/19

fidowag
6th August 2019, 11:34 PM
தினமலர் வாரமலர் 28/7/19
http://i67.tinypic.com/ayt4zd.jpg

orodizli
7th August 2019, 03:06 PM
அறுபடைவீடு பழனி நகரம் - சாமி தியேட்டர் DTS.,
மற்றும் திண்டுக்கல் என்.வி .ஜி.பி.தியேட்டர் களில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்."ஆயிரத்தில் ஒருவன் " டிஜிட்டல் திரைப்படம் கடந்த 02/08/2019 முதல் தினசரி 4காட்சிகளில் வெற்றி நடை போடுகிறது .
தகவல் உதவி :மதுரை நண்பர் திரு.எஸ்.குமார்........... Thanks...

orodizli
7th August 2019, 09:16 PM
எம்.ஜி.ஆர்., படங்களின் தலைப்புகளும் கதைகளும் அவரைச் சுற்றித்தான் இருக்கும். ‘மதுரை வீரன்’ முதல் ‘மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்’ வரை, ‘நாடோடி மன்னன்’ முதல் ‘மீனவ நண்பன்’ வரை எந்தத் திரைக்கதையின் வட்டமும் வட்டத்தின் மையப்புள்ளியும் எம்.ஜி.ஆராகத்தான் இருக்கமுடியும். சில சமயம் அவை மாறிவிட்டதுபோல் தோன்றலாம்– ‘அடிமைப்பெண்’, ‘கன்னித்தாய்’ என்பவை போல. ஆனால் அவையும் ‘காலத்தை வென்றவன் நீ’ என்ற செய்தியைத்தான் தரும், ‘என்றும் பதினாறு’ என்றுதான் ஒலிக்கும்.
ஆனால் ஐம்பதுகளின் சில படங்களில், தன்னை எப்படி வெளிக்காட்ட வேண்டும், எத்தகைய படச்சூழலில் தான் இடம்பெறவேண்டும் என்பதில் அவருக்கு பிரச்னைகள் ஏற்பட்டன.
‘ராணி லலிதாங்கி’ (1957) என்ற படத்தில் அவர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு சில காட்சிகளில் நடித்தபின், லலிதாங்கி வலிதாங்கி ஆனதால் அவர் அதில் நடிப்பது பலிதாங்கி ஆகிவிட்டது! அதாவது அவர் படத்திலிருந்து விலக நேர்ந்தது. பிறகு, தலைமை வேடத்தில் சிவாஜி நடிக்க, படம் வெளிவந்தது.
‘சக்ரவர்த்தி திருமகள்’ (1957) படத்தில் அவ்வளவு பெரிய சேதாரம் இல்லை. அவருடைய வெற்றிப்படப் பட்டியலில் சேர்ந்த படமாகத்தான் அது அமைந்தது. ஆனால், அதன் பாத்திரப்படைப்புகளில் அவருக்குத்தோதாக இல்லாத சில அம்சங்களும் இருந்தன போலும். ‘வில்லி’யாகத் தோன்றிய எஸ்.வரலட்சுமியின் பாத்திரப்படைப்பு, சூழ்ச்சியில் பின்னப்பட்டாலும் இரண்டு பாடல்களுடன், திரைக்கதையையே நகர்த்திச்செல்லும் அச்சாணிப்பாத்திரமாக அமைந்தது.
‘ஏமாற்றம்தானா என் வாழ்விலே’ என்று வரலட்சுமி பாடிய பாடல் அருமையாக அமைந்தது. அந்தக் காட்சியில் எம்.ஜி.ஆரை நோக்கித்தான் அவர் அந்தப் பாடலைப் பாடவும் செய்தார். ஆனால், படம் முழுமை அடைந்ததும் அதைப் பார்த்த எம்.ஜி.ஆர்., பாடலைக் கத்தரிக்கச்செய்துவிட்டார்! கதாநாயகி நடிகையாக இருந்து ‘வில்லி’ வேடத்திற்கு வந்திருந்த வரலட்சுமி, இந்த கத்தரிப்பைக் கண்டு துவண்டுபோய்விட்டார். நன்றாகப் பாடக்கூடியவரின் மிக நேர்த்தியான பாடலாக அது அமைந்திருந்தது. அது பலியாகிவிட்டதே என்ற வருத்தத்தில் என்.எஸ்.கிருஷ்ணனிடம், ‘ஏமாற்றம்தானா என் வாழ்விலே’ என்று புலம்பினார் (வரலட்சுமியே என்னிடம் தெரிவித்த செய்தி இது). எம்.ஜி.ஆரிடம் முறையிட்ட கலைவாணர், பாடலை மீண்டும் படத்தில் இடம்பெறச்செய்தார்!
அது என்.எஸ்.கிருஷ்ணன் எம்.ஜி.ஆரிடம் செய்த கடைசி முறையீடாக அமைந்திருக்க வேண்டும். ஏனென்றால், ‘சக்ரவர்த்தி திருமகள்’ திரைப்படம் ஜனவரி 1957ல் வந்தது என்றால், என்.எஸ்.கிருஷ்ணன் காலமான செய்தி ஆகஸ்ட் 30ம் நாள் வெளிவந்தது.✍����.......... Thanks...

fidowag
8th August 2019, 08:08 PM
குமுதம் வார இதழ் -14/08/19

http://i67.tinypic.com/qno9k9.jpg
http://i66.tinypic.com/rihogj.jpg

http://i63.tinypic.com/qyfm1k.jpg
http://i65.tinypic.com/efkmkn.jpg
http://i63.tinypic.com/2wf4fes.jpg

orodizli
8th August 2019, 08:14 PM
கடந்த வாரம் முன்னாள் சென்னை - அகஸ்தியா 70MM வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் கோடியில் ஒருவர் அளிக்கும்... " ஆயிரத்தில் ஒருவன்" வெளியாகி மகத்தான வெற்றி வசூல் அள்ளி குவித்த தொகை எவ்வளவு தெரியுமா?! ஏறத்தாழ ரூபாய் ஒரு லட்சத்து ஆறாயிரம்...106000.00......... Thanks...

orodizli
8th August 2019, 08:20 PM
"குமுதம்" இதழில் மக்கள் திலகம் சம்பந்தப்பட்ட கட்டுரையில் தகவல்கள் வழ வழ, கொல கொல வென்றுதான் எழுதியுள்ளார்... முக்கியமான... உண்மையில் நடந்த நிகழ்வுகளை முறையாக விவரித்திருந்தால் பாராட்டலாம்...

orodizli
8th August 2019, 08:25 PM
ஒரு குற்றம் இல்லாத மனிதன் கோவில் இல்லாத இறைவன் - எம்.ஜி.ஆர் ரசிகரின் பதிவு https://tamil.filmibeat.com/news/m-g-r-helped-the-assistant-director-in-the-rain-061882.html For more updates Download Oneindia App. For Android click http://bit.ly/1indianewsapp . For iOS click http://bit.ly/iosoneindia........ Thanks...

fidowag
8th August 2019, 08:58 PM
நாளை முதல் (09/08/19) கோவை சண்முகாவில் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய "குடியிருந்த கோயில் " தினசரி 4 காட்சிகள் தீரைக்கு வருகிறது
http://i67.tinypic.com/111mtdv.jpg

fidowag
8th August 2019, 11:20 PM
நாளை முதல் (09/08/19) சென்னை பாலாஜியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரை உலகின் "காவல்காரன் " தினசரி 2 காட்சிகள்
நடைபெறுகிறது .
http://i64.tinypic.com/2qkp1lx.jpg

orodizli
9th August 2019, 10:16 PM
இன்றுமுதல் ராஜபாளையம் செங்கோட்டை வழி சேத்தூர் வீ.பி.எஸ் திரையரங்கில் தினசரி 4 காட்சிகள் புரட்சித்தலைவரின் "எங்கவீட்டுப்பிள்ளை " வெற்றிப்பவனி மதுரை.எஸ் குமார்......... Thanks...

orodizli
9th August 2019, 10:18 PM
எங்கள் தங்கம் !
____________________
தங்கபதக்கத்தின் மேலே !
ஒரு முத்து பதித்தது போலே !
உந்தன் பட்டுக் கன்னங்களின் மேலே ஒன்று தொட்டுக் கொடுத்திடலாமோ ?
நீயும் விட்டு கொடுத்திடலாமோ ?

கவிஞர் வாலி !

இந்த பாடல் காட்சியை ஊன்றி பாருங்கள் பின் கண்களை மூடி இந்த பாடல் காட்சியை அசைபோடுங்கள் பிறகு கண்ணாடி முன் நின்று உங்களை கவனியுங்கள் உங்களுக்கு ஐந்து வயது குறைந்திருக்கும்
இது தான் எம் ஜி ஆர் !

ஹயாத் !......... Thanks...

fidowag
9th August 2019, 10:48 PM
http://i68.tinypic.com/f9goqp.jpg
http://i67.tinypic.com/33nu6uc.jpg
http://i65.tinypic.com/1zzie4n.jpg

fidowag
9th August 2019, 10:52 PM
http://i63.tinypic.com/2ugmk5e.jpg

fidowag
9th August 2019, 10:58 PM
http://i67.tinypic.com/2911es1.jpg
http://i63.tinypic.com/2zz3yg3.jpg

fidowag
9th August 2019, 11:11 PM
தினகரன் வெள்ளிமலர் 09/08/19

http://i68.tinypic.com/2vsl28m.jpg
http://i64.tinypic.com/2eg7lur.jpg
http://i63.tinypic.com/2wfu1rb.jpg
http://i63.tinypic.com/zv3d6d.jpg
http://i63.tinypic.com/23s6ba0.jpg

http://i68.tinypic.com/2d93fxl.jpg

orodizli
10th August 2019, 02:44 PM
மானங்கெட்ட மலையாளியே வெளியே போ...என்று தன்னை பார்த்து கூறிய கலைஞருக்கு எம்.ஜீ.ஆர் கூறிய பதில்.......

