PDA

View Full Version : Makkal thilagam m.g.r. Part - 24



Pages : [1] 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

Stynagt
8th November 2018, 03:24 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் 101வது ஆண்டில் மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் 24 துவக்கிட எனக்கு வாய்ப்பு வழங்கிய நெறியாளர் திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கும் திரியில் தொடர்ந்து மக்கள் திலகத்தின் பதிவுகளை வழங்கி கொண்டு வரும் நண்பர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் என்னுடைய நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்


நிழல் உலகில் தான் நிகழ்த்தியதை நிஜ உலகில் கொண்டு வந்தவர். ஒளிவிளக்கு, கணவன் ஆகிய படங்களில் குறவ இனத்திற்கு ஆதரவு அளிப்பதாக காட்சிகள் இருக்கும். கணவன், திரைப்படத்தில் சமபந்தி போஜனம். அதன்பின் முதல்வரானதும் சமபந்தி போஜனம். நிழலை நிஜமாக்கி காட்டிய நிதர்சன தலைவர்.
http://i63.tinypic.com/1kt34.jpg

அதனால்தான் அரசியல், திரையுலகம் இரண்டையுமே இன்றும் ஆள்கிறார். இன்றைய நவீன தொழிநுட்ப திரையுலக காலகட்டத்தில் மக்கள் திலகத்தின் திரைக்காவியங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. கோவை மதுரை சென்னை தென்காசி போன்ற நகரங்களில் இந்த தீபாவளி விருந்தாக பல்லாண்டு வாழ்க, அடிமைப்பெண், பணம் படைத்தவன், புதுமைப்பித்தன் ஆகிய படங்கள் வெளியாகி உள்ளது. இன்றும் அவரது படங்கள் விரும்பப்படுவதற்கு காரணம் ஒன்று. அவரது படங்கள் எந்த காலத்திற்கும் பொருந்தும். மற்றொன்று அவரது தீவிர ரசிகர்கள். அது மட்டுமல்லாது அவர் இல்லாமல் இன்றைய திரையுலகே இல்லை என்ற அளவில் அவரது தாக்கம் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சமீபத்தில் வெளியான வட சென்னை, சண்டக்கோழி என அந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும். அத்தகைய கோமானின் புகழ் பல நூற்றாண்டுகள் தொடர்ந்து ஓங்கும் என முழக்கமிடும்:

உங்கள் அன்பன் -
புதுச்சேரி கலியபெருமாள்

Richardsof
8th November 2018, 04:13 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் 24 துவக்கி யிருக்கும் அருமை நண்பர் திரு கலிய பெருமாள் அவர்களுக்கு என்னுடைய அன்பான வாழ்த்துக்கள் .
.இனிய நண்பர்கள் அனைவரின் ஆதரவுடன் மிக சிறப்பாக திரி பயணித்து வருகிறது . நண்பர்கள் அனைவரும் தொடர்ந்து திரியில் மக்கள் திலகத்தின் சாதனைகளை பகிர்ந்து கொள்ளுபடி கேட்டு கொள்கிறேன் .

திரு கலிய பெருமாளின் ஆரம்பே பதிவு மிகவும் அருமை . மக்கள் திலகத்தின் நிழலும் நிஜமும் யதார்த்தமான கட்டுரை . எந்த ஒரு நடிகருக்கும் கிடைத்திராத பெருமை .மக்கள் திலகம் எம்ஜிஆர் ஒருவருக்கே சாத்தியம் . இன்றைய கனவு உலக நடிகர்களின் மனித நேயம் பற்றி கூறவே தேவை இல்லை . மக்கள் சரியான நேரத்தில் சரியான தீர்ப்பை இந்த நடிகர்களுக்கு வழங்குவார்கள் .

மக்கள் திலகத்தின் சினிமா மற்றும் அரசியல் வெற்றிகளை ஏற்று கொள்ளாதவர்கள் , ஏமாந்து போனவர்கள் , ஏக்கத்துடன் வாழ்பவர்கள் நிலைமை மிகவும் பரிதாபமாக உள்ளது .அவர்களுக்கு மனசாந்தி கிடைக்க பிராத்திப்போம் .

fidowag
8th November 2018, 07:46 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.திரியின் பாகம் 24 ஐ துவக்கியுள்ள அருமை நண்பர் திரு.
கலியபெருமாள் ,புதுவை அவர்களை இருகரம் கூப்பி வணங்கி வரவேற்கிறேன் .

தாங்கள் கூறியதை போல நிழலுக்கும், நிஜத்திற்கும் வித்தியாசம் காட்டியதோடு
இரண்டையும் உலகிற்கு உணர்த்தியவர் .திரையுலகம், அரசியல் உலகம் இரண்டிலும் உச்சத்தை தொட்டதோடு,பல காலம் தக்க வைத்து, இப்பூவுலகில் வேறு எவரும் தொடமுடியாத பல சாதனைகள், சகாப்தம், வரலாறு படைத்தவர் .
அதனால்தான் என்னவோ, மாற்று முகாமில், காழ்ப்புணர்ச்சி காரணமாக மிகவும் கீழ்த்தரமாக, தரம் தாழ்ந்து மக்கள் தலைவரை பற்றி விமர்சனம் செய்வது, பொய் செய்திகளை பதிவிடுவது வாடிக்கையாகவும், வேடிக்கையாகவும் உள்ளது .
அதை நாம் பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை . நண்பர் திரு.வினோத்
தெரிவித்த கருத்துகளின்படி நாம் பரிதாப படவேண்டிய விஷயம்தான் .

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரையுலகில் முடிசூடாமன்னனாக வலம் வந்த நேரம் வாழ்க்கையில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல சோதனைகளை கடந்து வெற்றிமேல் வெற்றி கண்டவர் .1959ல் காலில் அடிபட்டு சிகிச்சை பெற்று ஒய்வு எடுக்கும்போது இனி முன்போல சண்டை காட்சியில் நடிக்க முடியாது என்று செய்திகளை எதிரிகள், விரோதிகள் பரப்பினர். சமூக காட்சியில் இவர் நடிக்க லாயக்கு இல்லை. என்று ஒரு கூட்டம் பிதற்றிக் கொண்டிருந்தது .1967ல் குண்டடி பட்டு , சிகிச்சை பெற்று மீண்டு வந்தபோது , இனி நடிப்பது சுலபமில்லை. அப்படியே நடித்தாலும் சொந்த குரலில் பேச முடியாது என்று புலம்பினர் .சினிமாவில் என் ரசிகர்கள் எனது சொந்தக்குரலை விரும்பாவிட்டால் நடிப்பதையே விட்டுவிடுகிறேன்.பின்னணி குரல் மட்டும் பயன்படுத்தமாட்டேன் என்று உறுதியாக இருந்து , நடித்து வெற்றி மேல்.வெற்றிகளை திரையுலகிலும்,அரசியலிலும் குவித்தார் .

1967ல் மருத்துவமனையில் உட்கார்ந்து கொண்டு , தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லாமலேயே சட்ட மன்ற உறுப்பினராக பரங்கிமலை தொகுதிக்கு தேர்வானார் பெரும் வாக்கு வித்தியாசத்தில்.

1984ல் அமெரிக்காவில் படுத்துக்கொண்டு , தேர்தல் பிரச்சாரம் செய்யாமலேயே ,
தேர்தலில் வெற்றி கண்டு , முதல்வராக சிகிச்சைக்கு சென்று, முதல்வராகவே
மீண்டும் தேர்வாகி, உடல் நலம் பெற்று மக்களாட்சி தத்துவத்துடன் மக்களை ஆண்டு பல நல்ல திட்டங்களை வகுத்தவர்.

இந்த இரண்டு சாதனைகளை நிகழ்த்த இந்த உலகில் வேறு எவரும் இதுவரை பிறக்கவில்லை. அப்படி பிறந்தாலும் முறியடிக்க சாத்தியமில்லை .


விலைவாசி கட்டுப்பாடு, ரேஷனில்
அனைத்து பொருட்களும் மக்களுக்கு தாராளமாக கிடைத்தல் ,பேருந்து கட்டணம் உயர்வு தவிர்ப்பு, சினிமா கட்டணம் கட்டுக்குள் வைத்தல், சத்துணவு திட்டம் விரிவாக்கம் , கோயம்பேடு பேருந்து நிலையம் , வணிக வளாகம் அமைப்பு பற்றிய ஆலோசனை ,தெலுங்கு கங்கை குடிநீர் திட்டம் , தமிழ் எழுத்து சீர்திருத்தம் , பெரியார் நூற்றாண்டு விழா , மதுரையில் உலக தமிழ் மாநாடு,
தஞ்சை தமிழ் பல்கலை கழகம், மதுரை காமராஜர் பல்கலை கழகம், அன்னை தெரசா மகளிர் பல்கலை பழக்கம், பெரியார், அண்ணா, நேசமணி, ஜீவா, பட்டுக்கோட்டை அழகிரி, பல்லவன், சேரன், சோழன், பாண்டியன், கட்டபொம்மன், தீரன் சின்னமலை, திருவள்ளுவர் போன்றவர்கள் பெயர்களில் போக்குவரத்து கழகங்கள் போன்றவை அவருடைய சாதனைகளில் சில.
இன்னும் எழுதிக்கொண்டே போகலாம்.எல்லாவற்றையும் ஆண்டு அனுபவித்த நிலையில் மக்கள் அனைத்தும் அறிவர் .என்பதே என் கருத்து .

திரு.கலியபெருமாள் அவர்கள் துவக்கிய பாகம் 24 துரிதமான பதிவுகளுடன் ஏற்றம் கண்டு வெற்றிநடை போட இறைவன் எம்.ஜி.ஆர். அவர்கள் ஆசி என்றும் இருக்கும் என்கிற வகையில் எனது பணியும், ஆதரவும் தொடரும் என்று
கூறிக்கொள்கிறேன் .

ஆர். லோகநாதன்,
ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு .

fidowag
8th November 2018, 08:01 PM
குமுதம் வார இதழ் 14/11/18
http://i63.tinypic.com/149y4j4.jpg
http://i66.tinypic.com/s58j0o.jpg
http://i65.tinypic.com/2pt5smq.jpg

fidowag
8th November 2018, 08:05 PM
http://i64.tinypic.com/2q8tt15.jpg
http://i64.tinypic.com/333e6p0.jpg
http://i67.tinypic.com/qyieeo.jpg

Richardsof
8th November 2018, 08:34 PM
http://i64.tinypic.com/2nupxmg.jpg

Richardsof
8th November 2018, 08:37 PM
http://i63.tinypic.com/2yowiua.jpg

Richardsof
8th November 2018, 08:43 PM
MGR remembered
The Revolutionary Leader
MGR recalled on his Birth Centenary by Randor Guy in a profile from his book -Starlight, Starbright.

A man of the masses and for the masses, his countless fans showered on him many honorifics … ‘Makkal Thilakam’ (Darling of the masses)… ‘Puratchi Thalaivar’ (Revolutionary leader) … ‘Vadhiyar’ (Teacher). One of the most popular Indians of our times, his following among Tamils is incredible. His charisma remains undiminished even three decades and more after his death in 1987. Some years ago, an American media person went on record that he was the second most well-known Indian in the U.S.A., after Indira Gandhi.

Sathi_leelavathi_1936filmMGR in his first film role, a police inspector in Sathi Leelavathy.
No movie star anywhere in the world has created such history as M.G. Ramachandran. The top superstar of Tamil Cinema, he turned politician and became the Chief Minister of Tamil Nadu more than once.

Many of his critics and political foes wrote him off as a mere matinee idol who had made it to the top exploiting his film star-handsomeness and his box-office aura. But MGR, as he was popularly known, was not made of straw. He was an able, intelligent person, who would have made it in politics without his film-based popularity.
He acted in over a hundred films and his box-office track record remains amazing. The percentage of his films that failed is extremely low when compared to that of any other star of his day.

* * *

Marudur Gopalan Rama-chan-dran was born in Kandy, Ceylon, in a middle-class family that had been looking forward to a happy life in the lovely island country when tragedy struck. The father died suddenly and his widow, Satyabhama, decided to return to her native land with the children. She settled in Kumba-konam, where her sons Chakrapani and Rama-chan-dran joined school. But life for Satyabhama and her children was a long struggle. Money was scarce, making both ends meet a daily challenge. One day, she realised that she could not send her sons to school any longer and that the boys would have to make their own way in the world.

MGR 2 copyAlways helping damsels in distress – here rescuing G. Sakunthala in Manthri Kumari – a film scripted by Mu. Karunanidhi.
Satyabhama got the two boys into a drama troupe, Madurai Original Boys’ Company, to be trained as stage artistes. The troupe was mentored by a teacher-turned-theatre person, Madras Kanda-swamy Mudaliar, who trained the boys to act in the plays he staged day after day in towns and villages. Another boy in the troupe was M.K. Radha, Mudaliar’s son, later a leading film star of the 1930s and 40s. Life as a stage actor growing into manhood was no bed of roses and young MGR worked hard to bring cheer into his toiling mother’s life. “I have seen and known my mother struggling to feed us and it was my ambition to see that no mother ever undergoes such hardships,” MGR said years later in a chat with this writer.

Movies began to talk in Tamil in 1931 and boys’ company actors began to look around for chances to act in movies. After much struggle, and many a slip, MGR at last faced a movie camera in Ellis Dungan’s Sathi Leelavathi (1936). He played a minor part, that of a police inspector. Dressed in uniform coat and shorts, wearing a laced turban, and carrying a baton, he was just another player on the screen. What a modest debut it was!

Life thereafter continued to be as tough as ever. Roles in movies were few and far bet-ween and life was filled with tension and privation. But, undaunted, MGR toiled, playing minor role after minor role with rare sincerity. And the first signs of the MGR charisma could be noticed. He was no star, not yet, but he was drawing attention. His unusual, handsome looks, his sinewy physique, his skill in sword-fighting, all these and a dash of personal magnetism marked him as a man destined to go places.

At last his opportunity came. In 1947, the man who was to be better known as MGR for the rest of his life was selected to play the hero in a Jupiter film, Rajakumari. Written and directed by a college professor-turned film-maker, A.S.A. Sami, it was a swashbuckling tale which turned out to be a hit.

MGR, manly and muscular, was hailed as an action hero and compared with the Hollywood superstar Douglas Fairbanks, who was MGR’s favourite hero and source of inspiration ever since his Theatre days. MGR’s costumes, walk, and manner were all taken from Fairbanks. Thus began the glorious career of MGR.

The MGR screen persona was carefully nurtured by him and he was so successful in that, that his fans saw no difference between the real MGR and the reel MGR. He had known the pangs of hunger and the pinch of poverty and he took up cudgels to fight for his convictions, like love for his fellow man and affection for the poor and the downtrodden. All his life he was determined to do his bit for the have-nots. All these elements were successfully integrated into his screen personality.

MGR Bust
As an intelligent person, MGR was well aware of the power of Cinema and he made stunningly successful use of it to spread his message and mould his public. MGR used the -medium of Cinema as a tool to shape his own political philosophy.

Some of his films, like Nadodi Mannan, Ulagam Sutrum Vali-ban, Enga Veettu Pillai, Oli Vilak-ku, Adimai Penn and Aayirathil Oruvan, scaled rare peaks of success. He ensured that his movies had clean, inspiring, message-oriented titles, such as Nallavan Vaazhvaan (The good man survives), Thai Sollai Thattathey (Never disobey Mother) and Dharmam Thalai Kakkum (Dharma always protects). The plot lines were simple, clean and moral-based. A do-gooder, often poor, and a dutiful son brought up against odds by his struggling mother fights for the weak and the -oppressed … fights the idle rich, the selfish, and greedy anti–socials … exposes their evil and misdeeds, wins his battle and lives happily ever after with his lady-love and his mother, his only god, a god he can see and one who exudes love and affection and kindness to one and all. In an MGR movie, Mother is everything.
Another significant factor in his movies was that he never displayed any of the vices. He never smoked or drank in his life nor did he do so in his films. His heroes were always clean, moral men of strong character, always going out of the way to help damsels in distress, ever ready to fight wolves in sheep’s clothing and their randy -cousins.

Once he thought of buying a large tract of land on the outskirts of Madras city. The nearly 100 acres belonged to a business magnate in Madras who offered it to MGR at a very competitive price. MGR thought that he would keep 10 acres for himself and give away the balance to the members of his unit. With this objective he visited the site. Looking around, he found that many poor people were living on the land in dismal huts and lean-tos and that his plans for it would result in their being evicted and left with nowhere to go. “No, Sir, no deal. I will not build on the tears of the poor,” MGR told the astonished vendor and forgot the purchase. If he had gone ahead with it, he could have made a packet, but to MGR human beings and their feelings mattered more than money and profit.
His love and affection for his fellow-workers in movies was extraordinary. No light boy, no ‘gofer’, was too small for him and he would often pull up -producers for not taking proper care of their lowly paid workers. He saw to it that they got proper food and shelter. To most stars arid top movie persons, such workers are invisible, but not to MGR. Often he would sit with them and eat with them.

Another reason for the -success of his films was that they were all first-class entertainers: Fast-paced, racily narrated, never flagging, their messages delivered in sugar-coated lozenges easily digestible. In his films, he exercised total control, irrespective of the director and producer. He was a fine technician who knew his business, his craft and art and, more significantly, his audiences.

MGR always worked hard on his films, right from the script stage. He took time to settle the title of the film and thought long and hard over every word of the lyrics before he approved a song. This writer had the -experience of working and -writing songs for MGR films. In Oorukku Uzhaippavan there was a ‘cabaret dance’ song, partly in English and partly in Tamil. This writer had to write the -English lyrics many times, over a period of some months, before MGR nodded his head. Such was his obsession with perfection.

Many of his critics felt that he was autocratic and overbearing, even vindictive, but his image has remained as bright as ever and so have his fame and stature. No wonder the -phenomenon called MGR has excited such interest around the world.

orodizli
8th November 2018, 09:05 PM
திரையுலகம், மற்றும் அரசியல் உலகம் என்றென்றும் சக்கரவர்த்தி ஆக திகழும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., பாகம் 24 ஐ துவங்கியிருக்கும் பாச சகோதரர் திரு. கலியபெருமாள் விநாயகம் 100% முதல் முத்தான பதிவிலேயே புரட்சி தலைவர் நிழலை நிஜமாக்கிய உன்னத உச்ச நிகழ்வுகளை சொல்லி இருக்கிறார்... மேன்மேலும் அசத்தலான ஆவணங்கள், புகைப்படங்கள் பதிந்து தலைவர் அபிமானிகளை சந்தோஷம் படுத்துவோம், ஏனைய நண்பர்கள் சேர்த்து நல்ல முறையில் பதிவுகள் இடுவோம்... நன்றி... வணக்கம்...👍👌👍

orodizli
8th November 2018, 09:08 PM
இந்தவாரம் தீபாவளி.வாரம் மதுரை.சென்ட்ரல்சினிமா புரட்சித்தலைவரின் பல்லாண்டுவாழ்க சென்னை. ஸ்ரீநீவாசா பணம்படைத்தவன் கோவை ராயல் புதுமைப்பித்தன் தமிழகத்தின் முக்கியநகரங்களில் புரட்சித்தலைவரின் மூன்றுமுத்துக்கள் இது. அன்றைய நடிகர்கள் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் , ரவிச்சந்திரன், ஜெய்சங்கர் இன்றைய நடிகர்கள் ரஜினிகாந்த் கமலஹாசன் யாருக்குமே எந்தப் படமும் இல்லை என்றும் திரையுலகில் எம்.ஜி.ஆர் மட்டுமே ரியல். சூப்பர்ஸ்டார் சூப்பர்ஆக்டர் என்ற சந்தோஷத்தில் இரவுவணக்கம் மதுரை.எஸ் குமார்... Thanks Friends...

