PDA

View Full Version : Makkal thilagam m.g.r. Part - 24



Pages : 1 2 3 4 [5] 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

fidowag
13th January 2019, 03:27 AM
http://i65.tinypic.com/2434ump.jpg

fidowag
13th January 2019, 02:56 PM
http://i68.tinypic.com/vgtmzc.jpg

fidowag
13th January 2019, 02:57 PM
http://i66.tinypic.com/2hrh81t.jpg
http://i66.tinypic.com/2e210qp.jpg

fidowag
13th January 2019, 02:59 PM
http://i65.tinypic.com/2a9xw5u.jpg

fidowag
13th January 2019, 03:00 PM
http://i68.tinypic.com/2moutki.jpg

fidowag
13th January 2019, 03:02 PM
http://i64.tinypic.com/o52fzp.jpg

fidowag
13th January 2019, 03:03 PM
http://i66.tinypic.com/a4359d.jpg

fidowag
13th January 2019, 03:04 PM
http://i66.tinypic.com/2z50iv6.jpg

fidowag
13th January 2019, 03:06 PM
http://i66.tinypic.com/2jd1b9l.jpg

fidowag
13th January 2019, 03:07 PM
http://i64.tinypic.com/16g9xet.jpg
http://i66.tinypic.com/kbdobd.jpg

fidowag
13th January 2019, 03:29 PM
http://i68.tinypic.com/r9rds5.jpg

fidowag
13th January 2019, 03:30 PM
http://i68.tinypic.com/10hinae.jpg

fidowag
13th January 2019, 03:31 PM
http://i64.tinypic.com/2rpv85l.jpg

fidowag
13th January 2019, 03:32 PM
http://i63.tinypic.com/2invjn.jpg

fidowag
13th January 2019, 03:33 PM
http://i65.tinypic.com/2pt8pqs.jpg

fidowag
13th January 2019, 03:34 PM
http://i63.tinypic.com/do3zvd.jpg

fidowag
13th January 2019, 03:36 PM
http://i66.tinypic.com/20r349f.jpg
http://i63.tinypic.com/t8khlk.jpg

fidowag
13th January 2019, 03:44 PM
http://i67.tinypic.com/2we9v01.jpg

fidowag
13th January 2019, 03:45 PM
http://i64.tinypic.com/1jn9yu.jpg

fidowag
13th January 2019, 03:46 PM
http://i63.tinypic.com/eia1zo.jpg

fidowag
13th January 2019, 03:47 PM
http://i63.tinypic.com/v3gm80.jpg

fidowag
13th January 2019, 03:48 PM
http://i65.tinypic.com/vq5dgx.jpg

fidowag
13th January 2019, 03:49 PM
http://i68.tinypic.com/23hvk1k.jpg

fidowag
13th January 2019, 04:45 PM
மக்கள் குரல் -24/12/18
http://i64.tinypic.com/2qcfjbn.jpg

fidowag
13th January 2019, 04:47 PM
http://i65.tinypic.com/2i9h14z.jpg

fidowag
13th January 2019, 04:48 PM
http://i67.tinypic.com/2629qfq.jpg

fidowag
13th January 2019, 04:49 PM
http://i64.tinypic.com/rser2u.jpg

fidowag
13th January 2019, 04:51 PM
http://i65.tinypic.com/2uxuype.jpg

fidowag
13th January 2019, 04:53 PM
http://i64.tinypic.com/24bjcjn.jpg

fidowag
13th January 2019, 04:54 PM
http://i64.tinypic.com/28kssb7.jpg

fidowag
13th January 2019, 04:57 PM
தினசுடர், தீபாவளி மலர், பெங்களூரு -2018
http://i65.tinypic.com/rclb7t.jpg

fidowag
13th January 2019, 04:58 PM
http://i64.tinypic.com/kcgsoj.jpg

fidowag
13th January 2019, 05:00 PM
http://i64.tinypic.com/343rtld.jpg

fidowag
13th January 2019, 05:01 PM
http://i63.tinypic.com/2e66ctc.jpg

fidowag
13th January 2019, 05:03 PM
http://i66.tinypic.com/2hq5bpu.jpg

fidowag
13th January 2019, 05:04 PM
http://i66.tinypic.com/2i6c36u.jpg

fidowag
13th January 2019, 05:12 PM
http://i67.tinypic.com/2133b4x.jpg

fidowag
13th January 2019, 05:14 PM
http://i68.tinypic.com/2qlh2fk.jpg

fidowag
13th January 2019, 05:15 PM
http://i64.tinypic.com/30ldp9j.jpg

fidowag
13th January 2019, 05:16 PM
http://i66.tinypic.com/2irb6ev.jpg

fidowag
13th January 2019, 05:18 PM
http://i63.tinypic.com/a9v0w4.jpg

fidowag
13th January 2019, 05:19 PM
http://i65.tinypic.com/2a98tad.jpg

fidowag
13th January 2019, 05:21 PM
http://i68.tinypic.com/t9e6wi.jpg

fidowag
13th January 2019, 05:22 PM
http://i64.tinypic.com/2ccxbbq.jpg

fidowag
13th January 2019, 05:23 PM
http://i65.tinypic.com/2ez464h.jpg

fidowag
13th January 2019, 05:24 PM
http://i68.tinypic.com/14secgn.jpg

fidowag
13th January 2019, 05:26 PM
http://i65.tinypic.com/oh66q1.jpg

fidowag
13th January 2019, 05:27 PM
http://i64.tinypic.com/122gjuh.jpg

fidowag
13th January 2019, 05:28 PM
http://i65.tinypic.com/259lnyp.jpg

fidowag
13th January 2019, 05:29 PM
http://i67.tinypic.com/309j6nc.jpg

fidowag
13th January 2019, 05:30 PM
http://i67.tinypic.com/vpuagp.jpg

fidowag
13th January 2019, 05:31 PM
http://i68.tinypic.com/2vvny3o.jpg

fidowag
13th January 2019, 05:32 PM
http://i64.tinypic.com/2irw4yb.jpg

fidowag
13th January 2019, 05:33 PM
http://i67.tinypic.com/15qrl8k.jpg

fidowag
13th January 2019, 05:34 PM
http://i68.tinypic.com/4vl2xw.jpg

fidowag
13th January 2019, 05:35 PM
http://i65.tinypic.com/25iybg6.jpg

fidowag
13th January 2019, 05:36 PM
http://i64.tinypic.com/2vn593p.jpg

fidowag
13th January 2019, 05:37 PM
http://i67.tinypic.com/24oc0tg.jpg

fidowag
13th January 2019, 05:41 PM
http://i67.tinypic.com/259zvdh.jpg

fidowag
13th January 2019, 05:42 PM
http://i65.tinypic.com/1zp6yia.jpg

fidowag
13th January 2019, 05:43 PM
http://i64.tinypic.com/jijjt5.jpg

fidowag
13th January 2019, 05:43 PM
http://i64.tinypic.com/15nmv0o.jpg

fidowag
13th January 2019, 05:45 PM
http://i65.tinypic.com/15r1glc.jpg

fidowag
13th January 2019, 05:45 PM
http://i65.tinypic.com/sbu68w.jpg

fidowag
13th January 2019, 05:46 PM
http://i66.tinypic.com/dey53s.jpg

fidowag
13th January 2019, 05:47 PM
http://i66.tinypic.com/2lxcu8y.jpg

fidowag
13th January 2019, 05:49 PM
http://i68.tinypic.com/k1dily.jpg

fidowag
13th January 2019, 05:50 PM
http://i68.tinypic.com/zkprnm.jpg

fidowag
13th January 2019, 05:51 PM
http://i66.tinypic.com/6ejdjc.jpg

fidowag
13th January 2019, 05:52 PM
http://i63.tinypic.com/1zovj8h.jpg

fidowag
13th January 2019, 06:13 PM
தினமலர் /வாரமலர் -13/01/19
http://i64.tinypic.com/2u4m2oh.jpg
http://i68.tinypic.com/mc83fa.jpg

fidowag
13th January 2019, 06:14 PM
தினமலர் -13/01/19
http://i63.tinypic.com/ddjojo.jpg

orodizli
14th January 2019, 06:46 PM
All postings about Our MakkalThilgam matters too good... Mr.Loganathan 's register fine... Happy "Pongal" Greetings to All.........

orodizli
14th January 2019, 11:49 PM
பொங்கலுக்கு தமிழ்நாடே உற்சாகமாக தயாராகி வந்த நேரம். போகிக்கு எம்ஜிஆரின் தாய்க்கு தலைமகன் ரிலீஸ். அதற்கு முன்நாள் மாலை ஐந்து மணி.. எம்ஜிஆர் சுடப்பட்டார் என்று ஒற்றை வரி தகவல்...

நம்பலாமா வேண்டமா என்ற குழப்பம் மேலோங்கினாலும் சென்னை அப்படியே பதற்றம் மோடுக்கு முழுசாக மாறிவிட்டது.

ராமாவரம் தோட்டத்திலிருந்து எம்ஜிஆரும் எம்ஆர் ராதாவும் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவ மனை யில் அனுமதி.. சுட்டது எம்ஆர் ராதா என்பது தெரிந்ததும், அவர் வீடுமீது இரவு எட்டு மணிக்கு தாக்குல். வன்முறையை கட்டுப்படுத்த 9 மணிக்கு போலீஸ் தடையுத்தரவு.

எம்ஜிஆர், ராதா என இருவருக்குமே அறுவை சிகிச்சை செய்ய ஜிஎச்சுக்கு மாற்றவேண்டும்.ராயப்பேட்டையில் போலீசார் கடும் சிரமப்பட்டு பெரும் போராட்டத்திற்கு பிறகே கூட்டத்தை கலைத்து சாலையை பழைய நிலைக்கு கொண்டுவரமுடிந்தது. அதன்பிறகே இரவு 10 மணிக்கு இருவரும் ஜிஎச்சுக்கு மாற்றப்பட்டார்கள்...

உடனே அறுவை சிகிச்சை. ராதாவுக்கு குண்டுகள் அகற்றபட்டன. எம்ஜிஆருக்கு ஒரு குண்டை மட்டும் வேலைகாட்டியது. எடுத்தால் உயிருக்கு ஆபத்தாக போய்விடும் என்ற பயத்தில் அப்படியே விட்டுவிட்டார்கள். காலை 11 மணிக்குத்தான் இருவருக்குமே நினைவு திரும்பியது..!!

கட்டுப்போடப்பட்ட எம்ஜிஆரின் போட்டோ சட்டமன்ற தேர்தலில் எல்லா இடங்களிலும் உலாவந்தது..ஜனவரி இறுதியில் எம்.ஆர்,ராதா ஜெயிலுக்கு கொண்டுசெல்ல ப்பட்டது....

பிப்ரவரி 23,, வாக்கு எண்ணிக்கையில் எம்ஜிஆர் பிரச்சா ரத்திற்கு போகாமலேயே அமோகமாக வெற்றிபெற்றது.... திமுக முதன் முறையாக ஆட்சியை பிடித்து அண்ணா முதலமைச்சரானது.!!

எம்ஜிஆர் திமுகவில் செல்வாக்கு பெற்றவர் என்பதால் வழக்கை வெளிமாநிலத்திற்கு மாற்றவேண்டும் என்று உச்சநீதிமன்றம்வரை எம்ஆர் ராதா சென்றது... ஏழு ஆண்டுகள் தண்டனை பெற்று, உச்சநீதிமன்றம் அதனை ஐந்து ஆண்டுகளாக குறைத்தது... நான்கரை ஆண்டுகள் சிறையில் கழித்து எம்ஆர்ராதா 1971 ஏப்ரல் 29ந்தேதி வெளியே வந்தது... என வரலாற்று தேதிகள் சொல்லும்!!

இன்னொரு பக்கம் சுடப்பட்டு கம்பீரமான குரல் போனதால் எம்ஜிஆரின் சினிமா அவ்ளோதான் என்றார்கள்.. டப்பிங் பேசி சமாளித்துக்கொள்ளலாம் என்று கூட அறிவுரை சொன்னார்கள்.

என்னை நேசிக்கும் தமிழக மக்கள், என் குரலை காரணம் வைத்து கைவிடமாட்டார்கள், நானே தத்தி தத்தி பேசுகிறேன்.. ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாததும் அவர்கள் விருப்பம், அவர்கள் முடிவு..என்று எம்ஜிஆர் திடமாக இருந்துவிட்டார்.

மக்கள் திலகத்தை எந்த அளவுக்கு மக்கள் நேசித்தா ர்கள் தெரியுமா? சுடப்பட்ட பின்தான் எம்ஜிஆர் நடித்த பெரும்பாலான படங்கள் முன்பைக்காட்டிலும் தெறி ஹிட்....

காவல்காரனில் தொடங்கி ஒளிவிளக்கு, குடியிருந்த கோவில், நம்நாடு, அடிமைப்பெண் எங்கள் தங்கம், மாட்டுக்கார வேலன், ரிக்சாக்காரன், உலகம் சுற்றும் வாலிபன், உரிமைக்குரல், இதயக்கனி என அது ஒரு பெரிய பிளாக் பஸ்டர் பட்டியல்!!

எம்ஜிஆர் சுடப்பட்டு தமிழக வரலாற்றில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய மறக்கமுடியாத
ஜனவரி12_1967....... Thanks..........

orodizli
14th January 2019, 11:51 PM
புரட்சி தலைவர் இருந்தது என்னவோ பேரறிஞர் அண்ணாவின் திராவிட முன்னேற்ற கழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகத்தான்?

ஆனாலும் நல்ல கருத்துகளுக்காக நல்ல தலைவர்களை கை காட்டுவதில் சிறிதும் புரட்சி தலைவர் தயங்குவதில்லை என்பதற்க்கு இந்த பாடல் காட்சிகள் சான்று...

"இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி எத்தனையோ கட்சிகளின் என்னப்படி பறக்கவேண்டும் எங்கும் ஒரே சின்னக்கொடி அது பஞ்சம் இல்லை எனும் "அன்னக்கொடி"...

என்று அவர் பாடுவதுபோல் அவர் எந்த கட்சியாக இருந்தாலும் கம்யூனிஸ்ட் கொள்கைகள் கொண்டவர்தான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்....

orodizli
15th January 2019, 12:05 AM
எம் எஸ் வி அவர்கள் மெட்டுக்கள் இட்டு இட்டு மக்கள் திலகத்தின் தொடர் தொல்லை தாளாமல் எம் எஸ் வி அவர்கள் கடும் கோபம் கொண்டு எம் ஜி ஆரையே இசையமைத்துக் கொள்ளச் சொல்லுங்கள் என்று கூறி ஆர்மோனியப் பெட்டியை எம் ஜி ஆர் வீட்டிற்கே கொடுத்தனுப்பினார்
பிறகு மக்கள் திலகம் சமாதானம் செய்து எம் எஸ் வி அவர்கள் தொடர்ந்து இசையமைத்தார் எனக்கு பாடல்கள் திருப்தி இல்லை என்று கூறி அவர் எதிர்பாரத தொகை கொடுத்து எம் எஸ் வி யை திக்குமுக்காடவைத்தார்
உலக அரங்கில் சிறந்த இயக்குனர் சிறந்த தயாரிப்பாளர் என்று தமிழனின் பெருமை பேசப்பட்டது

உள்ள மட்டும்
அள்ளிக் கொள்ள
மனம் வேண்டும் அது சொல்லும் வண்ணம்
துள்ளிச் செல்லும் உடல் வேண்டும் !

73-ம் ஆண்டில் நம்மை அதிரவைத்த படம்

உலகம் சுற்றும் வாலிபன்!

இந்த வீடியோவை காணுங்கள் !.... Thanks...

ஹயாத்!

orodizli
15th January 2019, 08:35 PM
பலருக்கு தெரியாத புது விஷயம்...
எம்ஜிஆர் படத்தை அறிஞர் அண்ணா திறந்துவைத்தார்...
வடசென்னை-பழைய வன்னாரபேட்டையில்
சர்.தியாகராயா கலை கல்லூரி உள்ளது..
இது 1950 ல் ஆரம்பிக்கப்பட்டது...
நீதிக்கட்சி தலைவரின் பெயரில் இது உள்ளதால் இக்கல்லூரி
நிதி நெருக்கடியில் தவித்தபோது
அப்போதைய காங்கிரஸ் அரசு மூட திட்டமிட்டது..
அக்கல்லூரி தாளாளர்கள் இதை
பேரறிஞர் அண்ணாவிடம் தெரிவித்தனர்..
பேரறிஞர் உடனே எம்ஜிஆரை அழைத்து இப்பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்றார்...அதற்கு எம்ஜிஆர் உடனே ஒரு கலைநிகழ்ச்சியை நடத்தி அதன் மூலம் வந்த வசூலுடன் தனது பணத்தையும் போட்டு நிதி நெருக்கடியிலிருந்து அக்கல்லூரியை காப்பாற்றினார்...
அந்த விழாவில் பேசிய அண்ணா அவர்கள், அக்கல்லூரி ஸ்திரமான நிலையை அடையும் வரை எம்ஜிஆரை அக்கல்லூரியின் அறங்காவலர் குழு தலைவராக இருக்கும்படி கேட்டு கொண்டார்..
அதன் படி எம்ஜிஆர் அக்கல்லூரியின் அறங்காவலராக
1960 முதல் 1962 வரை இருந்தார்...
அந்த சமயத்தில் எம்ஜிஆர் அவர்களின் படத்தை அக்கல்லூரி வளாகத்தில் பேரறிஞர் அண்ணா அவர்கள் திறந்துவைத்தார்...அக்கல்லூரி இன்னும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது... Thanks Friends.........

orodizli
15th January 2019, 08:37 PM
வாட்ஸாப்பில் எம் ஜி ஆர் குழக்கள் எத்தனையோ உள்ளன ஒவ்வொன்றிலும் எண்ணில் அடங்கா செய்திகள் அதுவும் மற்றவர்களுக்கு உதவிய செய்திகள் தான் பெரும்பங்கு வகிக்கின்றன
அண்ணா அறிவாலயம் அமைக்க எம் ஜி ஆர் இரண்டு இலட்சம் கொடுத்தார் என்று படித்து முடிக்க உடன் செய்தி தியாகராய கல்லூரிக்கு எம் ஜி ஆர் உதவினார்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம் எம் ஜி ஆரை பொருத்தமட்டில் இது தவறு மக்கள் திலகம் தெய்மாகத்தான் இம்மண்ணில் பிறந்துள்ளார் அறியும் செய்திகள் இதைத் தான் ஊர்ஜிதப்படுத்துகின்றன !
....
ஹயாத் ?.... Thanks....

orodizli
15th January 2019, 08:40 PM
அனைவருக்கும் இதயம் கனிந்த "பொங்கல்" திருநாள் நல்வாழ்த்துக்கள்... மக்கள் திலகம் அற்புதமாக கொண்டாடிய திருநாள்...

orodizli
16th January 2019, 01:21 AM
*DMK Fails*
*கருணாநிதி எம் எல் ஏ ஆவதற்கு முன்பே கோபாலபுரம் வீட்டை வாங்கிவிட்டார் என்று கூறும் முரசொலி ….*

*எங்கள் தங்கம்" திரைபடத்தின் 100வது நாள் விழா 16.1.1971 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.. அந்த விழாவில் மக்கள் திலகம் , செல்வி ஜெயலலிதா , கருணாநிதி மற்றும் முரசொலி மாறன் கலந்து கொண்டனர்..*

*அந்த விழாவில் பேசிய முரசொலி மாறன்:*

*முரசொலி பத்திரிக்கை நஷ்டத்தில் நடைபெற்ற காரணத்தினாலும் மேலும் தொடர்ந்து எங்கள் படங்கள் தோல்வி அடைந்த காரணங்களாலும் எங்களது குடும்பம் கடன்கார குடும்பமாக மாறிவிட்டது வாங்கிய கடனுக்கு வட்டி கூட கட்ட முடியவில்லை. வீட்டில் இருந்த நகைகள் அனைத்தையும் விற்று வட்டி கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.. குடும்பமே தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் கூட ஏற்பட்டது..இந்த நிலைமையை புரட்சிதலைவர் எம் ஜி ஆர் அவர்களிடம் சொன்னேன் . உடனே புரட்சித்தலைவரும் கலைச்செல்வி ஜெயலலிதா அவர்களும் இந்த "எங்கள் தங்கம்" படத்திற்கு பணம் வாங்காமல் நடித்து கொடுத்தது மட்டுமில்லாமல் படத்தை மிகபெரிய வெற்றி அடைய செய்து அணைத்து சொத்துக்களையும் மீட்டு கொடுத்துள்ளனர். எங்கள் சொத்துக்களை மட்டுமல்லாது எங்கள் மானத்தையும் மீட்டு தந்தவர்கள் புரட்சிதலைவர் மற்றும் கலைச்செல்வி ஜெயலலிதாவுக்கும் நாங்கள் என்றென்றும் நன்றி கடன் பட்டுள்ளோம்,...*

*அதே விழாவில் திரு கருணாநிதி..*

*மாறன் பேசும் போது புரட்சி நடிகர் மற்றும் கலைச்செல்வி( செல்வி ஜெயலலிதாவைத் தான் இப்படி குறிப்பிடுகிறார் ) ஆகியோர் செய்த உதவியை குறிப்பிட்டு பேசினார்..குடுத்து குடுத்து சிவந்த கரம் கர்ணன். அனால் எங்கள் திராவிட கர்ணன் புரட்சி நடிகர் குடுத்து குடுத்து மேனியே சிவந்து விட்டது. கொடுத்து கொடுத்து சிவந்த கரம் வாழ்கின்ற காரணத்தினால் அவர் வாழும் மாவட்டத்திற்கு செங்கை மாவட்டம் என பெயர் வந்தது நன்றி மறப்பது நன்றன்று என்ற வள்ளுவனின் வாக்கிற்கேற்ப மாறனின் நன்றி உணர்ச்சியை நானும் வழி மொழிகிறேன்..*

*இதை அடுத்த நாள் முரசொலி தலைப்புச்செய்தியாக முழுப்பக்கம் பிரசுரித்தது என்பதை இப்பொழுதைய முரசொலியின் நன்றிகெட்ட தலைமைக்கு தெரிவித்துக்கொள்கிறோம் …..* Thanks Friends..........

orodizli
16th January 2019, 01:23 AM
மக்கள் நேசன் எம் ஜி ஆர் அவர்களின் 102-வது பிறந்த நாளை முன்னிட்டு எம் ஜி ஆர் நேசன் திரு சைதையார் தலைமையில் அனைத்து உலக எம் ஜி ஆர் பொது நலச் சங்கத்தின் சார்பாக சங்கத்தின் மூத்த உறுப்பினர் திரு ஶ்ரீதர் பெருமாள் அவர்கள் அண்ணதானம் இடுகிறார் அனைவரும் கலந்து கொள்ள விழைகிறோம் !
இடம் : அரசு மறுவாழ்வு இல்லம் பரனூர் - செங்கல்பட்டு-603002 (மைஹிந்திரா சிட்டி கடந்ததும் விசாரித்து செல்லவேண்டும் )
நாள் : 17-01-2019
சாலை : 7.30 மணியளவில் ...... Thanks...