"நான் தமிழன் என்பதை நிரூபிக்கிறேன்-புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்"

"நான் தமிழன் என்பதை நிரூபிக்கிறேன். நீங்கள் தமிழர் என்று நிரூபிக்க முடியுமா?" என்று கருணாநிதிக்கு எம்.ஜி.ஆர். சவால் விடுத்தார். தமிழரசு கழகத்தின் 32வது ஆண்டு விழா மயிலாப்பூர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நடந்தது. விழாவுக்கு தமிழரசு கழகத் தலைவர் ம.பொ.சி. தலைமை வகித்தார். ம.பொ.சி. எழுதிய சிலப்பதிகாரம் ஆய்வுரை என்ற நூலை எம்.ஜி.ஆர். வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:
"இப்போதெல்லாம் கருணாநிதி என்னை பற்றி குறிப்பிட்டு நான் தமிழனா என்று கேள்வி கேட்டு பேசி வருகிறார். கருணாநிதி தமிழரா? இல்லையா? என்ற கேள்விக்கு அவர் பதில் சொல்லியாக வேண்டும். கருணாநிதியே நீங்கள் தமிழர் தானா?
என் பாட்டனாரும், மூதாதையரும் தமிழர்கள்தான், மன்றாடியார் வகுப்பைச் சேர்ந்தவர்கள். தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு போய் குடியேறியவர்கள் என்று நான் கூறுகிறேன். கருணாநிதியின் மூதாதையர் ஆந்திராவிலிருந்து தஞ்சையில் குடியேறிய தெலுங்கர்கள் என்பதை அவர் ஒப்புக் கொள்கிறாரா? இல்லை என்றால் ஆதாரம் கொடுங்கள்.
நான் மன்றாடியார் பரம்பரை என்று கூறியதும், உடனே கருணாநிதி மன்றாடியாரை சந்தித்து எம்.ஜி.ஆர். மன்றாடியார் பரம்பரை அல்ல என்று அறிக்கை விடும்படி அவரை கேட்டுக்கொண்டார். அவர் எப்படி அறிக்கை விடுவார்?
ஏனென்றால் நாங்கள் மன்றாடியர் பரம்பரை என்று எனக்கு சொல்லியதே அந்த மன்றாடியர் தானே. இன்னும் சொல்லப்போனால் எங்களை கவுண்டர்கள் என்று சொல்லலாம். நான் தமிழனா? கருணாநிதி தமிழனா? என்பதை வரலாறு சொல்ல வேண்டும். அவர் தெலுங்கர் என்பதை மறுக்க அவருக்கு உரிமை உள்ளபோது நான் கேரளத்தான் என்பதை மறுக்க எனக்கு உரிமை இல்லையா? இந்த பிரச்னைக்கு ஒரு முடிவு கண்டாக வேண்டும். இதற்காகவே இப்போது நான் பல தமிழ் புத்தகங்களை சேகரித்து வருகிறேன்.
ஆந்திராவில் இருந்து வந்த கருணாநிதியின் மூதாதையர்கள் குச்சுப்பிடி நடனம் பயின்றவர்கள். தஞ்சைக்கு வந்தார்கள். தமிழரின் பரதநாட்டியம் கற்பது அவர்களுக்கு சுலபமாக இருந்தது. அதனை கற்றார்கள். ஒரு வகுப்பு தோன்றியது. இவ்வாறு வரலாறு கூறுகிறது. இதற்கு புத்தகம் இருக்கிறது. கருணாநிதி இதை மறுப்பதாக இருந்தால் ஆதாரம் இருக்கிறதா? நான் சொல்லுவது தான் சரி என்று கூறவில்லை. தவறாக இருந்தால் ஆதாரம் காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்.
ஆனால் இந்த பிரச்னையில் ஒரு முடிவுக்கு வரும் கட்டம் வந்துவிட்டது. கருணாநிதி தமிழனா? நான் தமிழனா? என்பதை இந்த தமிழகம் முடிவு செய்தாக வேண்டும்."
(ஆதாரம்: பிப்ரவரி 1978 மாலை முரசு நாளிதழிலிருந்து...)......... Thanks...

orodizli
10th August 2019, 02:52 PM
சரித்திர, சாதனை, சகாப்த சக்கரவர்த்தி புரட்சி நடிகர் அவர்களின் சில துளிகள் தங்க... வைர... நவரத்தின தடயங்கள்....................................1 931 முதல் 1958 வரை சென்னையில் 4 தியேட்டர்கள் 100 நாள் "மதுரைவீரன்" (1956) சித்ரா 126,பிரபாத் 105, சரஸ்வதி126,காமதேனு 105. மொத்தம் ஒடிய நாள் : 462 நாட்கள். அடுத்து மூன்று அரங்கில் சாதனை "நாடோடி மன்னன்".........
பாரகன் 133, அஸ்ரீ கிருஷ்ணா 147, உமா 112. பாரகன் ஒடி முடிந்த பின் சன் தியேட்டர் 70 நாள். ஆக மொத்தம் ஒடிய நாட்கள்: 462 நாட்கள்........... இரண்டு மக்கள் திலகத்தின் படங்களும் சராசரியாக 462 நாட்கள் ஒடிய சாதனையை அது வரை எந்த படமாவது இந்த இரண்டு திரைப் படங்களின் ஒடிய நாட்களை வென்று இருக்கிறதா.... 1965 ல் தான் மக்கள் திலகத்தின் திரைப்படமே வென்று புதிய சரித்திரம் படைத்துள்ளது.... ஆம் உண்மை தான். காஸினோ 211, பிராட்வே 176, மேகலா 176. காஸினோவில் இருந்து மாற்றப்பட்டு ஸ்ரீனிவாசா 50 நாள், மேகலாவிலிருந்து மாற்றப்பட்டு பெரம்பூர் வீனஸ் 71 நாள். முதலில் ஒடிய மூன்று அரங்குகள் மட்டும். ஒடிய மொத்த நாட்கள் : 563 ஆகும். இந்த நாளை 1977 வரை எந்த படமும் தாண்டியது கிடையாது..... தொடருவோம்....... நன்றி! ....... உரிமைக்குரல் ராஜு.......... Thanks...........
,

orodizli
10th August 2019, 09:09 PM
குமுதம் வார இதழ் 14.08.19ல் பெரு துளசி ஞானவேல் அவர்கள் மக்கள் திலகத்தின் வேட்டைக்காரன்.... கர்ணன் படத்தின் பின்னணி முதல் வசூல் வரை எழுதியுள்ளார். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட வேட்டைக்காரன் அதிக வசூலை கொடுத்தது என்று எழுதியுள்ளார் 100%உண்மை, இதற்கு முன்னால் எழுதிய வார்த்தையை நன்றாக கவனிக்கவும், ரீலீஸான தியேட்டர்களில் இரும்பு கூண்டு வைத்து நிஜமான சிறுத்தையை அதில் அடைத்து வைத்தார்கள். சிறுத்தை யை வேடிக்கை பார்க்க வந்த கூட்டம் எம் ஜி ஆராயும் பார்க்க தியேட்டருக்குள் நுழைந்தது என்று எழுதி யுள்ளதை வன்மையாக மறுத்து கண்டிக்கிறோம். மக்கள் திலகம் எம்ஜிஆரையும் வேட்டைக்காரன் படத்தையும் பார்க்க வந்த கூட்டம் தான் வெளியே கூண்டில் இருந்த சிறுத்தையை வேடிக்கை பார்த்தது. இது தான் மறுக்க முடியாத உண்மை. உலகம் போற்றும் உத்தமத்தலைவனை பற்றி உண்மையை எழுதுங்கள், வயிற்றுப் பிழைப்புக்காக பொய்யை எழுத வேண்டாம்.வன்மையாக கண்டிப்போம்......... Thanks...

orodizli
11th August 2019, 06:40 AM
""என்றும் வாழும் எம்ஜிஆர்"""

சமீபத்தில் 'ஆனந்த விகடன்' பப்ளிகேஷன் சார்பில் வெளிவந்திருக்கும் ஓர் அற்புதமான நூல்""என்றும் வாழும் எம்ஜிஆர்"""
இந்நூலை எழுதியவர் மக்கள் திலகத்தின் மெய்க்காப்பாளர் திரு கே.பி.ராமகிருஷ்ணன்.40 ஆண்டுகளாக எம்.ஜி.ஆரின் தனிப் பாதுகாவலராக இருந்த நூலாசிரியர் கே.பி.ராமகிருஷ்ணன், எம்.ஜி.ஆருடனான தன் திரைப்படத் துறை அனுபவங்கள் பற்றியும் தனிப்பாதுகாவலராக இருந்த அனுபவங் களையும் இந்த நூலில் கூறியுள்ளார்.அபூர்வ தகவல்கள்..அபூர்வ புகைப்படங்களுடன்
கூடிய இந்த புத்தகத்தின் விலை ரூபாய்-150;

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மறைந்து ஏறத்தாழ 30 ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்னும் அவரை நெஞ்சில் வைத்து பூஜித்து வருகின்றனர் ஏழை எளிய மக்கள். தன் திரைப்படங்கள் மூலம் நல்ல கருத்துகளைச் சொன்ன எம்.ஜி.ஆர். நிஜத்திலும் அவ்வாறே வாழ்ந்து காட்டியவர். தான் இளம் வயதில் வறுமையில் வாடியதை மறக்காமல், அப்படி யாரும் ஏழ்மையில் வாடக்கூடாது என்பதால் தான் திரைத் துறையில் சம்பாதித்த வருமானத்தில் பெரும் பங்கை தன்னை நாடி வருவோருக்கு அள்ளி வழங்கி அகம் மகிழ்ந்தவர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர். உயிருடன் இருந்தவரை அவரின் ராமாபுரம் தோட்ட இல்லம், பசியாற்றும் அட்சய பாத்திரமாகவே திகழ்ந்துகொண்டிருந்தது. இப்படி ஏழை மக்களின் மனங்களில் ஏந்தலாக இருந்ததால்தான் அ.தி.மு.க.வை தொடங்கிய ஐந்தே ஆண்டுகளில் எம்.ஜி.ஆரால் முதல்வராக முடிந்தது.
அன்புடன்..
மேஜர்தாசன்......... Thanks...

orodizli
11th August 2019, 06:42 AM
எம்.ஜி.ஆர் அவருக்காக யார் பாடிய பாடல் என்றாலும் அந்தப் பாடலில் அனுபவித்து நடித்தார் என்பதால் எந்த பின்னனி பாடகரின் பாடலும் அவருக்கு கனகச்சிதமாக பொருந்தியது.

சிதம்பரம் ஜெயராமன் பாடிய பிரபலமான எம்.ஜி.ஆர் பாடல்

’’உள்ளம் ரெண்டும் ஒன்று நம் உருவம் தானே ரெண்டு
உயிரோவியமே கண்ணே நீயும் நானும் ஒன்று” கல்யாணி ராகம்.

புதுமைப்பித்தன் படத்தில் பைத்தியம் பிடித்தவுடன் எம்.ஜி.ஆர் பாடுவதாக வரும் பாடல் சிதம்பரம் ஜெயராமன் பாடியது தான். “நீயும் கெட்டு நானும் கெட்டு பாதை விட்டு பாதை மாறிப் போவதோ? தந்தானத்தன தன்னானத்தன தன்னானத்தன தானா” அதற்கு ஆர்ப்பாட்டமாக சில ஸ்டெப் போடுவார்.

ஏ.எம் ராஜா மோகன ராகத்தில் பானுமதியுடன் பாடிய “ மாசிலா உண்மைக் காதலே, மாறுமோ செல்வம் வந்தபோதிலே” பாடல்
“மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா,வா”

சீர்காழி கோவிந்தராஜன் பாடல்கள்

சபாஷ் மாப்பிள்ளையில் ’ஜிளு ஜிளு உடையிலே ஜிகுஜிகு நடையிலே ஜெகமே தன்னால் மயங்குதே
சிங்காரச்சிலையே நீ திரும்பிப் பார்த்தால் போதும் எல்லாம் வசமாகுமே’

நல்லவன் வாழ்வான் “ சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள் சிந்திய கண்ணீர் மாறியதாலே சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்”

கொடுத்து வைத்தவள் “ பாலாற்றில் சேளாடுது இடையில் நூலாடுது இரண்டு
வேலாடுது”

பி.பி.ஸ்ரீனிவாஸ் எம்.ஜி.ஆருக்காக பாடிய பாடல்கள்:

திருடாதே படத்தில் “என்னருகே நீயிருந்தால் இயற்கையெல்லாம் சுழலுவதேன்”

பாசம் -” பால்வண்ணம் பருவம் கண்டு வேல் வண்ணம் விழிகள் கண்டு மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்”

காதல் வாகனம் ‘ இங்கே வா இங்கே வா ஒரு ரகசியம்”

பாடல் காட்சிகளில் அவர் எப்போதும் கதாநாயகி பாடும்போது அல்லது ஆடும்போது ரசித்து தலையாட்டுவார்.
கதாநாயகியைப் பார்த்து சிரித்து தன் உதட்டைக் கடித்து தலையை ஆட்டி சைட் அடிப்பார்.
( மதுரையில் ரொம்ப காலம் சல்லிகள் சைட் அடிப்பது என்றால் இந்த எம்.ஜி.ஆர் மேனரிசம் தான். ’ஜாரி’ மிரண்டு ஓடும்!)
கதாநாயகியின் உதட்டை செல்லமாக கிள்ளி ஆட்டி விடுவார்.
கைககளை பின்னால் கட்டிக்கொண்டு தலையை அழகாக ஆட்டுவார்.

solo songs எல்லாமே காண கண் கோடி வேண்டும்.
’உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக’
அன்னை மடியை விரித்தாள் எனக்காக (கடைசியில் மாட்டுவண்டியில் ஏறி கைகளை விரித்துகாட்டுவார். )
‘நெல்லின் மணி போல்’ என்ற (போனாளே,போனாளே ஒரு பூவும் இல்லாமல் பொட்டுமில்லாமல்) வரிக்கு கை கட்டை விரலுடன் நடுவிரலை குவித்துக் காட்டுவார். கைகள் இரண்டும் பாடல் காட்சிகளில் இயங்கிக்கொண்டே தான் இருக்கும்.பாடல் வரிகளை விளக்கும் விதமாக எப்போதும் அவர் உடல் மொழி இருக்கும்.