Richardsof
8th November 2018, 09:12 PM
http://i68.tinypic.com/15hkguw.jpg

Richardsof
8th November 2018, 09:15 PM
http://i66.tinypic.com/x4q8i1.jpg

oygateedat
8th November 2018, 10:57 PM
https://i.postimg.cc/V6Dm5QnX/1541263154284.jpg (https://postimg.cc/7GGpQRBL)
நமது
அன்பான
அழைப்பை
ஏற்று
நமது திரியின்
பாகம் 24யை
துவக்கி வைத்த
அருமை நண்பர்
பண்பாளர்
திரு கலியபெருமாள்
அவர்களுக்கு
நன்றியைத்தெரிவித்துக்
கொள்கிறேன்.
வழக்கம்போல்
மக்கள் திலகத்தின்
மாண்புகளை
பறைசாற்றும்
அற்புத
பதிவுகளை
அன்பு நண்பர்கள்
தொடர
வாழ்த்தி
வரவேற்கிறேன்.

அன்புடன்

- எஸ் ரவிச்சந்திரன்

oygateedat
8th November 2018, 11:00 PM
https://i.postimg.cc/XqgDpBSC/IMG-0325.jpg (https://postimages.org/)

orodizli
8th November 2018, 11:44 PM
மக்கள் திலகம் டிஜிட்டல் படைப்புகள் "மாட்டுக்கார வேலன்", "உலகம் சுற்றும் வாலிபன்", "இதயக்கனி" வெளியீடுகள் விபரம் தோழர்கள் அறிந்த தகவல்கள் அளிக்க விழைகிறேன்...

orodizli
8th November 2018, 11:51 PM
புரட்சி தலைவர் அவர்களின் பிரம்மாண்ட சினிமா வெற்றியையும், அரசியல் வெற்றி வீச்சின் சாராம்சத்தை காப்பி அடித்து போகின்ற நடிகர் விஜய், சர்க்கார்... என்னவென்று சொல்வது?!.....

orodizli
9th November 2018, 02:42 AM
பி கே
-----------
சமிபத்தில் வெளிவந்த அமிர் கானின் பி கே படம் நான் நண்பருடன் சென்றிருந்தேன்

அதில் வரும் கருத்துக்களை மிகவும் பிரமிப்பாக சிலாகித்து கூறிவந்தார்

நான் மெளனம் காத்தேன் உனக்கு பிடிக்கவில்லையா? என்றார் பிடித்தது பிரமிக்கவில்லை என்றேன்

என் தாய் தந்தை தவறிய பின் எந்த நல்ல காரியத்திற்கும் செல்ல மாட்டார் ஆனால் நான் காலையில் விழிப்பது என் தாய் முகத்தில் வெளியில் செல்லும் பொழது என் தாயை வணங்கித்தான் செல்வேன் அதனால் தான் எனக்கு வெற்றி மேல் வெற்றி கிடைக்கிறது

கஞ்சி கஞ்சி எஎன்றால் பானைநிரம்பாது சிந்தித்து முன்னேற வேண்டும்

நீ நினைக்கும் போதைவரும் நன்மை செய்து பாரு

நிம்மதியை தேடி நின்றால் உண்மை சொல்லி பாரு

நடப்பது யாவும் விதிப்படி என்றால் வேதனை எப்படி தீரும்
உடைப்பதை உடைத்து வளர்ப்பதை வளர்த்தால் உலகம் உருப்படியாகும்

இதெல்லாம் எஎன்ன என்று கேட்க மக்கள் திலகம் அறுபது வருட முன்பே மக்கள் மனதில் செதுக்கிய வார்த்தைகள் என்றேன் வாயடைத்துப் போனார்

எங்களை பொருத்தவரை எம் ஜி ஆர் படங்களைவிட ஆழ்ந்த கருத்துக்கள் கூறும் அறிஞர்கள் இது வரை தோன்றவில்லை !

ஹயாத்!... Thanks Friends...

Richardsof
9th November 2018, 02:54 PM
எம்ஜிஆர் நடித்த ''நேற்று இன்று நாளை '' 12 .7.1974

எம்ஜிஆர் அவர்கள் திரை உலகில் மாபெரும் ஆளுமையுடனும் அரசியல் களத்தில் புரட்சித்தலைவராகவும் இருந்த நேரத்தில் அவருடைய வெற்றிகளை ஜீரணிக்கமுடியாதவர்கள்
1. திமுக
2. ஸ்தாபன காங்
3. இ. காங்
4. பிரபல நடிகர்கள்
5. பல பத்திரிகைகள்

அனைவரும் எம்ஜிஆரை தரமின்றி தாக்கி எழுதியும் மேடையில் அநாகரிகமாக பேசியும் வந்தார்கள் .

அன்றைய ஆளுங்கட்சி திமுக அரசும் அரசு இயந்திரமும் இணைந்து தமிழர் பறக்கும் படை என்ற அமைப்புடன் கை கோர்த்து தமிழகமெங்கும் நேற்று இன்று நாளை வெளியாக இருந்த திரை அரங்குகள் உள்ளேயும் வெளியிலும் வன்முறை தாக்குதல்களை நடத்தினார்கள் .
எம்ஜிஆர் ரசிகர்கள் மற்றும் எம்ஜிஆர் மன்ற அமைப்பினர்கள் கடுமையாக தாக்கப்பட்டார்கள் .

எம்ஜிஆர் மிகவும் துணிச்சலுடன் தன்னுடைய ரசிகர்களின் பேராதரவுடனும் போராட்டத்தை எதிர்கொண்டு மத்திய அரசின் ராணுவ காவலர்கள் துணை கொண்டு வெற்றி மேல் வெற்றி அடைந்தார் . நேற்று இன்று நாளை பிரமாதமாக ஓடி வசூலை வாரி குவித்தது . எதிரிகள் அனைவரும் காணாமல் தொலைந்து போனார்கள்

ஆனால்இன்றைய நடிகர்கள்
கமல் . ரஜினி , விஜய் , அஜீத் போன்ற நடிகர்கள் தங்கள் படங்களுக்கு ஏற்பட்ட சோதனைகளை எதிர்கொள்ள திராணி அல்லாமல் ஆளும்கட்சிக்கும் ஜாதி கட்சி தலைவர்களுக்கும் பயந்து சரணடைந்து தங்கள் அனைவரும் நிஜவாழ்க்கையில் ஜீரோ என்பதை நிரூபித்து கொண்டு வருகிறார்கள் . இவர்கள் அனைவரும் அவருடைய ரசிகர்களும் கோழைகள் என்பது உணரமுடிகிறது . ஊடகங்கள் பணத்தை பெற்று கொண்டு இந்த நடிகர்களுக்கும் தயரிப்பளர்களுக்கும் ஜால்ரா அடிப்பது கேவலமாக உள்ளது . பரிதாபமான நடிகர்கள் . பரிதாபமான ரசிகர்கள் .

Stynagt
9th November 2018, 02:58 PM
Minister Jayakumar says....
http://i64.tinypic.com/2cyjyis.jpg

Stynagt
9th November 2018, 04:07 PM
Rajinikanth Says.......
http://i64.tinypic.com/2ef2n21.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
9th November 2018, 05:07 PM
http://i67.tinypic.com/2z8dcue.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

orodizli
9th November 2018, 06:55 PM
மக்கள் திலகத்தின் படங்களை இயக்கிய இயக்குனர்கள்

ஒரு கண்ணோட்டம் .

1. ப. நீலகண்டன் - 17 படங்கள்

2. கே .சங்கர் 9 படங்கள்

3. எம் .ஏ . திருமுகம் -16படங்கள்

4. ராமண்ணா 8 படங்கள்

5. ஏ . காசிலிங்கம் - 5 படங்கள்

6. பந்துலு 4 படங்கள்

7. எம்ஜியார் 3 படங்கள்

8. டி .ஆர் சுந்தரம் 3 படங்கள்

9. ஸ்ரீதர் 3 படங்கள்

10 ரகுநாத் 3 படங்கள்

11.நடேசன் 2 படங்கள்

12. சாமி 3 படங்கள்

13.எம் கிருஷ்ணன் 3 படங்கள்

14. சாணக்யா 4 படங்கள்

15. கிருஷ்ணன் -பஞ்சு - 4 படங்கள்

16 யோகானந்த் 3 படங்கள்

17. ராவ் 2 படங்கள்

18. ராஜ சந்திரசேகர் 2 படங்கள்

ஒரே படம் இயக்கிய இயக்குனர் பட்டியல் தொடர்கிறது .
மக்கள் திலகத்தின் ஒரு படம் மட்டும் இயக்கிய இயக்குனர்

மகாதேவி - சுந்தர்ராவ்

மாடப்புறா - சுப்பராமன்

தாழம்பூ - ராமதாஸ்

தாயின் மடியில் - சுப்பாராவ்

ஆசை முகம் - புல்லையா

அரசகட்டளை - எம் ஜி - சக்ரபாணி

மலைக்கள்ளன் - ஸ்ரீராமுலு

என் தங்கை - நாராயண மூர்த்தி

ராஜராஜன் - சுந்தரம்

பாக்தாத் திருடன் - டி .பி சுந்தரம்

இதயக்கனி - ஜெகநாதன்

பணக்காரி - கோபாலகிருஷ்ணன்

குமாரி - பத்மநாபன்

அந்தமான் கைதி -கிருஷ்ணன்

தெய்வத்தாய் - மாதவன்

படகோட்டி - பிரகாஷ் ராவ்

அன்பே வா - திருலோகச்சந்தர்

நவரத்தினம் - ஏ .பி . நாகராஜன்

சபாஷ் மாப்பிளே - ராகவன்

மோகினி - சத்யம்

தலைவன் - சிங்க முத்து

தாய் மகளுக்கு கட்டிய தாலி -- சந்திரன்

தாலிபாக்கியம் - நாகபூஷணம்

நாளை நமதே - சேது மாதவன்...... Thanks Friends...

Richardsof
9th November 2018, 07:31 PM
எம்ஜிஆர் திரை உலகில் நடித்து கொண்டிருந்த காலத்தில் அவருடைய படங்களை பார்த்து லட்சக்கணக்கான ரசிகர்கள் உருவானார்கள் .
எம்ஜிஆர் திமுக இயக்கத்தில் சேர்ந்த நேரத்தில் எம்ஜிஆர் ரசிகர்கள் திமுக தொண்டர்களாக மாறினார்கள் .
எம்ஜிஆர் மீது பற்றும் பாசமும் வைத்திருந்த ரசிகர்கள் இரவு பகலாக தேர்தல் நேரத்தில் திமுகவிற்காக உழைத்தார்கள் .
எம்ஜிஆர் 1967ல் குண்டடிப்பட்டபோது எம்ஜிஆருக்காக ரத்ததானம் செய்தார்கள் .
எம்ஜிஆர் மன்ற அமைப்புகள் உலகளவில் அனைத்துலகஎம்ஜிஆர் மன்றங்களாக மாறியது .
எம்ஜிஆர் அவர்களுக்கு 1972ல் சோதனையான கால கட்டத்தில் எம்ஜிஆர் ரசிகர்கள் ஆற்றிய பங்களிப்பு உலக சாதனை .
எம்ஜிஆர் 1972ல் அதிமுக உருவாக்கிய நேரத்தில் ஒட்டு மொத்த எம்ஜிஆர் ரசிகர்கள் எம்ஜிஆர் அனுதாபிகள் லட்சக்கணக்கில் அதிமுகவில் இணைந்தார்கள் .
எம்ஜிஆர் 1977 பாராளுமன்ற தேர்தலில் இமாலய வெற்றிக்கு எம்ஜிஆர் ரசிகர்கள் உழைத்தார்கள் .
1977ல் எம்ஜிஆர் மக்கள் பேராதரவோடு தமிழக முதல்வராக உயர்வு பெற்றார் .
எம்ஜிஆர் நடிப்பதை நிறுத்தினார் . ஆனாலும் அவர் நடித்த படங்கள் மறு வெளியீடுகளில் மகத்தான சாதனைகள் புரிந்தது .
எம்ஜிஆர் ரசிகர்கள் காலப்போக்கில் இளமையிலிருந்து முதுமை நிலைமைக்கு சென்று இருந்தாலும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற பலரும் இன்றும் அவர் நினைவாகவே எம்ஜிஆர் ரசிகர்களாக வாழ்கிறார்கள்

அதிசயம் ...
எம்ஜிஆர் நடிப்பதை நிறுத்திய 1977க்கு பிறகு பிறந்தவர்கள்
எம்ஜிஆர் மறைவிற்கு 1987க்கு பிறகு பிறந்தார்கள்
இன்றைய வளர்ந்து வரும் புதிய தலைமுறை ரசிகர்கள் எம்ஜிஆர் ரசிகர்களாக இருப்பது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது .
எம்ஜிஆரை நேரிலே பார்த்திரா தவர்கள் பலரும் எம்ஜிஆரின் நடிப்பையம் , அவருடைய வீர தீர சண்டைக்காட்சிகள் , மக்களுக்கு கூறிய கொள்கை மற்றும் நல்லொழுக்க காட்சிகள் இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கு ஈர்ப்பாக உள்ளது .

70 வருடங்கள்
7 தலை முறை சினிமா ரசிகர்கள்
லட்சக்கணக்கான எம்ஜிஆர் ரசிகர்கள்
இன்னமும் உயிர்ப்புடன் எம்ஜிஆர் ரசிகர்களாக உலகமெங்கும் இருப்பது எம்ஜிஆர் ஒருவருக்கு மட்டுமே கிடைத்த வரப்பிரசாதம் .

orodizli
10th November 2018, 12:20 AM
இன்றைய நடிகர்கள் அரசியலில் தடம்பதிக்கமுக்கோமுக்கென்று முக்குகிறார்கள் நமதுதலைவர் நல்லபுகழுடன் இருக்கும்போதே ஒருதலைவரால் (பேரறிஞர் அண்ணா )ஈர்க்கப்பட்டு அந்தகட்சியில்சேர்ந்து அந்தக்கட்சிக்காக தனக்குவந்த பலபல படவாய்ப்புக்களைஇழந்து நடிக்கும்படங்களிலும் தனதுகட்சிக்கொள்கைகள் சின்னம் என்று பரப்பினார் முத்தாய்ப்பாக சகநடிகனால் துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோதும் தனதுகட்சி வெற்றிபெற தான்சிகிச்சைபெறும் படத்தையும் போஸ்டராக்கி படுத்துக்கொண்டே தானும் வெற்றிபெற்று தனது கட்சியையும் வெற்றிபெறசெய்தார் அவரின்ஆளுமைக்குமுன் இன்றையநடிகர்கள் எல்லாம் வெறும்காணல்நீர் என்றகெத்தில் இரவுவணக்கம் மதுரை.எஸ் குமார்... Thanks Friends...

fidowag
10th November 2018, 02:54 AM
மாலை முரசு -09/11/18
http://i66.tinypic.com/2dt9ked.jpg

fidowag
10th November 2018, 02:56 AM
ராஜபாளையம் அருகில் உள்ள மேலப்பட்டி என்கிற ஊரில் நடைபெறும் கோயில் திருவிழாவில் வைக்கப்பட்டிருந்த பேனர் நண்பர்களின் பார்வைக்கு .
http://i64.tinypic.com/n1t193.jpg

fidowag
10th November 2018, 03:01 AM
தாய் சொல்லை தட்டாதே வெளியான நாள் :07/11/1961.
57 ஆண்டுகள் நிறைவு. விடுபட்ட புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு .
http://i64.tinypic.com/20qjfx3.jpg

orodizli
10th November 2018, 03:02 AM
மக்கள் திலகம் காவியங்கள் அன்றைய ஆளும் கட்சியினரால் அடக்குமுறையில் முயன்றார்கள், அந்த வகையில் சகல தகுதிகளுடன் புரட்சி தலைவர் அந்தஸ்து பிரம்மாண்ட பிம்பத்துடன் பொது மக்கள், ரசிகர்கள் பேராதரவோடு நேர்மறை வெற்றி பெற்றார்... ஆனால் இன்றைய ஆளும் கட்சியினர் துக்கடா நடிகர் படங்களை பெரும் பிம்பமாக கருதி போராட்டம் செய்து வீண் வேலை பார்ப்பது தேவையா?!......

fidowag
10th November 2018, 03:03 AM
http://i66.tinypic.com/kf1jc7.jpg

fidowag
10th November 2018, 03:03 AM
http://i68.tinypic.com/w86hir.jpg

fidowag
10th November 2018, 03:04 AM
http://i66.tinypic.com/15cinf8.jpg

fidowag
10th November 2018, 03:05 AM
http://i67.tinypic.com/5u094n.jpg

fidowag
10th November 2018, 03:06 AM
http://i65.tinypic.com/9jou51.jpg

fidowag
10th November 2018, 03:06 AM
http://i63.tinypic.com/1z1zi39.jpg

fidowag
10th November 2018, 03:07 AM
http://i67.tinypic.com/33lp0rn.jpg

fidowag
10th November 2018, 03:08 AM
http://i63.tinypic.com/2ewcpag.jpg

fidowag
10th November 2018, 03:09 AM
http://i67.tinypic.com/2jcty0z.jpg

fidowag
10th November 2018, 03:10 AM
http://i68.tinypic.com/20r22bp.jpg

fidowag
10th November 2018, 03:11 AM
http://i66.tinypic.com/5e8jtf.jpg

fidowag
10th November 2018, 03:12 AM
http://i65.tinypic.com/10z7e5d.jpg

fidowag
10th November 2018, 03:19 AM
நம்நாடு திரைப்படம் வெளியான தேதி :07/11/1969.
49 ஆண்டுகள் நிறைவு. விடுபட்ட புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு .
http://i66.tinypic.com/vrc2vq.jpg

fidowag
10th November 2018, 03:21 AM
http://i64.tinypic.com/2mewewm.jpg

fidowag
10th November 2018, 03:24 AM
http://i67.tinypic.com/30c3xmt.jpg
http://i67.tinypic.com/2u6mu8n.jpg

fidowag
10th November 2018, 03:25 AM
http://i64.tinypic.com/27zzv2g.jpg

fidowag
10th November 2018, 03:26 AM
http://i65.tinypic.com/25f86dy.jpg

fidowag
10th November 2018, 03:26 AM
http://i68.tinypic.com/24g6j9u.jpg

fidowag
10th November 2018, 03:28 AM
http://i66.tinypic.com/2nlsh79.jpg

fidowag
10th November 2018, 03:29 AM
http://i68.tinypic.com/futdvl.jpg

fidowag
10th November 2018, 03:30 AM
http://i65.tinypic.com/2dh781v.jpg

fidowag
10th November 2018, 03:31 AM
http://i64.tinypic.com/5djf54.jpg

fidowag
10th November 2018, 03:32 AM
http://i66.tinypic.com/jpbfhs.jpg

fidowag
10th November 2018, 03:34 AM
http://i65.tinypic.com/amzck0.jpg

fidowag
10th November 2018, 03:36 AM
http://i64.tinypic.com/fenxud.jpg

fidowag
10th November 2018, 03:37 AM
http://i63.tinypic.com/2n64txw.jpg

fidowag
10th November 2018, 03:38 AM
http://i64.tinypic.com/2cqo3eu.jpg

fidowag
10th November 2018, 03:38 AM
http://i68.tinypic.com/22q83.jpg

fidowag
10th November 2018, 03:40 AM
http://i68.tinypic.com/2ql8qi1.jpg

fidowag
10th November 2018, 03:41 AM
http://i64.tinypic.com/2dieqzk.jpg

fidowag
10th November 2018, 03:42 AM
http://i64.tinypic.com/2cs786b.jpg

fidowag
10th November 2018, 03:43 AM
http://i65.tinypic.com/k0g7cg.jpg

fidowag
10th November 2018, 03:44 AM
http://i63.tinypic.com/295uyqd.jpg

fidowag
10th November 2018, 03:44 AM
http://i68.tinypic.com/23gy1rq.jpg

fidowag
10th November 2018, 03:49 AM
http://i66.tinypic.com/14wbus4.png

fidowag
10th November 2018, 03:50 AM
http://i64.tinypic.com/b8mmma.jpg

fidowag
10th November 2018, 03:58 AM
http://i65.tinypic.com/e5ffcg.jpg

fidowag
10th November 2018, 04:06 AM
http://i66.tinypic.com/1tr1mt.jpg

Richardsof
10th November 2018, 10:40 AM
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கதாநாயகனாகநடிக்கத் தொடங்கியதிலிருந்து அவர் நடிப்புலகிலிருந்து விலகிய வரையிலும் அவரால் எந்தபடமும் வெளிவராமல் நின்று போனதில்லை. தான் கதாநாயகனாக நடிக்கின்ற படங்கள் எந்தக் காரணத்திற்காக வெளிவராமல் நின்றுப் போனாலும் அதற்கு தான் மட்டுமே காரணம் என்று திரையுலகில் பேசத் தொடங்கி விடுவார்கள் என்பதால் அந்த விஷயத்தில் மிகவும் கவனமாக செயல்படுவார்.

ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளும்போதே இயக்குநரால் படத்தை சரியாக இயக்க முடியுமா? தயாரிப்பாளரால் படத்தை எடுத்து முடித்து வெளியிட முடியுமா? போன்ற விஷயங்களை விசாரித்து தெரிந்துக்கொண்ட பிறகுதான் படத்தை ஏற்றுக் கொள்வார். சினிமாவில் நுழைந்து நடித்து வளர்ந்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் நடிப்பதற்கு வாய்ப்புக் கிடைத்தால்போதும் என்று ஆர்வக் கோளாறினால் ஏற்றுக்கொண்ட சில படங்கள் பூஜையோடும், சில நாட்கள் நடந்த படப்பிடிப்போடும் நின்று போயிருக்கின்றன.

அவர் முதன்முறையாக நடித்த 'சாயா' படமும் எடுத்துமுடித்து வெளிவராமல் போனது. 'அதிரூப அமராவதி' என்ற படமும் நடித்து முடித்து கொடுத்தும் வெளிவராமல் நின்றுபோனது. 'மாடிவீட்டு ஏழை' நடிகர் சந்திரபாபுவின் தவறான நடவடிக்கைகளால் நின்றுபோனது. ஆனால் எம்.ஜி.ஆர். நடித்த 1970ஆம் ஆண்டு வெளிவந்த 'தலைவன்' படம் நீண்ட மாதங்கள் முடிக்க முடியாமல் இழுத்துக் கொண்டே போனது. பி.ஏ. தாமஸ் தனது தாமஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து புதிய இயக்குநர் சிங்கமுத்துவுடன் இணைந்து இயக்கினார். இதில் எம்.ஜி.ஆர்.வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்தார். இவருக்கு ஜோடியாக 'கண்ணன் என் காதலன்' (1968) படத்திற்கு பிறகு வாணிஸ்ரீ இணைந்து நடித்தார்.

இவர்களுடன் எஸ்.ஏ.அசோகன், எம்.என்.நம்பியார், எஸ்.வி.ராமதாஸ், ஒ.ஏ.கே.தேவர், நாகேஷ், ஜோதிலட்சுமி, மனோரமா, சி.எஸ்.பாண்டியன், திருச்சி சௌந்தர்ராஜன் ஆகியோர் நடித்திருந்தனர். எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசை அமைக்க, பாடல்களை கவிஞர் வாலி எழுதியிருந்தார். வசனம் ஆர்.கே.சண்முகம், ஒளிப்பதிவு பி.எல்.நாகப்பா, சண்டைப்பயிற்சி மாடக்குளம் அழகிரிசாமி. கருப்பு வெள்ளை படத்திலிருந்து கலருக்கு மாறிவிட்ட காலம் அது.


எம்.ஜி.ஆரின் 'ரகசிய போலிஸ் 115' (1968), 'குடியிருந்த கோயில்' (1968), 100வது படமான 'ஒளிவிளக்கு' (1968), 'அடிமைப் பெண்' (1969), 'நம்நாடு' (1969) போன்ற படங்கள் கலரில் எடுத்து முடிக்கப்பட்டு வெளியாகி பெரும் வெற்றி கண்டன. 'தலைவன்' (1970) படம் மட்டும் எடுத்து முடிக்கவும் முடியாமல் வெளியிடவும் முடியாமல் கருப்பு வெள்ளையில் சிக்கிக் கொண்டது. அதன்பிறகு எடுக்கப்பட்ட படங்களான 'என் அண்ணன்' (1970), 'மாட்டுக்கார வேலன்' (1970), 'எங்கள் தங்கம்' (1970), 'தேடி வந்த மாப்பிள்ளை' (1970) ஆகிய படங்கள் கலரில் வெளி வந்தன.

'ஒரு தாய் மக்கள்' (1971), 'அன்னமிட்ட கை' (1972) போன்ற படங்கள் கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்டதால் 'தலைவன்' படத்தையும் கருப்பு வெள்ளையிலேயே எடுத்தனர். ஆனால் பி.ஏ.தாமஸ் எவ்வளவோ முயற்சி செய்தும் படத்தை முடித்து வெளியிட முடியாமல் போனது. இந்த தாமதத்துக்கு எம்.ஜி.ஆர் எந்த வகையிலும் காரணமல்ல, தயாரிப்பாளர் பி.ஏ.தாமஸும் காரணமல்ல, பைனான்ஸ் பிரச்சனையும் இல்லை. ஆனால் 'தலைவன்' படத்தை எடுத்து முடிக்க முடியாமலும் வெளிட முடியாமலும் திணறிக் கொண்டிருந்தார்கள்.

எம்.ஜி.ஆர். சரியாகக் கால்ஷீட் கொடுக்காததால் படத்தை முடிக்க முடியாமல் தயாரிப்பாளர் தவிப்பு, தயாரிப்பாளரிடம் பணம் இல்லாததால் பைனான்ஸ் கேட்டு அலைந்துக் கொண்டிருக்கிறார் என்று பத்திரிகைகளில் செய்திகள் வந்து கொண்டிருந்தன. இதையறிந்த எம்.ஜி.ஆர். தயாரிப்பாளரை நேரில் அழைத்துப் பேசினார். "என்ன பிரச்சனை? ஏன் படப்பிடிப்புகளை முடித்து படத்தை வெளியிட முயற்சி செய்ய மாட்டேங்கறீங்க? ஏதாவது பைனான்ஸ் பிராப்ளமா? நான் ஏற்பாடு செய்து கொடுக்கிறேன்," என்று கேட்டார்.

"பைனான்ஸ் பிராப்ளம் ஒன்றுமில்லை. என்ன முயற்சி செய்தாலும் ஏதாவது ஒரு தடை வந்துக் கொண்டிருக்கிறது. அதுதான் ஏன்னு புரியவில்லை," என்று தயாரிப்பாளர் தாமஸ் தன்னிலை விளக்கம் கொடுத்தார். அதன் பிறகு எம்.ஜி.ஆர் 'தலைவன்' படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பை முடித்து வெளியிடுவதற்கான பொறுப்பைதானே ஏற்றுக் கொண்டார். தயாரிப்பாளரும் படப்பிடிப்பிற்கான மொத்த செலவுக்கான பணத்தை எம்.ஜி.ஆரிடமே ஒப்படைத்தார்.

எம்.ஜி.ஆரும் கவனமாக சுறுசுறுப்பாகச் செயல்பட்டார். ஆனாலும் ஏதாவதொரு தடை வந்துக் கொணடிருந்தது. 'என்ன இது... ஒரே மர்மமாக உள்ளதே' என யோசிக்கத் தொடங்கினார் எம்ஜிஆர். படத்தின் வசனகர்த்தா ஆர்கே சண்முகத்தை வரவழைத்து படத்தின் மொத்த வசன காட்சிகளையும் படித்துக் காட்டச் சொன்னார். ஆர்.கே.சண்முகமும் படத்தின் முழு வசனத்தையம் படித்துக் காட்டினார். அதில் தடை ஏற்படுகின்ற வகையில் எந்தக் காட்சியும், வசனமும் இல்லை. அதன்பிறகு படத்தின் பாடலாசிரியர் கவிஞர் வாலியை வரவழைத்து படத்தின் தாமதம் குறித்துப் பேசினார். அதற்கு கவிஞர் வாலி படத்தின் தயாரிப்பாளர் பெயரும், நிறுவனத்தின் பெயரும்தான் அதற்கு காரணம் என்று கூறிவிட்டார். தயாரிப்பாளர் தாமஸ், தாமஸ் பிக்சர்ஸ். படம் 'தாமஸ'மாவதற்கு இதுதான் காரணம் என்றார்.

எம்.ஜி.ஆர்.விழுந்து விழுந்து சிரித்துவிட்டு, "ஓ... இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்," என்று சொன்னார். "இந்தப் படத்திற்காக நீங்கள் எழுதிய பாடல் வரிகளைச் சொல்லுங்கள் கேட்கலாம்," என்றார் எம்.ஜி.ஆர். வாலி தன் பாடல் வரிகளை சொல்லத் தொடங்கினார். 'அறிவுக்கு வேலைக் கொடு...', 'பாய் விரித்தது பருவம்...', 'ஓடையிலே ஒரு தாமரைப்பூ...', 'நீராழி மண்டபத்தில்...' என்று பாடல் வாரிகளைச் சொன்னார்.


குறுக்கிட்ட எம்.ஜி.ஆர், "நீராழி மண்டபத்தில்...' பாடல் வரிகளை விளக்கமாகச் சொல்லச் சொன்னார். 'நீராழி மண்டபத்தில் தென்றல் நீந்திவரும் நள்ளிரவில் தலைவன் வாராமல் காத்திருந்தாள் பெண்ணொருத்தி விழிமலர் பூத்திருந்தாள், நாடாளும் மன்னவனின் இதயத்தின் சிறையில் தனிமை தாளாமல் தவித்திருந்தாள்...' என்று வாலி பாடல் வரிகளைச் சொல்லி முடிப்பதற்குள் எம்.ஜி.ஆர். குறுக்கிட்டார். "போதும் போதும் நிறுத்துங்க... இந்தப் பாடலில் உள்ள 'தலைவன் வாராமல் காத்திருந்தாள் பெண்ணொருத்தி விழிமலர் பூத்திருந்தாள் தனிமை தாளாமல் தவித்திருந்தாள்...' இந்த வரிகளில் உள்ள அறச் சொல்தான் படத்தை இந்தப் பாடுபடுத்தியிருக்கிறது. எப்பொழுதுமே என்படங்களில் வசனத்திலோ, பாடல்களிலோ இது போன்ற அறச்சொல் வராமல் பார்த்து கொள்வேன், என் படம் பார்க்கின்றவர்களுக்கு நம்பிக்கையூட்டுகின்ற வகையில் தான் வசனமும் இருக்கும் பாடல்களும் இருக்கும்.

பொதுவாக யாரேடும் பேசும்போதோ, பாடும்போதோ, பாடல் எழுதும்போதோ, இதுபோன்ற அறச்சொல் வந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சிலநேரங்களில் நமது வாழ்க்கையையே கூடபாதித்துவிடும்... ஏனென்றால் தமிழில் ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும் என்பார்கள்," என்றார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர்.சொன்னது உண்மை. தமிழின் வல்லமை, மகத்துவம் அப்படி.

பல திரையுலகக் கலைஞர்களின் வாழ்க்கையையே இதுபோன்ற அறச்சொற்கள் பாதித்திருக்கின்றன என்பது உண்மைதான். இப்படித்தான் எம்.கே.தியாகராஜபாகவதர் தான் நடித்த ஒரு படத்தில் 'பாடமாட்டேன் இனி பாடமாட்டேன் அப்பனை (சிவன்) பாடிய வாயால் இந்த சுப்பனை (முருகன்) பாடமாட்டேன் என்று பாடினார். இதேபோன்று நடிப்பிசை புலவர் கே.ஆர்.ராமசாமி அப்படித்தான் ஒரு படத்தில் 'பாட மாட்டேன் இனி பாட மாட்டேன் வாய்திறந்து இனி பாடமாட்டேன்' என்று ஒரு படத்தில் பாடி நடித்தார். அதன்பிற்கு அவர் எந்தப்படத்திலும் பாடி நடிக்கவில்லை. அத்தோடு இந்த மாபெரும் கலைஞர்களின் கலையுலகப் பயணமும் முடிந்தது. எம்ஜிஆர் சொன்னது போலவே, அந்த அறச் சொற்கள் மாற்றப்பட்ட பிறகு, 'தலைவன்' பட வேலைகள் பரபரவென தடையின்றி முடிவடைந்தன. 'தலைவன்' படத்தை எம்.ஜி.ஆரே வெளியிட்டார்.

Courtesy - net

Richardsof
10th November 2018, 10:46 AM
தமிழ் சினிமாவில் பல முதன்மைகளை, புதுமைகளை நிகழ்த்தியவை எம்ஜிஆர் படங்கள்.

* எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் ஆங்கிலத்தில் டைட்டில் கார்டு காட்டப்பபட்ட முதல் திரைப்படம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த 'அலிபாபாவும் 40 திருடர்களும்'.

* எம்.ஜி.ஆர். நடித்து தரக்குறைவான பத்திகைகளின் போக்குக்கு எதிர்த்து எடுக்கப்பட்டு வெளி வந்தப் படம் சரவணா பிலிம்ஸ் 'சந்திரோதயம்'. அன்றைய சூழலில் ஒரு முன்னணிப் பத்திரிகையை முற்றாக எதிர்த்து நடித்தார் எம்ஜிஆர்.

* எம்.ஜி.ஆர். நடித்து காளைமாட்டுடன் மோதும் (ஜல்லிக்கட்டு) காட்சியை முதன்முதலாக தமிழ் சினிமாவில் காட்டிய படம் 'தாய்க்குப்பின் தாரம்'.

* எம்.ஜி.ஆர். நடித்து தாழ்த்தப்பட்ட சமூகத்தின் பெருமையை திரைப்படம் மூலம் உலகுக்கு தெரிவித்த படம் கிருஷ்ணா பிக்சர்ஸ் தயாரித்த 'மதுரை வீரன்'.

* எம்.ஜி.ஆர். நடித்து புலியுடன் மோதும் சண்டைக் காட்சியை முதன்முதலாக திரைப்படமாக்கப்பட்டு வெளிவந்த படம் ஆர்.ஆர். பிக்சர்ஸ் தயாரித்த 'குலேபகாவலி'.

* எம்.ஜி.ஆர். நடித்து சண்டைக் காட்சியின்போது 350 பவுண்ட் எடைக்கொண்ட சண்டை நடிகரை அலக்காக தூக்கி நிறுத்தி சண்டை காட்சியில் சாதனைப் புரிந்த படம் ஏவிஎம்மின் 'அன்பேவா'.

* எம்.ஜி.ஆர். நடித்து கிராமங்களில் நடக்கும் மாட்டு வண்டிபோட்டியை முதன் முதலில் திரைப்படத்தில் காட்டிய படம் ஆர்.ஆர்.பிக்சர்ஸ தயாரித்த '.குடும்பத்தலைவன்

* எம்.ஜி.ஆர். நடித்து முதன்முறையாக யோகா பயிற்சியை படத்தின் மூலம் மக்களுக்கு சொல்லிக் கொடுக்கும் காட்சி இடம்பெற்ற படம், தாமஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த 'தலைவன்'.

* எம்.ஜி.ஆர். உடற்பயிற்சி ஆசிரியராக நடித்து உடல் வளர்ச்சிக்கு தேவையான அனுகு முறையை மாணவர்களுக்கு சொல்லித் தரும் காட்சியை முதன் முதலாக படமாக்கப்பப்பட்ட படம் 'ஆனந்தஜோதி', 'பணம் படைத்தவன்'.

எம்.ஜி.ஆர். நடித்து முதன்முதலாக கிராமத்து காட்சியும், நகரத்து காட்சியையும் இணைத்து கதை அமைத்து திரைப்படமாக வெளிவந்த படம் ஆர்.ஆர். பிக்சர்ஸ் 'பெரிய இடத்துப் பெண்'.

எம்.ஜி.ஆர். நடித்து பேருந்தில் பணியாற்றும் போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சனைகளை மையமாக வைத்து அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட படம் தேவர் பிலிம்ஸ் 'தொழிலாளி'.

எம்.ஜி.ஆர். நடித்து மீனவ மக்களின் போராட்ட வாழ்க்கையை முழுமையாக படமாக்கப்பட்டு வெளிவந்து வெற்றிப்பெற்ற படம் சரவணா பிலிம்ஸ் 'படகோட்டி'.

எம்.ஜி.ஆர். நடித்து ஓய்வில்லாத ஒரு பிரபலமான தொழிலதிபரின் காதல் கதையை முழுமையாக முதன்முறையாக படமாக்கப்பட்ட படம் ஏவிஎமின் 'அன்பே வா'.

எம்.ஜி.ஆர். நடித்து பம்பாய் நகரில் முழுமையாக படமாக்கப்பட்டு வெளிவந்த படம் ராகவன் புரொடக்ஷன்ஸ் 'சபாஷ் மாப்பிள்ளே'.

எம்.ஜி.ஆர். நடித்து ரிக்ஷாவில் அமர்ந்தபடியே சிலம்பு சண்டை போடும் காட்சியை தமிழ் சினிமாவிலேயே முதன்முறையாக எடுக்கப்பட்ட படம் 'ரிக்ஷாக்காரன்'. இந்தப் படத்துக்காக இந்திய அரசங்கத்திடமிருந்து பாரத பட்டத்தைப் பெற்றார்.

எம்.ஜி.ஆர். படத்தில்தான் நடிகர் முத்துராமன் அறிமுகமானார். படம் 'அரசிளங்குமரி'.

எம்.ஜி.ஆர். படத்தில் அறிமுகமான இன்னொரு முக்கிய நடிகர் அசோகன். படம் 'பாக்தாத் திருடன்'.

எம்.ஜி.ஆர். நடித்து அண்ணன், தங்கை பாசத்தை முழுமையாக சினிமாவில் காட்டப்பட்டப்படம் முதல்படம் 'என் தங்கை'. எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் அதிக நாட்கள் (352) ஒடிய படமும் 'என் தங்கை' தான்.

எம்.ஜி.ஆர். நடித்து நல்ல கருத்துகளை வலியுறுத்தும் தலைப்பில் வெளிவந்த படங்கள்: 'நல்லவன் வாழ்வான்', 'தாய் சொல்லைத் தட்டாதே', 'தர்மம் தலைக்காக்கும்', 'பெற்றால் தான் பிள்ளையா', 'சிரித்து வாழ வேண்டும்', 'நீதிக்குத் தலைவணங்கு'.

எம்.ஜி.ஆருடன் இணைந்து 9 கதாநாயகிகள் நடித்த படம் 'நவரத்னம்'. தமிழில் இதுவும் ஒரு 'முதல்முதலாக'தான்.

எம்.ஜி.ஆர். நடித்து கிழக்கு ஜெர்மன், எகிப்து, துருக்கி, இஸ்ரேல் போன்ற நாடுகளில் திரையிடப்பட்ட முதல் தமிழ்ப் படம் 'நாடோடி மன்னன்' (1958). இந்தப் படம் வெளிவந்த போது ரிசர்வேஷனிலும் சாதனைப் புரிந்தது.

எம்.ஜி.ஆர். நடித்து, ஈரான் நாட்டு படவிழா, மாஸ்கோ படவிழா, சர்வதேச படவிழா தாஷ்கண்ட் படவிழா, கோவா படவிழா என்று பல விழாக்களில் கலந்துக் கொண்ட முதல் தமிழ்ப்படம் சத்யா மூவிஸ் 'இதயக்கனி'. இந்தப் படத்தின் 100 நாள் வெற்றி விழா ஆந்திரா முதல்வர் என்.டி.ராமாராவ் தலைமையில் நடந்தது (அப்போது அவர் முதல்வராகவில்லை. எம்ஜிஆருக்குப் பிறகுதான் அவர் அரசியலுக்கு வந்தார்).

எம்.ஜி.ஆர். நடித்து சென்னை சத்யம் திரையரங்கில் ஓடி 100 NAL விழா கொண்டாடிய முதல் தமிழ்ப் படம் 'இதயக்கனி'.