Stynagt
16th January 2019, 05:25 PM
http://i68.tinypic.com/x52mhj.jpg

Stynagt
16th January 2019, 05:26 PM
http://i63.tinypic.com/2gwf7es.jpg

Richardsof
18th January 2019, 11:37 PM
மக்கள் திலகம் எம்ஜிஆரின் 102 வது இனிய பிறந்த நாள் கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் மிக சிறப்பாக கொண்டாப்பட்டது
http://i68.tinypic.com/23tfvqp.jpg
சமூக வலை தளங்கள்
முகநூல்
டுவிட்டர்
வாட்ஸ் ஆப்

எல்லாவற்றிலும் மக்கள் திலகத்தின் பெருமைகளை சாதனைகளை எம்ஜிஆர் ரசிகர்கள் பதிவிட்டு தங்கள் எண்ணங்களை பரிமாறி கொண்டார்கள் .
எம்ஜிஆரின் ஆளுமைகளை பல ஊடகங்கள் ஒளிபரப்பினார்கள் .
எம்ஜிஆரின் சாதனைகளை பல பத்திரிகைகள் பாராட்டி எழுதினார்கள் .

மக்கள் திலகம் உருவம் பொறித்த ரூ 100 நாணயம் மத்திய அரசு மூலம் தமிழக அரசு வெளியிட்டார்கள்
சென்னை மெரினாவில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வளைவு திறக்கப்பட்டது .
தமிழகத்தின் பல நகரங்களில் மக்கள் திலகம் எம்ஜிஆர் திரைப்படங்கள் நடை பெற்று வருகிறது .
தமிழகத்தின் 234 சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட எல்லா இடங்களிலும் எம்ஜிஆர் பிறந்த நாள் விழாக்களை பொதுமக்களும் கட்சி தொண்டர்களும் சிறப்பாக நடத்தினார்கள் .
அனைத்து இடங்களிலும் அன்னதானமும் ஏழைகளுக்கு நலத்திட்டங்களும் வழங்கப்பட்டது .

உலகத்தில் எந்த ஒரு நாட்டிலும் எந்த ஒரு தலைவருக்கும் கிடைக்காத மக்கள் செல்வாக்கும் ஆதரவும் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஒருவருக்கு மட்டுமே வாழ்ந்த காலத்திலும் கிடைத்தது . மறைந்து 31 ஆண்டுகள் தொடர்ந்து மக்களின் பேராதரவு கிடைத்து வருவது கின்னஸ் சாதனை

திரை உலகில் 1947- 1977 வரை 30 ஆன்டுகள் திரை உலக வசூல் மன்னனாக முதலிடத்தில் கடைசி வரை தக்க வைத்து கொண்டார் . 1977- 1987 வரை முதல்வராக பதவியில் இருந்த நேரத்தில் எம்ஜிஆரின் பழைய படங்கள் மறு வெளியீடாக 90 படங்களுக்கு மேல் வெளிவந்து வசூலை வாரி குவித்தது நாடறிந்த உண்மை .
1987- 2019 இன்று வரை எம்ஜிஆரின் படங்கள் இன்னமும் திரை அரங்கில் வசூலை வாரி குவித்து வருகிறது
எம்ஜிஆரின் ஆளுமைகளை சரியாக புரிந்து கொள்ளாத ஒரு சிலர் தங்களின் நிறைவேறாத ஆசைகளை பட்டியலிட்டு பரிதவித்து வருவதை கண்டு பரிதாபம் கொள்கிறோம் .
மக்கள் திலகம் சினிமாவிலும் முதலிடம் .
மக்கள் திலகம் அரசியலிலும் முதலிடம்
மக்கள் திலகம் மனித நேயத்திலும் முதலிடம்
மக்கள் திலகம் வாழ்ந்த காலத்தில் எல்லாவற்றிலும் முதலிடம்
மக்கள் திலகம் புகழ் என்றென்றும் முதலிடம் .
எம்ஜிஆருக்கு நிகர் எம்ஜிஆர் .
எம்ஜிஆர் ரசிகர்கள் எப்போதும் கொடுத்து வைத்தவர்கள் .

.
.

fidowag
19th January 2019, 12:29 AM
http://i64.tinypic.com/2evbxg2.jpg

fidowag
19th January 2019, 12:30 AM
http://i66.tinypic.com/8vsoet.jpg

fidowag
19th January 2019, 12:31 AM
http://i63.tinypic.com/vqtibp.jpg

fidowag
19th January 2019, 12:34 AM
http://i67.tinypic.com/10nz2v7.jpg
http://i66.tinypic.com/13z4bwp.jpg

fidowag
19th January 2019, 12:35 AM
http://i66.tinypic.com/2q201li.jpg

fidowag
19th January 2019, 12:36 AM
http://i68.tinypic.com/im0aci.jpg

fidowag
19th January 2019, 12:39 AM
http://i65.tinypic.com/s3dd79.jpg
http://i68.tinypic.com/f9lbhz.jpg
http://i65.tinypic.com/i1mt6r.jpg

fidowag
19th January 2019, 12:39 AM
http://i64.tinypic.com/iejhqb.jpg
http://i63.tinypic.com/ibkz5x.jpg
http://i68.tinypic.com/157ogmb.jpg

fidowag
19th January 2019, 12:45 AM
http://i68.tinypic.com/21apgm.jpg
http://i63.tinypic.com/11gu542.jpg
http://i63.tinypic.com/2q15bm9.jpg

fidowag
19th January 2019, 12:48 AM
http://i63.tinypic.com/k896h.jpg
http://i67.tinypic.com/2ckghv.jpg
http://i68.tinypic.com/ohog0o.jpg

fidowag
19th January 2019, 12:50 AM
http://i65.tinypic.com/2w6fak7.jpg
http://i68.tinypic.com/1t3juf.jpg
http://i66.tinypic.com/24bloco.jpg

fidowag
19th January 2019, 12:52 AM
http://i64.tinypic.com/30urd6q.jpg
http://i64.tinypic.com/6hp5aw.jpg

fidowag
19th January 2019, 12:54 AM
http://i67.tinypic.com/o7sv2f.jpg
http://i67.tinypic.com/2pzmmfs.jpg
http://i65.tinypic.com/ip4lkm.jpg

fidowag
19th January 2019, 12:56 AM
http://i67.tinypic.com/2wdpveo.jpg

fidowag
19th January 2019, 12:58 AM
http://i65.tinypic.com/5x0imo.jpg

fidowag
19th January 2019, 12:59 AM
http://i65.tinypic.com/2i1i2ww.jpg

fidowag
19th January 2019, 01:03 AM
http://i67.tinypic.com/hx5082.jpg
http://i64.tinypic.com/2n8q6tc.jpg
http://i63.tinypic.com/2n68dms.jpg

fidowag
19th January 2019, 01:05 AM
http://i68.tinypic.com/11hyouw.jpg
http://i66.tinypic.com/jjvaqr.jpg
http://i65.tinypic.com/rh78yo.jpg

fidowag
19th January 2019, 01:08 AM
http://i66.tinypic.com/21d93t.jpg
http://i67.tinypic.com/nn0a6d.jpg
http://i66.tinypic.com/2ajxflt.jpg

fidowag
19th January 2019, 01:10 AM
http://i68.tinypic.com/5zlffo.jpg
http://i67.tinypic.com/adixz5.jpg

fidowag
19th January 2019, 01:12 AM
http://i68.tinypic.com/3539q2s.jpg
http://i66.tinypic.com/15yytlk.jpg

fidowag
19th January 2019, 01:13 AM
http://i68.tinypic.com/5etpgm.jpg

fidowag
19th January 2019, 01:15 AM
http://i64.tinypic.com/2ewl1n6.jpg

fidowag
19th January 2019, 01:17 AM
http://i64.tinypic.com/2cngoxj.jpg

fidowag
19th January 2019, 01:58 AM
சென்னை பாலாஜியில் கடந்த 11/01/19 முதல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களின் "நேற்று இன்று நாளை " தினசரி 4 காட்சிகள் ஒரு வாரம் திரையிடப்பட்டது .
http://i65.tinypic.com/2qv8uox.jpg

fidowag
19th January 2019, 02:02 AM
சென்னை மூலக்கடை ஐயப்பாவில் கடந்த 11/01/19 முதல் வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆரின் பிரம்மாண்ட வெற்றிப்படமாகிய டிஜிட்டல் " ரிக்ஷாக்காரன் " தினசரி
4 காட்சிகள் ஒரு வாரம் திரையிடப்பட்டது .
http://i67.tinypic.com/28801ox.jpg

fidowag
19th January 2019, 02:04 AM
சென்னை அகஸ்தியாவில் நடிக மன்னன் எம்.ஜி.ஆரின் மகத்தான வெற்றிப்பட,மான டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் " 10/01/19 முதல் 5 நாட்கள் மட்டும் தினசரி 3 காட்சிகள் திரையிடப்பட்டது .

http://i63.tinypic.com/64p2r8.jpg

fidowag
19th January 2019, 02:09 AM
http://i66.tinypic.com/2442ssh.jpg
http://i68.tinypic.com/23rppqt.jpg
http://i63.tinypic.com/15yb1j7.jpg

fidowag
19th January 2019, 02:12 AM
http://i63.tinypic.com/bgqmtf.jpg
http://i68.tinypic.com/2n6ulc1.jpg[/IMG
[IMG]http://i65.tinypic.com/oqgjr7.jpg

fidowag
19th January 2019, 02:14 AM
http://i67.tinypic.com/10y1l3a.jpg
http://i65.tinypic.com/v79ijq.jpg

fidowag
19th January 2019, 02:18 AM
கோவை ராயலில் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய "குடியிருந்த கோயில் ' தினசரி 4 காட்சிகள் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு 17/01/19 முதல் திரையிடப்பட்டுள்ளது .
http://i67.tinypic.com/30mwne0.jpg

fidowag
19th January 2019, 02:19 AM
தூத்துக்குடி சத்யம் அரங்கில் பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். அவர்களின் 102 வது
பிறந்த நாளை முன்னிட்டு 17/01/19 அன்று (வியாழன் ) மாலை 6.30 சிறப்பு காட்சியாக நிருத்திய சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்திய "மாட்டுக்கார வேலன் " திரையிடப்பட்டது . சுமார் 400 பேர் கண்டுகளித்ததாக
நெல்லை பக்தர் திரு.வி.ராஜா தகவல் அளித்தார் .

http://i63.tinypic.com/zm1u2x.jpg

fidowag
19th January 2019, 02:21 AM
நடிக பேரரசர் எம்.ஜி.ஆர்.அவர்களின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை அருணகிரியில் வரும் ஞாயிறு (20/01/19) காலை 10 மணிக்கு சிறப்பு காட்சியாக
"குடியிருந்த கோயில் " படம் திரையிடப்படுகிறது .
தகவல் உதவி : நெல்லை பக்தர் திரு.வி.ராஜா .
http://i63.tinypic.com/efm4pv.jpg

fidowag
19th January 2019, 02:23 AM
இன்று முதல் (18/01/19) சென்னை பாலாஜியில் கலைச்சுடர் எம்.ஜி.ஆர். அவர்களின் "விவசாயி " தினசரி 4 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது .
http://i68.tinypic.com/13z4kjq.jpg

fidowag
19th January 2019, 02:26 AM
சேலம் அலங்காரில் தினசரி 4 காட்சிகளில் வெற்றிகரமான 2 வது வாரம் .
தகவல் உதவி : மதுரை பக்தர் திரு.எஸ். குமார் .
http://i63.tinypic.com/dzzg3a.jpg

fidowag
19th January 2019, 02:29 AM
http://i67.tinypic.com/15hlpbp.jpg

fidowag
19th January 2019, 02:31 AM
சென்னை மாநகர முன்னாள் மேயர் திரு.சைதை துரைசாமி மக்கள் தலைவர் எம்.ஜி.ஆருக்கு நினைவஞ்சலி .
http://i66.tinypic.com/v3f7mq.jpg

fidowag
19th January 2019, 02:32 AM
http://i65.tinypic.com/29d01u.jpg

fidowag
19th January 2019, 02:33 AM
http://i66.tinypic.com/99qw05.jpg

fidowag
19th January 2019, 02:34 AM
http://i63.tinypic.com/2jd02hd.jpg

fidowag
19th January 2019, 02:35 AM
http://i63.tinypic.com/2a619ue.jpg

fidowag
19th January 2019, 02:36 AM
http://i66.tinypic.com/29mwysl.jpg

fidowag
19th January 2019, 02:58 AM
http://i66.tinypic.com/hu3gja.jpg

http://i66.tinypic.com/2zdvthc.jpg

fidowag
19th January 2019, 02:59 AM
http://i64.tinypic.com/9ih7o5.jpg
http://i66.tinypic.com/64i7vm.jpg

fidowag
19th January 2019, 03:10 AM
ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பில் திரு.பாண்டியராஜ் மற்றும் திரு.ஆர். லோகநாதன் இணைந்து புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை, சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் உள்ள பிள்ளையார் கோயில் அருகில்
வரும் ஞாயிறு அன்று (20/01/19) ,காலை 10 மணியளவில் அன்னதானம்
வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
http://i63.tinypic.com/2qcgz28.jpg

orodizli
19th January 2019, 07:02 PM
புரட்சித் தலைவரின் 102 வது பிறந்த நாள் நிகழ்ச்சி : ஒரு சிறு மாறுதல்
புரட்சித் தலைவரின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு, சைதை கலையுலகப் பேரொளி எம்.ஜி.ஆர். தலைமை எம்.ஜி.ஆர். மன்றத்தின் திரு. சைதை மூர்த்தி மற்றும் அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கத்தின் மூத்த உறுப்பினரும், செயற்குழு உறுப்பினருமான திரு. ஸ்ரீதர் என்ற வெங்கடேச பெருமாள் இணைந்து,
செங்கற்பட்டு அருகே உள்ள பரனூரில் அமைந்துள்ள தொழுநோயாளிகள் காப்பகத்தில், 17.01.19 காலை 07.30 மணியளவில், அசைவ – சைவ அன்ன தானம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சியை துவக்கி வைப்பவர் திரு. சைதை துரைசாமி அவர்கள்.
அதனை தொடர்ந்து, காலை 10.00 மணியளவில், தலைவரின் ராமாபுர தோட்டத்தில் தலைவரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து, இனிப்புக்கள் வழங்கப்படும் நிகழ்வு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமையேற்று சிறப்பிப்பவர் அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்க கவுரவத் தலைவர் திரு. மணிலால் அவர்கள்.
பின்பு, காலை 11.௦௦ மணியளவில், அனைந்திந்திய எம்.ஜி.ஆர். திரைப்பட திறனாய்வு சங்கத்தின் திரு. எழுமைலை அவர்கள், ஏழைப் பெண்களுக்கு சேலை வழங்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட வசனகர்த்தா திரு. ஆரூர்தாஸ் மற்றும் நடிகை திருமதி லதா ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
இந்த நிகழ்ச்சிகள் அனைத்திலும் சென்னை மாவட்ட எம்.ஜி.ஆர். பக்தர்கள் ஒருங்கிணைப்புக் குழுவில் இடம் பெற்றுள்ள அனைத்து அமைப்புக்களின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.
அனைவரும் வருகை தந்து சிறப்பிக்க வேண்டுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஜனனி சந்திரன்,
செய்தி தகவல் தொடர்பாளர்,
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கம்.... Thanks...

orodizli
19th January 2019, 07:05 PM
மக்கள் திலகம் "எம்.ஜி.ஆர். " தினமும் தூங்கி எழுந்தவுடன் ஒரு முறையும் இரவு தூங்கும் முன் ஒரு முறையும் கீழ் கண்ட மந்திரத்தை கண்மூடி சொல்லி தன் இறுதி காலய் வரை "இறைவனை " பிரார்த்தனை செய்வார்! நாமும் இம் மந்திரத்தை சொல்லி பயன் அடைவோம், வாழ்வில் பல வெற்றிகளை பெறுவோம்!!

1.கல்லாத பிழையும்!
2.கருதாத பிழையும்!!
3.கசிந்து உருகி நில்லாத பிழையும்!!!
4.நினையாத பிழையும்!!5.நின் அஞ்செழுத்தை சொல்லாத பிழையும்!
6.தொழாத பிழையும்!
7.துதியாத பிழையும்!
8.எல்லாப் பிழையும் பொருத்தருள்வாய்!
9.எல்லாம் வல்ல "இறைவா "

சித்தர்கள் சொன்ன மந்திரங்கள்!!
1.மழை வேண்டும்!
2.பயிர் வேண்டும்!
3.பசுமை வேண்டும்!
4.நல் உயிர்கள் தழைக்க வேண்டும்!
5.அறம் ஓங்க வேண்டும்!
6.அன்புபெருக வேண்டும்!
7.எல்லாரும் இன்புற்று இருக்க வேண்டும்!!

அன்புடன்,
எம்.எஸ்.ஆர்.மணி!
நன்றி! "காலை வணக்கம்! "..... Thanks Friends....

orodizli
19th January 2019, 07:11 PM
மக்கள் திலகத்தின் 102வது பிறந்த நாளை முன்னிட்டு 17-01- 2019 அன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் திரைப்படங்கள்
ஜெய மூவீஸ் காலை 7 மணிக்கு ஒரு தாய் மக்கள், காலை 106ணிக்கு குமரிக் கோட்டம், பகல் 1 மணிக்கு பட்டிக்காட்டு பொன்னையா , இரவு 10 மணிக்கு தர்மம் தலை காக்கும்
ஜெய தொலைக்காட்சியில் பகல் 1.30 மணிக்கு ஆயிரத்தில் ஒருவன்
மெகா தொலைக்காட்சியில் பகல் 12 மணிக்கு குடியிருந்த கோயில், மாலை 4 மணிக்கு விவசாயி... .... Thanks...

orodizli
19th January 2019, 07:21 PM
..... Thanks.....

orodizli
19th January 2019, 07:25 PM
எம் ஜி ஆர் பிறந்த நாள் உலகம் எங்கும் கொண்டாடபட்டது
எம் ஜி ஆர் என்றாலே கடந்த ஐம்பது ஆண்டுக்கு மேல் மக்கள் இவ்வளவு அன்பு செலுத்த காரணம்
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சொறு பார்த்தால் போதும்
இதோ
எம் ஜி ஆர் ஆட்சி காலத்தில் மிக உயர்மட்ட அதிகாரிகள் கூட்டம் நடந்து முடிகிறது எம் ஜி ஆர் அனைவரையும் தன்னோடு சாப்பிட அழைத்து சாப்பாடு தோட்டத்தில் பிரம்மாண்டமாக பலவகை கறியுடன் நடக்கிறது இதன் பிறகு பலநாட்கள் சென்று அன்று உணவு உண்ட ஒரு அதிகாரிக்கு எம் ஜி ஆர் தோட்டத்தில் இருந்து தீடீர் அழைப்பு உடனே புறப்பட்டு தோட்டம் வாருங்கள் என்று இனி அவர் எழுதியது தீடீர் என எம்ஜிஆரிடம் இருந்து அழைப்பு வர மனம் பயத்தோடு எண்ணியது நாம் ஏதாவது தப்பு செய்து விட்டோமா என தப்பு செய்தால் எவராக இருந்தாலும் எம் ஜி ஆர் விடமாட்டாரே என்ற கலக்கத்தோடு தோட்டம் சென்ற என்னை தோட்டத்தில் உள்ளவர்கள் சின்னவர் உங்களுக்காக தான காத்திருக்கிறார் என கூறி அழைத்து சென்றனர் எம் ஜி ஆரிடம் என்னை பார்த்த எம் ஜி ஆர் என்ன நல்லா இருக்கிறீர்களா என விசாரித்து வாங்க சாப்பிட போகலாம் என நடக்க தொடங்கினார் எனக்கு பதட்டம் என்னை அழைத்த விபரம் என்ன என்று தயங்கி கேட்க எம் ஜி ஆர் ஒன்றும் இல்லை அன்று நீங்கள் இங்கு சாப்பிட்ட போது ஒரு கறியின் பெயர் சொல்லி அதை விரும்பி சாப்பிட்டீர்கள் அது அபூர்வமாக இங்கு தயார் செய்யும் கறி இன்று அந்த கறி சாப்பாட்டில் உண்டு இந்த கறியை பார்த்த உடன் உங்கள் ஞாபகம் வந்தது உங்களுடன் உணவு உண்ண வேண்டும் என அதனால் தான் அழைத்தேன் வாருங்கள் சாப்பிடலாம் என நடக்க தொடங்கினார் எம் ஜி ஆர்

ஒருகணம் எனக்கு அங்கு எம் ஜி ஆர் தெரியவில்லை என் அம்மா தெரிந்தார் எம்ஜி ஆர் வடிவில் ஒரு தாய் தான் ஒரு உணவு சமைத்த உடன் இதை என் மகன் விரும்பி உண்பான் அவனுக்கு கொடுக்கணும் என எண்ணுவார் அதன் பின்தான் தான உண்பார் அந்த தாய் மனதை அன்று எம் ஜி ஆரிடம் கண்டேன் தாய் ஆகி தமிழ் மக்களைகாக்கும் மனம் தான் எம் ஜி ஆர் இவ்வளவு புகழ் அடைய காரணம் என அன்று உணர்ந்தேன் என அவர் எழுதிய நூலில் குறிப்பிட்டுள்ளார்

எம் ஜி ஆர் புகழ் இவ்வளவு உயர காரணம் அறிய சிறு உதாரணம் இந்த சம்பவம்
வாழ்க எம ஜி ஆர் புகழ்.... Thanks Friends.........

orodizli
19th January 2019, 07:27 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் தான் வாழ்ந்த காலத்தில் பிறந்த நாளை கொண்டாடியதில்லை . தன்னுடைய ரசிகர்களும் கொண்டாட அனுமதிக்கவில்லை .
17.1.1988ல் மக்கள் திலகம் மறைந்து 24 நாட்கள் ஆனதால் அவருடைய பிறந்த நாளை கொண்டாடவில்லை
.
17.1.1989 முதல் இன்று 17.1.2019 வரை தொடர்ந்து 31 ஆண்டுகள் மக்கள் திலகம் எம்ஜிஆர் பிறந்த நாளை உலகமெங்கும் எம்ஜிஆர் ரசிகர்கள் மிக சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள் .ஊடகங்கள் எல்லாவற்றிலும் மக்கள் திலகத்தின் சிறப்புக்களை ஒளிபரப்பி பெருமை சேர்த்தார்கள்
பத்திரிகைகளில் எம்ஜிஆர் சிறப்பு கட்டுரைகள் வந்த வண்ணம் உள்ளது . முகநூல் , வாட்ஸ் ஆப் , டுவிட்டர் மற்றும் பல்வேறு சமூக வலை தளங்களில் மக்கள் திலகத்தின் பிறந்த நாள் எண்ணப்பகிர்வுகள் பரிமாற்றம் நடந்தது .