அன்னை மடியை விரித்தாள் எனக்காக

உலகம் பிறந்ததும் எனக்காக பாடலில் நதி,மலர்கள், நிலவு, குயில்கள்என்றும் பெற்ற தாய் பற்றியும் கலந்தே எழுதப்பட்டது.கவித்துவமாக அன்னை மடியை விரித்தாள் என்பதில் அன்னையை ’இயற்கை’யின் படிமம் எனவும் கொள்ளலாம்.

”நான் ஒரு கை பார்க்கிறேன் நேரம் வரும் கேட்கிறேன் பூனையல்ல புலி தானென்று போகப் போகக் காட்டுகிறேன் போகப்போக காட்டுகிறேன்” பாடலின் ஒவ்வொருவரிக்கும் அவருடைய எக்ஸ்ப்ரசன்!முடிவில் ரௌத்திரம் தெரியும் முகம்.தலையை ஆக்ரோசமாக ஆட்டி நிறுத்துவார். அப்போது தியேட்டர் அதிரும் என்று சொன்னால் அது குறைவு தான்.

நான் ஏன் பிறந்தேன் பாட்டில் புலியூர் சரோஜா மகனிடம் “ பத்து திங்கள் சுமந்தாளே அவள் பெருமைப்பட வேண்டும்.உன்னை பெற்றதனால் அவள் மற்றவராலே போற்றிப்படவேண்டும்.கற்றவர் சபையில் உனக்காக தனி இடமும் வரவேண்டும், உன் கண்ணில் ஒரு துளி நீர் வழிந்தாலும் உலகம் அழவேண்டும்” வாத்தியார்! அப்போது அவர் முகம் காட்டும் உருக்கம்.

’இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்லவேண்டும்’

உருக்கம் என்ற உணர்வை எப்போதும் நேர்த்தியாக முகத்தில் வெளிப் படுத்துவார்.

”முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும் இது தான் எங்கள் வாழ்க்கை
இது தான் எங்கள் வாழ்க்கை
தரை மேல் பிறக்கவைத்தான் எங்களை தண்ணீரில் பிழைக்கவைத்தான்
கரை மேல் இருக்கவைத்தான் பெண்களை கண்ணீரில் குளிக்க வைத்தான்”

”ஆயிரம் தான் வாழ்வில் வரும் நிம்மதி வருவதில்லை... உள்ளம் என்றொரு கோயிலிலே தெய்வம் வேண்டும் அன்பே வா கண்கள் என்றொரு சோலையிலே தென்றல் வேண்டும் அன்பே வா”

“தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே தொடரும் கனவுகள் தொடரட்டுமே செல்லக்கிளியே மெல்லப்பேசு தென்றல் காற்றே மெல்ல வீசு”

அதே போல உற்சாகத்தையும்.
”எங்கிருந்தோ ஆசைகள் எண்ணத்திலே ஓசைகள்”

“முத்து முகம் முழு நிலவோ! முப்பது நாள் வரும் நிலவோ!சச்சா மம்மா பப்பா”

”எனக்கொரு மகன் பிறப்பான்!அவன் என்னைப்போலவே இருப்பான்” காலை தரையில் சந்தோசமாக உதைத்துக்கொள்வார்.

வாயில்லாப்பூச்சியான பண்டரிபாயிடம் “ இங்கு உண்மைகள் தூங்கவும் ஊமைகள் ஏங்கவும் நானா பார்த்திருப்பேன்.”

குதூகலம்!குஷி! - ”புதிய வானம் புதிய பூமி எங்கும் பனிமலை பொழிகிறது!
நான் வருகையிலே என்னை வரவேற்க வண்ணப்பூமழை பொழிகிறது!”

சண்டை போட்டுக்கொண்டே ஆடிப்பாடி நடிப்பார்.
’மயிலாட வான்கோழி தடை சொல்வதோ
மாங்குயில் பாட கோட்டான்கள் தடை சொல்வதோ
முயல்கூட்டம் சிங்கத்தின் எதிர்நிற்பதோ
அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ
ஆடப்பிறந்தவளே ஆடி வா!’

‘நான் செத்துப் பிழைச்சவண்டா
எமனை பாத்து சிரிச்சவன்டா’

சண்டைக் காட்சி பற்றி ஒருவிஷயம்
முதலில் வில்லனிடம் ’மிஸ்டெர் தயவு செய்து நான் சொல்றதெ கேளுங்க’என்று ரொம்ப கனிவாக சொல்வார். வில்லன் அலட்சியமாக ஒரு குத்து விடுவான்.’ தயவு செய்து வழிய விடுங்க ‘ என்று புன்னகையுடன் மீண்டும்சொல்லிப்பார்ப்பார். அதன் பின்பும் வில்லன் அதை சட்டையே செய்யாமல் முகத்தில் குத்துவான். எம்.ஜி.ஆர் உதட்டை தடவிப்பார்ப்பார். விரல்களில் ஆ.. ரத்தம்! அப்புறம் வில்லன் ஒருவனாக இருந்தாலும் சரி,கூட்டமாக இருந்தாலும் சரி அடி வெளுத்து விரியக் கட்டிவிடுவார்.

மற்றபடி பல சமயங்களில் சிரித்துக் கொண்டே தான் கத்தி சண்டையும் போடுவார்.

தங்கையுடன் தங்கைக்காக எம்ஜிஆர் பாடல்கள்:
“ஒருகொடியில் இருமலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா
அண்ணன் தங்கை உறவு முறை வளர்ந்ததம்மா வளர்ந்ததம்மா” -காஞ்சித்தலைவன்

ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே”- பணக்காரக்குடும்பம்

”பூமலை தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது”-நினைத்ததை முடிப்பவன்.

தாய் எம்.ஜி.ஆருக்கு தெய்வம்.தாயை வணங்கி பாடுவது

‘எல்லாம் எனக்கும் இருந்தாலும் அன்னை மனமே என் கோயில் \
அவளே என்றும் என் தெய்வம்’

’தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை.
தாயின் வடிவில் தெய்வத்தை கண்டால் வேறொரு தெய்வமில்லை’

’தாயில்லாமல் நான் இல்லை தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள் என்றும் என்னை காக்கின்றாள்’

காதலியிடம் கூட சவால் விட்டு வாளோடு பாடுவார்!
‘உன் விழியும் என் வாளும் சந்தித்தால்
உனை வெல்லும் மனம் துள்ளும் இன்பத்தால்’

ரொமான்ஸ்
‘காதல் ரோமியோ கண்ட நிலா
கன்னி ஜூலியட் சென்ற நிலா
பாவை லைலா பார்த்த நிலா
பாதி தேய்ந்தது வெள்ளை நிலா’

’நான் தண்ணீர் பந்தலில் நின்றிருந்தேன் அவள் தாகம் என்று சொன்னாள்
நான் தன்னந்தனியாய் நின்றிருந்தேன் அவள் மோகம் என்று சொன்னாள்’

‘நீயா இல்லை நானா ஒரு நிலையிலிருந்து வலையில் விழுந்தது நீயா இல்லை நானா
பசித்தவன் முன்னே பழமாய் வந்தது நீயா இல்லை நானா இளம் பருவத்தின் வாசலில் உருவத்தைப் பார்த்தது நானா இல்லை நீயா’

‘கரும்பினில் தேன் வைத்த கன்னம் மின்ன வா
கனி தரும் வாழையின் கால்கள் பின்ன வா
கண்ணே கனியே முத்தே மணியே அருகே வா
ஒரு நாள் இரவு நிலவையெடுத்து உன் முகம் படைத்தானோ
பல நாள் முயன்று வானவில் கொண்டு நல் வண்ணம் செய்தானோ
ஒரு கோடி முல்லைப்பூ விளையாடும் கலையென்ன
வாவென்பேன் வரவேண்டும் தாவென்பேன் தரவேண்டும்’

டி.எம்.எஸ் பாடல்கள் தான் எம்.ஜி.ஆருக்கு என்றிருந்த நிலையில் அதை உடைத்தார். புதுப்பாடகர் எஸ்.பி.பி பாட்டுக்கு தன்னம்பிக்கையோடு சந்தேகமேயில்லாமல் நடித்தார்.
“ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா”

”வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்
அதை வாங்கித்தந்த பெருமையெல்லாம் உன்னைச் சேரும்”

“நீராழி மண்டபத்தில் தென்றல் நீந்தி வரும் வெண்ணிலவில்
தலைவன் வாராது காத்திருந்தாள்”

ஜேசுதாஸ் பாடல்கள்
”விழியே கதையெழுது
கண்ணீரில் எழுதாதே’

”பிள்ளைத்தமிழ் பாடுகிறேன்
ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன்”

”அந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திபூவினில் தொட்டிலைக் கட்டி வைத்தேன்”
செல்லங்கொஞ்சும் சிறு குழந்தை போல எஸ்.வரலட்சுமி பாடும்போது அவர் மடியில் தலை வைத்துப் படு்த்துக்கொள்வார்.

”அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு
ஒன்றே குலம் என்று பாடுவோம்
ஒருவனே தேவன் என்று போற்றுவோம்”

எம்.ஜி.ஆர் இசை ஞானமிக்கவர். கர்நாடக சங்கீத ரசிகர். வாய் பாட்டு என்றில்லை.தனியாவர்த்தனமாக மிருதங்கம் மட்டுமே ரசிக்கக்கூடிய அளவுக்கு அபார இசை அறிவு. இதனால் சினிமாவுக்கு மெல்லிசைப் பாடல்களை தேர்ந்தெடுப்பதில் அசாத்திய திறமை பெற்றிருந்தார்............ Thanks........

orodizli
11th August 2019, 06:44 AM
மனிதநேயத்தின் உண்மை நேர்மை உயர்வு! இதயதெய்வம் எம்.ஜி.ஆர். அவர்களின் புகழ் பாடும் விழா! தலைநகர் சென்னையில் 2019 செப்டம்பர் 8 ம் தேதி நடைபெறும் .... காவியநாயகனின் நம்நாடு பொன்விழா. மலர் வெளியீடு, இன்னிசை, பட்டி மன்றம், கருத்தரங்கம் .... தலைவரின் புகழ்பாடும் " எம்.ஜி.ஆர். மனிதநேய இயக்கம் " துவக்கவிழா ஆகிய நிகழ்வுகள் நடைப்பெறுகிறது! வெளியூர்களில் இருந்து வரும் தலைவரின் அபிமானிகள் அரங்கிற்க்கு காலை 10.00 மணிக்குள் வரும் படி அன்புடன் அழைக்கின்றோம். இடம்: தி.நகர் ( கவிஞர் கண்ணதாசன் சிலை அருகில்) சர்.பிட்டி. தியாகராயர் அரங்கம். வருக! வருக! வருக! உரிமைக்குரல் ராஜு......... Thanks.......

orodizli
11th August 2019, 06:44 AM
கொள்கை தங்கம் எம்.ஜி.ஆர். அவர்களின் நல்லாசியுடன் 2020 ம் ஆண்டு ஜனவரியில் நடைப்பெறும் இனிய விழா! தங்கத் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 103 வது மனிதநேயவிழா! வெள்ளிவிழா திலகத்தின் மாட்டுக்கார வேலன் திரைப்பட. பொன்விழா! கலையுலக நாயகன் எம்.ஜி.ஆர் வெள்ளித்திரையில் காலடி பதித்த 85 வது ஆண்டு விழா! நடைப்பெறும் நாள் : 26.01.2020. (இடம்; சென்னை ) இன்னும் பல செய்திகளுடன் செப்டம்பர் 8ம் தேதி நடைபெறும் விழாவில்.... அறிவிப்பு தொடரும். உரிமைக்குரல் ராஜு............ Thanks.........

oygateedat
11th August 2019, 10:44 AM
https://i.postimg.cc/vTJpxnGt/348efe11-8d42-42ba-b927-233b5900c8a0.jpg (https://postimg.cc/gLKMfnXx)
தினத்தந்தி

oygateedat
11th August 2019, 08:11 PM
போற்றுதற்குரிய பண்பாளர் புரட்சித்தலைவரின் அன்புத்தம்பி திரு சைதை துரைசாமி அவர்களைப்பற்றி ஒரு பத்திரிக்கை நிருபரின் இதயபூர்வ பாராட்டு.

https://i.postimg.cc/65PvZCbn/IMG-3243.jpg (https://postimages.org/)

oygateedat
11th August 2019, 08:17 PM
https://i.postimg.cc/vTYQ28X5/IMG-3239.png (https://postimg.cc/HcNDVgqL)

oygateedat
11th August 2019, 08:28 PM
https://i.postimg.cc/wx4X51w5/IMG-3240.jpg (https://postimg.cc/Z03v45t0)

oygateedat
11th August 2019, 08:29 PM
https://i.postimg.cc/gkPZH3vZ/IMG-3241.jpg (https://postimg.cc/dD43qkNs)

oygateedat
11th August 2019, 08:30 PM
https://i.postimg.cc/0jC2fKsY/IMG-3242.jpg (https://postimages.org/)

oygateedat
11th August 2019, 09:23 PM
https://i.postimg.cc/wByqPTJm/1399dae6-17f1-4a83-baa9-b21416157f2e.jpg (https://postimages.org/)

கோவை சண்முகா

oygateedat
11th August 2019, 09:24 PM
https://i.postimg.cc/59PrH5Df/b3307092-46ab-41e1-a1a1-a3087a2c20ac.jpg (https://postimages.org/)

oygateedat
11th August 2019, 09:28 PM
https://i.postimg.cc/Wb1h8V9M/697d2c2e-3fad-461d-b398-363574eb9e56.jpg (https://postimg.cc/rz7VyB2m)

oygateedat
11th August 2019, 09:31 PM
https://i.postimg.cc/RCkv6zkS/fcdc64a6-caa1-4431-8cf5-e5d5d17c67be.jpg (https://postimg.cc/XXkRmtNm)

வருகிறது

கோவை சண்முகாவில்

oygateedat
11th August 2019, 09:35 PM
https://i.postimg.cc/rmqrLr9H/f377d987-2edf-466a-b21a-a7de3f1e68af.jpg (https://postimages.org/)

oygateedat
11th August 2019, 09:49 PM
https://i.postimg.cc/63yNT9th/IMG-3252.jpg (https://postimg.cc/7G8RWrCC)

பக்ரீத் நல்வாழ்த்துக்கள்

oygateedat
11th August 2019, 10:31 PM
https://i.postimg.cc/D0FcsBJr/98907e8e-3f52-4857-b763-fb9ebc424ade.jpg (https://postimg.cc/HcZ510tn)

oygateedat
11th August 2019, 10:32 PM
https://i.postimg.cc/sgB5MtHF/dcfa1e3c-028c-4086-9078-ff06e1c67422.jpg (https://postimages.org/)

orodizli
12th August 2019, 02:57 PM
புதுச்சேரி,

புதுவை எம்.ஜி.ஆர். பேரவை-பிரான்ஸ் எம்.ஜி.ஆர். பேரவை சார்பில் எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாள் விழா புதுவை கடற்கரை காந்தி திடலில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு எம்.ஜி.ஆர். பேரவை நிறுவன தலைவர் முருகு பத்மநாபன் தலைமை தாங்கினார். சட்ட ஆலோசகர் பரசுராமன் முன்னிலை வகித்தார்.



விழாவில் எம்.ஜி.ஆரைப் பற்றிய புத்தகங்களை வெளியிட்டு சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

32 ஆண்டுகள் கழித்தும் எம்.ஜி.ஆரின் புகழ் நிலைத்து நிற்கிறது. நான் இந்த நிகழ்ச்சிக்கு காரைவிட்டு இறங்கி நடந்து வந்தபோது எம்.ஜி.ஆர். புகழ் இன்னும் மறையவில்லை என்று 2 பேர் பேசிக்கொண்டு சென்றனர். இன்னும் 320 ஆண்டுகள் ஆனாலும், உலகம் இருக்கும் வரை, கடைசி மனிதன் இருக்கும் வரை எம்.ஜி.ஆர். புகழ் இருக்கும்.

எம்.ஜி.ஆர். என்பது மந்திர சொல். அவர் உலகின் 8-வது அதிசயம். அவர் ஒரு முன்மாதிரி மனிதன், நடிகர், முதல்-அமைச்சர். அவர் தோற்றப்பொலிவு மிக்கவர். காதல் காட்சிகளில் நடிக்க எம்.ஜி.ஆரைப்போல் யாரும் இல்லை. அவருக்கு இணையாக யாரும் பிறக்கவில்லை. இனிமேல் பிறக்கப்போவதும் இல்லை. திரைப்பட உலகில் எத்தனையோ பேர் வந்து செல்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு பிறகு அவர்களது பெயர் யாருக்கும் தெரிவதில்லை.

நடிகர் நாடாள முடியும் என்பதற்கு முன்மாதிரியாக இருந்தவர் எம்.ஜி.ஆர். அவர் மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார். அறியாமையை அகற்றினார். அவர் படங்களின் பாடல்கள் இந்த காலத்துக்கும் பொருந்துவதாக உள்ளது. திரைப் படங்களை தந்து அதன் வாயிலாக நாட்டுக்கு நல்லது செய்தார். எம்.ஜி.ஆர். ஒரு தீர்க்கதரிசி.

ஆட்சிக்கு வந்து ஏழைகள் படும்பாட்டை கண்டு குடிசைகளுக்கு ஒரு விளக்கு தந்தார். அந்த காலகட்டத்தில் சென்னையில் இரவு 10 மணிக்கு மேல் சாலைகளில் சென்றால் போலீசார் கைது செய்து விடுவார்கள். அப்படி ஒரு சட்டம் இருந்தது. அதை ரத்து செய்தார். அவர் செய்த சாதனைகள் ஏராளம். குறிப்பாக அவர் பதவிக்கு வந்தபோது ரேஷன் கடைகள் தனியாரிடம் இருந்தன. அதில் கொள்ளை நடந்தது. ஆனால் அதை மாற்றி அரசு மூலம் 22 ஆயிரம் ரேஷன் கடைகளை திறந்தார். ஆதிக்க சக்திகளுக்கு எதிராக வாழ்ந்து காட்டினார்.

அந்த காலகட்டத்தில் மணியக்காரர், கணக்குப்பிள்ளை வைத்ததுதான் சட்டமாக இருந்தது. அதை அவசர சட்டம் மூலம் ரத்து செய்து சமூக மாற்றத்தை ஏற்படுத்தினார். சுயநிதி கல்லூரிகள் என்ற முடிவால் தமிழ்நாட்டில் தனியார் கல்லூரிகளில் படித்த மாணவர்கள் இப்போது ஐ.டி. துறையில் கொடிகட்டி பறக்கிறார்கள். மேலை நாடுகளுக்கு சென்று சம்பாதிக்கிறார்கள். தலைமுறை மாற்றங்களை உருவாக்கியவர் எம்.ஜி.ஆர்.

காமராஜர் மாணவர்களுக்கு மதிய உணவு தந்தார். எம்.ஜி.ஆர். புத்தகம், ஆடை, காலணி ஆகியவற்றுடன் சத்துணவும் தந்தார். எம்.ஜி.ஆர். ஒருவரே ஆண், பெண் என இருபாலரும் விரும்பும் ஆணழகன். அந்த பேராண்மை யாருக்கும் இல்லை. அவர் ஒரு முன் மாதிரி அவர்போல் வேறு யாரும் உருவாக முடியாது. அவர் ஒரு அவதாரம், ஞானி, சித்தர், தீர்க்கதரிசி. காரல் மார்க்ஸ் தத்துவம் தத்துவஞானிகளுக்கு புரியும். கம்பராமாயணம் தமிழ் அறிஞர்களுக்கு புரியும். மதங்கள் சொல்வதை எளிய வழியில் சொன்னார்.

சமூகத்தை தட்டி எழுப்பினார். நாட்டு மக்களுக்கு பாடம் நடத்தியதால் அவர் வாத்தியார் என்று அழைக்கப்பட்டார். வாரிசு அரசியல் கூடாது என்பதுதான் அவரது எண்ணம். அவரைப்போல் இப்போது யாரும் இல்லை. எந்த பாடல் பயனுள்ளதாக இருக்கிறது என்று போட்டி தேர்வு எழுதும் மாணவர்களிடம் கேட்டால் எம்.ஜி.ஆரின் நல்ல பொழுதை எல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் என்ற பாட்டைத்தான் கூறுகின்றனர். தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் அவரது பாடல்கள் உள்ளன.

அவரது ஒப்புதல் இல்லாமல் எந்த பாடலும் படத்தில் இடம் பெறாது. அவர் பாடல்களில் வாழ்வியல் பண்புகளை பார்ப்பார். எல்லா பாடல்களும் தலைமுறை மாற்றத்துக்கான பாடல்கள். அத்தனையும் வாழ்வியல் பண்புக்கான பாடல்கள். அவரது பாடல் வரிகள் வலிமை உள்ளவை. எல்லாவற்றையும் முன்கூட்டியே அறிபவர் சித்தர்.

திரைப்படத்தின் வாயிலாக மக்களை மாற்றியவர் அவர். அவர் தன்னிடம் வருபவர்களிடம் சாதி, மதம் பற்றி கேட்பதில்லை.

சம்பாதித்த பணத்தை எல்லாம் வாரிவாரி வழங்கினார். அதை வைத்து சொத்து வாங்கி இருந்தால் பல லட்சம் கோடி மதிப்பிருக்கும். ஆனால் அவர் ஏழைகளின் உள்ளத்தை சம்பாதித்தார். கொடுப்பதில் கடையெழு வள்ளல்களையும் மீறிவிட்டார். வள்ளல்களுக்கெல்லாம் வள்ளலாக திகழ்ந்தார். தனது சொத்தை நாட்டு மக்களுக்காக எழுதி வைத்தார். அவர் என்றும் வாழ்வார். திரைப்படம், பாடல்கள் இருக்கும் வரை அவரது புகழ் இருக்கும். அவர் எல்லா காலத்துக்கும் பொருத்தமான பாடல்களை பாடினார். எம்.ஜி.ஆர். இல்லாவிட்டால் தி.மு.க. வளர்ந்து இருக்குமா?