எம்.ஜி.ஆர். நடித்த 'நீரும் நெருப்பும்' படத்திற்காக நடந்த ரிசர்வேஷன் கூட்டத்தை கட்டுப்படுத்துவற்காக குதிரைப்படை வரவழைக்கப்பட்டது, தமிழ் சினிமாவில் முதல்முறை நடந்த அதிசயம்.

எம்.ஜி.ஆர். அடையாளம் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு வயோதிகர் வேடத்தில் ஒருசில காட்சிகளில் நடித்த படங்கள் 'மலைக்கள்ளன்', 'குலேபகாவலி', 'பாக்தாத் திருடன்', 'படகோட்டி'.

அன்றைய காலகட்டத்தில் எம்.ஜி.ஆர். நடித்து விஞ்ஞான அடிப்படையில் உருவான கதையை படமாக்கப்பட்ட படங்கள் 'கலையரசி', 'உலகம் சுற்றும் வாலிபன்'. இந்த ஜானரில் வெளிவந்த முதல் தமிழ்ப் படம் என்ற பெருமை கலையரசிக்கே.

எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளி வந்த முதல் சமூகப்படம் 'திருடாதே'.

எம்.ஜி.ஆர். நடித்து தனது தாயாரின் பெயரில் சத்யா ராஜா பிலிம்ஸ் சார்பில் தயாரித்து, சகோதரர் எம்.ஜி. சக்கரபாணியை இயக்குநராகப் பணியாற்ற வைத்த படம் 'அரசக் கட்டளை'.

எம்.ஜி.ஆர். நடித்து பொங்கல் திருநாளன்று வெளிவந்து வெற்றிப்பெற்றப் படங்கள் 'அலிபாபாவும் 40 திருடர்களும்', 'சக்கரவத்தி திருமகள்', 'அரசிளங்குமரி', 'ராணி சம்யுக்தா', 'பணத்தோட்டம்', 'வேட்டைக்காரன்', 'எங்க வீட்டுப் பிள்ளை', 'அன்பேவா', 'தாய்க்குத் தலைமகன்', 'ரகசிய போலீஸ் 115, 'மாட்டுக்காரவேலன்', 'மதுரையை மீட்ட சுந்தரப்பாண்டியன்'.

எம்.ஜி.ஆர். நடித்த திகில், மர்மம், கொலை, போன்ற காட்சிகளை சித்தரித்து எடுக்கப்பட்ட படங்கள் 'தர்மம் தலைகாக்கும்', 'என் கடமை', 'தாழம்பூ.

எம்.ஜி.ஆர். நடித்து காட்டின் பின்னணியில் எடுக்கப்பட்ட படங்கள் 'தாய் சொல்லைத் தட்டாதே', 'தாயைக்காத்ததனயன்', 'வேட்டைக்காரன்'.

எம்.ஜி.ஆர். சீர்காழியில் நடந்த 'அட்வகேட் அமரன்' நாடகத்தில் நடித்த போது கால் முறிந்து பின் குணமாகி மீண்டும் வந்து நடித்து கொடுத்தப் படம் 'தாய் மகளுக்கு கட்டிய தாலி'.

எம்.ஜி.ஆர். நடித்து கோவா கடற்கரையில் படமாக்கப்பட்ட படங்கள் 'நாடோடி மன்னன்', 'ஆயிரத்தில் ஒருவன்', கேரளா கடற்கரையில் முழுமையாக படமாக்கப்பட்ட படம் 'படகோட்டி'.

எம்.ஜி.ஆர். முதன்முதலில் வண்ணத்தில் நடித்து கொடுத்த படங்களும், நிறுவனங்களும் : 'அலிபாபாவும் 40 திருடர்களும்' - மாடர்ன் தியேட்டர்ஸ், 'படகோட்டி' - சரவணா பிலிம்ஸ், 'எங்கவீட்டுப் பிள்ளை' - விஜயா வாஹினி, 'ஆயிரத்தில் ஒருவன்' - பத்மினி பிக்சர்ஸ், 'அன்பேவா' - ஏவிஎம், 'பறக்கும் பாவை' - ஆர்.ஆர்.பிக்சர்ஸ் (டிஆர் ராமண்ணா), 'ஒளிவிளக்கு' - ஜெமினி பிக்சர்ஸ், 'நல்ல நேரம்' - தேவர் பிலிம்ஸ்.

எம்.ஜி.ஆர். வில்லனாக நடித்த படங்கள் : 'சாலிவாகனன்', 'பணக்காரி', 'மாயா மச்சீந்திரா'. 'சாலிவாகனன் படத்தில் ரஞ்சன் கதாநாயகனாக நடித்தார். 'பணக்காரி' படத்தில் வி.நாகையா கதாநாயகனாக நடித்தார்.

எம்.ஜி.ஆர். நடித்து விளம்பரப்படுத்தப்பட்டும், பூஜைபோடப்பட்டும் நின்று போன படங்களின் பட்டியலும் கொஞ்சம் பெரிதுதான்.

'சாயா', 'குமாரதேவன்', 'வாழப் பிறந்தவன்', 'பாகன் மகன்', 'மக்கள் என் பக்கம்', 'மறுபிறவி', 'தந்தையும் மகனும்', 'வெள்ளிக்கிழமை', 'தேனாற்றங்கரை', 'அன்று சிந்திய ரத்தம்', ' இன்ப நிலா', 'பரமபிதா', 'ஏசுநாதர்', 'நாடோடியின் மகன்', 'கேரளக் கன்னி', 'கேப்டன் ராஜா', 'வேலு தேவன்', 'உன்னை விடமாட்டேன்', 'புரட்சிப் பித்தன்', 'சமூகமே நான் உனக்கே சொந்தம்', 'தியாகத்தின் வெற்றி', 'எல்லைக் காவலன்', 'சிலம்புக்குகை', 'மலைநாட்டு இளரவசன்', 'சிரிக்கும் சிலை, 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு, இன்பக் கனவு', 'நானும் ஒரு தொழிலாளி'.

Ccourtesy net

Richardsof
10th November 2018, 11:16 AM
எம்ஜிஆரின் 'மனவலிமை''

1969ல் திமுக ஆட்சி நடைபெற்ற நேரத்தில் திமுக கட்சியின் பொருளாளராகவும் சட்ட மன்ற உறுப்பினராகவும் இருந்த மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த படமான ''நம்நாடு '' அரசியல் படமாக தீபாவளிக்கு வெளிவந்தது .
படம் முழுவதும் அரசியல் . நாட்டில் நடந்த அரசியல் கொலைகள் , கொள்ளைகள் லஞ்சம் அநீதியான தலைவர்களின் போக்கு என்று தைரியமாக எக்காலத்திற்கும் பொருத்தமான படமாக மக்களுக்கு தந்தார் .
எம்ஜிஆரின் இந்த தைரியம் எந்த ஒரு நடிகருக்கும் என்றுமே வந்தது இல்லை . இனி வரப்போவதும் இல்லை .

மக்களின் அன்றாட பிரச்சனைகளை முன் வைத்து எடுத்த படம் நம்நாடு
அனல் பறக்கும் வசனங்கள் படத்திற்கு பெருமை சேர்த்தது .
அருமையான பாடல்கள் . எம்ஜிஆரின் யதார்த்தமான நடிப்பு பிரமாதம்
நம்நாடு - மக்களின் ஏகோபித்த பாராட்டை பெற்று வசூலில் முதலிடம் பெற்றது

Richardsof
10th November 2018, 11:16 AM
புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் வழியில் விஜய் செல்கிறார் என ரசிகர்கள் சொல்கின்றனர். விஜய் போல் வேறு எந்த நடிகரும் சமீப காலங்களில் சமூகப் பிரச்சனையை பேசியது இல்லை என்றும், எம்ஜிஆரைப் போலவே திரைப்படத்தில் சமூக பிரச்சனையை கையாளுவதாகத் தெரிகிறது. அவர் அரசியலுக்கு வருவதற்காக இவ்வாறு செய்கிறார் என்று பதிவிட்டுள்ளனர்.
Sarkaar comments

Richardsof
10th November 2018, 11:18 AM
சர்கார் அமைக்க எம்ஜிஆரின் ரூட்டில் செல்லும் விஜய்! ட்விட்டரில் குவியும் பாராட்டுக்கள்!

Richardsof
10th November 2018, 11:27 AM
https://www.kamadenu.in/news/cinema/2636-anbe-vaa-appave-appadi-kadhai.html

Richardsof
10th November 2018, 11:34 AM
காலத்தை வென்ற காவிய நாயகன் திரு. எம்.ஜி.இராமச்சந்திரன்
பாரதரத்னா திரு. M.G.இராமச்சந்திரன் அவர்கள் மீது எனக்கு நிறைந்த அபிமானமும் ஈடுபாடும் உண்டு. அவரை ஒரு நடிகராக பார்ப்பதைவிட காலத்தை வென்ற மக்களைக் கவர்ந்த மாபெரும் காவிய நாயகனாகவே நான் பார்க்கிறேன்.

பாரதரத்னா திரு.M.G.இராமச்சந்திரன் அவர்களின் நூற்றாண்டையொட்டி அவரைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள சமூக வலையில் ஒரு தளத்தை உருவாக்க உள்ளேன். அதில் எனது மனதிற்குப் பட்டதை உள்ளது உள்ளபடி பதிவு செய்ய உள்ளேன். நிறைகள் மட்டுமன்றி குறைகளும் இதில் பதிவு செய்யப்படலாம். எனது பதிவுகள் யாரையும் புண்படுத்துவதற்காக அல்ல என்பதை இங்கே தெளிவு படுத்திக் கொள்ள விரும்புகிறேன்.

இன்றைய சூழ்நிலையில் அரசியல் மற்றும் பொது வாழ்வில் சிறப்பாக நல்லதொரு பேரும் புகழுடனும் வாழ்ந்து காட்டிய தலைவர்கள் மற்றும் மகான்களைப்பற்றி பேசவே தகுதியற்றவர்களெல்லாம்.

1) அவர்களைப் பற்றி இல்லாதது பொல்லாததை எல்லாம் பேசி எல்லாம் தெரிந்தது போல் வேடமிட்டு அவர்களின் பெயரை மாசு படுத்த நினைக்கினறனர் அல்லது.

2) அவர்களின் பெயரைத் தனது சொந்த லாபங்களுக்குப் பயன்படுத்தி வருகின்றனர்.

இன்றைய இளைய தலைமுறையினர் உண்மை நிலவரம் அறிய வேண்டும் விபரமற்ற வீணர்களின் வீண்வாதங்களால் தடம் புரண்டுவிடக்கூடாது அரசியல்வாதிகள் தன்னலமற்ற ஒப்புயர்வற்ற தலைவர்கள் வழி

courtesy net

orodizli
10th November 2018, 03:59 PM
#இலவசம்
#தெரியாதவர்கள் #தெரிந்து #கொள்ளட்டும்

பள்ளியில் சத்துணவு இலவசம்,
நோட்டு புக்,
பை இலவசம்,
ஏன் நாம் பலர் கற்ற கல்வியே இலவசம் தான்..

விவசாய மின்சாரம் இலவசம்,
இன்னும் மானியம் பல
ரேஷன் அரிசி இலவசம்
அது இல்லையென்றால் நாட்டில் இன்று பலர் பட்டினி..

முதலில் கொடுத்த இலவசம் கல்வி
பள்ளி மாணவர்களுக்கு செருப்பு இலவசம்
சிலருக்கு செருப்பே அப்ப தான்யா கிடைத்தது காரணம் ஒன்று வறுமை இன்னென்று பல ஒடுக்கப்பட்ட மக்கள் செருப்பு அணிய கூட இந்த சமூகம் விடவில்லை. அதை தகர்த்தது இலவசம்

இலவச பள்ளி சீருடை, பஸ் பாஸ் சாமானியனையும் படிக்க வைத்த இலவசம்..

அரசாங்க ஆஸ்பத்திரியில் சிகிச்சை இலவசம்
சில மாநிலங்களில் 5ரூபாய் என்று குறைந்தபட்ச கட்டணம் உண்டு. நம் தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனையில் அனைத்தும் இலவசம்..

மகளிருக்கு கொடுக்கப்படும் நிதி உதவிகள் இலவசம். எத்தனை பெண்கள் திருமணம் நடைப்பெற இலவச நிதி உதவியுள்ளது...

டிவி, மிக்சி, கிரைண்டர் எல்லாம் அவன் பரம்பரையே பார்த்தது இல்லை. அதை அவனுக்கு வழங்கியது இலவசம்..

பொத்தாம் பொதுவாக இலவசங்களை குறைகூறி செல்வது சரியில்லை.

கூடி வாழ்ந்த இடம் குப்பம், சேர்ந்து வாழ்ந்த இடம் சேரி, மீனவர் வாழ்விடம் பட்டினம், பாக்கம் எனவும் அழைக்கப்படுகிறது. அப்படிப்பட்ட மீனவ, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தந்தது உங்கள் இலவசம் லிஸ்ட்டில் அடங்கும்.

இப்படி பாமரனை உயர்த்த அவனுக்கு உறைவிடம்,உணவு, கல்வி, உடை,சுகாதாரம் எல்லாம் இலவசமாக கொடுத்தது பெரிய பொருளாதார பின்னடைவு தரும் எனில் அதை ஏற்ப்போம். அது ஒன்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் வரா கடனை விட பெரிய பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தப் போவதில்லை.

இளம் தலைமுறையினர் மத்தியில் இதுவரை எல்லாமே தவறு இனி தான் எல்லாத்தையும் மாத்தனும் என்றும்.இலவசம் ஒழிப்பு என்றும் கோஷம் பரப்பும் முன்,கார்ப்பரேட் கம்பெனிகளின் வரா கடனை வசூலிப்பது எப்படி என யோசியுங்கள்.

இலவசம் பிச்சை அல்ல.. அது வரிப்பணத்தில் எளியோரை எழுப்பி விடும் ஏணி....... இதயம் கருத்தில் கொண்டே அன்றே "தீர்க்கதரிசி" மக்கள் திலகம் இலவச திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்தார்...

orodizli
10th November 2018, 04:11 PM
நண்பர்களே (மாற்று முகாம்), இப்போது வந்திருக்கும் சர்க்கார் படத்தில் 'கள்ள ஒட்டு' நிகழ்வை நினைவு படுத்தும் ஓர் காட்சியில் அவர்கள் அபிமான நடிகர் (.....சன்) ஒட்டயே போட்ட ஊர்.... என ஒரு காட்சி பெருமை படுத்தாமல், சிறுமை , வேதனை படுத்துவதாக அமைந்துள்ளது என பார்த்தவர் கூறினார்... இதை கண்டித்து அவர்கள் பக்கத்தில் மறுப்பு அல்லது கண்டனம் தெரிவுத்துளார்களா?!

orodizli
10th November 2018, 04:20 PM
முகநூல், வாட்ஸப்ப் போன்றவற்றில் மக்கள் திலகம் அபிமானிகள் கூட, குறைச்சல் இல்லாமல் சரியாக புள்ளி விபரங்கள் அளிக்கின்றனர்... ஆனால் ஒரு சில மாற்று முகாம் நடிகர் ரசிகர்கள் என சொல்லி கொள்பவர்கள் தப்பும், தவறாகவும் அவர்கள் படங்கள் ஓடிய நாட்களை பதிவு செய்து அவர்களுடைய நடிகர் மேல் தப்பான அபிபிராயத்தையே ஏற்படுத்துகின்றன என்பதை அவர்கள் உணர வில்லையோ?!.....

orodizli
11th November 2018, 01:38 AM
இந்து தமிழ் திசைToggle navigation
சிந்தனைக் களம் சிறப்புக் கட்டுரைகள்

அரசாங்கம் கொடுத்த மடிக்கணினி உதவியால்தான் நான் ஐஆர்எஸ் ஆனேன்: விஜய் - முருகதாஸ் சார்ஸ்!
62 8.76K Subscribe

Published : 09 Nov 2018 09:57 IST
Updated : 09 Nov 2018 13:50 IST
இலவசங்களை வெகுமக்கள் மயக்குத் திட்டங்கள் என வசைபாடுகிறார்கள். கல்விக்கடனில் படித்த எனக்கெல்லாம் கல்லூரிக் காலத்தில் ஒரு மடிக்கணினி எல்லாம் பெருங்கனவு. கணினி மையத்திலும், நண்பர்களிடம் கையேந்தியும்தான் அறிவுத்தேடலில் ஈடுபட முடிந்தது. மடிக்கணினி இல்லாமல் கைவலிக்க வலிக்க பொறியியல் பாடங்களைக் கையால் எழுதி மொழிபெயர்த்த வலிகளைப் போக்கியது - நீங்கள் இலவசம் என நகையாடுகிற அரசாங்க மடிக்கணினிதான். அதில் அத்தனை பாடங்கள், நூல்களைச் சேகரம் செய்து தந்திருந்தார்கள். அதன் உதவியோடுதான் என் குடிமைப்பணித் தேர்வு முயற்சிகள் சாத்தியமாகின.

“பெண்களுக்கு இலவச மருத்துவக் கல்வி, சென்னை மருத்துவக் கல்லூரிதான் தந்தது. அது இல்லாமல் போயிருந்தால் நானெல்லாம் மருத்துவமே படிக்க முடிந்திருக்காது” என மனநல மருத்துவத்தில் மகத்தான சாதனைகள் புரிந்த சாரதா மேனன் குறிப்பிட்டிருக்கிறார்.


பெண்களின் பொருளாதார விடுதலை, வேலைவாய்ப்பை இலவச மிதிவண்டிகள் எப்படியெல்லாம் அதிகரித்தன என்பது குறித்த தீர்க்கமான ஆய்வுகள் உண்டு. மட்டையடி அடிப்பவர்களுக்கு இவையெல்லாம் கண்ணில் படாது. அது இலவசம் அல்ல; சமூகக் கடமை. ஒவ்வொரு நகர்வுக்கும் ஆண்களைச் சார்ந்திருக்க வேண்டிய வேதனையிலிருந்து விடுதலை தந்த அரிய முன்னெடுப்பு மிதிவண்டிகள். உச்சிவெயில் தெரியாமல் உல்லாச மகிழுந்துகளில் வலம்வருகிறவர்களுக்கு இவை வெகுமக்கள் மயக்குத் திட்டங்களாக மட்டும் தெரிவதில் ஆச்சரியமென்ன!

சமூகத் தேர்வு எனப் பேராசிரியர் அமர்த்திய சென் குறிப்பிடும் மக்களுக்கான சரியான தேர்வுகள் தமிழ்நாட்டில் செயல்திறத்தோடு கொண்டுசேர்க்கப்படுவது ஒன்றும் விபத்தில்லை. பிரச்சினைகள் சார்ந்த தமிழக மக்களின் அணிதிரட்டல்கள் மிக முக்கியமான காரணம் என நரேந்திர சுப்ரமணியன், விவேக் சீனிவாசன் ஆகியோரின் ஆய்வுகள் நிறுவுகின்றன. இவற்றை 'ஓசி' எனக் கொச்சைப்படுத்துபவர்கள் தட்டையான பார்வை கொண்டவர்கள்.

பத்தாம் வகுப்பு முடித்தால் திருமண உதவித்தொகை என்பதால் கல்வி பெற்ற பெண்கள் பலருண்டு. வயிறு காயாமல் இருக்கப் பள்ளி நோக்கி வரவைத்தது இலவச மதிய உணவுத் திட்டம்தான். அதைச் சத்துணவு, முட்டை, வாழைப்பழம் என விரிவாக்கியது சமூக நீதி! புனிதம் கெடும் என்று அடிப்படைவாதிகள் முட்டுக்கட்டை போடுவதால், சத்துணவில் முட்டை கிடைக்க வழியில்லாமல் பல மாநிலங்களில் பழங்குடியின, ஏழைப் பிள்ளைகள் அல்லலுறுகிறார்கள். அந்த மாநிலங்களையும் தமிழகத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

இலவசங்கள் எல்லாம் இலவசங்கள் அல்ல. அவற்றின் அமலாக்கம், பயனாளிகள் சார்ந்த கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அவற்றை ஊழல், கேடு என்கிற அளவுக்குப் பேசுபவர்கள் கடந்த காலம் அறியாதவர்கள். ஒரு சீரியல் பார்க்க நவீனத் தீண்டாமையோடு யார் வீட்டு வாசலிலோ நின்ற வலியெல்லாம் அவர்களுக்குத் தெரியாது. பேருந்துக் கட்டணம் கட்டக் காசில்லாமல் நடந்தே பல மைல் தூரம் கடந்து படித்தோரின் கதை தெரியாது. ‘கவுன்சிலிங்குக்குக் கட்ட ஐயாயிரமா?’ என கையறு நிலையில் தவித்த குடும்பங்களில் முதல் தலைமுறைப் பட்டதாரிகள் எழுவது ஏன் என அறிவீர்களா? ஊழல் ஒழிப்பு என்கிற ஜிகினாத்தாளில் சுற்றி ‘நீங்கள் பிச்சைக்காரர்கள்’ எனத் தரப்படும் மசாலா அரைவேக்காடானது, அருவருப்பானது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., (ஆதரித்தார்).....