உலக வரலாற்றில் எம்ஜிஆருக்கு கிடைத்த ஆதரவு போல் எந்த ஒரு தனி மனிதருக்கும் இது வரை கிடைக்கவில்லை
எம்ஜிஆர் ரசிகர்களுக்கு இந்த பெருமை ஒன்று போதுமே ...... Thanks.........

orodizli
19th January 2019, 07:34 PM
புரட்சி தலைவர் மறைந்து 32 வருடம் கடந்தும் இன்னும் பல நாடுகளில் ஏன் எம்.ஜி.ஆர் அவர்களை பற்றி எப்போதும் பேசறாங்க?

எம்.ஜி.ஆரை பார்த்து அரசியலில் ஈடுபட வேண்டும் என்று நினைப்பவர்கள்?

ஏன் உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் அரசியல் சார்பற்று எம்.ஜி.ஆர் உலக பேரவை பிரநிதிகள் மாநாடு நடத்தினாங்க?

இதற்க்கான காரணங்களை கூறும் காணொளி பதிவு தவறாம 30 நிமிடம் பொறுமையாக காணுங்கள்... Thanks...

orodizli
19th January 2019, 07:42 PM
17-01-2019 புதுயுகம் தொலைக்காட்சியில் பகல் 1 மணிக்கு . அரச கட்டளை, ராஜ் டிஜிட்டல் பிளஸ் தொலைக்காட்சியில் காலை 10 மணிக்கு மாட்டுக்கார வேலன் , பகல் 1.30 மணிக்கு ரகசிய போலீஸ் 115,
வேந்தர் தொலைக்காட்சியில் பகல் 1 மணிக்கு நீதிக்கு பின் பாசம் ஆகிய
மக்கள் திலகம் திரைப்படங்கள் ஒளிபரப்பாகியது...அனைவரும் கண்டு மகிழ்ந்தனர்.... நன்றி மதுரை ராமகிருஷ்ணன்.

orodizli
19th January 2019, 07:47 PM
அகில உலகிலேயே புரட்சி தலைவருக்கு பக்தர்கள் என்ற அமைப்பில் தொடர்ந்து 30 வருடங்கள் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளும் கொண்டாடுவது கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் அறக்கட்டளை மட்டுமே.இந்த சாதனையை முறியடிக்க மற்றவர்களுக்கு 30 வருடம் தேவைப்படும். இது நடக்காத காரியம். ஆகவே எங்களுக்கு இந்த பாக்கியம் தந்த எங்கள் இதய (MGR) தெய்வத்திற்கு நன்றியை காணிக்கையாக செலுத்தி இந்த 17.1.2019 புனித நந்நாளில் வாழும் தெய்வத்திடம் வாழ்த்தும் வேண்டுகிறோம்....... Thanks ..........

orodizli
19th January 2019, 07:53 PM
M.G.R. தமிழகத்தின் முதல்வர் என்றாலும்கூட, சில விஷயங்களில் அரசுத்துறை அல்லது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்காமல் தனிப்பட்ட முறையில் தானே தலையிட்டு பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பார். அதிலும் கூட அவரது மனிதாபிமானமே மேலோங்கியிருக்கும்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருப்பாவை, திருவெம்பாவை சொல்லிக் கொடுக்கவும் ஆன்மிகப் பிரசங்கம் செய்யவும் ஒரு பெண்மணி நியமிக்கப்பட்டிருந்தார். அவரது மறை வுக்குப் பிறகு அந்தப் பணி அவரது மகளுக்கு வழங்கப்பட்டது. அறநிலை யத்துறை மூலம் அவருக்கு மாதச் சம்பளமும் உண்டு. அந்தப் பெண்மணி அவரது தாயாரைப் போல இல்லாமல், சரியாக பணிக்கு வருவதில்லை என்றும் பயிற்சியில் சேருவோருக்கு முறையாக சொல்லிக் கொடுப்பதில்லை என்றும் புகார்கள், முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரின் கவனத்துக்கு வந்தன.

மதுரைக்கு எம்.ஜி.ஆர். சுற்றுப் பயணம் சென்றிருந்த நேரத்தில் ஒருநாள், நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு இரவு 9 மணிக்கு மேல் உதவியாளர்களிடம் ‘‘மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் போக வேண்டும். அங்கு ஒரு வேலை இருக்கிறது. இப்போது கூட்டம் குறைவாக இருக்கும். பக்தர் களுக்கு இடைஞ்சல் இருக்காது’’ என்று சொன்னார். போலீஸ் அதிகாரிகளையும் வரவேண்டாம் என்று கூறிவிட்டார். கோயில் அதிகாரிகளுக்கு மட்டும் முன்கூட்டியே தகவல் தெரிவித்ததுடன், தனது வருகை யாருக்கும் தெரிய வேண்டாம் என்றும் எம்.ஜி.ஆர். சொல்லிவிட்டார்!

கோயிலுக்குச் சென்ற எம்.ஜி.ஆரை நிர்வாக அதிகாரிகள் வரவேற்றனர். தனக்கு எந்தவித விசேஷ மரியாதையும் வேண்டாம் என்று மறுத்துவிட்டார். தரிசனம் முடித்து பிரசாதம் கொண்டு வந்த அர்ச்சகருக்கு பணம் கொடுத்துவிட்டு, கோயிலை சுற்றிப் பார்த்தார். நிர்வாகம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்தார். கோயில் யானையைத் தட்டிக் கொடுத்து அதன் பராமரிப்பு, அளிக்கப்படும் உணவு வகைகள் குறித்து எம்.ஜி.ஆர். கேட்டறிந்தார்.

கோயில் அலுவலகத்துக்குச் சென்று அர்ச்சகரிடம் திருப்பாவை, திருவெம்பாவை சொல்லிக் கொடுக்கும் பெண்மணியை தன்னை வந்து பார்க்கச் சொல்லும்படி எம்.ஜி.ஆர். கூறினார். கோயிலுக்கு சொந்தமான இடத்தில் அருகிலேயே அந்தப் பெண்மணிக்கு வீடு ஒதுக்கப்பட்டிருந்தது. அவ ருக்கும் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. புகார்கள் குறித்து விசாரிக்கத்தான் முதல்வர் எம்.ஜி.ஆர். அழைக்கிறார் என்று அந்தப் பெண்மணிக்குத் தெரிந்துவிட்டது.

பயத்தில் கோயில் அலுவலகத்துக்கு அழுதுகொண்டே வந்தார் அந்தப் பெண்மணி. அவரை எம்.ஜி.ஆர். உட்காரச் சொன்னார். ஆனால், அந்தப் பெண் தொடர்ந்து விக்கி விக்கி அழுதபடியே நின்றார். மீண்டும் எம்.ஜி.ஆர். வலியுறுத்தி சொன்னதும் உட்கார்ந்துவிட்டார். அவரிடம் எம்.ஜி.ஆர். கனிவுடன், ‘‘அழாதேம்மா, தப்பு உங்கள் பேரில் தானே. உங்கள் தாயார் இந்தப் பணியை எவ்வளவு சிறப்பாக செய்தார்? நீங்களும் அதேபோல பணியாற்றுவீர்கள் என்று நம்பித்தானே உங்களுக்கு அந்தப் பொறுப்பை கொடுத்திருக்கிறார்கள்? தெய்வீகமான விஷயங்களை நாலு பேருக்கு சொல்லிக் கொடுக்கும் பணியில் இருக்கும் நீங்கள், அதை பொறுப்போடும் அர்ப்பணிப்போடும் செய்ய வேண்டாமா?’’ என்றார்.

அந்தப் பெண் அழுதவாறே, ‘‘இனி மேல் ஒழுங்காகப் பணியாற்றுகிறேன் ஐயா. பணியில் கவனமாக இருப்பேன். என்னை நீங்கள் நம்பலாம்’’ என்றார். ‘‘உங்களை நம்புகிறேன். கவனமாக பணி யாற்றுங்கள். நான் அழைத்ததும் வந் ததற்கு நன்றி. நீங்கள் போகலாம்’’ என் றார். அதன் பின்னர், அந்தப் பெண்மணி ஈடுபாட்டோடு பணி செய்தார்.

எம்.ஜி.ஆர். நினைத்திருந்தால் அந்தப் பெண்ணை வேலையை விட்டே நீக்கி யிருக்கலாம். அல்லது அறநிலையத் துறை அதிகாரிகள் மூலம் நட வடிக்கை எடுக்கச் சொல்லியிருக்கலாம். மதுரை வந்தபோது, தானே நேரில் கோயிலுக்குச் சென்று அந்தப் பெண்மணியை அழைத்து அறிவுரை வழங்கினார் என்றால், அதற்கு அந்தப் பெண்மணியின் குடும்பச் சூழலை அறிந்து வைத்திருந்த எம்.ஜி.ஆரின் மனிதாபிமானம்தான் காரணம்!.... Thanks...

orodizli
19th January 2019, 07:57 PM
M G R ம்.. சௌராஸ்ட்டிரரும்..
========================

இந்திய அரசியல் வரலாற்றில் திரை உலகில் முதன் முதலாக ஹீரோ வாக நடித்து மக்கள் மனதில் நிஜ ஹீரோவாக உயர்ந்து, மக்கள் திலகமாகப் பரிணமித்தது தமிழகத்தின் முதல்வராக உயர்ந்தவர் எம் ஜி ஆர்..

சிறு வயதில் வறுமையுடன் போராடியதால், பசியின் கொடுமையினை உணர்ந்தவர்.. அதனாலாயே காமராஜரின் மதிய உணவுத் திட்டத்தை சத்துணவு திட்டமாக உயர்த்தியவர்..

எம் ஜி ஆரும் அவரது அண்ணன் சக்கரபாணி அவர்களும் கும்பகோணத்தில்
சிறு வயதில் பசியால் வாடும் போது..அடுத்த வீட்டில் இருந்த சௌராஸ்ட்ரப் பெண்மணி ருக்மணியம்மாள் வாஞ்சையுடன் அரவணைத்து, உணவிட்டதை எம் ஜி ஆர் தன் இறுதிக் காலம் வரையிலும் நினைவில் கொண்டிருந்தார்..

எம்ஜிஆர் வளர் இளம் பருவத்தில் நடிப்பதற்கு வாய்ப்புகள் தேடிக் கொண்டிருக்கும் போது, முதன் முதலில் நாடகத்தில் நடிப்பதற்கான வாய்ப்பினை வழங்கியவர் அய்யம் பேட்டை கே கே பெருமாள் என்கிற சௌராஸ்ட்ரர்...

திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பினை எம் ஜி ஆருக்கு முதன் முதலில் வழங்கியதும் ஒரு சௌராஷ்டிரர்..

மதுரையைச் சேர்ந்த ஒண்டிவில்லு ராஜாராம் என்கிற சௌராஸ்ட்ரர் தான் முதன் முதலில் வீர ஜெகதீஷ் என்கிற திரைப்படத்தில் எம் ஜி ஆரை நடிக்க வைத்தார்..

இப் படம் வெளியாக தாமதம் ஏற்பட்டதால் சதிலீலாவதி படம் எம்ஜிஆருக்கு முதல் படமானது.. வீர ஜெகதீஷ் இரண்டாவது படமானது...

முதன் முதலில் ஒரு சௌராஷ்டிரர் தமிழக பொதுப் பணித்துறை அமைச்சராக உயர்ந்ததும் எம்ஜிஆர் காலத்தில் தான்..

ஆம் நன்றி மறவாமல் கும்பகோணம் எஸ் ஆர் ராதா அவர்களை அமைச்சராக்கி அழகு பார்த்தார்...

உடல் நலம் பாதிக்கப்பட்டு வாய் பேச இயலாத நிலையில் இருந்த எம் ஜி ஆர், துணை முதலமைச்சராக்க எஸ் ஆர் ராதா அவர்களை விரும்பினார் என்பதும் வரலாறு..

கையில் கடிகாரம் கூட இல்லாமல் எளிமையாக வாழ்ந்த அந்த அமைச்சருக்கு, தன்னுடைய கையில் இருந்த கடிகாரத்தை கழட்டிக் கொடுத்தவர் எம் ஜி ஆர்..

அதுமட்டுமல்ல கும்பகோணத்தில் அந்த அமைச்சர் இல்லத்தில் நடைபெற்ற ஐந்து திருமணங்களை தானே முன் நின்று நடத்தியவர் எம் ஜி ஆர்..

பாத் அஸ்கி சொக்கட்ஷே என்று சௌராஸ்ட்ர மொழியில் விருந்து உபச்சாரம் செய்த சௌராஸ்ட்ரர்களைப் பார்த்து பாராட்டியவர்...

எம்ஜிஆர் அரசியல் வாழ்கையின் வெற்றிக்கு பெரிதும் துனை நின்றது அவர் வாயசைத்துப் பாடிய தத்துவப் பாடல்கள்தான்..

அந்தப் பாடல்களுக்கு குரல் கொடுத்து உயிரோட்டம் வழங்கியதும் ஒரு சௌராஷ்டிரர்தான்..

ஆம் அவர்தான் T M சௌந்தர் ராஜன்..

அரசியல் கட்சியை எம் ஜி ஆர் துவக்கிய நேரத்தில்... இரட்டை இலைப் பாடலைப் பாடி அரசியல் வெற்றிக்கு இட்டுச் சென்றவர் T M S என்பதும் வரலாறு..

நீ சு பெருமாள்
கீழடி தமிழ் இனத்தின் முதல் காலடி நூல் ஆசிரியர் பரமக்குடி... Thanks.........

orodizli
19th January 2019, 08:05 PM
சினிமாவை விட்டு 42 ஆண்டுகள் இந்த மண்ணை விட்டு 32 ஆண்டுகள் கழிந்த பின்பும் கூட மக்கள் திலகம் அவரது புகழ் பெருமை பலருக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறது. நியாயப்படி பார்த்தால் அவர்கள் நாமும் அவரைப்போல் வாழ வேண்டும் என்று என்ன வேண்டும் ஆனால் அப்படி நடக்கவில்லை என்பதுதான் துரதிர்ஷ்டம்.... Thanks...

orodizli
19th January 2019, 08:12 PM
தலைவரின் (மக்கள் திலகம்) புகழ்.. அரசியல் பிரபலங்களிடமும், சினிமா பிரபலங்களிடமும் வெளியே சொல்ல முடியாத பொறாமையையும் வயிற்றெரிச்சலையும் கிளப்பிவிட்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.......... Thanks...........

orodizli
19th January 2019, 08:19 PM
'வாங்கய்யா வாத்தியாரய்யா'....நெஞ்சில் நிறைந்த எம்ஜிஆர் மக்கள்.....உணர்ச்சிக்கட்டுரை. 'சார் தலைவர் பிறந்தநாள் விழா நடத்துறோமுங்க...நீங்க அவசியம் வரணுமுங்க' இந்திரா நகரிலிருந்து ஒரு பாசக்குரல் என்னை அழைக்கிறது. மனதுக்குள் மத்தாப்பு...உற்சாகம் ... 'தலைவர் விழான்னா கட்சி அது இதுன்னு...' நான் சந்தேகத்தை நிவர்த்தி செய்ய வேண்டிய நிலையில்....'அப்படி எல்லாம் இல்லீங்க...ஊர்மக்கள் சார்பில் நடத்துகிறோம்' என்ற இனிப்பான செய்தி பதிலாக... அப்புறமென்ன விரைகிறேன்... மிகமிக ஏழை மக்கள் வண்ணக்கோலமிட்டு குதூகல பொங்கலிட்டு நெஞ்சமெல்லாம் எம்ஜிஆர் என்ற தங்கத்தலைவனின் நினைவில் மூழ்கி நின்ற காட்சியைப் பார்க்கிறேன். 1984 ல் தலைவர் எங்களுக்கு தந்தது இந்த ஊருங்க' என்ற ஒரு முதியவர் கைநீட்டிய திசையில் அதற்கான கல்வெட்டில் தலைவர் பெயர். உணர்ச்சிவசப்பட்டவனாய் ' இந்த கல்வெட்டை பாதுகாக்கணும்' என்றேன். ' இது கேட்பாரற்று கிடந்ததுங்க..அப்புறமா எடுத்து ஒரு சுவரில் பதித்து வைத்திருக்கிறோமுங்க' என்றார் அந்த முதியவர். 'வாங்கய்யா வாத்தியாரய்யா' என்றொரு குரல்...கொஞ்சம் தயக்கத்துடன் கேட்டேன் ' இப்ப நீங்க தலைவரை நினைத்து பாடினீங்களா அல்லது....' எனது கேள்வியை இடைமறித்தவர் 'சார் நீங்களும் வாத்தியார்தானே...தலைவர் எல்லோருக்குமான பொதுவான வாத்தியார், நீங்க பள்ளிக்கூட வாத்தியார், அதான் உங்களைப் பார்த்ததும் பாடத் தோணுச்சி' என்ற விளக்கத்தில் பூரிப்புடன் மனம் கலங்கினேன். 'ஹேய் சாமுவேல் சார் ' என்ற அதிர் முழக்கத்துடன் சிறுவர்கள் அலைஅலையாய் வந்து மொய்த்தனர். இன்னும் சில குழந்தைகள் வீட்டில் இருந்த சிறுவர்களை அழைத்துவர ஓடினர். ' சார் எங்களை எல்லாம் மறக்கலியே' என்ற தாய்மார்களின் அன்புமொழியில் உருகுகிறேன். இந்த ஊரைவிட்டு பள்ளிக்கூடத்தை விட்டு மாறுதலாகி சென்று பல மாதங்களுக்குப் பின் ஒரு சர்ப்ரைஸ் விசிட் செய்த இன்று(17.1.2019) மறக்க முடியாத நாளாகியது. தலைவருக்கு பூத்தூவி 'எம்ஜிஆர் வாழ்க எம்ஜிஆர் வாழ்க' என விண்ணதிர சிறுவர்கள் போட்ட வாழ்த்து கோஷம் விண்ணுலகிலிருக்கும் பொன்மனத் தலைவனுக்கு இதைவிட சந்தோஷம் என்ன இருக்க முடியும்? இரவு பகலை விரட்ட தெரு மின்விளக்கை மட்டுமே நம்பி கலைநிகழ்ச்சிகள் தொடங்கின. 'யாரிடமும் உதவி கேட்காமல், இருப்பதை வைத்து தலைவர் விழா நடத்துவதே எங்கள் வழக்கம்' என்றவர்களின் நிகழ்ச்சி நிரலைப் பார்க்கிறேன்...விளையாட்டுப்போட்டி, அன்னதானம், கோலப்போட்டி, பரிசளிப்பு, கலைநிகழ்ச்சி என பட்டியல் நீண்டது. மைக்கைப்பிடித்து பேச ஆரம்பித்தபோது எனக்கு வார்த்தைகள் வர வெகுநேரமாயிற்று... எங்கும் உணர்ச்சிகரமான சூழல் ஆக்கிரமித்திருந்தது. பேசினேன் மைக்கில் பல செய்திகள்...அதே நேரம் மனதுக்குள்ளும் பேசினேன்...' தலைவா நான் வாத்தியாராக இருப்பதில் பெருமையா? அல்லது வாத்தியாரின் (தங்களுக்கு-(எம்ஜிஆர்) மாணவனாக இருப்பது பெருமையா?' என்று அலசிக்கொண்டே வீடு நோக்கி பயணிக்கிறேன். வாழ்க புரட்சித்தலைவர் நாமம்......... Thanks Friends...........

orodizli
19th January 2019, 08:22 PM
#புரட்சித்தலைவர்னா #யாரு???

சுதந்திரப் போராட்டத் தியாகி கம்யூனிஸ்ட் ஜீவானந்தம் என்னும் "ஜீவா" அவர்கள் மிகவும் வறுமையில் வாடுவதாக அறிந்து, எந்தவித முன்னறிவிப்புமின்றி, ஒரு மழைநாளில் முதல்வர் எம்ஜிஆர், ஜீவாவைக் காண அவரது குடிசைக் குள் நுழைந்தார்.

தாமரை ஏட்டிற்கு தலையங்கம் எழுதிக்கொண்டிருந்த ஜீவா, எம்ஜிஆரை பார்த்ததும் இன்ப அதிர்ச்சியுற்று, வரவேற்று ஒரு பாயில் அமரவைத்தார்.

குடிசையின் கோலத்தைக் கண்டு எம்ஜிஆர் மனமுருகிவிட்டார்...
"இன்னும் எத்தனை நாட்கள் இப்படி துயரப்படப்போகிறீர்கள்? ஒரு சிறிய வீடாவது கட்டித் தருகிறேனே..."
என்றார் எம்ஜிஆர்...