கருப்பு சிவப்பு உடையணிந்து அவர் திரைப்படங்களில் நடித்து கட்சியை பட்டிதொட்டியெல்லாம் பரப்பினார். தி.மு.க. என்ற கட்சியை எம்.ஜி.ஆர்.தான் வளர்த்தது என்று அண்ணாவே கூறியுள்ளார். எம்.ஜி.ஆரை பாராட்டாத மனிதரே கிடையாது. எம்.ஜி.ஆரின் பாடல்களை இன்றைய இளைஞர்களை கேட்க சொல்லுங்கள்........... Thanks...

orodizli
12th August 2019, 02:58 PM
கலையுலகின் சக்கரவர்த்தி மக்கள் திலகத்தின் சாதனையில்... 1965 ல் எங்கவீட்டுப்பிள்ளை காவியம் 8 அரங்கில் 150 நாளை கடந்து 7 அரங்கில் வெள்ளிவிழா! முதல் சாதனையாகும். 2 வது 1970 ல் பொன்மனச் செம்மலின் மாட்டுக்கார வேலன் தமிழகத்தில் சென்னை 175, மதுரை 177, திருச்சி 150 ,சேலம் 156 ,கோவை 144, நெல்லை 142 ,ஈரோடு 140 ஒடியது. மேலே உள்ள விளம்பரம் 125 வது நாள் . இதுப்போல ஒரு விளம்பரம் 1931 முதல் 1977 வரை தமிழ் சினிமா வரலாற்றில் ( எங்க வீட்டுப் பிள்ளை திரைப்படத்திற்கு பிறகு ) வெளிவந்தது கிடையாது. இந்த மாதிரி இரண்டு விளம்பரங்கள் எதிரணி நடிகருக்கு இருந்தால் தமிழ் சினிமாவே அவர்கள் தான் என்பார்கள். இப்படி சாதனையை இயற்கையாக படைத்தவர் தான் நம் இயற்கை பேரரசு எம். ஜி.ஆர். அவர்கள். மேலும் தொடருவோம். நன்றி! உரிமைக்குரல் ராஜு.......... Thanks...

fidowag
12th August 2019, 10:28 PM
நண்பர் திரு.சுந்தர பாண்டியன் அவர்களுக்கு வணக்கம்
தங்களின் கவனத்திற்கு


ஆயிரத்தில் ஒருவன் டிஜிட்டல் வெளியீட்டிற்கு பிறகு 2017ம் ஆண்டு முதல்
தமிழகத்தில் வெளியான அரங்குகள் பட்டியல் .
-----------------------------------------------------------------------------------------------------------------------

3/3/17 சென்னை மகாலட்சுமி -தினசரி 3 காட்சிகள் -2 வாரங்கள் .

25/08/17 -மதுரை சென்ட்ரல் - தினசரி 4 காட்சிகள்

17/11/17 -சென்னை கிருஷ்ணவேணி - தினசரி 3 காட்சிகள்
மதுரை - அரவிந்த் -தினசரி 4 காட்சிகள்

23/02/18-சென்னை மகாலட்சுமி - தினசரி 3 காட்சிகள்

13/04/18-சென்னை அகஸ்தியா - தினசரி 2 காட்சிகள்

11/05/18- சென்னை ஸ்ரீநிவாஸா - தினசரி 3 காட்சிகள்

28/12/18-காரைக்கால் பி.எஸ்.ஆர்.டீலக்ஸ் - தினசரி 3 காட்சிகள்

11/01/19 -சேலம் அலங்கார் -தினசரி 3 காட்சிகள் - 2 வாரங்கள்

தூத்துக்குடி -சத்யா - தினசரி 3 காட்சிகள்

19/07/19- மதுரை சண்முகா - தினசரி 4 காட்சிகள்
சாத்தூர் -இ .பி.எஸ். தியேட்டர் -தினசரி 4 காட்சிகள்

26/07/19-சென்னை அகஸ்தியா - தினசரி 2 காட்சிகள்

02/08/19-பழனி -சாமி தியேட்டர் - தினசரி 4 காட்சிகள்

திண்டுக்கல் -என்.வி.ஜி.பி. - தினசரி 4 காட்சிகள்


புதுவை நண்பர் மூலம் அறிந்த தகவல்
------------------------------------------------------
கடந்த 10/8/19 அன்று புதுவையில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள சென்றிருந்தேன். அப்போது டிக் டாக் வீடீயோஸ்
கடையில் சில டிவிடிக்கள் வாங்க நண்பருடன் சென்றேன். 2012ல் கர்ணன், வேட்டைக்காரன் டிவிடிக்கள் தலா 200 வந்ததாகவும் அவற்றில் கர்ணன் 30 டிவிடிக்களும் , வேட்டைக்காரன் 150 டிவிடிக்களும் விற்பனை ஆனதாக
தகவல்கள் தெரிவித்தனர் .

orodizli
12th August 2019, 11:59 PM
புதுவை எம்.ஜி.ஆர். பேரவை-பிரான்ஸ் எம்.ஜி.ஆர். பேரவை சார்பில் உயர்திரு. முருகு பத்மனபின் அவர்கள் நடத்திய எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாள் விழா புதுவை கடற்கரை காந்தி திடலில் 10/8/2019 அன்று நடைபெற்றது.

விழா சிறப்பாக நடந்ததாக விழாவில் கலந்துகொண்டவர்கள் சொன்னார்கள் மற்றும் விழாவை நேரடி ஒளிபரப்பு செய்த உயர்திரு. முருகு பத்மநாபன் அவர்களுக்கு நன்றி .
விழாவில் மூன்று புத்தகங்களை வெளியிடப்பட்டது, அதன் விவரம் வருமாறு:

புதுவையின் பாவலர் வடுகை கு.கண்ணன் அவர்களின் :புரட்சித் தலைவரின்பிள்ளை தமிழ்"

திரு. கே.பி.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய "என்றும் வாழும் எம்.ஜி.ஆர்" Rs.175/=

மூன்றாவது "ஜானகி எம்.ஜி.ஆர் நாடாண்ட முதல் நாயகி" . இந்த புத்தகம் வந்தவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.������........... Thanks...

fidowag
13th August 2019, 12:38 PM
தினத்தந்தி -புதுவை -11/08/19
http://i65.tinypic.com/6izlm9.jpg
http://i64.tinypic.com/263hppi.jpg

orodizli
13th August 2019, 03:11 PM
மறு வெளியீட்டு காவியங்களின் ஒரே வசூல் சக்கரவர்த்தி மக்கள் திலகம் வழங்கும் " நல்ல நேரம்" 1972 ம் ஆண்டின் (Blockbuster movie of that year) பிரம்மாண்ட வெற்றி வசூல் சித்திரம்... சென்னை - அகஸ்தியா 70MM அரங்கில் 16-08-2019 வெள்ளிக்கிழமை முதல் தரிசனம்...

orodizli
13th August 2019, 09:03 PM
சினிமா துறையில் எம்.ஜி.ஆர்., என்ன சாதித்தார் ?

ஒரு ரசிகரை காட்டிலும் , பத்திரிகையாளர்கள் பார்வை காட்டிலும் ஒரு நடிகராக ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கள் நிதர்சனமான உண்மை எம்ஜிஆர் சாதாரண நடிகராக அறிமுகமானாலும் தன்னுடைய திறமைகளால் முன்னேறி கருணாநிதியின் வசனங்களை அழகாக உச்சரித்து மக்கள் மனதில் இடம் பெற்றார் . பிற்காலத்தில் தன்னுடைய தொழிலில் இணையாக வந்த நடிகர் சிவாஜி, ஜெமினி, எஸ் எஸ் ஆர்., படங்கள் வெளிவந்த நேரத்தில் ...எம்ஜிஆரின் "நாடோடிமன்னன் " 1958ல் சாதனை படைத்தது . நாடோடிமன்னன் இதிகாசம் என்று கூறினார்
1958க்கு பிறகு எம்ஜிஆர் பல வெற்றி படங்களை தந்து முதலிடத்தில் தன்னை தக்க வைத்து கொண்டார் .


எம்ஜிஆரின் சிறப்புகள்

கடைசிப்படம் வரை கதாநாயகன் .
அதிக சம்பளம் வாங்கிய நடிகர்
அதிக வெற்றி படங்கள் தந்தவர்
திரை உலக வசூல் சக்கரவர்த்தி .
மரணத்தை வென்ற மக்கள் திலகம்
மறு வெளியீடுகள் - சாதனைகள் தொடரும் படங்கள்
1947 முதல் 2019 வரை 72 ஆண்டுகள் ...தொடர்ந்து திரை அரங்கில் எம்ஜிஆர் படங்கள்
7 தலை முறைகள் தொடரும் எம்ஜிஆர் ரசிகர்கள் மற்றும் மன்றங்கள்
பாரத் பட்டம் -1972 ல் கிடைத்தது
எம்ஜிஆரின் இயற்கையான நடிப்பு , சிறந்த பாடல்கள் , கொள்கை பாடல்கள் தத்துவ பாடல்கள் , காதல் பாடல்கள் இன்றும் மக்களால் ரசிக்கபப்டுகிறது .

எம்ஜிஆரின் பன்முக திறமைகள்... கொண்ட சண்டைக்காட்சிகள் பிரமிக்க வைக்கின்றன .

எல்லாவற்றுக்கும் மேலாக எம்ஜிஆரின் அழகு முகம் , கட்டுக்கோப்பான உடற்கட்டு , சுறுசுறுப்பு நடிப்பு மறக்க முடியுமா ?