- பூ.கொ.சரவணன். .... Thanks Friends...

orodizli
11th November 2018, 01:41 AM
உலையில் அரிசியை வைத்து விட்டு அரிசி கிடைக்கும் என்று நம்பி. ஒருவர் வீட்டுக்குப்போகலாம்னா அது.புரட்சிநடிகர் எம் ஜி ஆர் அவர்களின் வீடுதான் இது புரட்சித்தலைவரின் சினிமாவையும் அரசியலையும் மட்டம்தட்டிய துக்ளக் பத்திரிகை ஆசிரியர் திரு சோ.. ராமசாமி சொன்னது தன்னை எதிர்ப்பவனும் புகழும்படிவாழ்ந்த உலகத்தின் எட்டாவதுவள்ளல் எம் ஜி ஆர் அவர்களின் வள்ளல்தன்மையில் அனைவருக்கும் இனிய காலைவணக்கம் மதுரை.எஸ் குமார்..... Thanks Friends...

orodizli
11th November 2018, 01:45 AM
ஆயிரத்தில் ஒருவன்!
-------------------------------------
லாவகமாக
நளினமாக!

உமது குத்து வாளை எடுத்துக் கொள்ளும்
ஓரே ஷாட் கேமரா மேன் ராமமூர்த்தியின் உறவினர் தியாகராஜன் என் நண்பர் கூறியது!

மக்கள் திலகத்தின் சண்டை காட்சிகளில் ஸ்டெப்ஸ் தப்பாது ஜாக்கிசான் கூறியது
நிதர்சனம் தானே!

வந்த வேலை
அதைத் தானே செய்து கொண்டிருக்கிறேன்


புரட்சி தலைவர் புகழ் பாடினால் என் உள்ளம்
புளகாங்கிதம் அடையுமே அதைத் தான் சொன்னேன்
அதைத் தான் செய்து கொண்டிருக்கிறேன்!

ஹயாத்!....... Thanks Friends...

fidowag
11th November 2018, 02:45 AM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்து , இயக்குனர் ஸ்ரீதர் தயாரித்த படங்களிலேயே அதிக வசூல் சாதனை பெற்ற மாபெரும் வெற்றி படைப்பான
1974ம் ஆண்டில் வசூலில் முதலிடம் வகித்த "உரிமைக்குரல் " வெளியான நாள்
07/11/1974. 44 ஆண்டுகள் நிறைவு பெற்றது .

1974ம் ஆண்டில் இரண்டாம் வெளியீட்டில் 50 நாட்களுக்கும் மேலாக சுமார் 85 அரங்குகளில் வெற்றி கண்ட காவியம் .

சென்னை ஓடியன் , மகாராணியில் 106 நாட்கள், உமாவில் 100 நாட்கள் ,
நூர்ஜஹான் 50 நாட்கள்,ஓடியது .

மதுரை சினிப்ரியா 200 நாட்கள், மினிப்ரியா 29 நாட்கள், நெல்லை லட்சுமி -182 நாட்கள் கோவை கீதாலயா 150 நாட்கள் ஈரோடு ராயல் 155 நாட்கள்
சேலம் சங்கம் 127 நாட்கள் திருச்சி சென்ட்ரல் 114 நாட்கள் தஞ்சை யாகப்பா 105 நாட்கள் குடந்தை டைமண்ட் 105நாட்கள் பட்டுக்கோட்டை முருகையா 101 நாட்கள் காஞ்சி லட்சுமி 50 நாட்கள் ஓடியது

திருநெல்வேலி நகரில் இதுவரையில் எந்த திரைப்படமும் செய்யாத சாதனை
உரிமைக்குரல் 182 நாட்கள் ஓடிய சாதனை முறியடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

http://i65.tinypic.com/2e1d8xf.jpg

fidowag
11th November 2018, 02:46 AM
http://i63.tinypic.com/b99d9g.jpg

fidowag
11th November 2018, 02:48 AM
http://i64.tinypic.com/sncabk.jpg

fidowag
11th November 2018, 02:49 AM
http://i65.tinypic.com/34t4feo.jpg

fidowag
11th November 2018, 02:50 AM
http://i64.tinypic.com/nlrlg8.jpg

fidowag
11th November 2018, 02:51 AM
http://i67.tinypic.com/2r7rbwx.jpg

fidowag
11th November 2018, 02:51 AM
http://i63.tinypic.com/8vt6vc.jpg

fidowag
11th November 2018, 02:53 AM
http://i67.tinypic.com/2qjc6j4.jpg

fidowag
11th November 2018, 02:54 AM
http://i63.tinypic.com/21482lf.jpg

fidowag
11th November 2018, 02:55 AM
http://i68.tinypic.com/10h59p2.jpg

fidowag
11th November 2018, 02:58 AM
http://i67.tinypic.com/11hh0tz.jpg

fidowag
11th November 2018, 03:14 AM
http://i63.tinypic.com/jh61bo.jpg

fidowag
11th November 2018, 03:15 AM
http://i64.tinypic.com/2lbdt2s.jpg

fidowag
11th November 2018, 03:17 AM
http://i64.tinypic.com/w6rvwz.jpg

fidowag
11th November 2018, 03:20 AM
http://i66.tinypic.com/vnzecp.jpg

fidowag
11th November 2018, 03:20 AM
http://i63.tinypic.com/2431fmh.jpg

fidowag
11th November 2018, 03:21 AM
http://i63.tinypic.com/34fbfhx.jpg

fidowag
11th November 2018, 03:22 AM
http://i65.tinypic.com/2ro704g.jpg

fidowag
11th November 2018, 03:23 AM
http://i65.tinypic.com/3504aky.jpg

fidowag
11th November 2018, 03:24 AM
http://i67.tinypic.com/241573o.jpg

http://i64.tinypic.com/vhpxf9.jpg

fidowag
11th November 2018, 03:27 AM
http://i63.tinypic.com/18bwuf.jpg

fidowag
11th November 2018, 03:28 AM
http://i68.tinypic.com/25hgy1k.jpg

fidowag
11th November 2018, 03:29 AM
http://i67.tinypic.com/svjvgy.jpg

fidowag
11th November 2018, 03:30 AM
http://i64.tinypic.com/nezss2.jpg

fidowag
11th November 2018, 03:31 AM
http://i67.tinypic.com/142sm74.jpg

fidowag
11th November 2018, 03:33 AM
http://i68.tinypic.com/2e58k77.jpg

fidowag
11th November 2018, 03:34 AM
http://i67.tinypic.com/2qa3g3r.jpg

fidowag
11th November 2018, 03:35 AM
http://i66.tinypic.com/bdp5sp.jpg

fidowag
11th November 2018, 03:36 AM
http://i63.tinypic.com/nb3sc9.jpg

fidowag
11th November 2018, 03:39 AM
http://i63.tinypic.com/j122pf.jpg

fidowag
11th November 2018, 03:40 AM
http://i63.tinypic.com/24c704l.jpg

fidowag
11th November 2018, 03:41 AM
http://i67.tinypic.com/110hamv.jpg

fidowag
11th November 2018, 03:42 AM
http://i65.tinypic.com/295ac0o.jpg

fidowag
11th November 2018, 03:43 AM
http://i63.tinypic.com/1zy98cn.jpg

fidowag
11th November 2018, 03:44 AM
http://i66.tinypic.com/21ki5v8.jpg

fidowag
11th November 2018, 03:45 AM
http://i65.tinypic.com/302m139.jpg

fidowag
11th November 2018, 03:46 AM
http://i66.tinypic.com/33c88i1.jpg

fidowag
11th November 2018, 03:46 AM
http://i68.tinypic.com/i595eg.jpg

fidowag
11th November 2018, 03:47 AM
http://i67.tinypic.com/2ezo7zn.jpg

fidowag
11th November 2018, 03:48 AM
http://i63.tinypic.com/uadj9.jpg

fidowag
11th November 2018, 03:49 AM
http://i67.tinypic.com/b5jyu0.jpg

fidowag
11th November 2018, 03:54 AM
http://i67.tinypic.com/zyhcfm.jpg

fidowag
11th November 2018, 03:55 AM
http://i65.tinypic.com/302m139.jpg

fidowag
11th November 2018, 03:56 AM
http://i63.tinypic.com/bfifc6.jpg

fidowag
11th November 2018, 03:57 AM
http://i64.tinypic.com/6zotjk.jpg

fidowag
11th November 2018, 03:58 AM
http://i64.tinypic.com/2evwwie.jpg

fidowag
11th November 2018, 03:58 AM
http://i68.tinypic.com/121fyc7.jpg

fidowag
11th November 2018, 03:59 AM
http://i68.tinypic.com/jset1t.jpg

fidowag
11th November 2018, 04:00 AM
http://i66.tinypic.com/20f3oyu.jpg

fidowag
11th November 2018, 04:01 AM
http://i67.tinypic.com/2qjc6j4.jpg

fidowag
11th November 2018, 04:02 AM
http://i66.tinypic.com/25k7jpg.jpg

fidowag
11th November 2018, 04:04 AM
http://i65.tinypic.com/say160.jpg

fidowag
11th November 2018, 04:05 AM
http://i66.tinypic.com/286xzjp.jpg

fidowag
11th November 2018, 04:05 AM
http://i67.tinypic.com/2hfj1ur.jpg

orodizli
11th November 2018, 03:51 PM
Evergreen Emperor of both Cinema & Politics Makkal Thilagam' s "Urimaikal" postings so super ..... Brother.....

Stynagt
11th November 2018, 10:05 PM
http://i63.tinypic.com/9091tv.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
11th November 2018, 10:06 PM
http://i63.tinypic.com/2mhvqkg.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

oygateedat
12th November 2018, 09:23 AM
https://i.postimg.cc/HsqyCszb/IMG-1584.jpg (https://postimages.org/)

Richardsof
12th November 2018, 11:01 AM
காலத்துக்கேற்ப தன்னை புதுமையாக காட்டியவர் எம்ஜிஆர். ராஜா ராணி பாணியிலான காலங்களில் இருந்து சமூக படங்களில் 'பேண்ட் சூட்' என கண்களைக் கவரும் வண்ணம் திரையில் தோன்றி பார்ப்போரைக் கவர்ந்தவர் அவர்.




“ நான் உங்கள் வீட்டுப் பிள்ளை….” ஏன அவர் பாடியபோது, அவரை தங்கள் வீட்டுப்பிள்ளையாக எண்ணி உள்ளம் குளிர்ந்த பெரியோர் பலர்.
60ம் ஆண்டுகளில், எனக்கு விவரம் தெரிந்து கண்கூடாக நான் கண்ட உண்மை இது. அவர் அங்கே செய்யும் ஒவ்வொரு நல்ல விசயமும் இங்கே நமது நாட்டிலும், வேறு பல அயல் நாடுகளிலும் எதிரொலித்தது. அதுவே அவரின் புகழை உச்சிக்கு கொண்டு சென்று சேர்த்தது. இது ஒரு நடிகராக இருப்பதனால் மட்டுமே சாதிக்க முடியாத ஒன்று. அதையும் தாண்டி உயர்தர எண்ணம் கொண்டோர் மட்டுமே இதுபோன்ற இமாலய சாதனைகளைச் செய்ய இயலும்.


இப்போது நம் நாட்டில் உள்ள மற்ற இனத்தவரிடம் தங்களுக்கு பிடித்த ஒரு நடிகரை சொல்லச் சொன்னால், அவர்கள் சொல்வதில் தமிழ் நடிகர்கள் பெயர் இடம் பெறுவது அபூர்வமானாதாக இருக்கும். சிலருக்கு ரஜினியைத் தெரிந்திருக்கலாம். ஆனல், அன்று கிட்டத்தட்ட அனைவருக்கும், அதாவது மலாய், சீன இனத்தவருக்கும் எம்ஜிஆரைத் தெரிந்திருந்தது. தோட்டப் புறங்களில் திரையிடப்பட்ட அவர் படங்களை சீனர்களும் மலாய்க்காரர்களும் ஆர்வத்தோடு அமர்ந்து கண்டு களித்தனர். இது மக்கள் திலகத்துக்கே உரிய தனிச் சிறப்பு.

அவர் திரையில் பாடிய "ஹெல்லோ மிஸ் ஹெல்லோ மிஸ் எங்கே போரீங்க..." எனும் பாடலை அந்த காலத்தில் பாடதவர்களே இல்லை எனலாம். எல்லா இனத்தவர் வாயிலும் புகுந்து விளையாடிய பாடல் இதுவாகும். இதுவும் எம்ஜிஆர் சிறப்புகளில் ஒன்று. வேறு எந்த நடிகரின் பாடலுக்கும் இப்படி ஒரு காந்த சக்தி இருந்ததாக நான் பார்த்ததும் இல்லை, கேள்வி பட்டதும் இல்லை.



அவரின் பெரிய இடத்துப் பெண் திரைப்படத்தைப் போல் இன்றும் வெளிவந்து கொண்டிருக்கும் படங்கள் பல. அதே கதை, அதே பாணியிலான நடிப்பு. திரைக்கதைகளில் மட்டுமல்ல, சினிமாவில் அவர் கையாண்ட பல விசயங்களையும் பின்பற்றுவோர் இன்று நிறைய உண்டு. அப்படி பின்பற்றி வெற்றிபெற்றோரும் அதிகம்.

அன்றைய நடிகர்களில் சுறுசுறுப்பாக திரையுலகில் ஆட்சி புரிந்தவர் பொன்மனச் செம்மல் அவர்கள். ஸ்டன்ட் நடிகர்களின் வயிற்றுப் பிழைப்புக்காகவே தனது எல்லாப் படங்களிலும் சண்டைக் காட்சிகளை வைத்த ஒரே நடிகர் இவர்தான் எனலாம். மனிதாபிமானத்தின் காவலராக இறுதி வரை இருந்தார்.

எம்ஜிஆர் பாடல்களில் புத்துணர்வு பெருகும். ஆது காதல் பாடல்களாக இருந்தாலும் சரி, நல் அறிவுரை கூறும் பாடல்களாக இருந்தாலும் சரி. எதிர் மறை எண்ணங்கள் எங்கேயும் இல்லாது பார்த்துக் கொண்டார். மற்ற நடிகர்களைப் போல ஒரு சில பக்கங்களில் இவரின் இசையார்வத்தை வெளிப்படுத்திவிட முடியாது. பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, காதுக்கினிய இசையுடன் திரையில் ஒலிக்கச்செய்த மாபெரும் கலைஞர் இவர்.

'டி.எம்.எஸ்ஸின்' குரல் வலிமையை வெளிக்கொணர்ந்தது எம்ஜிஆருக்காக அவர் பாடிய பாடல்களே. அதன் பின்னர் மற்ற நடிகர்களுக்கு குரல் கொடுத்து பேரும் புகழும் பெற்றார் 'டி.எம்.எஸ்'. அதே நேரத்தில் எம்ஜிஆர் யாரையும் சார்ந்து அவர்களது கட்டுப்பாட்டில் இருந்ததில்லை. இதற்கு உதாரணமாக இன்றும் நம்மிடையே கம்பீரமாக உலாவருபவர்தான் எஸ் பி பாலா.

‘கண் கவரும் சிலையே, காட்சி தரும் கலையே
கவி பிறவா முன் பிறந்த தமிழகத்தின் நிதியே…”
எனும் மென்மையான குரலும் ஒத்துப்போகும்.

‘பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங்கீற்று….’
ஏனும் வித்தியாசமான குரலும் ஒத்துப்போகும்.

இதற்குக் காரணம், எம்ஜியாரின் பாடல்களை யார் பாடினாலும், படத்தைப் பார்த்த அடுத்த சில தினங்களில் அந்தப் பாடலை எம்ஜிஆர் அவர்களே பாடுவது போல தோன்றியதால்தான். அப்படி ஒரு மகிமையை எம்ஜிஆர் கொண்டிருந்தார்.

பூவோடு சேர்ந்து தங்களை மணக்கச்செய்தவர் பலர். அவர்கள் அனைவரும் நன்றியோடு பார்ப்பது பொன் மனச் செம்மலை. இப்போதும் ‘திரும்பிப் பார்க்கிறேன்’ என தங்களது மலரும் நினைவுகளில் அவரை குறிப்பிடத் தவறுவதில்லை.

“காலத்தை வென்றவன் நீ
காவியமானவன் நீ…….”

Richardsof
12th November 2018, 11:10 AM
ஜெயலலிதா, 25 வருடங்களக்கு முன் எழுதிய கட்டுரை ஒன்றில் இப்படி குறிப்பிட்டிருக்கிறார். முகராசி படம் போல இதுவரை அவ்வளவு குறுகிய காலத்தில் ஒரு தமிழ்படம், அதுவும் எம்.ஜி.ஆர் நடித்த படம் வேறெதுவும் தயாரானதாக எனக்குத் தெரியவில்லை. முகராசிக்காக இரவும் பகலும் விடாமல் படப்பிடிப்பு. சிறிது இடைவெளி மீண்டும் இரவு தொடரும். விடியற்காலை நாலு மணிவரை கூட நடித்திருக்கிறோம். இரவு வீடு திரும்பினால் ஒரு மணிநேரம்தான் ஓய்வு இருக்கும். உடனே காலையில் மேக்கப் போட்டுக் கொண்டு சீக்கிரமே ஸ்டுடியோவுக்கு செல்வேன்.


எனக்கு முன்பே எம்.ஜி.ஆரும் வந்திருப்பார். எனக்காவது படப்பிடிப்பு ஒன்றுதான். ஆனால் எம்.ஜி.ஆர் தீவிரமான அரசியல் தொடர்புடன் படப்பிடிப்பிலும் இரவு, பகல் பாராமல் சோர்வோ, தளர்ச்சியோ காட்டாமல் நடித்ததை ஓர் இமாலய சாதனை என்றுதான் சொல்ல வேண்டும். படப்பிடிப்பு முடிந்து அடுத்த நாள் டிப்பிங், ரீ-ரிக்கார்டிங் ஆக பன்னிரெண்டே நாட்கள்தான். ஒரு பிரம்மாண்டமான நட்சத்திர படம் (இதில் ஜெமினி கணேசன் எம்.ஜி.ஆரின் அண்ணனாக நடித்தார்) வெற்றிப் படம். பெற்றால்தான் பிள்ளையா தி கிட் என்ற சார்லி சாப்ளின் நடித்த ஆங்கில படத்தை தழுவி எடுக்கப்பட்ட படமான இதில் எம்.ஜி.ஆரின் நடை உடை பாவனை எல்லாமே வழக்கத்திற்கு மாறாக அமைந்திருந்தன. எம்.ஜி.ஆரை சிறந்த நடிகராக அடையாளம் காட்டிய இந்தப் படத்தில் அவர் ஒரேயரு சண்டைக் காட்சியில் மட்டுமே நடித்திருந்தார்.