"இங்குள்ள புத்தகங்களைப் பாதுகாக்கவேண்டும். அதற்கு ஒரு வீடு வேண்டும். ஆனால் எல்லோருக்கும் வீடு வரும்போது நாமும் கட்டுவோம்..." என்றார் ஜீவா. ஆனால் எம்ஜிஆர் விடுவதாக இல்லை..
அதற்கு ஜீவா..."எங்கள் கட்சியைக் கலந்து கொண்டு சொல்கிறேன்" என்று கூறிவிட்டார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ஜீவாவின் கோரிக்கையைப் பரிசீலித்து...
"ஜீவாவிற்காக நாம் எதுவும் செய்யமுடிவதில்லை. அதனால் எம்ஜிஆர் செய்வதைத் தடுக்கவேண்டாம்" என்று அனுமதியளித்தது. புரட்சித்தலைவரா? அப்படின்னா யார் என கூறித் திரியும் எதிரிகளுக்கு பதிலாக இது ஒன்று போதாதா?

தமிழகத்தில் எம்ஜிஆருக்குப் பிறகு எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டு, பல சிம்மாசனங்கள் சிதறுண்டு விட்டன. ஆனால்,
ஜீவாவிற்காக புரட்சித்தலைவர் கட்டித்தந்த வீடு இன்னமும் தாம்பரத்தில் உயர்ந்து நிற்கிறது...

ஜீவாவின் மனதில் ஒரு விஷயம் நிழலாடிக்கொண்டேயிருந்தது. தனது நண்பர் செல்வராஜிடம் அடிக்கடி உருகிக் கூறுவார்...

"இதோ, நானும் நகம் முளைத்த நாள் முதலாய், உள்ளங்கால் தேய்ந்தது தான் மிச்சம். ஜெயில் இல்லையேல் ரயில் என்றாகிவிட்டது என் வாழ்க்கை. எனக்கென்று ஒரு வீடு கட்டித்தரவேண்டும் என்று எவராவது நினைத்தார்களா ???"

"அந்த எண்ணம் எம்ஜிஆருக்குத் தானே ஏற்பட்டது..."..... Thanks...

orodizli
20th January 2019, 06:52 PM
எம்.ஜி.ஆரா….எனக்குத் தெரியாது!
ஒரு கார்த்திகை மாதக் கருக்கிருட்டு! செங்கற்பட்டிலிருந்து படப்பிடிப்பை முடித்துக்கொண்டு வள்ளல், நடுநிசி பன்னிரெண்டு மணிவாக்கில் காரில் வந்து கொண்டிருக்கிறார்.

கண்விழித்தவாறே வள்ளல் வந்து கொண்டிருந்த பொழுது, வழியில் போலீஸ் உடையில் நின்ற ஒருவரைப் பார்க்கிறார். வள்ளலின் கார் அவரைக் கடந்து செல்கிற போது, வள்ளலின் நெஞ்சில் பொறி தட்டுகிறது. ஆள் நடமாட்டமே இல்லாத இந்த அர்த்த ராத்திரியில், அந்தப் போலீஸ்காரர் பஸ்ஸூக்காக காத்து நிற்கிறார்; என்பதை புரிந்து கொள்கிறார்.

உடனே கார் டிரைவரிடம் காரை நிறுத்தச்சொல்கிறார். கார் பின்னோக்கி வருகிறது. போலீஸ்காரர் அருகில் காரை நிறுத்தி கதவைத் திறந்து “ஏறுங்கள், எங்கே போக வேண்டும்” என்கிறார்.
“பரவாயில்லை. நான் பஸ்ஸிலேயே வந்து விடுகிறேன்” என்கிறார் அந்தப் போலீஸ்காரர்.

நேரம் ஆகிவிட்டது. இனி இந்த ரூட்டில் பஸ் கிடையாது. ஏறிக்கொள்ளுங்கள்” என்று வள்ளல் வலுக்கட்டாயம் செய்ய, போலீஸ்காரர் வேண்டா வெறுப்பாக ஏறுகிறார்.!

லைட்டைப் போட்டு, “சாப்பிட்டீங்களா?” என்று கேட்டுக்கொண்டே, சீட்டுக்கு பின்னால் இருந்த பிஸ்கட், பழங்களை எடுத்துக் கொடுக்கிறார்.

“இப்படி ஓசியில் பயணம் செய்வதே எனக்கு உடன் பாடில்லை. இன்னும் நீங்கள் உண்ணச் சொல்லி வேறு என்னை இழிவு படுத்தாதீர்கள்” என்று போலீஸ்காரர் மறுக்கிறார். பொன்மனச் செம்மல் பூரிக்கிறார். இருப்பவனில் இருந்து, இல்லாதவன் வரை படித்து பதவியில் இருக்கும் எத்தனையோ பேர் எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று நம் வள்ளலிடம், வேண்டியதை பெற்றுச் சென்றிருக்கிறார்கள். ஆனால் சாதாரண பொறுப்பில் இருக்கும் இந்தப் போலீஸ்காரனின் நேர்மை, செம்மலை சிலிரக்க வைத்து விட்டது.!

வள்ளலின் கார் காத தூரத்தில் வந்து கொண்டிருந்தாலும், காரின் நிறத்தையும், ஒலியையும் மணம் கமழும் ஓடிகான் வாசனையையும், வைத்து, இது வள்ளலின் கார் என்றும், கார் சென்ற தடத்தை தொட்டு வணங்குகிற அளவுக்கு, புகழுடன் திகழ்ந்த நேரம் அது!

அரைமணி நேரம் கார் சென்று கொண்டிருக்கிறது! ஆனால், அது வரை வள்ளலைப் பற்றிப் பெரிதாகப் போற்றிப் புகழ்ந்து பேசாமல் அந்த போலீஸ்காரர் பொருட்படுத்தாமல் வந்ததே, புரட்சித்தலைவருக்கு அந்த போலீஸ்காரர் மீது மரியாதையைக் கூடுதலாக்கியது.

“நான் தான் எம்.ஜி.ஆர்”

“கேள்விப்பட்டிருக்கிறேன்”

பொன்மனச் செம்மலின் முகத்தில் கோபம் இல்லை, பதிலுக்கு புன்முறுவல் மலர்கிறது.

“என் படங்களைப் பார்த்து இருக்கிறீர்களா?”

“நான் சினிமாவே பார்ப்பதில்லை. “புரட்சித்தலைர் இன்னும் பிரம்மிக்கிறார். இப்பொழுது கார் சத்தத்தைத் தவிர ஒரே நிசப்தம்.

போலீஸ்காரர் தனது வீட்டிற்கு அரை கிலோமீட்டர் தூரத்துக்கு முன்பே காரை நிறுத்தச்சொல்லி, “இங்கேயே இறங்கிக் கொள்கிறேன்”என்கிறார்.

“ஏன் நீங்கள் குறிப்பிட்ட அந்த விலாசம் இன்னும் அரை கிலோ மீட்டர் தூரம் இருக்கிறதே”

“சாதாரண போலீஸ் உத்தியோகத்தில் இருக்கும் நான் காரில் வந்து இறங்கினால்: என் வீட்டிற்கு அருகில் உள்ளவர்கள் என்னைத் தவறாக நினைத்துக்கொள்வார்கள். இதுவரை இப்படி நான் யார் காரிலும் ஓசியில் வந்த பழக்கமில்லை. “நீங்கள் இவ்வளவு தூரம் செய்த உபகாரத்திற்கு நன்றி.

வள்ளல் அதற்குமேல் எதுவும் பேசவில்லை. ‘அவர் எந்த போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிகிறார் என்பதை மட்டும் கேட்டுத் தெரிந்து கொண்டு கிளம்புகிறார்.

அடுத்த நாள் செங்கல் பட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்து” நான் எம்.ஜி.ஆர். பேசுகிறேன்” என்கிறார் வள்ளல்.

இரவு சந்தித்த போலீஸ்காரரைப் பற்றி விசாரிக்கிறார்.

டி.எஸ்.பி. சொல்கிறார், “நீங்கள் குறிப்பிடும் அவர் இன்று விடுப்பில் இருக்கிறார். அவர் கையூட்டு வாங்காதவர். கடமை தவறாதவர். காவல் துறையின் நேர்மைக்கு இவரே இலக்கணம். வெற்றிலை பாக்கு, பீடி, சிகரெட் போன்ற லாகிரி வஸ்தோ, நாடகம், சினிமா போன்ற பொழுது போக்கு அம்சங்களெல்லாம் இவர் அறியாதவர்! கல்யாண வயதில் உள்ள மூன்று பெண்களையும், கரை சேர்க்க முடியாமல் கஷ்டத்தில் இருக்கிறார்’ என்கிற விபரங்கள் டி.எஸ்.பியால் சொல்லப்படுகிறது.

கேட்டுக்கொண்ட டி.எஸ்.பி, “உங்களோடு போனில் ஆளுக்கொரு வார்த்தைப் பேச ஆசைப்படுகிறார்கள். “போனை அவர்களிடம் கொடுக்கலாமா? என்கிறார். வள்ளலும் கொடுங்கள்; என்கிறார். பேசுகிறார். அந்தப் போலீஸ் ஸ்டேஷனே புண்ணியம் பெற்றதாக புளகாங்கிதம் அடைந்தனர். அந்த போலீஸ்காரர்கள்.

மறுநாள் அந்தப் போலீஸ்காரர் ராமாவரம் தோட்டத்திற்கு அழைத்து வரப்படுகிறார். அவரிடம் பேப்பரில் மடித்த பெரிய பணக்கட்டை கொடுத்து “இதை வைத்து உங்கள் பெண்களின் கல்யாணத்தை நடத்துங்கள்” என்கிறார் வள்ளல், போலீஸ்காரர் மறுக்கிறார்.

“நான் ஏதாவது உங்களிடம் காரியமாற்றச் சொல்லி அதற்காக கொடுத்தால், அது தவறு. என்னால் ஆக வேண்டியது உங்களுக்கும், உங்களால் ஆக வேண்டியது எனக்கும், ஏதும் இல்லை. நான் உங்கள், கூடப் பிறந்த ஒரு சகோதரனாக நினைத்துக் கொடுக்கிறேன். பெற்றுக்கொள்ளுங்கள்” என்று சொன்னபிறகு, கேட்டும் கூட கிள்ளிக்கொடுக்காத கனவான்கள் வாழும் இந்த உலகில், ரோட்டில் நின்றவனை அழைத்துச் சென்று அள்ளிக் கொடுத்த வள்ளலின் கருணையில், நெகிழ்ந்து போய் பெற்றுக் கொள்கிறார் போலீஸ்காரர். பிறகொரு தேதியில் புரட்சித்தலைவரே சென்று, அந்த போலீஸ்காரரின் மூன்று பெண்களின் திருமணத்தையும் நடத்தி வைத்து, வாழ்த்தி இருக்கிறார்.

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்.......... Thanks Friends.........

orodizli
20th January 2019, 09:35 PM
பிறந்த நாளுக்கு வாசலில் பண மாலையுடனும் , பணத்தாலான கிரீடத்துடனும் அமர்ந்து உண்டியல் குலுக்கி ...
ஏழை தொண்டர்களிடம் ஏதாவது சுரண்டாலாமா என்று 90 வயதிலும் பல லட்சம் கோடிக்கு அதிபதியாக இருக்கும் பொழுதும் அலைந்த ஜென்மங்கள் வாழ்ந்த இதே நாட்டில்...

தனது உழைப்பில் கிடைத்த பணத்தையும்
மக்களுக்கு வாரிவழங்கிய வள்ளலுக்கு நாணயம் வெளியிட்டது சிறப்பானதே..... Thanks...

orodizli
21st January 2019, 03:10 AM
ஓர் அரசியல்வாதிக்குப் புகழ் எப்படி
இருக்க வேண்டும்? "

" அவரிடம் பிரதிபலன் அடையாதவர்கள் கூட அவர் நினைவாக வாழ வேண்டும்.

ஜனவரி 17-ம் தேதி தமிழகத்தின் பல இடங்களில் எம்.ஜி.ஆரின் படத்தை வைத்து ஒரு ரோஜாப்பூ, இரண்டு வாழைப் பழம், மூன்று பத்திக்குச்சியைக் கொளுத்தி வைத்திருந்த காட்சி, உங்களது கேள்வியைப் படிக்கும்போது நினைவுக்கு வருகிறது! "

- கழுகார் பதில்கள் .

#MGR102...... Mn Thanks......

orodizli
21st January 2019, 06:44 PM
பிளாஷ்பேக் : பொன்விழா ஆண்டில் அடிமைப்பெண்
பதிவு செய்த நாள்: ஜன 21,2019 10:50
Home
Border Collie
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த டாப் 10 படங்களின் பட்டியலில் இடம்பிடித்த படம் அடிமைப்பெண். 1969ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம் பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. எம்ஜிஆர் உடன் ஜெயலலிதா, எஸ்.ஏ.அசோகன், ஆர்.எஸ்.மனோகர், ஜே.பி.சந்திரபாபு, சோ, ஜோதிலட்சுமி, ராஜஸ்ரீ, பண்டரிபாய், ஓ.ஏ.கே.தேவர் உள்பட பலர் நடித்திருந்தார்கள். கே.வி.மகாதேவன் இசை அமைத்திருந்தார், வி.ராமமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருந்தார். எம்.ஜி.ஆர் தயாரித்திருந்தார், அன்றைய பிரமாண்ட இயக்குனர் கே.சங்கர் இயக்கி இருந்தார்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடகராக அறிமுகமான படம். "ஆயிரம் நிலவே வா..." பாடல் இன்றும் இனிமையாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. "அம்மா என்றால் அன்பு..." என்ற பாடல் மூலம் ஜெயலலிதாவும் பாடகியாக அறிமுகம் ஆனார். இதுதவிர "காலத்தை வென்றவன் நீ, காவியம் ஆனவன் நீ...", "தாயில்லாமல் நானில்லை, தானே எவரும் பிறந்ததில்லை...", "உன்னை பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது...", "ஏமாற்றதே ஏமாற்றாதே, ஏமாறாதே ஏமாற்றாதே...", போன்ற இனிமையான பாடல்களை கொண்ட படம்.

இன்றைக்கு பிரமாண்ட படமாக கொண்டாடப்படும் பாகுபலி படத்திற்கும் சற்றும் குறைவில்லாத படம் அடிமைப்பெண். இன்றைக்காவது கிராபிக்ஸ் வசதிகள் இருக்கிறது. அப்படி எதுவும் இல்லாத காலத்தில் பிரமாண்டமாக தயாரான படம். மன்னரான தந்தை கொல்லப்பட்ட பின்னர் மகன் அதற்குப் பழிவாங்குகிறான். 25 ஆண்டுகளாக அடிமைச் சங்கிலியில் கட்டுண்டு கிடக்கும் தனது தாயை மீட்கிறான். இதுதான் அடிமைப்பெண்ணின் கதை.

முதன் முதலாக எம்.ஜி.ஆர் ஒரு நிஜ சிங்கத்துடன் சண்டை போட்டார். இதற்காக அவர் அந்த சிங்கத்தை தனது வீட்டில் வளர்த்து அதனுடன் பழகினார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஜெய்ப்பூர் அரண்மனையில் படமாக்கப்பட்டது. ராஜஸ்தான் பாலைவனத்தில் ஒட்டகச் சண்டைக் காட்சிகளைப் படமாக்கியிருந்தனர்.

அதேப்போல மிகப் பெரிய அரண்மனை செட் போட்டும் எம்.ஜி.ஆர் போடும் பிரமாண்ட சண்டைக் காட்சியையும் சிலிர்க்க வைக்கும் வகையில் படமாக்கியிருந்தனர். எம்.ஜி.ஆர். போட்ட கத்திச் சண்டை இந்தப் படத்தில் ரொம்ப பிரபலம். எம்.ஜி.ஆர் இதில் இரண்டு வேடத்தில் நடித்திருப்பார். ஒரு எம்.ஜி.ஆர் கொல்லப்பட்டு விடுவார். எம்.ஜி.ஆர் இறப்பது போன்று நடித்த ஒரு சில படங்களில் இதுவும் ஒன்று.

பாகுபலியை 3 ஆண்டுகள் எடுத்தார்கள். அடிமைப்பெண் 100 நாளில் எடுத்து முடிக்கப்பட்டது. சுமார் 50 லட்சத்தில் எடுக்கப்பட்ட அடிமைப்பெண் 3 கோடி வசூலித்தது என்பார்கள். 2017ம் ஆண்டு டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளியிடப்பட்டு, 50 நாட்களை தாண்டி ஓடியது. காலத்தால் அழிக்க முடியாத காவியம் அடிமைப்பெண். இன்னும் 50 ஆண்டுகளுக்கு பிறகும் பேசப்படும் படமாக இருக்கும் என்பது நிதர்சனம்.

DINAMALAR
21.01.2019 ... Thanks Friends......

orodizli
22nd January 2019, 05:41 PM
MGR Remembered – Part 48
100 Movies and Beyond
by Sachi Sri Kantha, January 16, 2018

Part 47

Khushwant Singh’s portrayal of MGR

Khushwant Singh (1915-2014), the doyen among the Indian journalists of his generation, contributed a feature on the status of Indian movies, to the New York Times, in 1976. For this feature, he had interviewed a few prominent personalities in the Indian movie world – Hindi actor Raj Kapoor (1924-1988), studio owner B. Nagi Reddy (1912-2004), MGR’s counterpart Sivaji Ganesan (1928-2001) and South Indian actress K.R. Vijaya (b. 1946), one of MGR’s heroines in a few movies. But, he didn’t meet MGR personally, but had watched one of the movies ‘Idhaya Kani’ (1975), then newly released. Nevertheless, Khushwant Singh had written the following about MGR’s status in the Indian movie world.


‘Koondu KiLi’ – Sivaji Ganesan and MGR

“Even by India’s bizarre movie standards, MGR’s popularity is extraordinary. In Madras, the months preceding the monsoon are hot, humid and oppressive, and few people stir out of their homes or offices in the afternoon. The only places with activity are movie houses. MGR’s latest film, ‘Idhayakani’ (Fruit of the Heart, or The Dearly Beloved) continues to draw crowds at all hours. Though a placard at the entrance announces in English and Tamil, ‘House Full’, there are long queues of men, women and children separated by wiremesh partitions, waiting patiently to buy tickets for later shows. They are served with aerated waters and iced buttermilk by members of MGR fan clubs.”

Then Khushwant Singh describes a little on what he saw at the beginning of this particular movie.

“Inside, the air is heavy with the smell of urine and sweat. The lights go out. The name of MGR flashes across the screen. Viewers chant it loudly and clap their hands. The film opens with a close-up of MGR in his fuzzy cap, dark glasses and snow-white shirt. He folds his hands, bows and greets his audience, ‘Vanakkam’. Viewers join their hands and respond ‘Vanakkam’. Two men run up to the screen and wave a platter of smoking incense as they would to their gods in the temple. MGR tears open his shirt. The face of his political forerunner, Annadurai, appears to be imprinted on his chest. Annadurai tells the audience that MGR is his dearly beloved. MGR replies that the feeling is mutual. After this protestation of affection, which has no bearing on anything, begins the story – or stories.

MGR is owner of a large estate. He lectures his workers on the necessity of hard work. Then MGR become a police officer engaged in breaking up a gang of foreign smugglers. He beats a lot single handed. Next, MGR becomes a lover. He ravishes a buxom Punjabi wench (the chaste image of the southern Indian woman remains unsullied). MGR becomes a suave man of the world speaking a king of English. When the heroine says, ‘You are stupid?’, MGR retorts, ‘You are nonsense’. The crowd roars, ‘You are nonsense.’

In the smugglers’ den, MGR asks, ‘Shall we talk business?’, the leader of the gang replies, ‘Business next. Dance first.’ Now, we have a long dance sequence with scantily clad fat-bottomed girls gyrating to music that is neither Indian nor Western, but a mixture of both. So it goes on. The excited, noisy crowd that entered the hall three hours ago, leaves utterly subdued, silent, but hugging its dreams as a miser would guard his gold.”

It’s somewhat unfortunate that Khushwant Singh wasn’t able to see some of the best movies of MGR, when the actor-turned politician was young, and he couldn’t meet MGR in person. But, he had interviewed MGR’s junior contemporary with equal standing in the Hindi movie world, Raj Kapoor. Whereas, Raj Kapoor limited his range of activities to being an actor, producer, director, studio owner and ‘showman of Hindi cinema’ and came to the movie world with the advantage of having a father Prithviraj Kapoor (1906-1971) as an actor in Indian stage, MGR did achieve all what Raj Kapoor was able to do in Hindi movies without having a father as his guide, and also could successfully transfer his cinema popularity to politics and succeeded. Furthermore, to gain popularity during his younger days, Raj Kapoor plagiarized Chaplin’ Tramp image and made a success of it as a ‘talking Tramp’, in movies like Awaara (The Vagabond, 1951) and Shree 420(Mr. 420, 1955).

One can consider linguistically challenged Khushwant Singh’s portrayal of MGR as that of one blind man ‘seeing’ an elephant. Similarly, there have been other linguistically challenged blind men, who had described MGR (- the elephant), with the types they could easily recognize. These include, MGR described under varied ‘masks’ as, Douglas Fairbanks (Eric Barnouw, 1963), Errol Flynn (Joseph Lelyveld, 1967; Robert Hardgave, 1973), John Wayne (Susanne Rudolph, 1971), Rock Hudson (Bernard Weinraub, 1973), ‘Indian Reagan’ (Eric Barnouw, 1996) and Arnold Schwarznegger without the muscles (Shashi Tharoor, 2003).



MGR’s Productivity

MGR’s Productivity in the Number of Tamil Movies

In the Table presented above, I provide a quantitative count of MGR’s productivity (133 Tamil movies), he had starred in between 1936 and 1978, in comparison to the total number of 2,157 Tamil movies released between 1931 and 1978. Both columns deserve some attention. MGR made his film debut in 1936, after the first 100 Tamil movies were released. Among the 38 movies released in 1936, he was featured in minor roles in two movies. To recapitulate his early career, he received his first billing in a hero role 11 years later, in 1947, after playing minor roles in his first 15 movies. As is evident, during the peak of the Second World War years and the post war year of 1946 (1943-1946), for multiple reasons the number of Tamil movies released didn’t exceed 20 per year; 13 in 1943, 14 in 1944, 11 in 1945 and 16 in 1946. MGR could appear in minor roles only in 6 among these 54 movies.