இனி என்ன வேண்டும் ?.......... Thanks...

orodizli
13th August 2019, 09:14 PM
தமிழகத்தில் 2014 ஆம் ஆண்டு மார்ச் 6 ம் தேதி நவீன டிஜிட்டலில் வெளியாகிய மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வெளிவருவதற்கு முன் 9 மாத இடைவெளி தான் இருந்தது. இப்படம் பார்க்காதவர்களே அதிகம் கிடையாது. அது மட்டுமல்ல... எல்லா தொலைக்காட்சியிலும் எண்ணற்ற முறை திரையிட்ட படமாகும். திரையிடாத திரையரங்குகள் ஆயிரத்தில் ஒருவனுக்கு குறைவு தான். சென்னையில் மட்டும் 60 திரையரங்கில் பல முறை திரையிடப்பட்ட திரைப்படமாகும். அப்படியிருந்தும் சென்னை சத்யம் ( ஸ்டுடியோ 5 ) அரங்கிலும் ஆல்பட் காம்பளக்ஸிலும் டிக்கட் எண்ணிக்கை குறையாது ஒடிய திரைப்படம் தான் ஆயிரத்தில் ஒருவன். தினசரி ரிப்போர்ட் வாங்கி பார்த்தால் தெரியும். அது மட்டுமின்றி 50 நாள் 100 நாள் எல்லாம் பெரிய தியோட்டரில் அரங்கு நிறைந்து சாதனையாகும். முதல் வாரத்தில் தேவிபாரடைஸ், சாந்தம், ஆல்பட், எஸ்கேப் திரையிட்ட படமாகும். எந்த இடைவெளியில்லாது சாதனை படைத்த ஆயிரத்தில் ஒருவன் வெற்றியா..... அல்லது முதல் வெளியீட்டிற்கு (1964) பின் தமிழகமெங்கும் சரிவர வெளிவராத கர்ணன் படத்தை யாரும் அறிந்திருக்க முடியாது. சென்னையில் 1987 ல் ஒருமுறையும், 2001 ல் ஒரு முறையும் திரையிட்டபடம். 2012 ல் டிஜிட்டலில் திரையிட்ட இப்படத்திற்கு திவ்யா பிலிம்ஸ் கிட்டதட்ட 1 கோடிக்கு மேல் செலவு செய்தார். புதுப்படம் போல் தான் மக்களுக்கு அறிமுகமானது... மகாபாரத்தின் கதையை மையப்படுத்தி விளம்பரம் செய்யப்பட்டது. ஆந்திர நடிகரான என். டி. ஆர். நடிப்பும் முக்கிய காரணமாகும். 2012 க்கு பிறகு (மூன்று ஆண்டுக்கு பின்) 2016 ல் மீண்டும் வெளியான கர்ணன் படம் வெளியிட்ட அரங்குகளில் எல்லாம் படுத்தோல்வியை தான் தழுவியது.... ஆனால் மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் 2017 ல் மீண்டும் சென்னையில் மகாலட்சுமி அரங்கில் இரண்டு வாரம் ஒடி 2 லட்சத்து 50 ஆயிரம் வசூலை தந்தது. 2018ல் மீண்டும் ஒரு வாரம் ஒடி லட்சத்தை பெற்றது. அகஸ்தியாவில் 2017 2018. 2019 மூன்று முறை திரையிட்டு 2019ல் 2 காட்சியில் ஒரு லட்சத்து ஆறாயிரம் பெற்று தந்துள்ளது.
மற்றும் ஸ்ரீனிவாசா கிருஷ்ணவேணி சரவணா பாலாஜி பிராட்வே பாட்சா என இருக்கும் திரையரங்கில் தொடர்ந்து திரையிடப்பட்டு வந்துள்ளது. கர்ணன் படநிலவரம் என்ன? இன்னும் முக்கியமான ஒன்று.... சிவாஜி கணேசனின் கர்ணன் வெற்றி என்றால் ஏன் சிவாஜி கணேசனின் மற்ற சரித்திர, பக்தி சமுக, புராணப் படங்களை திவ்யா பிலிம்ஸ் டிஜிட்டலில் வெளியிட முன் வரவில்லை? தயக்கமென்ன அவருக்கு....
பாசமலர் வெள்ளிவிழா படம். டிஜிட்டலில் அப்படம் வெளி வந்து சத்யம் அரங்கில் 3 நாள்தான். சிவாஜிகணேசன் ரசிகர் பூமிநாதன் பல லட்சங்களை இழந்தார். இப்பொழுது அவர் எங்கு இருக்கிறார் ! ஆளே இல்லை... அதன் மர்மம் பல உள்ளது. திருவிளையாடல் டிஜிட்டல் என்ன ஆனது... ? சொர்க்கம் படம் ஒரு சென்டருடன் முடிந்தது...?. ராஜா படம் ஏன் ஆல்பட்டில் ஒரு வாரத்துடன் முடிந்த பின் சென்னையில் எங்கும் வரவில்லை....? ஸ்ரீசினிவாசாவில் அரங்கில் சிவகாமியின் செல்வன் மொத்தமே 100 நாள் ஒட்டப்பட்டு 2000 பேர் கூட பார்க்கவில்லை.... ? ராஜபார்ட் படத்தை ஒட்டிய பின் எங்கும் கண்ணில் படவில்லை.... ஏனே? இப்பொழுது வசந்த மாளிகை படம் மட்டும் ஆல்பட்டில் ஒட்டபடும் ரகசியம் என்ன..... ? பின் எங்கும் திரையிட முடியாது அதனால் தானா? கர்ணன் ஒரு படத்தை வைத்து சில படங்களை நீங்களே வாங்கி செலவு செய்து நீங்களே கைதட்டும் நாள் என்று தான் முடியுமோ... இதற்கு எல்லாம் ஒரே காரணம் என்ன தெரியுமா.... திருவாளர் ( சொக்கலிங்கம்) கர்ணனை டிஜிட்டலில் தயாரித்ததனால் தான்..... அந்த. தொடர்ச்சியால் தான் சிவாஜி கணேசன் ரசிகர்களை டிஜிட்டலில் படம் எடுக்க வைத்து வேதனைக் கடலில் தள்ளியுள்ளார். (எங்களுக்கு எல்லாம்
ஒட்டி விழா கொண்டாடும் பழக்கத்தை எங்கள் தலைவர் அன்றும் இன்றும் என்றும் தந்ததில்லை) உங்களின் நூறு படங்களின் வெற்றிக்கு எங்கள் ஆயிரத்தில் ஒருவர் சமம் ! நாடோடி மன்னன் ரிக்க்ஷாக்காரன் அடிமைப்பெண் எங்கவீட்டுப்பிள்ளை நினைத்ததை முடிப்பவன் .... இப்படங்கள் யாவும் எப்பொழுது திரையிட்டாலும் எங்கும் ஒடும் வெற்றி பெறும். வசூலை அள்ளித்தரும் அட்சய பாத்திரமாகும். பணம் கொடுத்து ஒட்டுவதென்றால் ஆல்பட்டில் நாடோடி மன்னனை 100 நாள் செய்திருக்க முடியாதா.... அன்று திரையில் நடிகர் சிவாஜி கணேசனார் கற்று தந்ததை இன்று சரியாக செய்து வருகின்றார்கள். எங்கள் தலைவரின் சாதனைகள் அமைதியான வெற்றிக்கு அறிகுறியாகும். உங்களை போல ஆர்ப்பாட்டம் , ஆணவம், விளம்பரம் , தம்பட்டம், அகராதி இல்லாத பல வெளியீடுகளை காண்பது , காணுவது தான் எங்கள் வெற்றி! உரிமைக்குரல் ராஜு. ......... Thanks.........

orodizli
13th August 2019, 09:18 PM
விரைவில் கோவை - சண்முகா dts தினசரி 4 காட்சிகள் வருகை தருகிறார்... கலையுலக காவலர் புரட்சி நடிகர் " குடும்ப தலைவன்".......இதுவன்றோ மறு வெளியீடு கறுப்பு வெள்ளை சாதனை சிகரம்.......

fidowag
13th August 2019, 10:59 PM
அந்தி மழை மாத இதழ் -ஆகஸ்ட் 2019
http://i68.tinypic.com/2vkg979.jpg
http://i65.tinypic.com/t8rzgi.jpg
http://i66.tinypic.com/2dgouuq.jpg

http://i68.tinypic.com/9949zo.jpg
ஹாத்தி மேரா சாத்தி இந்தியிலும், நல்ல நேரம் தமிழிலும் வெற்றிப்படங்களை எடுத்தார் .எம்.ஜி.ஆரை வைத்து 100 நாள் படங்கள் நிறைய எடுத்தவர் தேவர்.
தேவர் பிலிம்ஸ் பேனரில் வந்த படங்கள் கொட்டிக் குவித்த பணத்தை வைத்து
தண்டாயுதபாணி பிலிம்ஸ் பெயரில் சிறிய பட்ஜெட் படங்களாக தெய்வம்,துணைவன்,,அக்கா தங்கை, ஆட்டுக்கார அலமேலு, வெள்ளிக்கிழமை விரதம் ஆகிய வெற்றிப்படங்கள் எடுத்தார் .

fidowag
13th August 2019, 11:06 PM
வரும் வெள்ளி முதல் (16/08/19) சென்னை அகஸ்தியாவில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். வழங்கும் "நல்ல நேரம் " தினசரி 2 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i64.tinypic.com/2cgerrp.jpg
http://i63.tinypic.com/2jcugzn.jpg

fidowag
13th August 2019, 11:09 PM
http://i65.tinypic.com/33jp94g.jpg

வரும் வெள்ளி முதல் (16/08/19) கோவை சண்முகாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "குடும்ப தலைவன்" தினசரி 4 காட்சிகள் திரைக்கு வருகிறது .

fidowag
13th August 2019, 11:14 PM
http://i66.tinypic.com/2jz6hg.jpg

fidowag
13th August 2019, 11:22 PM
சென்னை தினத்தந்தி -12/08/19
http://i65.tinypic.com/10db6zo.jpg
http://i66.tinypic.com/2mi0qvp.jpg
http://i63.tinypic.com/903ipy.jpg

okiiiqugiqkov
14th August 2019, 03:03 PM
சுந்தர பாண்டியன் அவர்களே உங்கள் நடிகர் படம் இந்த தலைமுறையினரால் ஒடுக்கப்பட்டு விட்டதை இன்னுமா உணரவில்லை நீங்கள் --உங்கள் நடிகர் நடித்த எத்தனையோ படங்கள் டிஜிட்டல் செய்யப்பட்டதே ஒருபடமாவது தமிழகமெங்கும் 2 வாரம் தாண்டியதுண்டா ---எங்கள் நடிகர்திலகத்தின் கர்ணன் 14 அரங்குகளில் 50 நாட்கள் --3 திரைகளில் 75 நாட்கள் --சென்னையில் 150 நாட்கள் ----தற்போது வசந்த மாளிகை சென்னை,-3 அரங்குகள் --மதுரை , திருப்பூர் திண்டுக்கல் கரூர் நாகர்கோயில் தூத்துக்குடி முதலிய ஊர்களில் 25 நாட்கள் ஓடியுள்ளது --கனவில் கூட சிவாஜியின் சாதனையை நினைத்து பார்க்க முடியாத நீங்கள் வெட்கபட்டுக்கொண்டே தான் இருக்க வேண்டும் --திருச்சி ஊர்வசி திரையரங்கில் ரிஃசாக்காரன் டிஜிட்டலில் திரையிட பட்டு வெள்ளி சனி ஓடி ஞாயிறு அன்று வேறு படம் மாற்றப்பட்டது இரண்டு நாட்களிலும் ஒவ்வொரு காட்சிக்கும் 10 முதல் 15 நபர்கள் கூட வரவில்லை இதற்கும் கட்டணம் 50 ரூபாய் மட்டுமே -- இந்த நிலையில் தான் உங்கள் நடிகர் படம் --மதுரையில் 3 நபர் தமிழ் ஜெய திரையில் படம் பார்க்க வந்தது என்று பேப்பரில் வந்து சந்தி சிரித்ததை உலகம் அறியும் 1952 முதல் 1988 வரை தனிக்காட்டு ராஜ வாக திரையுலகில் இருந்த சிவாஜி அவர்கள் இறந்த பிறகும் எதிரிக்கு தண்ணி கட்டி கொண்டிருக்கிறார் நீங்கள் உங்கள் நடிகரின் ஒரு படத்தையாவது தமிழகமெங்கும் 2 வாரம் ஓடிய பிறகு சிவாஜியை பற்றி பேசவாருங்கள்

எஸ்ப்சவுத்தரிராம அய்யா

ஆயிரத்தில் ஒருவன் படம் டிஜிட்டலில் சென்னயில் சத்யாம் தியெட்டரிலே 160 நாட்களும் ஆல்பட் தியட்டரில் 190 நாட்களும் ஓடி சாதனை செய்தது. அதுபோக இன்னும் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறது. அந்தப்பட்டியல் கீழ உள்ளது. ஓடிய விவரங்கள் அந்தந்த காலகட்டத்தில் எங்கள் திரியில் விவரமாக பதிவு உள்ளது. சந்தேகம் இருந்தால் செக் பண்ணிக் கொள்ளுங்கள். அப்படியும் சந்தேகமா. திவய்ா பிலிம்ஸ் சொக்காலிங்கம் அவர்கள்கிட்ட போன் பண்ணி கேட்கவும். உண்மை தெரியும். தமிழகத்தில் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருக்கும் படம்.