அதையும் மீறி படத்தின் கதையம்சம் வலுவாக இருந்தது. எம்.ஜி.ஆர் படங்களுக்குரிய வழக்கமான அம்சங்கள் இதில் இல்லாவிட்டாலும் படம் வெற்றி பெற்றது. இந்த படத்திற்காகத்தான் எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை சுட்ட சம்பவம் நிகழ்ந்தது. காவல்காரன் எம்.ஜி.ஆர் துப்பாக்கியால் சுடப்படுவதற்கு முன் ஒரு பகுதி வளர்ந்திருந்த இந்த படம், அவர் துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் குணமாகி மீண்டும் நடிக்க ஆரம்பித்தபோது பழைய குரல் வளமில்லை. ஆனாலும் அவர் சத்யா ஸ்டுடியோவின் ஒரு தளத்தில் மைக் சாதனங்களைக் கொண்டு வந்து தினமும் உரக்கப் பேசி பயிற்சி எடுத்துக் கொண்டதால் ஓரளவு பேச முடிந்தது.


இந்த படத்தின் 100-வது நாள் வெற்றி விழாவில் அன்றைய முதல்வர் அண்ணா கலந்து கொண்டு போட்டோசுகள் வழங்கிப் பாராட்டி பேசினார். ரகசிய போலீஸ் 115 எம்.ஜி.ஆர். ஜேம்ஸ்பாண்டு வேடத்தில் நடித்ததோடு, அவரது நகைச்சுவை நடிப்பும், சுறுசுறுப்பான சண்டைக்காட்சிகளும் படத்தின் வெற்றிக்கு துணை போட்டோந்தது. விதவிதமான உடையலங்காரத்தில் எம்.ஜி.ஆர் அழகுபட வந்தார்.

குடியிருந்த கோயில் எம்.ஜி.ஆரின் இரட்டை வேட நடிப்பு சிறப்புக்கு இந்த படமும் ஒரு உதாரணம். இரட்டை வேடமென்றால் அது எம்.ஜி.ஆர் தான் என்ற கருத்தை குடியிருந்த கோயில் வலுவாக்கியது. ஆடலுடன் பாடலைக் கேட்டு என்ற பாடலில் எம்.ஜி.ஆர் பஞ்சாபியைப் போல் பாங்ரா நடனம் ஆடியிருப்பார், அதுவும் எல்.விஜயலஷ்மியுடன். இதற்குபின் வேறு சில முன்னணி நடிகர்களும் இதேபோல் ஆடிப் பார்த்தார்கள். ஆனால் எம்.ஜி.ஆர் அளவுக்கு முடியவில்லை.

ஒளி விளக்கு எஸ்.எஸ்.வாசனின் முதல் படம் சதிலீலாவதி எம்.ஜி.ஆருக்கும் முதல் படம். எம்.ஜி.ஆரின் 100-வது படமான ஒளி விளக்கு படத்தினை தயாரித்தவரும் எஸ்.எஸ்.வாசனே. வாசனின் ஜெமினி நிறுவனத்திற்கு இது முதல் தமிழ் வண்ணப்படமாகும். பூல் அவுர் பத்தர் என்ற இந்திப் படத்தினை தழுவி எடுக்கப்பட்டு வெற்றி பெற்றது. இதில் இடம் பெற்ற, ஆண்டவனே, உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன் என்ற பாடல் படத்தில் கதையின்படி உயிருக்காகப் போராடும் எம்.ஜி.ஆர். குணமடைய வேண்டி சௌகார் ஜானகி பாடுவது போல் அமைந்திருந்தது.

1984-ல் எம்.ஜி.ஆர். சுகவீனமற்று அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தபோது, அவர் குணமடைய வேண்டி நடத்தப்பட்ட பிரார்த்தனைகளில் ஒளி விளக்கு படத்தில் இடம் பெற்ற இதே பாடல் தமிழகத்தின் எல்லா திரையரங்குகளிலும் காட்டப்பட்டது. எம்.ஜி.ஆர் படமே திரையிடப்படாத சிவாஜிக்கு சொந்தமான சாந்தி தியேட்டரிலும் இந்த பாடல் காட்டப்பட்டது. அடிமைப்பெண் ஜெயலலிதாவை முதன்முதலாக எம்.ஜி.ஆர் இதில் சொந்த குரலில் பாட வைத்தார். எஸ்.பி.பாலசுப்ரமணியம் இதற்குமுன் வேறு படங்களில் பாடியிருந்தாலும், அவர் புகழ் பெற்றது இந்த படத்திலிருந்ததுதான். இந்தப் படத்திற்காக எம்.ஜி.ஆர். ஜெய்ப்பூர் சென்று திரும்பியபோதுதான் புஷ் குல்லாவோடு வந்தார். அதிலிருந்ததுதான் குல்லா அணியும் வழக்கம் ஏற்பட்டது. நாடோடி மன்னன் போல் அடிமைப் பெண்ணையும் எம்.ஜி.ஆர் சிங்கத்தோடு மோதும் எடிட் செய்யப்படாத மொத்தக் காட்சிகளையும் பார்த்த காலஞ்சென்ற இந்திப்பட இயக்குநர், நடிகர் ராஜ்கபூர் பிரமித்துப் போய், தொழில்நுட்பத்தில் உங்கள் அறிவுக்கு முன் நானெல்லாம் சாதாரணம் என்று பாராட்டி கடிதம் எழுதியிருந்தார்.

Courtesy net

Richardsof
12th November 2018, 11:14 AM
நாடு திரைப்படம் வெளியானபோது விகடனில் வந்த விமர்சனம்.
நன்றி, விகடன்!

ஓர் உரையாடல்

வி.எஸ்.சுப்பையா: இந்தப் படம் முதலிலிருந்து கடைசி வரை நல்ல ‘என்டர்டெய்ன்மென்ட்’டா இருக்கு. சில இடங்களில் நம்மையும் அறியாமல் கண்ணீர் விடுமளவு இருக்கு. கதாநாயகன் துரை, புடவை வாங்கித் தரும் இடம், குழந்தைகள் கதாநாயகனுக்குச் சர்க்கரைப் பொங்கல் கொண்டு வந்து தரும் இடம்… இதெல்லாம் உதாரணம்.

ஜெயராஜ்: சாதாரணமா கலர் படம் என்றால், வர்ணங்கள் கொஞ்சம் ‘டார்க்’கா இருக்கும். இந்தப் படத்தில் ரொம்ப லைட்டா, மனதுக்குக் குளிர்ச்சி அளிப்பதுபோல இருந்தது.

சீனிவாசன்: ஜெயராஜ் ஓவியர் அல்லவா? வர்ணத்தைப் பத்தி அவர் சொன்னால் சரியா தான் இருக்கும்.

மனோரமா: கதாநாயகன் கதாநாயகி முதன்முதலில் சந்திக்கும் இடம் – ஏதாவது விபத்திலேயோ, அல்லது எங்காவதோதான் சந்திப்பாங்க. இந்தப் படத்திலே அவர்கள் சந்திப்பு புது மாதிரியா இருந்தது. ஒருவருக்கு உதவி செய்யப் போக, தன் பணமே பிக்பாக்கெட் போக, ஹீரோயின் ஹீரோ சொக்காயைக் கேட்கறது, சண்டை போடறது, கடைசியிலே வாட்சை வாங்கிக்கிறது இதெல்லாம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அந்த ஹீரோயின் ஹீரோவை அதுவரைக்கும் விரும்பறாளா இல்லையான்னு காட்டாமல், ‘உங்களுக்குப் பெண்ணை நான்தான் ‘செலக்ட்’ பண்ணுவேன்; என்னைக் கேட்காமல் செய்துட்டீங்களே’ன்னு சொல்றது, அதாவது அந்தப் பாத்திரம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதை ஜெயலலிதாவும் ரொம்ப நல்லா பண்ணியிருக்காங்க. காதலா இல்லாமல் வேற ஒரு விதமா அவங்க காதல் ஆரம்பித்திருக்கிறது நல்லா இருக்கு!

ஜெயராஜ்: இப்பல்லாம் தமிழ்ப் படங்களில், கட்டிப் பிடிச்சுக் காதல் பண்ணும் காட்சி அதிகமா இருக்கும். இந்தப் படத்திலே அப்படி இல்லை.

மனோரமா: ஆமாம்! நான் கூட, ஹீரோ ‘உன்னைத்தான் கல்யாணம் பண்ணிக்கறேன்’னு சொல்லிட்டு, வெளியே ஓடினதும் ரெண்டு பேரும் சேர்ந்து மழையிலே பாடப் போறாங்கன்னு நெனைச்சேன். இதிலே அது இல்லை. அதுவே நல்லா இருந்தது.

ராஜம் கிருஷ்ணன்: இந்தப் படத்திலே பொதுவா எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் இவர்களைத் தாக்குவதுபோல மனசில் படுது!

சீனிவாசன்: இல்லீங்க. பொதுவா அரசியலில் இருக்கும் எல்லோருக்குமே இது பொருத்தமா இருக்கும். அவர் நகரசபை சேர்மனா இருக்கும்போது, சிலர் தனக்கு ஒன்றும் செய்யவில்லை என்பதற்காக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வராங்க. இதிலே காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டுன்னு வேறுபாடே வேண்டாம். ஜனநாயகம் என்றைக்கு ஆரம்பித்ததோ, அன்றை யிலிருந்து இது போன்ற நபர்கள் அரசியலில் இருக்கத்தான் செய்கிறார்கள். பொதுவா சொல்லப் போனா, இது ஒரு நல்ல ‘மாரல் டீச்சிங்’. நல்ல கருத்துக்களை வெளிப்படுத்தும் படம்.

பிரேமா: வசனம் கூட ரொம்ப நல்லா இருக்கு. உதாரணமா, ரங்காராவ், ‘முன் ஜென்மத்திலேயே குழந்தை லஞ்சம் வாங்கியிருக்கும், அதனாலேதான் பிறக்கும்போது கையை மூடிக்கிட்டு பிறக்குது.’

சசிகலா: அப்புறம் எம்.ஜி.ஆர். தன் பிரதர்கிட்டே சொல்றாரே… ‘நான் ஊமைகளுக்காகச் செவிடர்கள்கிட்டே பேசிக்கிட்டு இருந்தேன்’னு, அந்த வசனமும் நல்லா இருந்தது.

ராஜப்பா: படம் ஆபாசம் இல்லாமல், விரசம் இல்லாமல் இருப்பதுதான் எனக்குப் பிடிச்சுது!

சுப்பையா: ‘வாங்கய்யா, வாத்தியாரய்யா‘ன்னு ஒரு பாட்டு வருதே, அதிலே ஏதாவது குறிப்பு இருக்கா? அது யாரையாவது குறிக்குதா? (சிரிப்பு)

மனோரமா: இல்லீங்க. முதல்லே முதியோர் கல்விக்காகத்தானே குப்பத்துக்கு வர்றார் துரை? அப்போ அவர் வாத்தியார்தானே?

ராஜம் கிருஷ்ணன்: படத்திலே காமெடியே அதிகம் இல்லை! நாகேஷ் இருந்தும் கூட அதிக ஹாஸ்யம் இல்லை.

சசிகலா: ஆமாம்! எம்.ஜி.ஆர். சேர்மன் ஆயிட்டபோது நாகேஷ் ஏன் நகரசபைக் கூட்டத்திலே அவர் பின்னாடியே நின்னுக்கிட்டு இருக்கார்?

சீனிவாசன்: செக்ரெட்டரி ஆகியிருப்பார்!

சசிகலா: அது சரி, பின்னாலே ஜெயலலிதா எப்படி இங்கிலீஷ் பேசறாங்க?

மனோரமா: முதியோர் கல்விக்காக வந்த ஆசிரியர் சொல்லிக் கொடுத்திருக்கலாம், இல்லியா?

சீனிவாசன்: சரி, நான் ஒண்ணு ஒண்ணு கேட்கிறேன். ஒரு படத் திலே எலந்தப் பழம் வந்தா, உடனே இன்னொரு படத்திலே மாம்பழம், அந்தப் பழம் இந்தப் பழம்னு ஏதாவது வந்தே ஆகணுமா என்ன?

ஜெயராஜ்: அந்தம்மாவைப் போய் கேட்டீங்கன்னா, அவங்க எப்படிச் சொல்லுவாங்க? புரொடியூஸரைத்தான் கேட்கணும். அதிருக்கட்டும், ரங்காராவைப் பத்தி யாரும் சொல்லலையே?

சீனிவாசன்: அவரை நல்ல மனுஷனா பார்த்துப் பார்த்து, இந்த மாதிரி பார்க்க ஆரம்பத்தில் ஒரு மாதிரி சங்கடமா இருந்தது. போகப் போக பிக்கப் பண்ணிடறாரு. அதாவது, பாதாள பைரவி வில்லன் மாதிரி திரும்பிடறாரு!

ராஜப்பா: அசோகன் மட்டும் என்னவாம்?

பிரேமா: ஆமாம்! ரொம்ப அடக்கமா நடிச்சிருக்கார். பகவதியும் நல்லா நடிச்சிருக்கார். சாதாரணமா கலர் படங்களில் டார்க் கலர் டிரஸ் போட்டுக்கிட்டு இருப்பார் எம்.ஜி.ஆர். இதிலே ரொம்ப ப்ளீஸிங் கலரைப் போட்டுக்கிட்டு, ரொம்ப இதுவா இருக்கார்!

சுப்பையா: மொத்தத்திலே அறிவுரைகள், கருத்துக்கள் எல்லாம் இருக்கு. அதையும் ‘என்டர்டெயின்மென்ட்’ எல்லாத்தையும் ஒண்ணா சேர்த்து, நல்லா போர் அடிக்காம எடுத்திருக்காங்க!

சீனிவாசன் விருதுநகர் எம் எல் ஏ (காமராஜரைத் தோற்கடித்தவர்)
மனோரமா

orodizli
12th November 2018, 07:01 PM
எம்ஜிஆர் படமும் வரலாற்று தகவலும் ......

மலைக்கள்ளன் - 1954

எம்ஜிஆர் மிக சிறந்த ஆளுமை கொண்ட நடிகர் . பாக்ஸ் ஆபிஸ் ஹீரோ என்ற பட்டமும் கிடைத்தது

குலேபகாவலி -1955.

இஸ்லாமிய கதையில் எம்ஜிஆரின் நடிப்பும் காட்சிகளும் அபாரம் .

அலிபாபாவும் 40 திருடர்களும் 1956

முதல் தென்னிந்திய வண்ணப்படம் . எம்ஜிஆரின் பேரழகும் இயற்கை நடிப்பும் துள்ளல் காட்சிகளும் விறுவிறுப்பான வாள் வீச்சு காட்சிகளும் எம்ஜிஆருக்கு புகழ் தந்தது .

மதுரை வீரன் - 1956

எம்ஜிஆரை மதுரை வீரனாகவே வாழ்ந்து காட்டினார் . மதுரை மக்களின் செல்லப்பிள்ளை ஆனார் . வெள்ளிவிழா கண்ட காவியம் .
33 அரங்கில் 100 நாட்கள் . 1977 வரை இந்த சாதனைகளை யாராலும் தொடமுடியவில்லை .

தாய்க்கு பின் தாரம் -1956

சமூக படத்தில் புரட்சி செய்த எம்ஜிஆரின் வெற்றி படம் .

சக்கரவர்த்தி திருமகள் - 1957

எம்ஜிஆரின் அருமையான நடிப்பு .வெற்றி காவியம் .

நாடோடிமன்னன் - 1958

இமாலய வெற்றி . மக்கள் மனதில் திமுக . அண்ணனா , எம்ஜிஆர் முவரும் நிரந்தரமாக இடம் பிடித்த வரலாற்று காவியம் .

மன்னாதி மன்னன் - 1960

சினிமாவிலும் அரசியலிலும் தான் நிரந்தர மன்னாதி மன்னன் என்பதை அறிவித்த வெற்றி படைப்பு ...... Thanks Friends.....

orodizli
13th November 2018, 03:54 AM
எம்ஜிஆர்

சொத்து சேர்க்கவில்லை
வழக்கில் சிக்கவில்லை
நீதி மன்றத்தில் படிக்கட்டுகள் ஏறவில்லை
குற்றவாளி என்ற சொல்லையே கேட்டதில்லை
எந்த தீர்ப்பையும் பெற்றதில்லை
சிறைச்சாலைக்குள் நுழைந்ததில்லை
கண்ணீரை கண்டதில்லை
கூடா நட்பை அனுமதித்ததில்லை

சுய நினைவின்றி வாழ்ந்ததில்லை
மகன்கள் மகள்கள் பேரன்கள்
பேத்திகள் அக்கா மகன்கள் என்ற
உறவுகள் கூட்டம் இல்லவே இல்லை

மக்களை ஏமாற்றியதில்லை
தொண்டர்களை வெறுத்ததில்லை
நன்றி மறந்தவரில்லை
உயிர் பிரியும் வரை உணர்வோடு இருந்தவர் எம்ஜிஆர்

உலகமெங்கும் வாழும் மக்கள் எம்ஜிஆரை என்றுமே மறக்கவில்லை .
குற்றவாளி தலைவர்களை மக்கள் என்றுமே நினைப்பதில்லை..... Thanks Friends...

orodizli
13th November 2018, 03:55 AM
மதுரை சென்ட்ரலில் கடந்த வாரம் வெளியான மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.புகழ்
பல்லாண்டு வாழ்க திரைப்படம் ஒரு வார வசூலாக ரூ.1,10,000/-,ஈட்டி சாதனை செய்துள்ளது.
தகவல் உதவி.மதுரை பக்தர் திரு.எஸ்.குமார்.... Thanks Friends.....

orodizli
13th November 2018, 03:59 AM
*MGR is Really a Blessed Soul!!!*
காஞ்சி சங்கரமடத்தின் முன் அந்தக் கார் வந்து நிற்கிறது. காரிலிருந்து இறங்குபவர் அன்றைய *முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.*
எந்தவித முன் அறிவிப்பும் இல்லை.? அவர் வருகிறார் என்ற செய்தியும் இல்லை..??
மடத்தைச் சேர்ந்தவர்கள் அங்கும் இங்குமாக அலை பாய்கிறார்கள். காரணம்.? அன்றைய மடாதிபதியான மஹா பெரியவர் அந்த சமயம் மடத்தில் இல்லை.! முதல்வர் என்றால் முறைப்படி பூரண கும்ப மரியாதை செலுத்தி வரவழைக்கவேண்டும்.?
மடத்தில் உள்ளவர்களின் மருட்சியைப் பார்த்து பொன் மனம் கேட்கிறார்., "ஏன் இந்தப் பரபரப்பு.?"
அவரிடம் தயங்கிய படியே விபரம் சொல்லப்படுகிறது.
மஹா பெரியவர் மூன்று கி.மீ. தூரத்தில் ஒரு குடிலில் தியானத்தில் இருக்கிறார்.
*"இவ்வளவு தானே.? அங்கே போய் அவரை தரிசித்துக் கொள்கிறேன்",* பதட்டமில்லாத பண்பட்ட வார்த்தைகளை உதிர்த்து விட்டு மீண்டும் காரில் ஏறிக் கொள்கிறார் மக்கள் திலகம்.
*மஹா பெரியவர் தங்கியிருந்த குடில் ஒரு குறுகிய சந்தில் இருந்ததால் காரிலிருந்து இறங்கியவர் எந்தவித பந்தாவும் இல்லாமல் செல்கிறார் குடிலை நோக்கி.*
முதல்வரை வரவேற்ற அந்த முதிர்ந்த கனி., *"உன்னை உட்கார சொல்ல ஒரு இருக்கை கூட இங்கில்லை."*
*"அதனால் என்ன.? இங்கே இந்த மடத்துக்கு நீங்கள் தானே முதல்வர்.!"* என்றபடி அவர்க்கு எதிரே மண் தரையில் உட்காருகிறார் இதயக்கனி.
இங்கே ஒரு விஷயம் பலர் அறிந்திருக்க நியாயம் இல்லை., *தன் மனதுக்கு மிகவும் பிரியப்பட்ட ஒரு சிலரைத்தான் மஹா பெரியவர் ஒருமையில் அழைப்பார்கள்.! அந்த ஒரு சிலரில் எம்.ஜி.ஆரும் ஒருவர்.!*
ஆசி வழங்கிய பின் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் அந்த அருள் ஞானி.!
"நம்ம மனுஷா முருகனோட அறுபடை வீடுகள் ~ பழனி — திருச்செந்தூர் — திருத்தணி என்று ஒவ்வொன்றுக்கும் தனித் தனியா போக வேண்டியிருக்கு.! அதுக்கு தேக சிரமம்., கால விரயம்., பணச் செலவுன்னு ஆகிறது.
*ஆறுபடைகளையும் ஒரே இடத்துல பிரதிஷ்டை பண்ணும் படியா உன் ராஜ்யத்துல ஒரு இடம் கொடுத்தாய் என்றால் ரொம்ப நன்றாக இருக்கும்"*
இவ்வளவுதானே., இந்த விஷயத்துக்காக என்னைக் கூப்பிட்டிங்க.? ஒரு ஃபோன் பண்ணி சொல்லியிருந்தா கூடப் போதும்.? நம் நெஞ்சமெனும் மடத்தில் இன்றும் தங்கற இந்த மடாதிபதி அந்த
சங்கர மடாதிபதியிடம் கனிவாகக் கேட்க., *"உன்னை நேரில் பார்க்கணும்ன்னு ஆசை" என்று பதில் தருகிறார் எதிலும் ஆசை வைக்காத அந்த முனிவர்.*
"நீ எங்கே எப்போ எத்தனை மணிக்குப் போனாலும் ஜனங்க உன்னைப் பார்க்க ஆசையோட சூழ்ந்துக்கறா., அதனாலதான் இந்த இடத்துக்கு உன்ன வரச் செஞ்சேன்.! அங்கப் பாரு அதற்குள் உன்னைப் பார்க்க ஜனம் திரண்டுடுத்து. நீ கிளம்பு"., என்று அன்புடன் விடை தருகிறார் அந்த ஆன்மிக அருங்கனி.
*இப்படியாக உருவானது தான் சென்னை பெஸன்ட் நகரில் உருவாகியுள்ள முருகன் அறுபடை வீடு கோயில்..!!*
*எம்,ஜி,ஆர், அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது., யாராலும் விலைக்கு வாங்கப்பட முடியாத யாருக்கும் தனியாக பிரார்த்தனை செய்யும் பழக்கம் இல்லாத அந்தப் பெரியவர் எம்.ஜி.ஆர். ஒருவருக்காக மட்டுமே அவர் நலம் பெற வேண்டி பிரத்யேக பூஜை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.!*..... Thanks Friends....