MGR’s Own Selection of his Best Movies

Decade wise quantification provides the following numbers for MGR’s movie career.

First decade (1936-45) – at the age span 19-28 – 13 movies

Second decade (1946-55) – at the age span 29-38 – 20 movies

Third decade (1956-65) – at the age span 39-48 – 46 movies

Fourth decade (1966-75) – at the age span 49-58 – 47 movies

Post fourth decade (1976-78) – at the age span 59-61 – 7 movies.

As indicated in the Table, it should be noted that since 1950, MGR was the featured lead player (the hero) in all his movies. He never appeared in a secondary or minor role. It should also be noted, only in 1978 (the year, MGR closed his career), the total number of released Tamil movies exceeded 100 mark. By his own recognition, MGR had chosen the following 14 movies as his significant ‘turning points’ of his career.

1st – Raja Kumari (The Princess, 1947; Jupiter Pictures)

2nd – Marutha Naatu Ilavarasi (The Princess from Marutha Nadu,1950; G. Govindan & Co.)

3rd – Marma Yogi (Secret Mystic, 1951; Jupiter Pictures)

4th – Malai Kallan (The Mountain Thief, 1954; Pakshiraja Films)

5th – Nadodi Mannan (The Vagabond and the King, 1958; Emgeeyar Pictures)

6th – Thirudathe (Do Not Steal, 1961; ALS Productions)

7th – Thai Sollai Thattate (Don’t Reject Mother’s Words, 1961; Thevar Films)

8th – Enga Veetu Pillai (Our Own Child, 1965; Vijaya Productions)

9th – Kaval Karan (The Guard, 1967; Satya Movies)

10th – Kudiyiruntha Kovil (The Family Abode at a Temple, 1968; Saravana Screens)

11th – OLi Vilakku (Light Lamp, 1968; Gemini Productions)

12th – Adimai Penn (The Slave Woman, 1969; Emgeeyar Pictures)

13th – Maatukara Velan (Cowherd Velan, 1970; Jayanthi Films)

14th – Rickshawkaran (The Rickshaw Man, 1971; Sathya Movies)

MGR’s impressions on his achievements in his movies, after his gun-shot wound rehabilitations were as follows:

9th Turn: Kaval Karan (1967): “After being shot and treated by the doctors, when I returned to work, I had mostly lost the power in speech ability. I couldn’t talk loudly or in aggressive situation, when nerves on one side pinched. Whether people will accept me in such a situation I wanted to know and the movie was released as per my schedule. Nevertheless, [this movie] had a remarkable box office run, exceeding the previous records.”

10th Turn: Kudiyiruntha Kovil (1968): “I had a double role in this movie, with varied character personalities. This was the first movie, I earned an award for acting from the Tamil Nadu state. As such, it gave me satisfaction. Amidst much difficulties, my ‘beloved brother’ Mr. Velumani produced this movie with much affection”.

11th Turn: Oli Vilakku (1968): “ This was a fresh opportunity for me to experiment a character. Whether people will accept me, as a drunkard was a question mark for the producers until the movie was released. Distributors were assuring them that my fans would accept me in a character with a faulty trait. Nevertheless, only after the movie was released and the verdict of peoples became favorable, those who were involved with the movie could have a long sigh. For me, it was my 100th movie. But, since I accepted such a faulty character and succeeded in this attempt, gave me much satisfaction.”

MGR had chosen his own second production ‘Adimai Penn’ (1969), for the 12th turn, in his selection. As this movie was discussed in a previous chapter (Part 46), I omit this here.

13th Turn: Mattukara Velan (1970): “Initially, this movie was to be directed by my ‘beloved brother’ Mr. T.R. Ramanna. But, as he was busy with other movie projects, he couldn’t progress with this movie project. Suppose, if a renowned director like Mr. Ramanna first agrees, and then drops out from a movie project and this news spread, we don’t have to guess the implications that movie’s producer would face. Even movie distributors would be doubting. There was talk, that something wrong with the story, or that the producer wasn’t adequate enough, or that the chosen actors and actresses were not apt choices. All these rumors were floating. But, the producer and my ‘beloved brother’ Mr. Kanagasabai continued the project without being disturbed. Eventually, Mr. P. Neelakantan directed the movie. It did break, previous records. I do recognize that, Mr. P. Neelakantan is associated with quite a number of ‘Turns’ in my movies. His involvement and contributions with ‘Thirudathe’, ‘Kavalkaran’ and ‘Mattukara Velan’ movies were notable.” MGR’s writing assistant Ravindar includes a tidbit that this movie title was lifted from a lyric line from Pattukoddai Kalyanasundaram (1930-1959), who had died young. Rather than ‘stealing’ it as per convention in Tamil movies, MGR had insisted on paying a nominal sum to the family first, before using the phrase ‘Mattukara Velan’ as his movie title.

14th Turn: Rickshawkaran (1971) “Many predicted that this movie will be a flop. But, those who made such dire predictions eventually agreed to the opposite and asserted, – This indeed is a big success’. This movie broke all the previous records held by my earlier movies in box office. How much opposition? How many derisive comments? How many difficulties? How many months taken for shooting? I do congratulate Mr. R.M. Veerappan, who withstood such challenges and completed this movie.”

Rickshawkaran, for which MGR received the Indian government’s ‘Bharat’ award as the best actor, was his 109th movie. As his autobiography came to an abrupt stop in October 1972, we don’t have his evaluations of the remaining 24 of his movies released after 1972. Among these, one can assume that only his 3rd own production Ulagam Suttrum Valiban(1973) would have merited his inclusion in the above list. Other 23 movies can be conveniently dismissed as typical MGR entertainers in color, even though two of these, Urimai Kural (1974) and Meenava Nanban (1977), were directed by the reputed director C.V. Sridar.



Less Recognized MGR movies


MGR and E.V. Saroja in ‘En Thangai’ (1952)

One should also note, that in the above listing, MGR had included ONLY the financially successful movies to his producers.Maybe for reasons of modesty, he had omitted his ‘experimental’ black and white movies of early 1950s, that were not successful at box office. It was in these movies, one could see MGR’s finest performances in acting, and not in the ‘MGR formulaic’ movies of 1970s, that Khushwant Singh had portrayed in his New York Times essay. Five of these notable movies include, Andhaman Kaithi (Andhaman Convict, 1952), En Thangai (My younger sister, 1952), Naam (We, 1953), Koondukkili (The Caged Parrot, 1954) and Paasam (Affection, 1962). Among these five movies, four (other than Naam) are now available for viewing in You Tube versions.

Among these five movies, director Thanjavur R. Ramanna (1923-1997) was involved with two movies – Koondukkili and Paasam. As already noted, MGR had recognized Ramanna (a stage name, but his birth name is also Ramachandran) as a renowned hand. Apart from these two experimental movies, in collaboration with his elder sister and noted movie star, T.R. Rajakumari (1922-1999), he formed R.R. Pictures, and had directed MGR in five additional movies – Gul-E-Bakavali (1955), Periya Idathu Penn (1963), Panakkara Kudumbam (1964), Panam Padaithavan (1965) and Parakkum Paavai(1966), and one more movie Pudumaipithan (1957) under another banner. Thus, next to P. Neelakantan, Ramanna also gains credit as a director in shaping MGR’s persona during 1950s and 1960s, with 8 movies.

The reasons, why I mentioned MGR’s ‘experimental’ movies above, are as follows:

(1 ) In the Paasam movie, MGR’s character dies at the end. This was an anti-climax. Though MGR had raised this issue with the producer-director Ramanna that sort of ending will hurt the box office, eventually he let the producer’s wish to stand. And as he had predicted, this movie turned out to be a flop in box office, despite solid performance by MGR and other cast. Previously, in an earlier movie Madurai Veeran (biopic of a Tamil folk hero), MGR’s character dies at the end. As it was a biopic, this was accepted by his fans, as pertinent. As such, this particular movie was a success in box office.

(2) KoondukkiLi movie has gained a unique status, as the only one in which two superstars of Tamil cinema (MGR and Sivaji Ganesan) starred together. While MGR played the hero role, Sivaji Ganesan took on the villain’s role. When screened first, it was a flop in box office, due to it’s unusual story line. Subsequently, it has gained a cult status, among all the Tamil movies released so far. If one has to compare the acting performances of both MGR and Sivaji Ganesan, it was the only movie we have in hand. While MGR provides a subdued, alert performance by conventional standards, Sivaji Ganesan played his role with vim and over-action.

The plot of this movie, in brief is as follows: Jeeva [Sivaji Ganesan], depressed in life due to a rude hand served by fate in being unable to marry the girl who stalked his heart in the traditional Penn Paarthal (Girl viewing) ceremony, attempts to commit suicide in a railway track. He was saved in time by Thangaraj [MGR], when both came to realize they were friends in the past. Thangaraj invites Jeeva to his household to live as a boarder, and finds Jeeva a job in the same work joint, he works. Thangaraj was married with a young boy. Jeeva came to realize that Thangaraj’s wife Mangala [B.S.Saroja] was the girl, who did stalk his interest earlier. Rumors were flying in the tenement they live, due to this sort of living arrangement. Due to an altercation, Thangaraj was framed for a crime, and serves time in jail. While Thangaraj was away, Jeeva makes a mean attempt to approach Mangala, for his passions, while the latter was down in luck with money and household maintenance. Mangala stoutly refuses Jeeva’s attempts. While Jeeva was about to assault Manga sexually, he was made blind by lightning strike. After release from prison, Thangaraj returns home to find out what had happened to his wife and son and hears about Jeeva’s ingratitude. He vows vengeance to Jeeva and comes to realize that his pal had become blind, and soothes himself. The movie ends, with blinded Jeeva walking into sunset (Chaplinesque style) with the grand-daughter of seller of cooked foods/ cum next-door girl Sokki [Kusalakumari], who had an eye on Jeeva, before he became blind.

The main reason for the box office failure of this experimental movie, was the bleak and realistic depiction on the poor working class situations, rather than escapism. The fight scenes for the hero (MGR) was minimal, as an established villain actor was not in the script. Sivaji Ganesan played the back-stabbing villain role, with cigarette in his lips. But, he was rewarded with a riveting, pathos-tinged song, ‘Konjum Kiliana Pennai Koondu Kiliyaaki viddu’, set to tune in Sindhubhairavi raga by maestro K.V. Mahadevan, and sung by T.M. Soundararajan. Lyricist was Vindhan. The beauty of this lyric, is the recurring refrain of two words ‘Sariya Thappa?’ [Is it right or wrong?] appearing in every second line.


TMS song that appeared in the movie ‘KoondukkiLi’ – Version 1

There were two versions of this beautiful song, each with 6 quatrains, both sung by Soundararajan. Version 1 did appear in the movie, with Sivaji Ganesan lip-synching. Version 2, which didn’t appear in the movie (but was in record), due to objection from the Censor to a specific line in quatrain 5, ‘Pennai Paarthu Kannadithal Sariya Thappa?’ [Is it OK to wink at a woman?]. Lyrics of both versions, I present adjacently, in two PDF files. Both versions are posted now in You Tube now.

Version 1: https://www.youtube.com/watch?v=qPP_XaBbJz8

Version 2: https://www.youtube.com/watch?v=VnRVoyfSgTM

By contemporary logic, in early 1950s, the evaluation standards of Indian Censors even for a movie lyric, appears to border along Victorian era prudes.

(3) Though playing hero roles, in movies En Thangai and KoondukkiLi, MGR’s character don’t have a duet song with the heroine. This was against the convention, in Indian movies. The heroines in both movies, were director T.R. Ramanna’s 2nd and 3rd wives, both named Saroja. In the En Thangai movie plot, the young heroine E.V. Saroja (debut movie) plays the role of MGR’s younger sister, who loses her eye sight after a lightning strike. In KoondukkiLi movie’s plot, the heroine B.S. Saroja plays the role of MGR’s wife, the same woman villain (Sivaji Ganesan) had yearned to get married, before he was saved from suicide by the MGR character. Villain’s character going blind by a lightning strike was used as deus ex machina in the KoondukkiLi movie in the climax.


TMS song that did not appear in the movie ‘KoondukkiLi’ – Version 2

(4) Social scientist Pandian had presented a case that for MGR’s 100th movie, Oli ViLLaku, the original story line in Phool Aur Patthar (1966) Hindi movie, was changed. Whereas, in the “Hindi original, the hero married a widow at the end, in the Tamil version,

the ending of the film was changed at the instance of MGR himself, so that the widow dies a tragic death and the hero weds an unmarried woman. The widow is unfit for the hero as she has already lost her sexual innocence…”

Pandian had cherry-picked a data point here, but conveniently ignored the story line of Andhaman Kaidhi movie. The MGR character in this movie, at the end marries a poor maid who has been raped. Thus, giving the film a reformist touch, according to Tamil film historian Randor Guy. There’s also one rare scene in Andhaman Kaithi, in which MGR was shown having a cigarette butt in his hand. This was also against MGR’s valued policy of adhering to anti-smoking character depiction.

(5) The Naam (1953) movie, was a joint production of Jupiter Pictures and Mekala Pictures. Those involved in the production were M. Karunanidhi, MGR, MGR’s sibling M.G. Chakrapani, director A. Kasilingam, and villain actor P.S.Veerappa. As the producers were identified with the DMK party, public did expect that the movie’s story line may contain political mix. But, against such expectation, they produced this movie devoid of such a mix; and probably due to this, it flopped in box office, despite solid contributions by all.



‘Important’ MGR movies listed by Rajadhyaksha and Willemen (1998)

In the ‘Encyclopaedia of Indian Cinema’ listing, Rajadhyaksha and Willemn had included 19 of the MGR movies (in which he had played the hero role), in their list of ‘most important’ films. They had defined, what was considered as ‘important’ as “films which have made a significant contribution to the development of Indian cinema from a number of points of view: economic, technological, aesthetic, intellectual, political and sociological (not necessarily in that order). These 19 movies were,

Manthiri Kumari 1950

Marma Yogi 1951

Andhaman Kaithi 1952

Malai Kallan 1954

Alibabavum Narpathu Thirdudargalum 1955

Madurai Veeran 1956

Chakravarthi Thirumagal 1957

Nadodi Mannan 1958

Arasilankumari 1961

Periya Idathu Penn 1963

Ayirathil Oruvan 1965

Thaikku Thalaimagan 1967

Kanavan 1968

Pudhiya Bhoomi 1968

Adimai Penn 1969

Mattukkara Velan 1969

Nam Naadu 1969

Engal Thangam 1970

Ulagam Sutrum Valiban 1973

I have indicated in blue, five movies, which did appear in MGR’s own list. In addition, two earlier movies, Ashok Kumar(1941) and Meera (1945), in which MGR had minor roles were also included in the important movies of India selection by Rajadhyaksha and Willemen. As both these authors being non-Tamils, they had acknowledged the assistance of few contributors who were ‘specialists’ in Tamil cinema. These acknowledged folks were, ‘Film News’ Anandan (1928-2016), Mathias Samuel Saundra Pandian (1958-2014), Randor Guy (b. 1937), Sundararaj Theodore Baskaran (b. 1940), Pritham Chakravarthy and M. Ravi Kumar. Though all have gained some recognition of varied grades, I feel they haven’t done justice in the selection of MGR’s best movies. Among these, Theodore Baskaran appears to be the foremost amateur historian, in conventional terms. Randor Guy was a popular historian, providing tidbits on ‘behind the screen’ details of personalities movie world. ‘Film News’ Anandan was a publicity guy, who was a compiler of Tamil movie lists. And, as I have indicated in this series on numerous occasions, Pandian was a social scientist with a Leftist political bias, whose knowledge on history of films, and techniques used in making films was very limited.

In my view, Tamil movie history had been poorly served by these six ‘specialists’ who were consulted in the compilation of the ‘Encyclopedia of Indian Cinema’. They had failed to press for inclusion of MGR’s iconic movies like ‘KoondukkiLi’and ‘Paasam’ in the important movie listing, while MGR’s mediocre movies such as ‘Kanavan’ (The Husband, 1968) and ‘Pudhiya Bhoomi’ (New Land, 1968) were included. Furthermore, other than P. Neelakantan, no entries exist for either directors such as T.R. Ramanna and K. Shankar (1926-2006), or for play back singers such as T.M. Soundararajan, Sirkazhi Govindarajan and Chidambaram S. Jayaraman who were involved in developing ‘MGR persona’..... Thanks Mr. Vinoth Sir.........

orodizli
22nd January 2019, 08:07 PM
அடே யங்கப்பா ....

வெள்ளித்திரையில் எம்ஜிஆர் என்ன சாதித்தார் என்று அற்பமாக கேள்விகேட்டு எம்ஜிஆர் சாதனைகள் திணிக்கப்பட்டது என்று பதிவிட்டு மகிழ்வு கொள்ளும் மகா ஜீவிகளே .

கண்ணதாசன்
பாரதி
பட்டுக்கோட்டையார்
வி,சி .கணேசன்
இளையராஜா
இந்த 5 பேர் மட்டும் தமிழ் மொழிக்கு சேவை செய்தார்களாம் .

எம்ஜிஆர் ?

ராஜகுமாரி முதல் பல படஙக்ளில் திரைப்படத்தில் தேன் மதுர குரலில் கலைஞரின் இனிய தமிழை கணீர் குரலில் பேசிய எம்ஜிஆர்
தமிழரின் அடையாளமான வீர சாகச சண்டை காட்சிகளில் திரையில் காட்டியவர் எம்ஜிஆர்
தமிழரின் இதிகாசமான மதுரைவீரன் எம்ஜிஆர்
புரட்சிகரமான நடிப்பில் கொடி கட்டி பறந்தவர் புரட்சி நடிகர் எம்ஜிஆர்
தமிழ் சினிமாவின் ஒரே அடையாளம் எம்ஜிஆர்
மக்களின் ஏகோபித்த ஒரே நடிகர் மக்கள் திலகம் எம்ஜிஆர் .
எம்ஜிஆரின ஆளுமை - காலம் நமக்கு உணர்த்தியது .
பொறாமை கொண்ட ஆனந்தமே கண்டிராத ஒருவர் முகநூல் மேற்கோள் காட்டி
திணிப்பு - என்று பிதற்றும் அளவிற்கு புத்தி மங்கிவிட்டது ,பாவம் வயதாகி விட்டது .
எம்ஜிஆர் எதிர்ப்பை காட்டும் அளவிற்கு திணிப்பு - பருப்பு வேகாது தாத்தா ............ Courtesy: fb.,

orodizli
22nd January 2019, 08:16 PM
போற பொக்க பேர்வழிகள் இடும் ஒரு சில பதிவுகளை பார்த்தால், படித்தால் ..
ஐயகோ, சிரிப்புதான் வருகிறது... என்றும்... எப்போதும் திரையுலக, அரசியலுலக சக்ரவர்த்தி மக்கள் திலகம் பிம்பத்தை நினைத்தாலே உதறுகிறது, பதறுகிறது, பின்பு ...கிறது... வேறென்ன செய்ய??!!!

fidowag
24th January 2019, 02:22 AM
குமுதம் வார இதழ் -30/01/19
http://i64.tinypic.com/2ed5i4g.jpg
http://i63.tinypic.com/34ycmwx.jpg

fidowag
24th January 2019, 02:24 AM
பாக்யா வார இதழ் -25/01/19
http://i64.tinypic.com/686m9t.jpg
http://i68.tinypic.com/148ojyq.jpg

fidowag
24th January 2019, 02:25 AM
http://i65.tinypic.com/1o6t6s.jpg

fidowag
24th January 2019, 02:26 AM
http://i63.tinypic.com/yns5u.jpg

fidowag
24th January 2019, 02:31 AM
காமதேனு வார இதழ் -27/01/19


http://i64.tinypic.com/1z644g8.jpg

http://i67.tinypic.com/x6g8du.jpg

fidowag
24th January 2019, 02:32 AM
தினகரன் ,திருவண்ணாமலை -22/01/19
http://i64.tinypic.com/11h3or5.jpg

fidowag
24th January 2019, 02:33 AM
தினத்தந்தி , திருவண்ணாமலை ,-22/01/19
http://i68.tinypic.com/123mxzn.jpg

fidowag
24th January 2019, 02:35 AM
தினமலர் , திருவண்ணாமலை -22/01/19
http://i64.tinypic.com/5cbzbb.jpg

fidowag
24th January 2019, 02:36 AM
http://i68.tinypic.com/24l9751.jpg

fidowag
24th January 2019, 02:43 AM
http://i68.tinypic.com/3539q2s.jpg

fidowag
24th January 2019, 02:45 AM
http://i66.tinypic.com/15yytlk.jpg

fidowag
24th January 2019, 03:33 AM
கடந்த 17/01/19 முதல் கோவை ராயலில் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.இரு வேடங்களில் அசத்தலாக நடித்த "குடியிருந்த கோயில் " தினசரி 4 காட்சிகள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு வெள்ளித்திரையில் வெளியாகி வெற்றிநடை போடுகிறது .
http://i63.tinypic.com/2wnpp2h.jpg

fidowag
24th January 2019, 03:34 AM
http://i68.tinypic.com/2dmb3vk.jpg

fidowag
24th January 2019, 03:35 AM
http://i64.tinypic.com/dyoc4i.jpg

fidowag
24th January 2019, 03:36 AM
http://i63.tinypic.com/selmhj.jpg

fidowag
24th January 2019, 03:37 AM
http://i65.tinypic.com/30nc4kj.jpg
http://i68.tinypic.com/317bdvt.jpg

fidowag
24th January 2019, 03:38 AM
http://i64.tinypic.com/2ik6pus.jpg

fidowag
24th January 2019, 03:38 AM
http://i63.tinypic.com/2qd62vq.jpg

orodizli
24th January 2019, 10:59 AM
மக்கள் திலகம் பதிவுகள் இடும் சகோதரர் திரு லோகநாதன் 24001 பதிவுகள் கடந்து திரியில் புது வரலாற்று சாதனையை உருவாக்கி இருக்கிறார்... அனைத்து உறுப்பினர்கள் சார்பாக நல்வாழ்த்துக்கள் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி 👍 👌..........

orodizli
24th January 2019, 11:02 PM
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கி பொற்கால ஆட்சியை தந்த பொன்மனசெம்மலின் அரசியல் சாதனைகளை பதிவிடுவதில் பெருமிதம் கொள்கிறேன்.