விபரம் இந்தாருங்கள்...

நன்றி நண்பர் லோகநாதன் அவர்களுக்கு.

நண்பர் திரு.சுந்தர பாண்டியன் அவர்களுக்கு வணக்கம்
தங்களின் கவனத்திற்கு


ஆயிரத்தில் ஒருவன் டிஜிட்டல் வெளியீட்டிற்கு பிறகு 2017ம் ஆண்டு முதல்
தமிழகத்தில் வெளியான அரங்குகள் பட்டியல் .
-----------------------------------------------------------------------------------------------------------------------

3/3/17 சென்னை மகாலட்சுமி -தினசரி 3 காட்சிகள் -2 வாரங்கள் .

25/08/17 -மதுரை சென்ட்ரல் - தினசரி 4 காட்சிகள்

17/11/17 -சென்னை கிருஷ்ணவேணி - தினசரி 3 காட்சிகள்
மதுரை - அரவிந்த் -தினசரி 4 காட்சிகள்

23/02/18-சென்னை மகாலட்சுமி - தினசரி 3 காட்சிகள்

13/04/18-சென்னை அகஸ்தியா - தினசரி 2 காட்சிகள்

11/05/18- சென்னை ஸ்ரீநிவாஸா - தினசரி 3 காட்சிகள்

28/12/18-காரைக்கால் பி.எஸ்.ஆர்.டீலக்ஸ் - தினசரி 3 காட்சிகள்

11/01/19 -சேலம் அலங்கார் -தினசரி 3 காட்சிகள் - 2 வாரங்கள்

தூத்துக்குடி -சத்யா - தினசரி 3 காட்சிகள்

19/07/19- மதுரை சண்முகா - தினசரி 4 காட்சிகள்
சாத்தூர் -இ .பி.எஸ். தியேட்டர் -தினசரி 4 காட்சிகள்

26/07/19-சென்னை அகஸ்தியா - தினசரி 2 காட்சிகள்

02/08/19-பழனி -சாமி தியேட்டர் - தினசரி 4 காட்சிகள்

திண்டுக்கல் -என்.வி.ஜி.பி. - தினசரி 4 காட்சிகள்


புதுவை நண்பர் மூலம் அறிந்த தகவல்
------------------------------------------------------
கடந்த 10/8/19 அன்று புதுவையில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள சென்றிருந்தேன். அப்போது டிக் டாக் வீடீயோஸ்
கடையில் சில டிவிடிக்கள் வாங்க நண்பருடன் சென்றேன். 2012ல் கர்ணன், வேட்டைக்காரன் டிவிடிக்கள் தலா 200 வந்ததாகவும் அவற்றில் கர்ணன் 30 டிவிடிக்களும் , வேட்டைக்காரன் 150 டிவிடிக்களும் விற்பனை ஆனதாக
தகவல்கள் தெரிவித்தனர் .


இந்த மாதிரி தொடர்ந்து ஓடும் உங்கள் நடிகர் படம் உண்டா.

கேட்டாக்க, சிவா சொல்றார். அதிமுக ஆட்சி உருட்டல் மிரட்டலால் உங்கள் நடிகர் படம் தியெட்டரில் வருவது குறைவு என்கின்றார்.

அதிமுக ஆட்சியில் உங்கள் டிஜிட்டல் படங்கள் வருகின்றன. சரி உங்கள் நடிகர் படங்களை அதிமுக தடுக்கிறது என்றே வெச்சுப்போம்.

அதற்கு முன்னாடி கருணாநிதி ஆட்சியில் உங்கள் படங்கள் எவ்வளவு வந்தன. பட்டியல் தந்துவிட்டு பேசுங்கள்.
திமுக ஆட்சியிலும் எங்கள் படங்களை வராமல் தடுத்தார்கள் என்று பொய் சொல்லப் போகிறீர்களா?

இன்னும் தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக மக்கள் திலகம் படங்கள் பல ஊர்களில் ஓடுகிறது. வெள்ளிகிளமை முதல் கோயமுத்தூரில் தாய்க்குத் தலைமகன் வருகின்றது.

உங்கள் நடிகர் படம் எந்த ஊரிலாவது வருகிறதா

வெற்றிகரமாக ஓடும் மக்கள் திலகத்தின் படங்கள் ஒடுக்கப்பட்டவை என்றால் உங்கள் நடிகர் படங்கள் 2001 ஜூலை 21-்ம் தேதிக்கு முன்னாடியே மக்களால் ஒதுக்கப்பட்ட படங்களாகிவிட்டன. செல்லாக்காசுதான்.

இன்னும் எத்தன காலத்துக்கு உங்களை நீங்களே ஏமாத்திப்பீர்கள். உங்களுக்காக பரிதாபம் படுகிறோம்.

orodizli
14th August 2019, 11:46 PM
#ராஜாதிராஜநடை.......... மக்கள் திலகம்...

கண்களை உருட்டிக்கொண்டோ,
நெஞ்சை நிமிர்த்திக்கொண்டா,
மீசையை முறுக்கிக்கொண்டோ,
மூச்சை இறுக்கிக்கொண்டோ (தம் கட்டிக்கொண்டோ) திரைப்படங்களில்
கேமராவின் முன்னால் நடக்கும்
செயற்கைத்தனமான நடையா ராஜநடை...?!?!?!

ரொம்ப கேஷுவலான தோற்றத்தில் அசால்ட்டாக நம் கண்முன்னே இயற்கையாகக் கொண்டுவருவதன்றோ ராஜநடை...

அப்படிப்பார்த்தால் நம்ம வாத்தியாருடைது...
#ராஜாதிராஜ #நடையன்றோ......... Thanks...

orodizli
14th August 2019, 11:48 PM
ஞாயிற்றுக் கிழமைகளில் எம்.ஜி.ஆருக்கு, காலையில் மட்டும் தான் சிகிச்சை செய்வேன்; "மாலை நேரத்தில் சிகிச்சை வேண்டாம்...' என சொல்லி விடுவார் எம்.ஜி.ஆர்., ஒரு ஞாயிறு காலை, நான் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த போது, "இன்று மாலை, "டிவி'யில் நான் நடித்த கலர் படம் ஒளிபரப்புகின்றனர்; நீங்கள் பார்த்து, "என்ஜாய்' பண்ணுங்க. வீட்டில் என்ன, "டிவி' வெச்சிருக்கீங்க?' எனக் கேட்டார்; "சாலிடார், ப்ளாக் அண்ட் ஒயிட்' என்றேன்.
"பிளாக் அண்ட் ஒயிட், "டிவி'யில பார்த்தால் நல்லா இருக்காதே...' என்றார்.
பின்னர், உதவியாளரிடம், "இப்போ நல்ல காஸ்ட்லி கலர், "டிவி' எது, என்ன விலை?' என்று கேட்டார். ஒனிடா, "டிவி!' 12 ஆயிரத்து, 500 ரூபாய் என்று தகவல் கிடைத்தது. "டாக்டர் ராஜாமணி வீட்டில், மதியம் இரண்டு மணிக்குள்ளே, ஒனிடா கலர், அன்று "டிவி' இருக்கணும்...' எனக் கூறினார் எம்.ஜி.ஆர்.,
அவர் சொன்னதைப் போல, பிற்பகல், 12:30 மணிக்கே, எங்கள் வீட்டுக்கு புது ஒனிடா, "டிவி' கொண்டு வரப்பட்டு, பொருத்தப்பட்டது. 2:30 மணிக்கு நான் வீட்டுக்குச் சென்ற போது, புது, "டிவி' என்னை வரவேற்றது. எனக்கு கொடுத்ததைப் போல, அவரது பி.ஏ.,க்கள், செக்யூரிட்டி அதிகாரிகள் என, 18 பேருக்கு, அன்று "டிவி' வாங்கி, அன்பளிப்பாக வழங்கினார் எம்.ஜி.ஆர்.,
அந்த, "டிவி'யை பார்க்கும் போதெல்லாம், அதை, பரிசாக அளித்த எம்.ஜி.ஆரின் நினைவு தான் எங்களுக்கு வரும்.
மறுநாள் காலை, எம்.ஜி.ஆரை சந்தித்த போது, அவருக்கு மனமார நன்றி சொன்னேன். "டிவி'யில் ஒளிபரப்பப்பட்ட தன் படத்தைப் பற்றியும், அவர் சில விஷயங்களைப் பேசினார்.

ஜன., 17ம் தேதி, எம்.ஜி.ஆருக்கு பிறந்த நாள்; அன்று தான் எனக்கும் பிறந்த நாள். அன்று, அவருக்கு நான் மாலை அணிவித்தேன்; எனக்கும் அன்று தான் பிறந்த நாள் என அறிந்த எம்.ஜி.ஆர்., அதே மாலையை எனக்கு அணிவித்து, வாழ்த்துக்கள் தெரிவித்தார்; மிகவும் பெருமிதமாக இருந்தது.
இந்திராவின் நினைவாக, பல அரசியல்வாதிகள் பங்கேற்ற பெரிய மீட்டிங், டில்லியில் நடந்தது. சென்னையிலிருந்து, டில்லிக்கு சென்று அந்த கூட்டத்தில் பங்கு பெற்ற எம்.ஜி.ஆர்., இந்திராவைப் பற்றி உணர்ச்சிபூர்வமாக பேசினார். அது, அவருக்கே மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. சென்னைக்கு வந்ததும், ஜானகி அம்மாவிடம், "டில்லி மீட்டிங் கில், முப்பது நிமிடங்கள் பேசினேன்; டாக்டர் ராஜாமணி தான் அதற்கு முழுக் காரணம். எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது!' என்றார்.
ஓரிரு நாட்களுக்குப் பிறகு, மதிய வேளையில் என்னை அழைத்த ஜானகி அம்மா, "உங்ககிட்டே ஒரு குட் நியூஸ் சொல்லணும்...' என்றார். எனக்கு சஸ்பென்ஸ் தாங்க முடியவில்லை; இருந்தாலும், என் ஆவலை அடக்கிக் கொண்டேன். "உங்களுக்கு கார் தரச் சொல்லியிருக்காங்க...' என்றார்.
மறுநாளே, பச்சை நிற புது பியட் கார், பட்டினப்பாக்கத்தில் உள்ள என் வீட்டிற்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. என் மனைவிக்கும், எனக்கும், இன்ப அதிர்ச்சி; மகிழ்ச்சி.
என் வாழ்க்கையில், எனக்கு சொந்தமாக கிடைத்த கார், எம்.ஜி.ஆர்., எனக்கு கொடுத்த கார் தான்.
என் மருத்துவத் துறை நண்பர்களுக்கு, இந்த கார் பரிசு, ஆச்சரியமாக இருந்தது.

courtesy-(வர்ம சிகிச்சை நிபுணர் எஸ்.ராஜாமணி பேட்டி).......... Thanks...
...

orodizli
14th August 2019, 11:49 PM
1971 ல் வெளியான மக்கள் திலகத்தின் குமரிக்கோட்டம் திரைப்படம் சென்னை குளோப், பிராட்வே மதுரை சிந்தாமணி சேலம் பேலஸ் 100 நாட்கள் ஒடியது. திருச்சியில் 86 நாளும் கோவையில் 78 நாளும் ஈரோடு 70 நாட்களும் மற்றும் 21 அரங்கில் 50 நாட்கள் ஒடியது. தகவல் திரையுலகம் 1971 மே இதழ் நன்றி : உரிமைக்குரல் ராஜு........ Thanks...