fidowag
14th November 2018, 02:45 AM
http://i64.tinypic.com/1zgs4mv.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "பறக்கும் பாவை " வெளியான தேதி :11/11/1966.
வெளியாகி 52 ஆண்டுகள் நிறைவு பெற்றது .
சர்க்கஸ் காட்சிகள் நிறைந்த படம். இந்த படம் வெளியாகி 28 நாட்களில் பெற்றால்தான் பிள்ளையா வெளியாகி வெற்றி நடை போட்டதால் பறக்கும் பாவை
அந்த காலத்தில் சுமாரான வெற்றியை பெற்றது .ஆனால் 1972க்கு பிறகு எப்போது வெளிவந்தாலும் அபார வெற்றி பெற்று வசூலை குவித்தது .காரணம் இந்த படத்தில் நெஞ்சை அள்ளிக் கொண்டு போவது போல் எம்.ஜி.ஆர். அழகாக தோற்றமளித்தார் .
புத்தூர் நடராஜ\னுடன் இரண்டு சண்டை காட்சிகள் மிகவும் பிரமாதம்.
இனிமையான பாடல்கள் . வண்ண பிரதிகள் அருமை. மெல்லிசை மன்னரின் பின்னணி இசை பல இடங்களில் ரசிக்கும்படியும், சர்க்கஸ் காட்சிகளில் ஆங்கில படங்களுக்கு இணையான இசையமைப்பு .சந்திரபாபு, தங்கவேலு ஆகியோரின் நகைச்சுவை காட்சிகள் நல்ல கலகலப்பு .விறுவிறுப்பான காட்சிகள் அமைப்பு .
வசன ஆசிரியர் திரு.ஆரூர்தாஸ் தனது விமர்சனத்தில் சில எம்.ஜி.ஆர். படங்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காவிட்டாலும் , யானை படுத்தாலும் குதிரை மட்டம்
அதாவது வசூலில் சாதித்துவிடும் என்று கூறியுள்ளது இந்த படத்திற்கு (பறக்கும் பாவை ) மிகவும் பொருந்தும் .

திரைப்படத்தின் புகைப்படங்கள் உதவி : பெங்களூரு மாநகர எம்.ஜி.ஆர். பக்தர் திரு.சி.எஸ். குமார் .

fidowag
14th November 2018, 02:46 AM
http://i64.tinypic.com/m7qn42.jpg

fidowag
14th November 2018, 02:47 AM
http://i64.tinypic.com/t8t176.jpg

fidowag
14th November 2018, 02:48 AM
http://i65.tinypic.com/k0j68p.jpg

fidowag
14th November 2018, 02:49 AM
http://i68.tinypic.com/2s7c16p.jpg

fidowag
14th November 2018, 02:50 AM
http://i65.tinypic.com/2s9veqe.jpg

fidowag
14th November 2018, 02:51 AM
http://i67.tinypic.com/200vgr9.jpg

fidowag
14th November 2018, 02:52 AM
http://i65.tinypic.com/r88euh.jpg

fidowag
14th November 2018, 02:57 AM
http://i67.tinypic.com/ilc38m.jpg

fidowag
14th November 2018, 02:58 AM
http://i68.tinypic.com/2qdsyzl.jpg

fidowag
14th November 2018, 02:59 AM
http://i66.tinypic.com/jfw950.jpg

fidowag
14th November 2018, 03:00 AM
http://i68.tinypic.com/22zsli.jpg

fidowag
14th November 2018, 03:03 AM
http://i67.tinypic.com/501bae.jpg

fidowag
14th November 2018, 03:04 AM
http://i64.tinypic.com/117zjar.jpg

fidowag
14th November 2018, 03:05 AM
http://i65.tinypic.com/aax0yv.jpg

fidowag
14th November 2018, 03:06 AM
http://i64.tinypic.com/ad2s9k.jpg

fidowag
14th November 2018, 03:07 AM
http://i66.tinypic.com/2n6ddtl.jpg

fidowag
14th November 2018, 03:08 AM
http://i64.tinypic.com/68efsw.jpg

fidowag
14th November 2018, 03:09 AM
http://i68.tinypic.com/8y9yc1.jpg

fidowag
14th November 2018, 03:10 AM
http://i67.tinypic.com/2u7bvyc.jpg

fidowag
14th November 2018, 03:11 AM
http://i63.tinypic.com/xfdj7b.jpg

fidowag
14th November 2018, 03:12 AM
http://i63.tinypic.com/2vhyj5u.jpg

fidowag
14th November 2018, 03:12 AM
http://i63.tinypic.com/2f0eirr.jpg

fidowag
14th November 2018, 03:13 AM
http://i68.tinypic.com/immfld.jpg

fidowag
14th November 2018, 03:13 AM
http://i66.tinypic.com/1zbtbo5.jpg

fidowag
14th November 2018, 03:14 AM
http://i67.tinypic.com/2dhbi3t.jpg

fidowag
14th November 2018, 03:15 AM
http://i67.tinypic.com/3354itf.jpg

fidowag
14th November 2018, 03:16 AM
http://i64.tinypic.com/5aosbo.jpg

fidowag
14th November 2018, 03:16 AM
http://i63.tinypic.com/1zwm3py.jpg

fidowag
14th November 2018, 03:17 AM
http://i63.tinypic.com/of1ym1.jpg

fidowag
14th November 2018, 03:18 AM
http://i64.tinypic.com/2qbwtiu.jpg

fidowag
14th November 2018, 03:19 AM
http://i65.tinypic.com/wlyck2.jpg

fidowag
14th November 2018, 03:20 AM
http://i68.tinypic.com/2h86yqe.jpg

fidowag
14th November 2018, 03:21 AM
http://i66.tinypic.com/35aq9gh.jpg

fidowag
14th November 2018, 03:22 AM
http://i64.tinypic.com/2uqdwe0.jpg

fidowag
14th November 2018, 03:23 AM
http://i67.tinypic.com/kby7a8.jpg

fidowag
14th November 2018, 03:24 AM
http://i65.tinypic.com/245wmxg.jpg

fidowag
14th November 2018, 03:24 AM
http://i63.tinypic.com/2zf051w.jpg

fidowag
14th November 2018, 03:25 AM
http://i63.tinypic.com/2rr6jrs.jpg

fidowag
14th November 2018, 03:26 AM
http://i68.tinypic.com/313n3nn.jpg

fidowag
14th November 2018, 03:26 AM
http://i64.tinypic.com/2dac1us.jpg

fidowag
14th November 2018, 03:27 AM
http://i63.tinypic.com/24gn41t.jpg

fidowag
14th November 2018, 03:28 AM
http://i64.tinypic.com/eb5744.jpg

fidowag
14th November 2018, 03:30 AM
http://i63.tinypic.com/2iseijr.jpg

fidowag
14th November 2018, 03:30 AM
http://i66.tinypic.com/os8g9i.jpg

fidowag
14th November 2018, 03:32 AM
http://i68.tinypic.com/15zjhd.jpg

fidowag
14th November 2018, 03:33 AM
http://i65.tinypic.com/2qlzxub.jpg

fidowag
14th November 2018, 03:34 AM
http://i64.tinypic.com/2em2wxs.jpg

fidowag
14th November 2018, 03:34 AM
http://i66.tinypic.com/ta0mqo.jpg

fidowag
14th November 2018, 03:37 AM
http://i64.tinypic.com/2mza2vr.jpg

fidowag
14th November 2018, 03:38 AM
http://i66.tinypic.com/2eoxnpi.jpg

fidowag
14th November 2018, 03:38 AM
http://i63.tinypic.com/ojk1up.jpg

fidowag
14th November 2018, 03:39 AM
http://i68.tinypic.com/2v36686.jpg

fidowag
14th November 2018, 03:41 AM
http://i64.tinypic.com/2q30nkx.jpg

fidowag
14th November 2018, 03:42 AM
http://i65.tinypic.com/2uj4by9.jpg

fidowag
14th November 2018, 03:42 AM
http://i64.tinypic.com/344va5z.jpg

fidowag
14th November 2018, 03:43 AM
http://i64.tinypic.com/2ntzt5h.jpg

fidowag
14th November 2018, 03:44 AM
http://i63.tinypic.com/24gn41t.jpg

fidowag
14th November 2018, 03:47 AM
பாக்யா வார இதழ் -16/11/18

http://i65.tinypic.com/2lmwisz.jpg
http://i63.tinypic.com/2dayqm9.jpg
http://i64.tinypic.com/2holab5.jpg

fidowag
14th November 2018, 03:48 AM
தினத்தந்தி -11/11/18
http://i63.tinypic.com/eq7b7o.jpg

fidowag
14th November 2018, 03:49 AM
http://i63.tinypic.com/4jnslh.jpg

fidowag
14th November 2018, 03:51 AM
http://i64.tinypic.com/2chqijn.jpg
http://i68.tinypic.com/25ab5.jpg
http://i67.tinypic.com/qswmyw.jpg

orodizli
14th November 2018, 06:05 PM
பட்டுக்கோட்டை டூ அருப்புக்கோட்டை

என்ன இது வித்தியாசமான தலைப்பு ? பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் எழுதிய பாடல் வரிகள் குறிப்பாக நாடோடிமன்னன் படத்தில் இடம் பெற்ற காடு விளைஞ் சென்ன மச்சான் ...பாடலில் நானே போடப் போறேன் சட்டம் ....என்று எம்ஜிஆர் பாடினார் . இது நடந்தது 1958.
1977 தமிழக சட்ட சபை தேர்தலில் அருப்புக்கோட்டை தொகுதியில் எம்ஜிஆர் அமோக வெற்றி பெற்று தமிழக முதல்வராக பதவி ஏற்று பல நல்ல திட்டங்களை நிறைவேற்றி பட்டுக்கோட்டையார் பாடல்களுக்கு உயிர் கொடுத்தார் நம் அருப்புக்கோட்டையார் . அது நம் எம்ஜிஆர் .
PATTUKOTTAI + ARUPPKOTTAI= ST GEORGE KOTTAI......👍 👌 ... Thanks Friends...

orodizli
15th November 2018, 12:06 AM
உலகம் சுற்றும் வாலிபன் ஓர் உதாரணம்


காதலும் வீரமும் சரிவிகிதத்தில் கலந்து எடுக்கப்பட்ட ஒரு மாபெரும் வெற்றிப் படம் உலகம் சுற்றும் வாலிபன் எம்.ஜி.ஆரின் ஆரம்பகால படங்களில் ஓரிரு காதல் பாடல்களே இடம் பெற்றன. இடைக்காலத்தில் மூன்று பாடல்கள் வரை இருந்தன. நிறைவுக் காலத்தில் குறிப்பாக உலகம் சுற்றும் வாலிபனில் ஆறு காதல் பாடல்கள் இடம்பெற்றன.
*ஒரு பாட்டு ஒரு சண்டை என்ற சரிசம விகிதத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டன. இடையிடையே சில வசனங்களும் நகைச்சுவை இடம் பிடித்தன. நிலவு ஒரு பெண்ணாகி, அவள் ஒரு நவரச நாடகம், பன்சாயி, தங்கத் தோணியிலே, உலகம் அழகுக் கலைகளின் சுரங்கம் ஆகியவை ஜோடிப் பாடல்களாகவே அமைந்தன. “உலகம் சுற்றும் வாலிபனோடொரு*பயணம் வந்தவள் நான் ” என்ற பாட்டு படத்தில் இடம்பெறவில்லை. இடம் பெற்றிருந்தால் காதல் பாடல்களின் எண்ணிக்கை ஏழாகியிருக்கும்.

சண்டைக் காட்சிகளைக் கணக்கிட்டால் மனோகரோடு பெருவிரல் சண்டை, ஜஸ்டினோடு நடன அரங்கில் சண்டை, அசோகனோடு மின்சாரத் தாக்குதல் சண்டை, நம்பியாரோடு புத்தர் கோயிலில் சண்டை, நிறைவாக ஸ்கேட்டிங்கில் சுற்றி வந்து கத்திச் சண்டை, பின்பு விஷ ஊசித் தாக்குதல் என்று ஆறு சண்டைக் காட்சிகள் உண்டு.

தேடல் என்ற அடிநாதம்

காதல் காட்சிகளும் சண்டைக்காட்சிகளும் தேடல் என்ற இழையில் அடுத்தடுத்த வண்ண மணிகளாகக் கோக்கப்பட்ட படம் உலகம் சுற்றும் வாலிபன். அண்ணன் எம்.ஜி.ஆர் கொடுத்து வைத்த ஆராய்ச்சிக் குறிப்பை தம்பி எம்.ஜி.ஆர் தேடி வருவதே படத்தில் மையக்கதை. இந்தத் தேடலின்போது எதிரிகளால் ஏற்படும் தடைகளும் அவற்றை மீறி வெற்றி பெறுவதும் படத்தில் வெற்றியாக அமைந்தது. இப்படம் அம்மா, அப்பா, சொந்தம், பந்தம், சுற்றம், நட்பு என்று எதுவும் இல்லாமல் தனியொரு மனிதன் இந்த மனிதச் சமூகத்தின் மீது கொண்ட அக்கறையால் ஆராய்ச்��...... Thanks Friends...

orodizli
15th November 2018, 12:07 AM
குறிப்புகளைத் தேடிப்பெறுவது சர்வதேசத் தளத்திலும் காலம் கடந்தும் நின்று நிலைபெற்று வெற்றிபெறும் சிறப்பியல்பைக் கொண்டதாகும். இந்தியத் தன்மையோடு தமிழ்ப் பின்புலத்துக்கு ஏற்ப எம்.ஜி.ஆர் தன் படங்களை உருவாக்குகிறார்.

உலகில் ஓர் ஆண் ஒரு பெண்ணை வெற்றி கொள்ளத் துடிப்பது காதலாகவும் ஓர் ஆணை வெற்றி கொள்ளத் துடிப்பது சண்டையாகவும் வாழ்க்கையில் வெளிப்படுகிறது. வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக விளங்கும் படைப்புக்கலைகளும் (இலக்கியம், இசை, நாட்டியம், சினிமா) காதலையும் வீரத்தையும் தமது கருப்பொருள்களாகக் கொண்டன. இக்கருத்தை ஆழமாகப் புரிந்து கொண்ட எம்.ஜி.ஆர் காதல் காட்சிகளுக்கும் சண்டைக்காட்சிகளுக்கும் தம் படங்களில் முக்கியத்துவம் அளித்தார். அவை இன்றைய காலகட்டத்துக்கும் சலிப்பூட்டாத விஷயங்களாக இருப்பதால் இன்றும் மக்கள் எம்.ஜி.ஆர் படங்களை வெற்றி பெற வைக்கின்றனர்.... Thanks Friends...

orodizli
15th November 2018, 12:08 AM
புறத்திணை

புறத்திணை என்பது மனிதனின் வீரம், கொடை என்று அவளது புற (வெளி) வாழ்க்கையைப் பற்றியது. மன்னனின் வீரம் போற்றிய பாடல்கள், அவனது வீரத்தைப் புகழ்ந்து பாடும் புலவருக்கு அவன் பரிசில் அளித்த பாடல்கள் புறத்திணை என்ற பிரிவில் அடங்கின.

உலகளாவிய கருப்பொருளில் war என்பது மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. நாடு, இனம் எனப்பெரிய அளவில் நடந்தால் அது போர் . தனிப்பட்ட இரு மனிதருக்கு இடையில் நடந்தால் அது சண்டை . எம்.ஜி.ஆர் தன் படங்களில் நல்லவரைக் காப்பாற்றவும் தீயவரை ஒடுக்கவும் சண்டைக் காட்சிகளை அமைத்தார். அவற்றை ரசிக்க இன, மொழி, காலத் தடைகள் கிடையாது.

கிரேக்க இலக்கியத்தில் the trojan war பேசப்படுவதைப் போல இந்தியாவில் இதிகாசங்களில் தேவாசுரப் போர், இராம இராவண யுத்தம், மகாபாரதப் போர் ஆகியவை நல்லவருக்கும் தீயவருக்கும் இடையே நடக்கும் சண்டைகளை விளக்குகின்றன. இந்தப் போர்களின் சாராம்சம் முடிவில் நல்லவன் வாழ்வான், தீயவன் அழிவான் என்பதாகும். இதே கருத்தைத்தான் எம்.ஜி.ஆர் படங்களிலும் அவற்றில் உள்ள சண்டைக்காட்சிகளும் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன....... Thanks Friends.....

orodizli
15th November 2018, 12:10 AM
எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்தபோது 28_4_1986_ல் ஒரு உயில் எழுதினார். பின்னர் அதனை ரத்து செய்துவிட்டு 18_1_1987_ல் (2_வது முறையாக அமெரிக்கா செல்வதற்கு முன்பு) புதிய உயில் ஒன்றை எழுதி வைத்தார். எம்.ஜி.ஆர். மரணம் அடைந்த பிறகு 9_1_1988 அன்று இந்த உயில் வெளியிடப்பட்டது.

சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் ரோட்டில் உள்ள அ.தி.மு.க. தலைமை நிலையத்தில், நிருபர்கள் முன்னிலையில் எம்.ஜி.ஆரின் வக்கீல் என்.சி.ராகவாச்சாரி உயிலில் எழுதப்பட்டிருந்த விவரங்களை படித்தார். அப்போது எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள் அங்கிருந்தார். அ.தி.மு.க. அவைத்தலைவர் ஈ.வெ.அ.வள்ளிமுத்து, மூத்த துணைப் பொதுச்செயலாளர் ராகவானந்தம், பொருளாளர் மாதவன் ஆகியோரும் உடன் இருந்தனர். உயில் மொத்தம் 23 பக்கங்கள் கொண்டதாகும். அது தமிழில் எழுதப்பட்டு உள்ளது. உயில் விவரம் வருமாறு:_

செங்கல்பட்டு மாவட்டம் மணப் பாக்கத்தில் இருக்கும் ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். தோட்டத்தில் குடியிருக்கும் எம்.கோபாலன் அவர்களின் குமாரனாகவும், தமிழக முதல்_அமைச்சராகவும் பணியாற்றி வரும் எம்.ஜி.ராமச்சந்திரன் என்னும் நான் இந்த புதிய உயில் பத்திரத்தை சுய நினைவோடும், மனப்பூர்வமாகவும், பிறர் தூண்டுதல் இன்றியும் எழுதி வைத்து இருக்கிறேன்.