1. பூரண மது விலக்கு திட்டத்தை தொடக்க காலத்தில் அமல் படுத்தினார்.

2. ஐக்கிய நாடுகள் சபை போற்றி, உலகமே வியந்து பாராட்டிய சத்துணவு திட்டத்தை 01-07-1982 முதல் அறிமுகபடுத்தினார்.

3. அழகுத் தமிழில் சீர் திருத்த எழுத்துக்களை, 19-10-1978 அன்று நடைமுறைப்படுத்தினார்.

4. வழி வழியாக அனுபவிக்கப்பட்ட கிராம முன்சீப் பதவியினை ஒழித்து அதற்கு பதிலாக தகுதி மற்றும் திறமையின்
அடிப்படையில், கிராம நிர்வாக அலுவலர்களை, தமிழக அரசு ஊழியர்களாக நியமித்தார்.

5. தன்னிறைவு திட்டம் தொடங்கினார்.

6. நிர்வாக வசதிக்காக மாவட்டங்களை பிரித்தது மட்டுமல்லாமல், முக்கிய நகரங்களை HEAD QUARTERS CITY ஆக மாற்றினார்..

7. புதிய போக்கு வரத்து கழfங்களை துவக்கி, இன்றைய தினம் தமிழக மூலை முடுக்கெல்லாம், போக்குவரத்து வசதி ஏற்படுத்தினார்.

குறிப்பாக, கிராமப்புற மக்களுக்கு போக்குவரத்து வசதி அளிக்க, 4316 பேருந்து வழித்தடங்களையும் ஏற்படுத்தினார்.

8. அதே போன்று, குக்கிராமங்களுக்கெல்லாம் மின்னொளி வசதி அளித்தார்.

9. காவல் துறைகள் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு அதிகாரிக்கும் அதிகாரத்தை பகிர்ந்தளித்தார். (Under Management Concept - It is known
as DE- CENTRALIZATION)

10. வீட்டுக்கொரு விளக்கு என்ற திட்டத்தின் அடிப்படையில் இலவச மின்சாரம் அளித்திட்டார்.

11. நாட்டின் முதுகெலும்பாய் திகழ்ந்த விவசாயிfSக்கு, வானம் பொய்த்த போது, வழங்கப்பட்ட மொத்த கடன் தொகையை பெரும் அளவில்
(ரூபாய் 325 கோடி) தள்ளுபடி செய்தார். இது ஒரு தொடர் நிகழ்வாக நடந்தது. பாசனத்துக்கு நிலத்தடி நீரைப் பயன்படுத்த 3.31 லட்சம் பம்பு
செட்டுகளுக்கு புதிதாக மின் இணைப்பு கொடுக்க ஏற்பாடு செய்தார். 10.5 லட்சம் சிறு விவசாயிகள் இதனால் பயன் பெற்றனர்.

12. பயிர் பாதுகாப்பு இன்சூரன்ஸ் முறையை அமல் படுத்தினார்.

13. சிறு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளித்திட்டார்.

14. பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடையும், காலணியும், வழங்க வகை செய்தார்.

15. இலவச பல்பொடி வழங்கும் திட்டத்தை கொணர்ந்தார்.

16. விலைவாசி உயர்வில்லாமால், இறுதி நாட்கள் வரை தனிக்கவனம் செலுத்தினார். அதனை தனது முழுக் கட்டுப்பாட்டில்
வைத்திருந்தார்.

17. பண்டிகை காலங்களில், கூடுதல் அரிசி, நியாய விலைக் கடைகளில் வழங்கிட உத்தரவிட்டார்.

18. முதியோருக்கு, இலவச வேஷ்டி, சேலை, மற்றும் பென்சன் (PENSION) வழங்கி சிறப்பித்தார்.

19. எழுச்சிக் கவிஞர் பாரதி, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பெயரில் பல்கலைகழகங்களை
ஏற்படுத்தினார்.

20. தமிழ் மொழிக்கு தனியாக தஞ்சை மாநகரில், பல்கலைகழகம் உருவாக்கினார்.

21. மகளிருக்காக "அன்னை தெரேசா" பல்கலை கழகம், கொடைக்கானலில், நிறுவினார்.

22. சுய நிதி கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கி, அதன் மூலம் எண்ணற்ற மாணவர்கள் பொறியியல் பட்டப் படிப்பினை
மேற் கொள்ளச் செய்தார். ஆசிரியர்கள் பலரும் இதன் மூலம், வேலை வாய்ப்பினை பெற்றனர்.

23. ஏழை மாணவ - மாணவியர் பயன்பெறத்தக்க வகையில், பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் நுழைவுத்தேர்வு
முறையை அறிமுகப் படுத்தினார்.

24. கரும்பு சர்க்கரையிலிருந்து காகிதம் தயாரிக்கும் தொழிற்சாலையை நாட்டிலேயே முதன் முதலில் நம் தமிழகத்தில், கரூர்
நகரத்தில் ஏற்படுத்தினார்.

25. திரையரங்குகளில் COMPOUND TAX முறையை அமல் படுத்தி, தமிழ் திரை உலகினை அழிவிலிருந்து மீட்டார்.

26. ஆங்கில படங்கள் திரையிடும் தமிழக அரங்குகளில், கட்டாயம் 3 மாதமாவது தமிழ் திரைப்படங்களை காண்பிக்க வேண்டும்,
என்று உத்தரவிட்டார்.

27. அரசு அலுவலகங்களில், கோப்புக்களில், குறிப்புக்களை தமிழில் எழுத பணித்தார்.

28. அரசு நிர்வாகத்தில், அரசியல் குறுக்கீடு இல்லாமல் பார்த்துகொண்டார்.

29. மின்சார தேவையை கருத்தில் கொண்டு, "குந்தா" போன்ற அனல் மின் நிலையங்கள் அமைத்தார். காற்றாலைகள் அமைத்திட
அரசு உதவியினை பெருமளவில் வழங்கினார்.

30. முதன் முதலில் மாநில கட்சியினைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சரவையில் இடம் பெற வித்திட்டார்.

31. சாதிக் கட்சிகளை ஊக்குவிக்காமல், மக்கள் ஆதரவுடன், அவைகளை தலை தூக்கிடாமல் செய்தார். (உதாரணமாக -
இந்துக்களில் குறிப்பிட்ட இனத்தை சார்ந்தவர்கள் பெரும்பான்மையோர் வசிக்கும் அருப்புக்கோட்டையில், தானே நின்று
மகத்தான வெற்றி பெற்றார். அது போன்று நெல்லையில், கிறிஸ்தவ இனத்தை சார்ந்த ஜி. ஆர். எட்மண்ட் அவர்களை
நிற்கவைத்து வெற்றி பெறச செய்தார். அதே போல், பாளையங்கோட்டையில், நாஞ்சில் மனோகரன் அவர்களை வெற்றி பெறச்
செய்தார். கவுண்டர் இனம் பெரும்பான்மையாக கொண்ட திருப்பூர் தொகுதியில் மணிமாறன் என்பவரை வேட்பாளராக
அறிவித்து அவரை அமோக வெற்றி பெறச் செய்தார்.. தமிழகத்தில் பல தொகுதிகளில் இதே போன்று, தொகுதிக்கு
புதியவர்களையும், மிக மிக சாதாரணமானவர்களையும், பெரும்பான்மை இனத்தை சாராதவர்களையும், அடிமட்ட
தொண்டர்களையும் வேட்பாளர்களாக நிற்க வைத்து வெற்றி பெறச் செய்து, ஒரு புரட்சிகரமான சாதனையை
ஏற்படுத்தியவர் நமது புரட்சித் தலைவர் மட்டுமே) சாதிக்கலவரம் நேரா வண்ணம் அமைதியுடன் மக்கள் வாழ முடிந்தது.)

32. தமிழ் ஈழத்தில் நடைபெற்ற "இனபடுகொலையை" கண்டித்து, அரசு சார்பில் பொது 'BANDH' நடத்தி மத்திய அரசின் கவனத்தை
ஈர்த்து, ஒரு தீர்வு காண விதை விதைத்தார்.

33. தமிழகத்துக்கு கூடுதல் அரிசியும், உணவும் மத்திய தொகுப்பிலிருந்து வழங்குமாறு மத்திய அரசைக் கேட்டு 09-02-1983
அன்று உண்ணா விரதம் மேற்கொண்டார்.

34. தெலுங்கு கங்கை திட்டம் கொண்டு வந்து மாநிலத்தில், தண்ணீர் பஞ்சத்தை போக்கினார்.

35. அண்டை மாநிலமான கர்நாடக முதல்வர்களுடன் (மறை திரு. தேவராஜ் அர்ஸ் மற்றும் குண்டுராவ், ராமகிருஷ்ண ஹெக்டே
போன்றோருடன்) நல்லுறவு பூண்டு, காவிரி நீர் பெற்று, விவசாயத்தொழிலை மேம்படச் செய்தார்.

36. தமிழக மக்களின் நல் வாழ்விற்காக, மத்தியில் ஆட்சி புரிந்த மாற்றுக் கட்சியினருடனும், சுமூக உறவு கொண்டு, மக்கள் நல
திட்டங்கள் பல கொண்டு வந்தார்.

37. நாட்டிலேயே மகளிருக்கான காவல் நிலையங்களை தமிழகத்தில் முதன் முதலில் ஏற்படுத்தி, முன்னுதாரணமாக திகழ்ந்தார்.

38. சந்தேக கேஸ் என்கின்ற பிரிவை குற்றவியலில் இருந்து நீக்கினார்.

39. சைக்கிளில் இருவர் செல்லலாம் என்று அனுமதித்தார்.

40. விபச்சார வழக்கில் ஆணுக்கும் தண்டனை என்ற சட்டம் கொண்டு வந்து குற்றம் இரு பாலருக்கும் பொதுவானது என்று
உணர்த்தினார்.

41. தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற புதிய சட்ட வடிவம் கொண்டு வந்தார்.

42. "ஹரிஜன்" என்ற சொல்லை விடுத்து, "ஆதி திராவிடர்" என்று மாற்றி அழைக்கச் செய்தார்.

43. குக்கிராமங்களில் வாழும் மக்களின் நலனுக்காக, மண் சாலைகளை தார் சாலைகளாக மாற்றியமைத்து எளிதான போக்கு
வரத்துக்கு வழி வகுத்தார்.

44. சித்த வைத்தியத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, அதற்கென்று தனி வாரியம் அமைத்தார்.

45. நலிந்த பிரிவு மக்களுக்காக 3 ஆண்டுகளில் 30 லட்சம் வீடுகள் கட்டிகொடுக்கும் திட்டத்தை அமல் படுத்தினார்.

46. பத்தாவது வகுப்பு வரை படித்து விட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு மாதம் ரூபாய் 50 நிவாரனப்பணம்
அளிக்கும் திட்டத்தையும் அமல் படுத்தினார். புதுமுக வகுப்பு (PUC) படித்தவர்களுக்கு மாதம் ரூபாய் 75 நிவாரணப்பணம்
அளிக்கும் திட்டத்தையும், அமல் படுத்தின்னார். இதன் மூலம், ஏறத்தாழ 20 ஆயிரம் இளைஞர்கள் இன்றும் பயன் பெற்றுறுக்
கொண்டிருக்கின்றனர்.

47. வணிகர்களுக்கு "ஒரு முறை வரி விதிப்பு" திட்டத்தை அமல்படுத்தி வீண் தொல்லைகளிலிருந்து விடுதலை அளித்தார்.

48. கிராமக் கைவினைக் கலைஞர்களுக்கு இலவசத் தொழில் கருவிகள் வழங்கும் திட்டத்தை துவக்கினார்.

49. விபத்து மற்றும் இடர் உதவித் திட்டத்தையும் அமல் படுத்தினார். (தற்போதைய 108 ஆம்புலன்ஸ் திட்டத்தின் முன்னோடியே
இதுதான் - இந்த உண்மை பற்றி சில மாதங்களுக்கு முன் " ஜூனியர் விகடன்" இதழில் வெளியிடப்பட்ட செய்தி கவனத்தில்
கொள்ளத்தக்கது).

50. அரசு ஊழியர்களுக்கு, ஈட்டுறுதியுடன் இணைந்த சிறப்பு ஒய்வூதிய திட்டம் (GRATUITY-CUM-SUPERANNUATION SCHEME)
அறிமுகப்படுத்தினார்.

51. தொழிளார்களுக்கு (நெசவாளர், தீபெட்டித் தொழிலாளர், பனை ஏறும் தொழிலார் உட்பட, விபத்து நிவாரண திட்டத்தை அமல்
படுத்தி பின்னர் அதனை விரிவு படுத்தினார்.

52. மீனவர்களுக்கும், நெசவாளர்களுக்கும், சிறப்பு வீட்டு வசதி திட்டம் ஏற்படுத்தினார்.

53. கட்டிட தொழிலாளர், கிராமக் கை வினைஞர், கை வண்டி இழுப்போர், சுமை ஏற்றி இறக்கும் தொழிலாளர், போன்றவர்களுக்கு
ஆயுள் காப்புறுதியும், பணி ஒய்வு பலன்கள் கிட்ட வழி செய்யும் திட்டம் துவக்கினார்.

54. காவலர்களுக்கு, தனி வீட்டு வசதி கழகம் அமைத்து, அவர்களுக்கு மலிவு விலையில் உணவுப் பொருள் வழங்கும்
திட்டத்தையும் அமல் படுத்தினார்.

55. உலக வங்கி உதவியுடன் விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும் பயிற்சி வழங்கும் திட்டத்தினை துவக்கினார்.

56. ஆதரவற்ற பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் ஆகியவற்றுடன், ஆதரவற்ற விதவை
தாய் மார்களின் பெண்களுக்கு, இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பெண்ணுக்கும் ருபாய் 1,000 வீதம் வழங்கவும் உத்தரவிட்டார்.

56. விதவை மறுமணம் செய்து கொண்ட 1,500 தம்பதியருக்கு ருபாய் 5,300/- வரை ஊக்கத் தொகை வழங்க உத்தரவிட்டார்.

57. தாழ்த்தப்பட்டோரை, மாற்று இனத்தவர் மணம் புரிந்தவர்களுக்கும் ருபாய் 4,300 வீதம் வழங்க உத்தரவிட்டார்.

58. பத்தாயிரம் ஏழைத் தாய்மார்களுக்கு உதவ தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கவும் உத்தரவிட்டார்.

59. ஏழை விதவை தாய்மார்களின் குழந்தைகள் 15,126 பேருக்கு 1979 முதல் 1983 வரை இலவசமாக பாடப் புத்தகங்களை வழங்கி
சிறப்பித்தார்.

60. மனித சேவையில் ஈடுபடுவோர் மற்றும் பணி புரியும் மகளிர்க்கு தங்கும் விடுதிகள் அமைக்கும் திட்டத்தையும் அமல்
படுத்தினார்.

61. உலகத்தமிழர்களின் ஒப்பற்ற தெய்வம் என போற்றப்படும் நமது உன்னத தலைவர் சங்கம் வளர்த்த கூடல் மாநகராம் மதுரை
மண்ணில் ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு நடத்தி தமிழ் மொழிக்கு சிறப்பு சேர்த்ததும் அல்லாமல் தமிழறிஞர்களை மிகவும்
கவுரவப்படுத்தினார்.

62. தமிழறிஞர்கள், திரைப்பட வல்லுனர்கள் மற்றும் நாடக கலைஞர்களை கவுரவிக்கும் விதத்தில், தமிழக அரசு
சார்பில் "கலைமாமணி" விருது வழங்கிட்டார். அத்திட்டம், இன்றும் தொடர்கிறது.

63. நக்சலைட்டுகளை அறவே ஒழித்து, தமிழக மக்கள் நிம்மதியாக வாழ வழி செய்து, " தமிழகம் அமைதிப்பூங்கா " என்ற
நற்பெயரை தொடர்ந்திடச் செய்தார்.

64. ENCOUNTERS இல்லாமல் தமிழகத்தில் ரௌடிசம் (ROWDISM) முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு சட்டம் - ஒழுங்கை நிலை நாட்டினார்.

65. புதிய தொழிற் கொள்கையை ஏற்படுத்தி அதன் மூலம் அந்நிய முதலீடுகளுக்கு அடிகோலினார்.

66. போக்குவரத்து நெரிசலை தவிர்த்து -

a). ஆசியாவிலே பெரிய அங்காடி (மலர் அங்காடி, காய்கறி மற்றும் பழ வகை அங்காடிகள் உள்ளடக்கியது) சென்னை
கோயம்பேட்டில் நிறுவ திட்டம் தீட்டி, அதனை செயல் படுத்த அடிக்கல் நாட்டினார். 120 ஹெக்டேர் நிலபரப்பில், சுமார்
3000 கடைகளை கொண்டது இந்த கோயம்பேடு வணிக வளாகம்.
b) சென்னையிலிருந்து வெளியூருக்கு செல்லும் பேருந்துகளையும் கோயம்பேட்டிளிருந்து இயக்கிட அடிக்கல் நாட்டினார்.
c) சென்னை பெரு நகர வளர்ச்சி திட்டத்தின் கீழ், WHOLESALE STEEL MARKET மிகப் பெரிய அளவில், சென்னை
திருவொற்றியூரை அடுத்துள்ள சாத்தாங்காடு என்ற இடத்தில் நிறுவினார்.
d) உள்வட்ட சாலையை (INNER RING ROAD) ஏற்படுத்தினார்.

67. சென்னை புறநகரில் TAMIN என்றழைக்கப்படும் தமிழ்நாடு மினெரல்ஸ் (TAMIL NADU MINERALS) தொழிற்சாலையை நிறுவினார்.

68. சென்னையில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனை நவீன கருவிகளுடன் போதிய வசதிகளுடன், புதிய கட்டிடமாக
உருப்பெறச் செய்தார்.

69. தமிழகமெங்கும், கிராம மக்களின் வசதிக்காக, அதிக எண்ணிக்கையில், சுகாதார மையங்களை அமைத்தார். முக்கிய நகர
மருத்துவமனைகள விரிவாக்கம் செய்தார்.

70. கடும் மழை காரணமாக, சென்னையில் அடிக்கடி ஏற்படும் வெள்ளப் பெருக்கினை தடுக்கும் விதத்தில், பெயர்பெற்ற "கூவம்"
நதியின் கரைகளை உயர்த்தி, அதன் ஆழத்தை அதிகப்படுத்தி, தூர் வார ஏற்பாடு செய்தார். சென்னை கோட்டுர்புரத்தில், அடுக்கு
மாடி குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்த போது, முழங்கால் அளவு நீரில், அதிகாரிகளுடன் பார்வையிட்டு, மக்களின்
குறைகளை கேட்டறிந்து, அவர்களை தேற்றினார். பொதுமக்களை நேரடியாக சந்தித்த முதல்வர் என்று இப்போதும்
போற்றப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

71. சென்னை திருவல்லிக்கேணி யில் அமைந்துள்ள "அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயிலின்" குளத்தை, பக்தர்களின்
கோரிக்கையை ஏற்று சுத்தம் செய்து, நீண்ட நாட்களாக நடைபெறாமல் இருந்த தேரோட்டத்தை தொடக்க ஆவன செய்தார்.

72. முறையான நிர்வாகமில்லாமல், நன்கு பராமரிக்கப்படாமல், பாழடைந்த புராதன கோயில்களை இந்து அறநிலையத்துறையின்
கீழ் கொண்டுவந்து, அவைகளை சீரமைத்தார்.

73. எதிர்க்கட்சிகளை எதிரிக்கட்சிகளாக பாவிக்காமல், அவர்களின் யோசனைகளையும், கருத்துக்களையும் கேட்டறிந்து, மாற்றுக்
கட்சியினரையும் மதிக்கும் நற்பண்பாளராக திகழ்ந்து நல்லாட்சி நடத்தினார்.

74. நாட்டின் முன்னேற்றத்துக்காக அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் நடைமுறைப்படுத்திய இருபது அம்ச திட்டத்தின்
ஒரு அம்சமான "கொத்தடிமைத்தனம் ஒழித்தல் " திட்டத்தை முழுமையாக செயல்படுத்தினார்.

75. பேரறிஞர் அண்ணா அவர்களின் பவள விழா, மூதறிஞர் இராஜாஜி மற்றும் எழுச்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆகியோரின்
நூற்றாண்டு விழாவினை தமிழக அரசு சார்பில் கொண்டாடி, அவர்களின் குடும்பத்தினரை கவுரவப்படுத்தினார்.

76. அரசு விழாக்களில் " ஆடம்பரத்தை " தவிர்த்து, சிக்கனத்தை கடைப்பிடித்தார்.

77. தமிழக அரசின் சார்பில் முதல்வருக்குரிய வாகன வசதியை தவிர்த்து, சொந்தக் காரிலேயே பயணித்து, அமைச்சர்கள்
அனைவருக்கும் எளிமையின் எடுத்துக்காட்டாய் திகழ்ந்து, அவர்களுக்கும் முன்னோடியாக விளங்கினார்.

78. தன்னை அதிகமாக எதிர்மறை விமர்சனம் செய்த கண்ணதாசன் அவர்களை, அரசவைக் கவிஞராக 28-03-1978 அன்று நியமனம்
செய்து, பகைவனுக்கும் அருளும் பண்பாளர் என பெயர் பெற்று, அதிகாரிகளும், அமைச்சர்களும், விருப்பு வெறுப்பு இன்றி செயல்
பட வேண்டும் என்று அதன் மூலம் உணர்த்தினார்.

79. குடிசை வாழ் மக்களுக்கு "இலவச தொலைக்காட்சி" வழங்கும் திட்டத்தினை தொடங்கி, அதன் ஒரு பகுதியாக 02-07-1985
அன்று சென்னை துறைமுகம் பகுதியில், குடிசைவாசிகளுக்கு வழங்கிட்டார்.

80. தொழிலார் நல அமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள தொழிலாளர் நல வாரியம் மூலம், தொழிலாளர்கள் குறைகள் அவ்வப்போது
களையப்பட்டு, தொழிற்சாலைகளில், தொழில் அமைதி நிலவ தனி அக்கறை எடுத்து, கிளர்ச்சி, போராட்டங்கள், வேலை
நிறுத்தமின்றி, உற்பத்தி திறன் பாதிக்கப்படா வண்ணம், கவனமுடன் செயலாற்றினார்.