orodizli
14th August 2019, 11:54 PM
சென்னையில் தலைவரின் பழைய பட வரலாறு சில...... தெரிந்தது வரையில். 1984 ல் மாட்டுக்கார வேலன் சித்ரா ( 4 காட்சி) 2 வாரம். முருகன் அரங்கு 2 வாரம். 1988 மினி மோட்சம் 2 வாரம். அதன் பின் 1991 ல் 1 வாரம். 1991 அபிராமி பகல் காட்சி 28 நாள். அன்னை அபிராமி ( 3 காட்சி) 14 நாள். ஒரே காம்பளக்ஸில் இன்று வரை இப்படமே சாதனை. தேவிபாரடைஸ் 1 வாரம். 1995 காஸினோ 1 வாரம். நாகேஷ் 1988 1991 இரண்டு முறை 1 வாரம். 1995 பைலட் 1 வாரம். மற்றும் பல அரங்கில் சாதனை! 2020 ம் ஆண்டு ( 14.01.1970 - 2020) பொன்விழா காவியம் மக்கள் திலகத்தின் மாட்டுக்கார வேலன். உரிமைக்குரல் ராஜு........ Thanks...

orodizli
14th August 2019, 11:56 PM
நாளை 15-08-2019 சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்ரீ வில்லிபுத்தூர் - ரேவதி dts வசூல் சக்கரவர்த்தி மக்கள் திலகம் "ஆயிரத்தில் ஒருவன்" திரையீடு...

orodizli
15th August 2019, 06:21 AM
அனைவருக்கும் மக்கள் திலகம் நல்லாசியோடு, இனிய "சுதந்திர தின" நல்வாழ்த்துக்கள்... வாழ்க... வளர்க...

okiiiqugiqkov
15th August 2019, 10:22 AM
சென்னையில் 160 நாட்கள் ஓடிய (அரங்கு உரிமையாளரை அரசியல்வாதிகளால் மிரட்டி ஒட்டப்பட்ட )ஆயிரத்தில் ஒருவன் ஏன் தமிழகத்தில் மற்ற ஒரு ஊரில் கூட 2 வாரத்தை கூட தாண்ட முடியவில்லை - மேலும் திருச்சி காவேரி திரையில் ஞாயிறு மாலை காட்சியில் 220 நபர் மட்டுமே பார்த்துள்ளனர் --இதனால் தான் கூறுகிறோம் இந்த தலைமுறை உங்களை மறந்து வெறுத்து பல வருடம் ஆகிவிட்டது என்று --ஆளுங்கட்சியாக இருந்தும் கூட உங்கள் நிலைமை பரிதாபத்துக்குரியதாக உள்ளது ஏனென்றால் இப்போதுள்ள அதிமுக விசுவாசிகள் அனைவரும் mgr படம் பார்க்காதவர்கள் என்பது உலகம் அறியும் --அவர்கள் பார்த்திருந்தால் மதுரையில் 3 நபர் பார்க்கும் நிலை ஏற்பட்டிருக்காது --இந்து தமிழ் வெளிச்சம் போட்டு வேறு காட்டி விட்டது இரண்டு முதல் அமைச்சர் நடித்தே இந்த பரிதாப நிலை பல முறை திரும்ப திரும்ப வருடம் தோறும் வெளியிடப்பட்ட வசந்த மாளிகை ஜூன் 23 ஞாயிறு அன்று தமிழகத்தில் அணைத்து ஊர்களிலும் மாலை காட்சி அரங்கு நிறைந்துள்ளது --7 ஊர்களில் 25 நாட்கள் ஓடியுள்ளது --இது போன்று ஒரு படம் உங்கள் நடிகருக்கு ஓடியுள்ளதா என்பதை கூறுங்கள் --வெட்டி கதை --வெட்டி விபரங்கள் போட்டு எங்கள் பக்கத்தை வீணாக்காதீர்கள் தமிழக மக்கள் உங்கள் ஒரு டிஜிட்டல் படத்தையும் வரவேற்கவில்லை என்பதுதான் எங்கள் விளக்கம் உங்களுக்கு அவகாசம் தருகிறோம் இனி வரும் டிஜிட்டல் படமாவது குறைந்தது 5 ஊர்களிலாவது 2 வாரம் தாண்டட்டும் அதற்கு பிறகு உங்களிடம் விவாதம் செய்ய வருகிறோம் அதுவரை வெட்டி விவாதம் தேவையில்லை

அதைத்தான் நாங்களும் சொல்றோம்.

ஆயிரத்தில் ஒருவன் மாதிரி உங்கள் நடிகர் படம் எதாவது 190 நாளோ அல்லது தமிழ்நாடு பூரா தொடர்ச்சியாவோ ஓடினால் அப்புறம் பேசுங்கள்.
சென்னையில் டிஜிட்டல் ராஜா படம் 2 பேர் மட்டும் படம் பாக்க வந்ததால் காட்ச்சி ரத்தாகி படம் எடுக்கப்பட்டது. அதை வெள்ளிவிழா கொண்டாடியது என்று நீங்கள் சொன்னால் எங்களுக்கு என்ன வந்துச்ச்சு.

மக்கள் திலகம் பற்றி பொய்யான தகவல் சொன்னதால் உங்கள் திரிக்கி வந்து பதில் சொல்ல வேண்டிதாகி விட்டது. இல்லாட்டி உங்கள் பாகத்தை நிரப்ப எங்களுக்கு என்ன தலை எழுத்தா.

நீங்கள் பணம் கட்டி ஓடிய வசந்த மாளிகை இன்று தமிழ்நாட்டில் எந்த ஊரிலும் ஓடவில்லை.

உங்கள் நடிகர் படமே எந்த ஊரிலும் கிடையாது.

எங்களுக்கு அப்படி இல்லை. மக்கள் திலகம் இன்றும் எங்களுக்கு கோவையில் விருந்து கொடுக்க்கிறார்.

ஆனால் எப்பவாசிச்சும் பிச்சக்காரனுக்கு பழைய சோறு கிடைச்ச மாதிரி சந்தோசம் உங்களுக்கு. அதோடு திருப்தி படுங்கள். எங்களை சீண்டாதீர்கள்.

oygateedat
15th August 2019, 12:10 PM
https://i.postimg.cc/WzdfNBJY/IMG-3284.jpg (https://postimages.org/)

oygateedat
15th August 2019, 12:11 PM
https://i.postimg.cc/kG7KwK7Q/IMG-3286.jpg (https://postimages.org/)

oygateedat
15th August 2019, 12:18 PM
https://i.postimg.cc/VLrngf8H/c1eed78d-2f60-41d8-80c6-58298116d673.jpg (https://postimg.cc/8jG7PVsh)

orodizli
15th August 2019, 05:02 PM
இலங்கையில் ஒலிபரப்ப இன்று வரை தடை செய்யப்பட்டுள்ள பல தலைவர் பாடல்களில் இதுவுமொன்று. கருணாநிதிக்காக பாடிய பாடல் அங்குள்ள தமிழர்களின் உணர்வுகளைத் தூண்டி ஒற்றுமையை நிலைநிறுத்தும் வகையில் அமைந்ததை விட பெரிய சிறப்பு இடையில் வருகின்ற வரிகள்

"பூனைகள் இனம் போலே பதுங்குதல் இழிவாகும்
புலியினம் நீயெனில் பொருந்திட வாராய்.......

ஒரு காலகட்டத்தில் ஈழத் தமிழ் மக்களை எழுச்சியடைய செய்தவை எம்ஜிஆரின் சாகாவரம் பெற்ற பாடல்கள் என்றால் இங்கு நமக்கு வியப்பாக இருத்தலே ஒருவித வெட்கப்பட வேண்டிய விடயம் தான். ஏனெனில் அச்சம் என்பது மடமையடா, ஒரு தாய் மக்கள் நாமென்போம், அதோ அந்த பறவை, ஏன் என்ற கேள்வி போன்ற எண்ணற்ற பாடல்கள் இலங்கையில் ஒலிபரப்ப தடை செய்யப்பட்டவையாகும்.

இன்று ஈழமுமில்லை, புலிகளுமில்லை, சுதந்திரத்திற்கு அவசியமுமில்லை. உணர்ச்சிகளைத் தூண்ட எம்ஜிஆர் பாடல்களும் தேவையில்லை. நேர்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய அவர்கள் தங்கள் உழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டு பொருளீட்டி, வாழ்ந்து வந்தது தான் தவறோ? அப்படிப்பட்டவர்கள் முற்றிலுமாக ஒடுக்கப்பட்டு, அவர்களின் எதிர்கால கனவுகள் சிதைக்கப்பட்டு கொடுமையான முறையில் கொத்து கொத்தாக கொல்லப்பட்டதை இப்போது நினைத்தாலும் உடல் நடுங்குகிறது, நெஞ்சு பதைபதைக்கிறது, கண்கள் பனிக்கின்றன. சமீப காலத்தில் ஒட்டு மொத்தமாக நசுக்கப்பட்ட ஒரு சமுதாயம் உண்டென்றால் அது நமது தொப்புள் கொடி உறவுகளான அப்பாவி இலங்கை தமிழர்கள் தான். மிச்சம், மீதி இருந்தவர்கள் தங்கள் சொத்துக்கள், வீடு வாசல்களை இழந்து எங்கோ கண் காணாத இடத்திலும், அகதிகள் முகாமிலும் உயிர் வாழ்வதற்காக எதிர்கொள்ளும் துயரங்களும், கொடுமைகளும் ஏட்டிலடங்கா......
இன்னொரு எம்ஜிஆர் என்று வருவது? அவர்களின் தேவைகள் மற்றும் சிரமங்களை முற்றிலுமாக அறிந்து அவர்களின் தோளோடு தோள் நின்று அவர்களுக்கு தேவைப்படுகின்ற அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்து, துன்பப்படுகின்ற காலகட்டங்களிலெல்லாம் அவர்களை ஊக்கமும் உற்சாகமும் படுத்தி துயரங்களை போக்கி நல்வாழ்வு அமைத்துத் தருவதெப்போது?.............. Thanks...


...

oygateedat
15th August 2019, 10:09 PM
https://i.postimg.cc/cCs5fh2n/7d0421c7-0393-46e0-aa47-f0f874b9c25e.jpg (https://postimages.org/)

சண்முகா திரையரங்கு - கோவை

புகைப்படங்கள் - திரு ஹரிதாஸ் & சாமுவேல்

oygateedat
15th August 2019, 10:12 PM
https://i.postimg.cc/SNmGdVdZ/43b9654c-3f72-4ada-8b9a-1f106d9ff606.jpg

oygateedat
15th August 2019, 10:18 PM
https://i.postimg.cc/BtWfWkv1/904c4be1-9985-4735-b1b8-822ce40c3d2b.jpg

oygateedat
15th August 2019, 10:22 PM
https://i.postimg.cc/Gm6RvBRj/405cf9a3-4697-4eb8-9f7b-00111c4c3a03.jpg

oygateedat
15th August 2019, 10:27 PM
https://i.postimg.cc/sf5Jrb1f/8ac06931-ccb8-4822-8f43-e15c10562a98.jpg (https://postimg.cc/SjN9LTWH)

சென்னை - நத்தமேடு - மக்கள் திலகம் ஆலயம்

oygateedat
15th August 2019, 10:28 PM
https://i.postimg.cc/4yXHZLFn/5efa7f9a-259a-4415-bfeb-1215902d04ed.jpg (https://postimg.cc/cg5LBmWN)