எனக்கு குழந்தைகள் கிடையாது. என்னுடைய ஒரே வழிமுறை (வாரிசு) என் மனைவி திருமதி. ஜானகி அம்மாள்தான். அவளைத் தவிர வேறு யாரும் எனக்கு வாரிசு இல்லை. என் காலத்துக்குப்பிறகு என் சொத்துக்கள் சம்பந்தமாக எந்தவித வழக்குகள், தகராறுகள் ஏற்படாமல் இருக்கவும், எனது உறவினர்கள் எவரும் பாத்தியதை உரிமை கொண்டாடாமல் இருக்கவும் சுய சம்பாத்தியத்தின் மூலம் நான் வாங்கிய சொத்துக்கள் விஷயமாக இந்த உயிலில் ஏற்பாடுகளை செய்து இருக்கிறேன்.

சென்னை தேசிகாச்சாரி ரோட்டில் 24 எண் உள்ள வீட்டில் குடியிருக்கும் மூத்த வழக்கறிஞர் என்.கி.ரங்கசாமியின் குமாரரான என்.சி.ராகவாச்சாரி மற்றும் சென்னை வீனஸ் காலனியில் குடியிருக்கும் எனது மருமகன் ராஜேந்திரன் அவர்களையும் இந்த உயிலை நிறைவேற்றுபவராக நியமிக்கிறேன்.

அவர்கள் காலத்திற்கு பிறகு சட்டப்படி சென்னை உயர்நீதிமன்ற ஆணைப்படி நிறைவேற்றுபவர்களை நியமிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அடியில் கண்ட அசையாத மற்றும் அசையும் சொத்துக்கள் எனக்கு சொந்தமானவை. அவைகளில் வேறு யாருக்கும் எந்த பாகமும், எந்த உரிமையும் கிடையாது.

1) நான் குடியிருக்கும் மணப்பாக்கம் கிராமத்தில் ராமாவரத்தில் என் பெயரிலுள்ள "எம்.ஜி.ஆர். கார்டன்" என்னும் பங்களாவும், தோட்டமும்.

2) சென்னை தியாகராயநகர் ஆற்காடு சாலையில் 27_வது எண்ணில் இருக்கும் கட்டிடமும், அடி மனையும்.

3) சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் சத்யா தோட்டம்.

4) ஆலந்தூர் மார்க்கெட் சந்தில் எண் 43_ல் இருந்து 47 வரை உள்ள கட்டிடங்களும் அடிமனையும்.

5) நான் குடியிருக்கும் ராமாவர தோட்ட பங்களாவில் உள்ள அசையும் சொத்துக்களான எனக்கு சினிமா துறையில் கிடைத்த விலை உயர்ந்த பரிசுகளும், மற்றபடி கிடைத்த விலை உயர்ந்த பரிசுகளும். என் சொந்த மர, இரும்பு சாமான்கள், வெள்ளி பாத்திரங்களும், மோட்டார் வாகனங்கள், பசு முதலிய கால்நடைகள்.

6) சத்யா படப்பிடிப்பு நிலையத்தில் என் பெயரில் உள்ள பங்குகள்.

7) இவைகள் எல்லாம் என் சுய சம்பாத்தியத்தில் வாங்கப்பட்டவை. எனக்கு சர்வ சுதந்திரமாக பயன்படுத்தப்பட்டவை ஆகும்.

மேலே சொல்லப்பட்ட நான் குடியிருக்கும் எம்.ஜி.ஆர். கார்டன் என்று பெயருள்ள மணப்பாக்கம் ராமாவரம் தோட்டத்தில் பங்களா, கார்செட், கோவில், பழத்தோட்டம் ஆகியவை என் மனைவி திருமதி வி.என்.ஜானகி அவருடைய ஆயுள் பரியாந்தம் ஆண்டு அனுபவித்துக்கொள்ள வேண்டியது. அவைகளை விற்கவோ, அடமானம் வைக்கவோ, தானமாக கொடுக்கவோ உரிமை கிடையாது.

என் மனைவி காலத்திற்கு பிறகு அவருடைய சொந்தக்காரப் பெண்ணான கீதா (மதுமோகன் மனைவி), நிர்மலா (அப்புவின் மனைவி), ராதா (கோபாலகிருஷ்ணன் மனைவி), ஜனம், சுதா ஆகியோர் ராமாவரம் தோட்டத்தில் ஏற்கனவே குறிப்பிட்ட ஏ.பி.சி.டி. என்று வரைபடத்தில் குறிப்பிட்ட கட்டிடங்களை அவரவர் ஆண்டு அனுபவித்துக் கொள்ளவேண்டியது.

அவர்கள் மேற்படி சொத்துக்களை விற்கவோ, குத்தகைக்கு விடவோ போன்றவை செய்ய உரிமையில்லை. அவர்கள் காலத்திற்கு பிறகு இந்த சொத்துக்களை அவரவர் வாரிசுகள் பெறவேண்டும். மேற்சொன்ன ராமாவரம் தோட்டத்தில் காலி இடங்களை எல்லாம் சேர்த்து இந்த உயிலை நிறைவேற்றுபவர், அதில் "எம்.ஜி.ஆர். ஊமைகள் இல்லம் என்ற பெயரில் ஊமைகள், காது கேளாதவர்கள் இல்லமாக அதை ஏற்படுத்தவேண்டும்.

அந்த ஏழைகள் இலவசமாக தங்கியிருப்பதற்கும், உணவுக்கும் காது கேளாதவர்கள் இலவசமாக கருவிகள் பெறுவதற்கும், உடுத்த உடை, மருந்துகள் வசதி, கல்வி, தொழில் முதலியவைகளுக்காக அந்த காலி இடங்களில் செட்டுகளும், கட்டிடங்களும் போட்டுக்கொள்ள வேண்டும். ஊமைகள் பேசுவதற்கு சிகிச்சையும், பேச்சுப் பயிற்சியும் ஏற்பாடு செய்தாக வேண்டும்.

இதே மாதிரி காது கேளாதவர்களுக்கு இந்த இடத்தில் இதுபோல் தங்கும் வசதி, காது கேட்பதற்கான கருவிகள் வாங்கி கொடுத்தல் போன்றவற்றை செய்தல் வேண்டும். இந்த "எம்.ஜி.ஆர். ஊமைகள் இல்லத்திற்கான செட்டுகள், கட்டிடங்கள் அமைக்கவும், இதர செலவுகளுக்கும் சாலிகிராமத்தில் இருக்கும் சத்யா தோட்டத்தின் வருமானத்தில் இருந்து மேற்படி காரியங்களுக்கான செலவை செய்யவேண்டியது.

என்னுடைய வீட்டில் இருக்கும் பரிசுப் பொருட்கள் ஆற்காடு ரோடு 27_ம் நம்பர் வீட்டில் இருக்கும் பரிசுப் பொருட்கள், புத்தகங்கள், நூல்கள், மேற்சொன்ன தி.நகர் ஆற்காடு 27_ம் நம்பர் கட்டிடத்தில் வைக்கப்பட வேண்டும். 27_ம் நம்பர் வீட்டில் உள்ள மனையும், கட்டிடங்களும் என் காலத்துக்கு பிறகு "எம்.ஜி.ஆர். நினைவு இல்லம்" என்று பெயரிட்டு பாதுகாக்கப் படவேண்டும்.

என் நினைவு இல்ல பராமரிப்புகளை சரியாக மேற்கொண்டு அதில் உள்ள பொருட்களையும், அந்த இடத்தையும் மக்கள் பார்வையிட வசதி செய்து கொடுக்க வேண்டும். மேற்சொன்ன எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தை யாரும் விற்கவோ, அடமானம் வைக்கவோ, குத்தகைக்கு விடவோ உரிமை கிடையாது.

இந்த இல்லத்தின் பராமரிப்பு செலவுக்காகவும், காவல் காப்பது போன்றவைகளுக்காகவும் ஆலந்தூர் மார்க்கெட் கட்டிடங்களில் இருந்து வரும் வருமானத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டியது. அதற்காக அந்த மார்க்கெட் கட்டிடங்களை எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்துக்கு எழுதி வைக்கிறேன்.

பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரது நினைவு இல்லங்கள் எல்லாம் தமிழக அரசின் செலவிலேயே ஏற்படுத்தப்பட்டன. அரசுக்கு இந்த செலவை தவிர்த்திட என்னுடைய வீட்டையே இந்த நினைவு இல்லமாக ஏற்பாடு செய்து இருக்கிறேன். சத்யா ஸ்டூடியோ கம்பெனியில் எனக்குள்ள பங்குகள் அனைத்தும் நான் ஆரம்பித்த அ.தி.மு.க. கட்சிக்கு கீழே சொல்லப்பட்ட நிபந்தனைக்குட்பட்டு சேரவேண்டும்.

சத்யா ஸ்டூடியோ கம்பெனி பங்குகளை அகில இந்திய அ.தி.மு.க. கட்சி பெற்றுக்கொண்டு நிர்வாகம் செய்து வருகிற வருமானத்தை கட்சியின் பயனுக்காக எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை கட்சி பிளவுபட்டாலோ அல்லது கலைக்கப்பட்டாலோ மேற்படி சத்யா ஸ்டூடியோ கம்பெனியின் பங்குகளை எல்லாம் இந்த உயிலை நிறைவேற்றுபவர் கைப்பற்றி மேலே குறிப்பிட்ட எம்.ஜி.ஆர். ஊமைகள் இல்ல செலவுகளுக்கு பயன்படுத்த வேண்டும்.

சத்யா ஸ்டூடியோ கட்டிடத்துக்கு என் தாயின் பெயரான "சத்யபாமா எம்.ஜி.ஆர். மாளிகை" என்று பெயர் வைக்கவேண்டும். என்னுடைய ராமாவரம் தோட்டத்தில் உள்ள விலை உயர்ந்த பரிசுப்பொருட்கள் போக மீதி உள்ள மோட்டார் வாகனங்கள், மர இரும்பு சாமான்கள், கால்நடைகள் எல்லாம் என் மனைவிக்கு உரியதாகும்.

இந்த உயிலில் கண்டுள்ள எல்லா செயல்களையும், நடவடிக்கைகளையும் அடுத்த 6 மாதத்தில் அமலுக்கு கொண்டு வரவேண்டும். இந்த உயிலில் கூறாமல் விடப்பட்டவை மற்றும் ரொக்கப்பணம் எதுவும் இருந்தால் அவை எல்லாம் என் மனைவி ஜானகி அம்மாளுக்கே சேரும்.

இவ்வாறு அந்த உயிலில் எம்.ஜி.ஆர். எழுதி இருந்தார்.

பின்னர் வக்கீல் ராகவாச்சாரி சத்யா ஸ்டூடியோ மற்றும் நிலங்கள் பற்றிய விவரங்களை வெளியிட்டார்.

அதன் விவரம் வருமாறு:_ சத்யா ஸ்டூடியோவில் எம்.ஜி.ஆருக்கு 95 சதவீத பங்கும் ஜானகி அம்மாளுக்கு 5 சதவீத பங்கும் உள்ளன. சத்யா ஸ்டூடியோ 95 கிரவுண்டு பரப்பு உள்ளது. சாலிக்கிராமம் சத்யா தோட்டம் 8 ஏக்கர் பரப்பு உள்ளது. ராமாவரம் தோட்டம் 6 ஏக்கர் 34 செண்டு பரப்பு உள்ளது. இதில் எம்.ஜி.ஆர். ஊமைகள் இல்லத்துக்காக 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேற்கண்டவாறு வக்கீல் என்.சி.ராகவாச்சாரி கூறினார்.

அ.தி.மு.க. மூத்த துணைப்பொதுச்செயலாளர் ராகவானந்தம் நிருபர்களிடம் கூறியதாவது:_

"இந்த தலைமை கழக கட்டிடமும், அடிமனையும் ஜானகி அம்மாளுக்குத்தான் சொந்தம். அதை கட்சிக்காக பரிசாக கொடுத்து பதிவு செய்துவிட்டார்."

இவ்வாறு அவர் கூறினார்..... Thanks Friends...

fidowag
15th November 2018, 12:51 AM
குமுதம் வார இதழ் -21/11/18
http://i67.tinypic.com/118ityo.jpg
http://i68.tinypic.com/28s6e55.jpg
http://i65.tinypic.com/2nm2hwy.jpg

fidowag
15th November 2018, 12:53 AM
http://i68.tinypic.com/2v2bm3b.jpg
http://i66.tinypic.com/11uutkk.jpg
http://i65.tinypic.com/dqnr6v.jpg

fidowag
15th November 2018, 12:54 AM
வாசகர் கருத்து
http://i67.tinypic.com/ih6q2b.jpg

fidowag
15th November 2018, 12:57 AM
நக்கீரன் வார இதழ் -14/11/18
http://i64.tinypic.com/apfx8o.jpg
http://i64.tinypic.com/o6wk28.jpg
http://i68.tinypic.com/15y6551.jpg

fidowag
15th November 2018, 02:56 AM
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நடிப்பில் உருவான "ஊருக்கு உழைப்பவன் " வெளிவந்த நாள் 12/11/1976. 42 ஆண்டுகள் நிறைவு பெற்றது .

இனிமையான பாடல்கள் நிறைந்த படம். நெருக்கடி நிலை பிரகடனம் அமுலில் இருக்கும்போது தணிக்கை ஆகியதால் மிகவும் சிரமப்பட்டு எடுக்கப்பட்ட சண்டை காட்சிகள் மெத்தனமாகி போனதால் , ரசிகர்கள் நிலைகுலைந்து போனார்கள் .
மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவான காட்சிகள் வெட்டப்பட்டதால் உண்மையில்
ரசிகர்கள் அதிர்ந்து போனார்கள் என்று சொல்லலாம் .ரசிகர்களை ஊக்குவிக்கவும்,
உற்சாகப்படுத்தவும் சென்னையில் 4 அரங்கிற்கும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். விஜயம் செய்தார் முதல் நாளன்று .

டி.எம்.சௌந்தரராஜனுக்கு இந்த படத்தில் பாடல்கள் இல்லாதது ஒரு குறை .
கன்னடத்தில் 1970ல் வெளியான பாலு பெலகிது , தெலுங்கில் 1973ல் வெளியான மஞ்சிவாடு , ஹிந்தியில் வெளியாகிய ஹம்ஷகல் ஆகியவற்றின் தழுவலாக வெளியாகிய படம் .

திரைக்கதை அமைப்பு நன்றாக இருந்தது . மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களிலும் காதல், வீரம், சோகம், பரிதவிப்பு, சண்டை காட்சிகளில் அபாரமாக நடித்திருந்தார் . குறிப்பாக இரட்டை வேடம் காட்சிகளில் இயக்குனரின் திறமை பளிச்சிட்டது .ஹெலிகாப்டர் சண்டை காட்சிகள் அமைப்பு அற்புதம். தேங்காய் ஸ்ரீநிவாசன் நகைச்சுவையில் கலக்கி இருந்தார் .பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர்.
துப்பாக்கி பிடித்து போஸ் கொடுக்கும் விதம், காட்சிகள் மிகவும் பிரமாதம் .
துப்பாக்கியுடன் எதிரிகளுடன் மோதும் சண்டை மற்றும் ஹெலிகாப்டர் காட்சிகள்
பிரம்மாண்டமாக இருந்தாலும் , தணிக்கை குழுவின் கைவரிசை காரணமாக
எதிர்பார்த்த வெற்றியை இந்த படம் அடைய முடியவில்லை .இருப்பினும் சென்னை மகாராணியில் 63 நாட்கள் ஓடியது .
இலங்கையில் 100 நாட்கள் மேல் ஓடிய மகத்தான வெற்றிப்படம் .
திரைப்படத்தின் புகைப்படங்கள் உதவி : பெங்களூரு மாநகர பக்தர் திரு.சி.எஸ். குமார் .


http://i64.tinypic.com/wam3ow.jpg

fidowag
15th November 2018, 02:57 AM
http://i67.tinypic.com/2ic5gk3.jpg

fidowag
15th November 2018, 02:58 AM
http://i65.tinypic.com/205uyqh.jpg

fidowag
15th November 2018, 03:32 AM
http://i65.tinypic.com/bg4in9.jpg

fidowag
15th November 2018, 03:33 AM
http://i64.tinypic.com/2agrg48.jpg

fidowag
15th November 2018, 03:34 AM
http://i66.tinypic.com/2e4972b.jpg

fidowag
15th November 2018, 03:34 AM
http://i67.tinypic.com/2w6dhy9.jpg

fidowag
15th November 2018, 03:35 AM
http://i63.tinypic.com/t72068.jpg

fidowag
15th November 2018, 03:36 AM
http://i64.tinypic.com/144ac85.jpg

fidowag
15th November 2018, 03:38 AM
http://i63.tinypic.com/244tcpj.jpg

fidowag
15th November 2018, 03:40 AM
http://i67.tinypic.com/103wrpl.jpg

fidowag
15th November 2018, 03:42 AM
http://i67.tinypic.com/jzbn8g.jpg

fidowag
15th November 2018, 03:42 AM
http://i68.tinypic.com/2gt6dtl.jpg

fidowag
15th November 2018, 03:43 AM
http://i64.tinypic.com/25j895x.jpg

fidowag
15th November 2018, 03:45 AM
http://i68.tinypic.com/11r6rl0.jpg

fidowag
15th November 2018, 03:46 AM
http://i67.tinypic.com/ff8xtk.jpg

fidowag
15th November 2018, 03:46 AM
http://i64.tinypic.com/24ce0rp.jpg

fidowag
15th November 2018, 03:48 AM
http://i67.tinypic.com/2cdixpf.jpg

fidowag
15th November 2018, 03:49 AM
http://i63.tinypic.com/2w70oav.jpg

fidowag
15th November 2018, 03:50 AM
http://i65.tinypic.com/50fmaf.jpg

fidowag
15th November 2018, 03:50 AM
http://i63.tinypic.com/287p2l2.jpg

fidowag
15th November 2018, 03:51 AM
http://i64.tinypic.com/fa67tt.jpg

fidowag
15th November 2018, 03:51 AM
http://i63.tinypic.com/2ytvce8.jpg

fidowag
15th November 2018, 03:56 AM
http://i65.tinypic.com/14dio9l.jpg

fidowag
15th November 2018, 03:56 AM
http://i63.tinypic.com/33tkswj.jpg

fidowag
15th November 2018, 03:58 AM
http://i63.tinypic.com/287p2l2.jpg
தொடரும் ....................!!!!!!

fidowag
15th November 2018, 08:53 PM
http://i64.tinypic.com/2u6pqvq.jpg

fidowag
15th November 2018, 08:54 PM
http://i64.tinypic.com/22eqmt.jpg

fidowag
15th November 2018, 08:55 PM
http://i67.tinypic.com/k2ygd0.jpg

fidowag
15th November 2018, 08:57 PM
http://i67.tinypic.com/521kd3.jpg

fidowag
15th November 2018, 08:57 PM
http://i64.tinypic.com/nohn2b.jpg

fidowag
15th November 2018, 08:58 PM
http://i63.tinypic.com/2s0yaep.jpg

fidowag
15th November 2018, 08:59 PM
http://i65.tinypic.com/2nixwkh.jpg

fidowag
15th November 2018, 09:00 PM
http://i65.tinypic.com/16h5cw6.jpg

fidowag
15th November 2018, 09:02 PM
http://i63.tinypic.com/33vp2mg.jpg