81. 1977ம் ஆண்டு முதல் 1983 வரை, பொன்மனசெம்மலின் பொற்கால ஆட்சிக் காலத்தில் ---

தமிழகத்தில் அமைக்கப்பட்ட பெரிய மற்றும் நடுத்தர தொழிற் சாலைகளின் எண்ணிக்கை 449 ஆகும். இவற்றின் மொத்த
மூலதனம் அந்த கால கட்டத்தில் 850 கோடியாகும். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு
பெற்றனர்.

82. 1979ல் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி 5.2 சதவிகிதம். இது 1982,ம் ஆண்டில் 12.1 சதவிகிதமாய் உயர்ந்தது. இது நம்
தலைவரின் மகத்தான சாதனை.

83. இது தவிர, மத்திய அரசின் நிதியுதவி நிறுவனங்களிடமிருந்து கடன் உதவி பெறுவதில் தமிழகம் இந்தியாவிலேயே 3 வது
இடத்தை பெற்றது.

84. 1977-78ல் (அவர் ஆட்சி பொறுப்பு ஏற்ற புதிதில்) தமிழகத்தில் 2424 மெகா வாட்டாக இருந்த மின் உற்பத்தி 1983-84 ம்
வருடத்தில் 3344 மெகா வாட்டாக இருந்தது.

85. 20,000 இளைஞர்களுக்கு சுய தொழில் தொடங்க நிதி உதவி அளிக்கவும் உத்தரவிட்டார் உன்னதமான நம் உத்தமத் தலைவர்.

86. கடுமையான வெள்ளத்தால் விளைச்சல் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கூட, ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் அரிசி
விலையை கிலோ ஒன்றுக்கு ரூ. 1.75 ஆக குறைக்க உத்தரவிட்டார். அதனுடன் மாதம் ஒன்றுக்கு ஒவ்வொரு குடும்ப
அட்டைக்கும் 20 கிலோ அரிசி வழங்க ஏற்பாடு செய்தார்.

இது தவிர, ஒரு கிலோ அரிசியை இலவசமாக வழங்கவும் உத்தரவிட்டார்.

87. அரசு ;அலுவலர்கள் வருகைப் பதிவேட்டிலும், தமிழில் தான் கையொப்பமிட வேண்டுமென்று ஆணையிட்டார்.

88. பெயர்ப்பலகை, ,விளம்பரப்பலகை, ஆகியவற்றில் முதல் பெயர் தமிழாகத்தான் இருக்க வேண்டும், அதன் கீழ் வேறு
மொழிகளில் இடம் பெறலாம் என்று ஆணை பிறப்பித்தார்.

89. தமிழ் சான்றோர்களின் பிறந்த நாள் விழாக்கள், நூற்றாண்டு விழாக்கள் ஆகியவற்றை அரசே சிறப்பாக கொண்டாட வழி
வகுத்தார்.

90. வறுமையில் வாடும் தமிழ் புலவர்கள் வாட்டமுறக்கூடாது என்ற நோக்கத்துடன் தமிழறிஞர் உதவித் தொகை என்ற பெயரில்
அவர்களுக்கு மாதந்தோறும் உதவிப்பணம் வழங்க ஏற்பாடு .செய்தார்.

91. திருக்குறள் நெறி பரப்பப்பாடல் வேண்டும் என்ற வகையில் குறள் நெறி பரப்பு மையத்தை உருவாக்கினார். திருக்குறள் பரப்பும்
தொண்டில் ஈடுபட்ட பெருமக்களில் ஒருவருக்கு திருவள்ளுவர் திருநாளன்று "திருக்குறள் விருது" வழங்க ஏற்பாடு செய்தார்.
20,000/- ரூபாய் ரொக்கத் தொகை கொண்டது இவ்விருது.

92. தமிழகத்தின் பழங்கலைகளைக் காப்பதற்காக பழங்கலை இயக்ககம் (DIRECTORATE) ஒன்றை உருவாக்கினார்.

93. பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாளையொட்டி சிறந்த கவிஞருக்கு தங்கச் சங்கிலியும், 10,000 ரூபாய் தொகையும்
கொண்ட பாவேந்தர் விருது வழங்கும் வழக்கத்தை உருவாக்கினார்.

94. சிறந்த எழுத்தாளருக்கு பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளில் திரு.வி.க. விருது வழங்க ஏற்பாடு செய்தார்.

95. மதுரையில் வாழ்ந்த சங்க காலப் புலவர்களை கவுரவிக்கும் பொருட்டு, அவர்களை நினைவு கூறும் வண்ணம், அவர்களது
பெயர்கள் பொறித்த நினைவுத்தூணையும் மதுரையில் நிறுவினார்.

96. மேலும், அதே மதுரை மாநகரில் தமிழன்னை சிலையையும், நிறுவினார்.

97. தமிழகத்தின் இசை, நடனம் ஆகிய கலைகளுக்குச் சிறப்பு சேர்க்கும் வகையில் இசைக் கலைஞர்கள், நடனக்கலைஞர்கள்
சிலரை அரசவைக்கலைஞர்களாக நியமித்தார்.

98. பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சமூக சீர்திருத்த பணியினை நினைவு கூர்ந்து அவர் பிறந்த
ஈரோடு மாநகரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நவீன வடிவத்தில் நிறுவி அதை மற்ற மாவட்ட தலைநகர ஆட்சியர்
அலுவலகங்களுக்கு முன்மாதிரியாக திகழ வைத்தார்.

99. காவலர்கள் சீருடையில் மாற்றங்கள் கொண்டு வந்தார் .

100. சென்னை மாதவரத்தில் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் நிறுவ அடித்தளமிட்டதுடன் சென்னை மாநகர மக்களுக்கு பால்,
பாக்கெட்டுகளில் கிடைக்க வழி செய்தார்.............. Thanks Friends...

fidowag
25th January 2019, 03:02 AM
மாலை மலர் -24/01/19
http://i65.tinypic.com/2ikv211.jpg
http://i67.tinypic.com/15x4thl.jpg

fidowag
25th January 2019, 03:04 AM
மாலை முரசு -16/01/19
http://i63.tinypic.com/2vwxxrc.jpg

fidowag
25th January 2019, 03:05 AM
மாலைசுடர் -16/01/19
http://i64.tinypic.com/142bj3k.jpg

fidowag
25th January 2019, 03:07 AM
மக்கள் குரல் -16/01/19
http://i66.tinypic.com/2howw9w.jpg

fidowag
25th January 2019, 03:08 AM
http://i63.tinypic.com/oix7yd.jpg

fidowag
25th January 2019, 03:14 AM
http://i65.tinypic.com/vcyusk.jpg
http://i63.tinypic.com/mvtesp.jpg
http://i64.tinypic.com/117z9ds.jpg

fidowag
25th January 2019, 03:22 AM
http://i68.tinypic.com/14keeqw.jpg

fidowag
25th January 2019, 03:23 AM
தமிழ் இந்து -17/01/19
http://i63.tinypic.com/2n1z46.jpg

fidowag
25th January 2019, 03:25 AM
தினத்தந்தி -17/01/19
http://i67.tinypic.com/2ivfp54.jpg

fidowag
25th January 2019, 03:27 AM
http://i64.tinypic.com/svqq0p.jpg
http://i63.tinypic.com/v83fcx.jpg
http://i64.tinypic.com/2d11tnc.jpg

fidowag
25th January 2019, 03:31 AM
http://i68.tinypic.com/2qbrllv.jpg
http://i66.tinypic.com/2cfwj8g.jpg

fidowag
25th January 2019, 03:36 AM
தினமணி -17/01/19
http://i66.tinypic.com/29csao6.jpg

fidowag
25th January 2019, 03:38 AM
http://i64.tinypic.com/2yl4shz.jpg

fidowag
25th January 2019, 08:21 PM
நமது எம்.ஜி.ஆர்.-17/01/19
http://i68.tinypic.com/105nv4o.jpghttp://i65.tinypic.com/1fwwue.jpg
http://i68.tinypic.com/okn5lg.jpg
http://i64.tinypic.com/33cca52.jpg
http://i66.tinypic.com/33jim92.jpg

http://i66.tinypic.com/24euf7s.jpg

fidowag
25th January 2019, 08:25 PM
http://i67.tinypic.com/1sfo6w.jpghttp://i66.tinypic.com/3479wtd.jpg
http://i68.tinypic.com/33xv884.jpg
http://i65.tinypic.com/125kkya.jpg

fidowag
25th January 2019, 08:26 PM
http://i68.tinypic.com/2lu59qh.jpg

fidowag
25th January 2019, 08:28 PM
http://i67.tinypic.com/v7tuep.jpg
http://i68.tinypic.com/282jl87.jpg

fidowag
25th January 2019, 08:30 PM
http://i65.tinypic.com/2ytw7i8.jpg

fidowag
25th January 2019, 08:32 PM
http://i68.tinypic.com/35ko7xf.jpg

fidowag
25th January 2019, 08:33 PM
http://i67.tinypic.com/34q8ww3.jpg

fidowag
25th January 2019, 08:34 PM
http://i68.tinypic.com/xej6g2.jpg

fidowag
25th January 2019, 08:35 PM
http://i67.tinypic.com/1691cvt.jpg

fidowag
25th January 2019, 08:36 PM
http://i67.tinypic.com/2qssdok.jpg

fidowag
25th January 2019, 08:38 PM
http://i68.tinypic.com/est2f4.jpg

fidowag
25th January 2019, 08:40 PM
TIMES OF INDIA -17/01/19
http://i65.tinypic.com/2hp5efr.jpg
http://i65.tinypic.com/fky2pf.jpg

fidowag
25th January 2019, 08:41 PM
நமது அம்மா -17/01/19
http://i65.tinypic.com/2v0k8hy.jpg

fidowag
25th January 2019, 08:42 PM
http://i67.tinypic.com/34ery36.jpg

fidowag
25th January 2019, 08:44 PM
http://i66.tinypic.com/10wm80z.jpg
http://i65.tinypic.com/2uzvus0.jpg

fidowag
25th January 2019, 08:46 PM
http://i63.tinypic.com/1zpkvhe.jpg
http://i67.tinypic.com/e7xgzk.jpg

fidowag
25th January 2019, 08:48 PM
http://i66.tinypic.com/wkjx1f.jpg
http://i63.tinypic.com/2diewph.jpg

fidowag
25th January 2019, 08:49 PM
http://i64.tinypic.com/23uq0yv.jpg

orodizli
26th January 2019, 01:24 AM
புரட்சித் தலைவரின் சாதனை திரைக்காவியம் உரிமை குரல் படத்தில் வரும் காவிய பாடல்
விழியே கதை எழுது
உருவான உண்மை வரலாறு உங்கள் பார்வைக்கு நண்பர்களே

அனுபவம் புதுமை:82.
*****************

திரைப்படத் துறை வரலாற்றில் ஒரு முக்கியமான காலகட்டமென எழுபதுகளைச் சொல்லலாம்.திரைப்படமும் அரசியலும் ஐம்பதுகளிலேயே கை கோர்க்கக் காரணம் திராவிட இயக்கங்கள்.அது அறுபதுகளில் முன்னேற்றமடைந்து நாட்டையே ஆளுகின்ற நிலைக்குக் கொண்டுபோனது.அது வீரியமாக எழுபதுகளில் இன்னொரு வடிவம் எடுத்தது.ஆண்டுகொண்டிருக்கும் கட்சி இரண்டாக உடைய அதன் தாக்கம் திரைத் துறையிலும் எதிரொலித்தது.

மிகப் பெரிய ஆளுமையான மக்கள் திலகத்துடன் ஸ்ரீதர் கூட்டணி வைக்க அவரது நண்பர்களுக்கு இது சிக்கலை உண்டுபண்ணியது.வழக்கமாக அவரது படங்களுக்கு மெல்லிசை மன்னர் தான் இசையமைப்பார்.அவருக்கு அரசியல் அடிச்சுவடியைப் பற்றியெல்லாம் அக்கறையில்லை.ஆர்மோனியத்தை எடுத்து உட்கார்ந்துவிட்டால் ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன என ராகம் பாட ஆரம்பித்துவிடுவார்.அவரது இன்னொரு தோழரான கவியரசின் நிலை அப்படியல்ல.அவர் எந்த நேரத்தில் என்ன வம்பைக் கொண்டு வருவார் என அவருக்கே தெரியாது.அப்படி ஒரு வம்பில் எம்.ஜி.ஆரோடு முட்டிக்கொண்டு அவர் நின்றிருந்த காலமது. ஸ்ரீதருக்கோ அவர் இல்லாமல் வண்டி ஓடாது.

ஸ்ரீதர் ஒரு விஷயத்தில் தெளிவானவர்.சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழும் குணத்தைக் கொண்டவர்.நமக்கெதற்கு வம்பு நேராக எம்.ஜி.ஆரிடமே கேட்டு விடுவோம் என அவர் முன் போய் நின்றார்.கேட்பதற்கு முன்பாக தெளிவான சிந்தனையோடு போய் நின்றார்.யாரை பாட்டெழுத வைக்கலாம் என கேட்காமல் கவிஞரை எழுதச் சொல்வதில் உங்களுக்கு ஏதும் ஆட்சேபனை இல்லையே என்ற கொக்கி ஒன்றைப் போட்டார்.ஓகே சொன்னால் ஸ்ரீதர் திட்டம் பலிக்கும்.ராங்காகப் போனால் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்ற முடிவில் தான் இப்படிக் கேட்டார்.ஸ்ரீதர் நினைத்தது ஒர்க் அவுட் ஆனது.

தாராளமாக எழுதட்டுமே எனக்கென்ன ஆட்சேபனை என எடுத்தவுடன் பதில் வரும் என ஸ்ரீதரே எதிர்பார்க்கவில்லை.எம்.ஜி.ஆரின் பெருந்தன்மைக்கு ஒரு நன்றி சொல்லிவிட்டு மூவர் கூட்டணி வழக்கம் போல் இணைந்து பாட்டெழுதத் தொடங்கியது.கவிஞர் முறைத்துக்கொள்வாரே தவிர பாட்டெல்லாம் எழுதித் தரமாட்டேன் என முரண்டு பிடிக்கமாட்டார்.இது எம்.ஜி.ஆருக்கும் தெரியும்.ஸ்ரீதருக்கு பெரிய தலைவலி ஒன்று தீர்ந்தது.

இந்த மூவர் கூட்டணி இரண்டு பாடல்களைப் போட்டு முடித்தது.ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா பாடலுக்கு ஸ்ரீதர் சிச்சுவேஷன் சொன்னார்.படபடவென வரிகள் வந்து விழ மெல்லிசை மன்னர் குஷியாக ஈஸ்வரியைக் கூப்பிட்டு பாட வைத்தால் ஹிட்டாகும் எனச் சொல்லி அதை ஓகேயாக்கினார்.அடுத்த பாடல் நமக்கெல்லாம் நன்கு அறிமுகமான விழியே கதையெழுது பாடல்.சிச்சுவேஷன் ஒரு தெளிவான இடத்தில் இல்லை.ஓடி ஓடி காதலித்த பெண்ணை இன்னொருவன் ஓட்டிக்கொண்டு போகப்போகிறான்.மனம் நொந்து மணற்பரப்பில் விழி நிறைய கண்ணீரோடு அமர்ந்திருக்கும் நாயகனைத் தேடி நாயகி வர ஏற்க மறுத்து விரட்டி விடுகிறான் நாயகன்.போக்கிடமில்லாத அவளோ சாவை நோக்கி நகர விரைந்து வந்து கட்டிக்கொள்கிறான்.ஸ்ரீதர் என்ன தான் சொல்ல வருகிறார் என்பதை இனி பாடல் தான் சொல்ல வேண்டும்.கவிஞருக்கு இது மிகப் பெரிய சவால்.ஆடியன்ஸூக்கு ஒரு பாஸிட்டிவான பதிலைத் தர வேண்டும் என ஸ்ரீதர் கேட்க கவிஞரின் பல்லவி அதற்கு விடை தந்தது.

விழியே கதையெழுது கண்ணீரில் எழுதாதே.இந்த ஜோடி இணையப் போகிறது என்பதை அவர் இரண்டு வரிகளில் சொன்னார்.மஞ்சள் வானம் தென்றல் சாட்சி உனக்காவே நான் வாழ்கிறேன் என்ற வரிகளில் கவிஞர் வாழ்ந்தார்.

அருமையான இசைக் கோர்வையைத் தந்து எம்.எஸ்.வி.அசத்த ஜேசுதாஸ் இசையரசி ஜோடி அதை விட அசத்தியது.ஜேசுதாஸை ரெகமண்ட் செய்தது மக்கள் திலகம் தான்.பாடல் பதிவாகி அவரது பார்வைக்குப் போவதற்காக தோட்டத்திற்கு அனுப்பி வைத்தார் ஸ்ரீதர்.பாடல்கள் அருமையாக வந்திருப்பதாக அங்கிருந்து தகவல் வர நிம்மதியானார் ஸ்ரீதர்.ரெண்டு பாடல்கள் ஓகே .அடுத்தடுத்த பாடல்களுக்கு கவிஞர் இல்லையே.எங்கே தான் பிரச்சனை வந்தது?.

அடுத்த சில தினங்களில் உரிமைக்குரல் படமாகிக்கொண்டிருக்கும்போதே சொந்த வேலையாக மக்கள் திலகம் மொரீஷியஸ் போனார். வழக்கம் போல் ஸ்ரீதர் ஒரு காலைப் பத்திரிகையை மேய்ந்துகொண்டிருக்கும்போது ஒரு கட்டுரையைப் பார்த்து அப்படியே ஷாக்கானார்.அது கவிஞர் எழுதிய கட்டுரை.அதில் எம்.ஜி.ஆரை அவர் கடுமையாகத் தாக்கி எழுதியிருந்தார்.அப்போதே அந்தக் கட்டுரை தமிழகமெங்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.எம்.ஜி.ஆர்.ரசிகர்கள் கொதித்துப்போய் இருந்தனர்.

நாளைக்கே எம்.ஜி.ஆர் பயணத்தில் இருந்து திரும்பி வந்து உனக்கு நான் வேண்டுமா அவர் வேண்டுமா எனக் கேட்டால் என்ன செய்வது?. ஸ்ரீதருக்கு தர்ம சங்கடமான நிலை.பழைய ஆயுதத்தையே எடுத்தார்.நேராக அவருக்கே ஃபோன் போட்டார்.அவருக்கு அப்போது இந்தக் கட்டுரைச் செய்தி தெரிந்திருக்கவில்லை.விபரங்களை எடுத்துச் சொன்ன ஸ்ரீதர் அவரது பதிலுக்காக காத்திருந்தார்.

ஸ்ரீதர் இப்போதும் சொல்கிறேன் அவர் பாட்டெழுதுவதில் எனக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை.ஆனால் என நிறுத்தினார்.என்ன இவர் இடைவெளி விடுகிறாரே என பயந்த ஸ்ரீதர் சொல்லுங்க என்றார்.எனக்கும் கண்ணதாசனுக்கும் சுமூக உறவு இல்லை என்பதால் கண்ணதாசன் பாடல்களை என் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களோ மாட்டார்களோ என்று நீங்கள் சந்தேகப்பட்டு அது காரணமாக வேறு ஒருவரை பாட்டெழுதச் சொன்னீர்கள் என்றால் அது உங்கள் முடிவு.உங்கள் விருப்பம் போல் செய்யலாம் நான் தலையிடமாட்டேன் என்றார்.ஸ்ரீதருக்கு உண்மையிலேயே தலை சுற்றியது.இவரிடம் பந்தைக் கொடுத்தால் திருப்பி என்னிடமே தட்டி விடுகிறாரே.உண்மையாகவே ஆழ்ந்த குழப்பத்திற்குப் போனார் ஸ்ரீதர்.எம்.ஜி.ஆர் தெளிவாகவே இருந்தார்.காரணம் கவிஞரைப் பற்றி அவருக்குத் தெரியும்.

இந்த இடத்தில் கவிஞரைப் பற்றி நாம் ஒன்று தெரிந்துகொள்ள வேண்டும்.கவிஞர் குழந்தை மனநிலை கொண்டவர்.கண்ணை மூடிக்கொண்டு எதையாவது பேசி விடுவார்.நண்பர்கள் என்னைய்யா இப்படிப் பேசீட்டே என்றால் அப்படியா என அவர்களையே திருப்பிக் கேட்பார்.வடிவேலு பாணியில் கொஞ்சம் ஓவராப் போயிட்டமோ என உள்ளூர நினைத்திருக்கலாம்.அடுத்த நாள் திட்டியவரைப் பார்த்தால் வாங்க என புன்னகையோடு அழைத்து கட்டிக்கொள்வார்.நாம் தான் தலையைப் பிய்த்துக்கொள்ள வேண்டும்.இவரது குணம் எம்.ஜி.ஆருக்கும் கலைஞருக்கும் அத்துபடி.அதனால் கவிஞர் என்ன சொன்னாலும் எப்படி எழுதினாலும் கண்டுகொள்ளவேமாட்டார்கள்.அதனால் தான் எம்.ஜி.ஆர் அப்படி ஒரு பதிலைச் சொன்னார்.ஸ்ரீதருக்கு இந்த அரசியல் எங்கே தெரியப்போகிறது.?.

அவர் பயந்தது எம்.ஜி.ஆர்.ரசிகர்கள் கவிஞர் பாட்டுக்களை புறக்கணித்தால் என்ன செய்வது என்பது தான்.பல்வேறு பகுதிகளில் இருந்த டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்களை வரவழைத்தார்.கவிஞரின் பாடல்களை போட்டுக் காட்டினார்.உருவாகியுள்ள சிக்கல்களைச் சொன்னார்.எம்.ஜி.ஆர்.சொன்ன பதில்களையும் சொன்னார்.உங்களது கருத்துக்களை எதிர்பார்க்கிறேன் என்றார்.காரணம் பணம் கொடுத்து படத்தை வாங்கப்போவது அவர்கள் தானே.எல்லாவற்றையும் கேட்ட அவர்கள் ரெண்டு பாட்டும் பிரமாதமா இருக்கு.ஆனா இந்தப் பாடல்கள் இந்தப் படத்திற்கு வேண்டாம்.நீங்க வேறு படத்துக்கு பயன்படுத்திக்கொள்ளுங்களேன் நம்ம படத்துக்கு வேறு யாரையாவது எழுதச் சொல்லுங்க என்றார்கள்.இதென்னடா புது ரூட்டா இருக்கு என ஸ்ரீதர் மேலும் குழப்பமானார்.

ஒரு வகையில் பார்த்தால் அவர்கள் சொல்வதும் சரி தான்.ரசிகர்களின் பல்ஸ் அறிந்தவர்கள் விநியோகஸ்தர்கள்.எம்.ஜி.ஆரை கடுமையாகத் தாக்கி எழுதியுள்ள கண்ணதாசன் பாடல்களை ரசிகர்கள் ஏற்காது போனால்?. படம் அதனால் பாதிப்படைந்தால் ?. சித்ராலயா தோணி மூழ்க வேண்டியது தானா?. பண நெருக்கடியை சமாளிக்க படம் எடுக்கப் புறப்பட்ட ஸ்ரீதருக்கு ஏதாவது ஒரு நெருக்கடி வந்து கொண்டே இருக்கிறதே.மீண்டும் பழைய அஸ்திரத்தை எடுத்தார்.இந்த முறை கவிஞரிடம் போய் நின்றார்.

இருவருக்கும் ஆழ்ந்த நட்பு உண்டு.பிரச்சனைகளை அவரிடம் கொண்டு போய் கொட்டினார்.டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் விருப்பத்தைச் சொன்னார்.இதைப் பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள் அவர்கள் சொன்னபடியே செய்து கொள்ளுங்கள் உங்களது பிரச்சனை எனக்குப் புரிகிறது.வேறு கவிஞரை வைத்து எழுதிக்கொள்ளுங்கள் என்றார்.கனத்த இதயத்தோடு வாலியை நோக்கி ஓடினார் ஸ்ரீதர்.

மொரீஷியஸிலிருந்து திரும்பியதும் எம்.ஜி.ஆரிடம் விபரத்தை எல்லாம் சொன்னார்.நிமிர்ந்து ஒரு பார்வை.அந்தப் பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள்.பாடல்களை கண்ணதாசன் எழுதுவதில் எந்தவித ஆட்சேபனை இல்லையென்று நான் சொன்ன பிறகும் நீங்கள் வாலியை பாடல் எழுதச் சொன்னது உங்க இஷ்டம்.உங்க முடிவில் நான் தலையிடமாட்டேன் என்று சொன்னது உண்மை தான்.ஆனா அந்த ரெண்டு பாட்டும் அருமையானவை.அவற்றை நீங்கள் அப்படியே உபயோகித்துக்கொண்டால் பிரமாதமாக ஹிட்டாகும் என்றார்.இந்த பதிலை அவரிடம் இருந்து ஸ்ரீதர் எதிர்பார்க்கவே இல்லை.விநியோகஸ்தர்கள் கண்ணதாசன் பாடல்கள் வேண்டாமென்று சொல்ல இவரோ ஹிட்டாகும் சேர்த்துக்கொள்ளுங்கள் என்கிறாரே.இனியும் குழம்பிக்கொண்டிருக்கக் கூடாது.எம்.ஜி.ஆர் சொன்னதையே கேட்போம் என முடிவுக்கு வந்தவராக அந்த இரண்டு பாடல்களையும் அப்படியே படத்தில் வைத்தார்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் எம்.ஜி.ஆர்.பெருந்தன்மை என்றாலும் என்ன தான் அரசியல் ரீதியாக எதிர்த்தாலும் அந்தப் பாடல் காட்சிகளை மக்கள் பார்க்கும்போது கவிஞரை எதிரியாகப் பார்க்கமாட்டார்கள் என்பதே.இந்த உண்மை எம்.ஜி.ஆருக்குத் தெரியும்.இந்த ரசிகனின் பல்ஸை எம்.ஜி.ஆர்.தெளிவாகப் புரிந்து வைத்திருந்தார்.இதை நினைத்துத் தான் ஸ்ரீதர் ஆச்சரியம் அடைந்தார். அவர் சொன்னது போலவே இந்தப் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றது.

அதிலும் விழியே கதையெழுது பட்டையைக் கிளப்பிய பாடல்.இந்தப் பாடல் ஒரு பேத்தோஸ் சாங்.அப்படியே அந்த மணற்பரப்பு முழுவதும் இந்த காதல் ஜோடியை உலவ விட்டு விதவிதமான ஆங்கிள்களில் படமெடுத்து அசத்த வேண்டும் என்ற ஸ்ரீதரின் ஆசையில் மண் விழுந்தது.பல்லவி ஓகே சரணங்களுக்கு செட்டைப் போட்டு ட்ரீம் சாங் ஆக்கிவிடலாம் என இன்னொரு குண்டைத் தூக்கிப் போட்டார் எம்.ஜி.ஆர்.

அண்ணே இது சோகப் பாட்டு.ட்ரீம் சாங் எப்படி ஒத்து வரும்.?. அதெல்லாம் எடுக்கிற மாதிரி எடுத்தா வரும்.இவரிடம் முரண்டு பிடித்தால் முதலுக்கே மோசமாகும்.ஏற்கனவே நான் குறிப்பிட்ட எல்லைக் கோட்டை ஸ்ரீதரால் மீற முடியவில்லை.எம்.ஜி.ஆர்.நினைத்தது போலவே அந்தக் காட்சிகள் பாடலுக்கு ஒரு ரிச்னஸ் கொடுத்தது.ரசிகர்களின் பல்ஸ் அறிந்தவர் அவர்.தலைவரை வெறும் வேட்டியில் எத்தனை மணி நேரம் பார்ப்பது?. விதவிதமான வண்ணங்கள்.விரும்பிய மேக்கப் என அவரைப் பார்க்க ஆவலோடு இருந்த ரசிகனை அவர் ஏமாற்ற விரும்பவில்லை.மக்களின் ஆரவாரமான வரவேற்பு இந்தப் பாடலுக்குக் கிடைத்தது.எம்.ஜி.ஆர்.புண்ணியத்தில் இந்தப் பாடல் தப்பித்தது.அதெல்லாம் பிறகு தான் நடந்தது.ஆனால் விநியோகஸ்தர்கள் முரண்டு பிடித்தார்கள்.என்ன நடந்தது.காணலாம் நாளை.அதற்கு முன்பாக கவிஞரது வரிகளைக் கொஞ்சம் கவனிக்கலாம்.

கோபியும் ராதாவும் கலக்கத்தில் நிற்கிறார்கள். மோதலும் காதலும் ஊடலும் கூடலும் கொண்டு சுற்றித் திரிந்த இந்த ஜோடி இப்போதும் கலங்கிப் போய் நிற்கிறது.விடிந்தால் எவனுக்கோ தாலி கட்டி வாழ்க்கை எப்படியோ முடியப் போகிறது.ஆறுதலுக்காக வந்து நின்றால் காதலன் விரட்டுகிறான்.முடிவை நாமே தேடிக்கொள்வோம் என விரைந்த ராதாவை விரட்டி அணைக்க பாடல் பிறக்கிறது.கதையெழுத வேண்டிய விழிகளே தயவு செய்து அந்தக் கதையை கண்ணீரில் எழுதிவிடாதீர்கள்.நாங்கள் இணைய முடிவெடுத்துவிட்டோம்.இதோ இந்த இயற்கையே சாட்சி.கவிஞரின் தீர்க்கமான வரிகளில் என்றென்றும் வாழ்கிறது இந்தப் பாடல்.விவரித்தால் இன்னும் நீண்டு விடும்.பாடலைப் பிரிய மனமில்லாமல்......
புரட்சித் தலைவர் பக்தன் சேர்மக்கனி

வளரும்...... Thanks Friends.............

orodizli
26th January 2019, 01:31 AM
தஞ்சாவூர் மாநகரின் பெரிய திரையரங்கம் "ராஜா கலையரங்கில்" எப்போதும் திரையுலக வசூல் சக்ரவர்த்தி "ஒளிவிளக்கு" காவியம் வரவிருப்பதாக சுவரொட்டிகள் ஓட்ட பட்டிருப்பதாக நண்பர்கள் தகவல்.........

fidowag
26th January 2019, 02:44 AM
http://i64.tinypic.com/29f3ujq.jpg

fidowag
26th January 2019, 02:45 AM
http://i66.tinypic.com/wu2b5w.jpg

fidowag
26th January 2019, 02:46 AM
http://i63.tinypic.com/1xyluf.jpg

fidowag
26th January 2019, 02:47 AM
http://i65.tinypic.com/2ijrg5f.jpg

fidowag
26th January 2019, 02:48 AM
http://i65.tinypic.com/fny2cm.jpg

fidowag
26th January 2019, 03:01 AM
\http://i66.tinypic.com/n51pfr.jpg
http://i63.tinypic.com/3buyh.jpg
http://i68.tinypic.com/1z3mfyp.jpg
http://i68.tinypic.com/33b058p.jpg
http://i63.tinypic.com/n5579x.jpg

orodizli
26th January 2019, 11:59 PM
26.01.1971 இந்நாளில்
மக்கள்திலகத்தின் மகத்தான தொழில் பக்தி திரைப்படமான.
உழைப்புக்கு முன்னுரிமை தந்த காவியமான பெண்மைக்கு இலக்கணம் தந்த சித்திரமாக தென்னகமெங்கும் திரையிடப்பட்டு ஆண்டின் முதல் 100 நாள் ஒடிய வெற்றிக்காவியமாக முரசுக்கொட்டிய படைப்பு. இயற்கையுலக நாயகன் தமிழ்ப்படயுலகிற்கு அர்ப்பணித்த காலசுவடு . கோபால் என்ற கதாபாத்திரத்தில் கொள்கை கோட்பாட்டுடன் நடந்து நல்ல எண்ணங்களால் உயர்ந்து ஏழை மாணவராக இருந்து முதல் மதிப்பெண் பெற்று தமிழ் மரபுகளை மதித்து பெரியோர்களின் வழியில் நடந்து கண்ணியத்துடன் தன் தந்தைக்கு ஏற்ப்பட்ட களங்கத்தை துடைத்து தான் கொண்ட சத்திய சபதத்தை நிறைவேற்றி குமரிக்கோட்டத்தின் நாயகிக்கு நற்பன்பினை விதைத்து, திருத்தி, நல்லதொரு காவியமாக திரைக்கு தந்து ஆம்! வெள்ளித்திரைக்கு அர்பணித்தவர் மக்கள்திலகமே! திரையுலகவேந்தர் எம்.ஜி.ஆர். அவர்களின் 109 வது காவியம். கதாநாயகனாக வலம் வந்த 90 வது காவியம். .தலைவரின் 17 வது வண்ணக்காவியம். தலைவருடன் ஜெயலலிதா திரையில் பவனி வந்த 21 வது திரைப்படம். கே.சி. பிலிம்ஸ் தலைவரை வைத்து தயாரித்த முதல் படம். 1966 ம் ஆண்டு பூஜை போட்டு 1971.ம் ஆண்டு வெளிவந்து புதிய வெற்றியை படைத்து சென்னை குளோப் பிராட்வே மதுரை சிந்தாமணி சேலம் பேலஸ் திரையரங்கில் 100.நாட்கள் ஒடி 26 திரையரங்கில் 50 நாட்களை கடந்து வெற்றி கண்ட. திரைப்படம் தான் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். அவர்களின். குமரிக்கோட்டம் ஆகும். பாடல்கள் சண்டைக்காட்சிகள் நல்லதொரு சிறந்த படிப்பினையை கொள்கையை சிந்தனையை ஒழுக்கத்தை கருத்தினை தான் ஏற்ற கதாபாத்திரத்தின் வாயிலாக திரையில் பாடம் சொல்லி தந்த தத்துவப்பிறவி குணக்குன்றின் கருத்துப்படலம் தான் குமரிக்கோட்டம். வெள்ளித்திரையில் 48 வது ஆண்டின் நிறைவு விழாவை கொண்டாடும் காவியம். குடியரசு தினத்தன்று குதுகலமாக 49 வது ஆண்டினை தொடர்கிறது.... என்றும் வள்ளலை போற்றி புகழ் பாடும் .... உரிமைக்குரல் ராஜு..... Thanks Friends.............

orodizli
27th January 2019, 12:07 AM
புரட்சி தலைவர், மக்கள் திலகம் அவர்தம் வழியில் பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பினரும் பயன் பெறும் நோக்கத்தில் இந்த பதிவு.........

orodizli
27th January 2019, 12:08 AM
ஸ்ரீ சத்ய சாய் இருதய மருத்துவமனை, ராஜ்கோட் "பணமே இல்லாமல் இருதய சிகிச்சை" என்று பிரபலமாக உள்ளது, பணம் செலுத்தும் இடம் என்பதே இந்த மருத்துவமனையில் இல்லை.

ஒரு இருதய அறுவை சிகிச்சைக்கு, மூன்றிலிருந்து நான்கு இலட்சங்களுக்கிடையே செலவு ஆகும் என்று, நாம் அனைவரும் அறிவோம் ,

ஸ்ரீ சத்ய சாய் மருத்துவமனை, ராஜ்கோட், கடந்த 17 ஆண்டுகளாக இலவசமாக எல்லா இருதய நோய்களையும் குணப்படுத்தி வருகிறது.

80 படுக்கைகள் கொண்ட, இந்த மருத்துவமனையில் ஏற்கனவே பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் சோதனை செய்து உள்ளனர், மற்றும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விலை உயர்ந்த இருதய அறுவை சிகிச்சைகள் முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டு உள்ளது

தன்னலமற்ற அதே சேவை தீர்மானத்தோடு ஸ்ரீ சத்ய சாய் இருதய மருத்துவமனை இப்பொழுது கஷின்ரா,, அகமதாபாத்தில் , விரைவில் துவங்க போகிறது

இந்த புதிய மருத்துவமனையில், இருதய பிரச்சினைகளை கொண்ட 3 முதல் 18 வயது, குழந்தைகளுக்கு, இலவச அறுவை சிகிச்சையில் முன்னுரிமை வழங்கப்படும்

இந்த மருத்துவமனையில் சமீபத்திய மற்றும் நவீன இயந்திரங்கள், அனைத்து வசதிகள் மற்றும் உபகரணங்கள் உள்ளன .

310 படுக்கைகள் வசதியுடன், வருடத்திற்கு சுமார் 3000 இருதய அறுவை சிகிச்சைகளை இலவசமாக செய்ய போகிறார்கள் .

இந்த மருத்துவமனையின் சேவை தேவைப்படும் இருதய நோயாளிகளுக்கு வழிகாட்டுவதன் மூலம், நீங்களும் இந்த தன்னலமற்ற சேவையில் பங்கு பெற முடியும்

முகவரி :

ஸ்ரீ சத்ய சாய் இருதய மருத்துவமனை

ஸ்ரீ சத்ய சாய் மார்க், களவாட சாலை, ராஜ்கோட் - 360005.

ஸ்ரீ சத்ய சாய் இருதய மருத்துவமனை
கஷின்ரா கிராமம், தாலுகா: தாசிசிரோய் , தோள்க சாலை,
மாவட்டம்: அகமதாபாத் - 382210
தொலைபேசி: 94260 58897/ 99250 34534
மின்னஞ்சல்: saihospital@gmail.com

குறிப்பு :

தயவு செய்து இந்த செய்தியை அனைத்து வாட்ஸாப் குழுக்களுக்கும் பகிர்ந்து
இந்த சேவையில் , சிறிய அளவில் நம்மால் முயன்ற அளவு
என கேட்டுக்கொள்கிறோம்..... நன்றி.....

orodizli
27th January 2019, 12:13 AM
என்றும் நம் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் மன்னாதி மன்னன் மக்கள் திலகம் அவர்களின் 5 ருபாய் மற்றும் 100 ரூபாய் நாணயங்கள் வெளியாகும் செய்திகள் நம் தோழர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறோம்.........

fidowag
27th January 2019, 12:54 AM
நமது அம்மா -17/01/19
http://i68.tinypic.com/2ppypu1.jpg

fidowag
27th January 2019, 12:56 AM
https://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG20190126162208_zpswmobwe4o.jpg (https://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG20190126162208_zpswmobwe4o.jpg.html)

fidowag
27th January 2019, 01:02 AM
https://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG20190126162224_zpsigptjic8.jpg (https://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG20190126162224_zpsigptjic8.jpg.html)

fidowag
27th January 2019, 01:04 AM
https://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG20190126162241_zpsxv3mijs8.jpg (https://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG20190126162241_zpsxv3mijs8.jpg.html)

fidowag
27th January 2019, 01:06 AM
https://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG20190126162301_zpswlpmwdkm.jpg (https://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG20190126162301_zpswlpmwdkm.jpg.html)

fidowag
27th January 2019, 01:07 AM
https://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG20190126162310_zpsltagt8dt.jpg (https://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG20190126162310_zpsltagt8dt.jpg.html)

fidowag
27th January 2019, 01:09 AM
https://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG20190126162324_zps6wyqhux9.jpg (https://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG20190126162324_zps6wyqhux9.jpg.html)

fidowag
27th January 2019, 01:11 AM
https://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG20190126162337_zpsvy9isfm5.jpg (https://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG20190126162337_zpsvy9isfm5.jpg.html)

fidowag
27th January 2019, 01:12 AM
https://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG20190126162351_zps8yghvn2d.jpg (https://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG20190126162351_zps8yghvn2d.jpg.html)

fidowag
27th January 2019, 02:12 AM
https://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG20190126162402_zpsu8raygto.jpg (https://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG20190126162402_zpsu8raygto.jpg.html)

fidowag
27th January 2019, 02:13 AM
https://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG20190126162424_zpsm1wvsw96.jpg (https://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG20190126162424_zpsm1wvsw96.jpg.html)

fidowag
27th January 2019, 02:14 AM
https://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG20190126162443_zpsu21owhv2.jpg (https://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG20190126162443_zpsu21owhv2.jpg.html)

fidowag
27th January 2019, 02:15 AM
https://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG20190126162453_zpsdqd0fstb.jpg (https://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG20190126162453_zpsdqd0fstb.jpg.html)

fidowag
27th January 2019, 02:16 AM
https://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG20190126162535_zpsrdhfwl8d.jpg (https://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG20190126162535_zpsrdhfwl8d.jpg.html)

fidowag
27th January 2019, 02:17 AM
https://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG20190126162550_zpsxehclryb.jpg (https://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG20190126162550_zpsxehclryb.jpg.html)

fidowag
27th January 2019, 02:18 AM
https://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG20190126162557_zpswxpvd7pb.jpg (https://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG20190126162557_zpswxpvd7pb.jpg.html)

fidowag
27th January 2019, 02:19 AM
https://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG20190126162610_zpspxxsjzfa.jpg (https://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG20190126162610_zpspxxsjzfa.jpg.html)

fidowag
27th January 2019, 02:20 AM
https://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG20190126162626_zpslej0hx2e.jpg (https://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG20190126162626_zpslej0hx2e.jpg.html)

fidowag
27th January 2019, 02:21 AM
https://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG20190126162637_zpshq2zxl7y.jpg (https://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG20190126162637_zpshq2zxl7y.jpg.html)

fidowag
27th January 2019, 02:22 AM
https://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG20190126162637_zpsmsnspd3m.jpg (https://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG20190126162637_zpsmsnspd3m.jpg.html)

fidowag
27th January 2019, 02:25 AM
https://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG20190126162645_zpsofgyzaff.jpg (https://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG20190126162645_zpsofgyzaff.jpg.html)

fidowag
27th January 2019, 02:27 AM
https://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG20190126162726_zpsiensr5uv.jpg (https://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG20190126162726_zpsiensr5uv.jpg.html)

fidowag
27th January 2019, 02:28 AM
https://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG20190126162742_zpspgublhjw.jpg (https://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG20190126162742_zpspgublhjw.jpg.html)

fidowag
27th January 2019, 02:29 AM
https://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG20190126162800_zpssajlp8b2.jpg (https://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG20190126162800_zpssajlp8b2.jpg.html)

fidowag
27th January 2019, 02:30 AM
https://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG20190126162811_zps4idv2knt.jpg (https://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG20190126162811_zps4idv2knt.jpg.html)

fidowag
27th January 2019, 02:31 AM
https://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG20190126162846_zpscaeqxz1w.jpg (https://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG20190126162846_zpscaeqxz1w.jpg.html)

fidowag
27th January 2019, 02:32 AM
https://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG20190126162901_zpsngaxqic0.jpg (https://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG20190126162901_zpsngaxqic0.jpg.html)

fidowag
27th January 2019, 02:33 AM
https://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG20190126162929_zpst63hgsck.jpg (https://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG20190126162929_zpst63hgsck.jpg.html)

fidowag
27th January 2019, 02:34 AM
https://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG20190126162939_zpsjqmfvjkp.jpg (https://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG20190126162939_zpsjqmfvjkp.jpg.html)

fidowag
27th January 2019, 02:36 AM
https://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG20190126162950_zpsqlzuoiiw.jpg (https://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG20190126162950_zpsqlzuoiiw.jpg.html)

fidowag
27th January 2019, 02:37 AM
https://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG20190126162959_zpsjzxfvzj7.jpg (https://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG20190126162959_zpsjzxfvzj7.jpg.html)

fidowag
27th January 2019, 02:38 AM
https://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG20190126163011_zpsvm0as35c.jpg (https://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG20190126163011_zpsvm0as35c.jpg.html)

fidowag
27th January 2019, 02:39 AM
https://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG20190126163020_zpslalsbelr.jpg (https://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG20190126163020_zpslalsbelr.jpg.html)

fidowag
27th January 2019, 02:41 AM
https://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG20190126163033_zpsq6rtph91.jpg (https://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG20190126163033_zpsq6rtph91.jpg.html)

fidowag
27th January 2019, 02:42 AM
https://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG20190126163050_zpsocz2ee4n.jpg (https://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG20190126163050_zpsocz2ee4n.jpg.html)

fidowag
27th January 2019, 02:48 AM
https://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG20190126163120_zps9unouowl.jpg (https://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG20190126163120_zps9unouowl.jpg.html)