PDA

View Full Version : Makkal thilagam m.g.r. Part - 24



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 [15] 16 17

orodizli
12th May 2019, 09:07 PM
நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
இந்த நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே
புரட்சி மலர்களே உழைக்கும் கரங்களே உழைக்கும் கரங்கள் -1976

நான் ஆணையிட்டால்...
அது நடந்து விட்டால்...
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை எங்க வீட்டுபிள்ளை -1965

நினைத்ததை நடத்தியே --
முடிப்பவன் நான் ! நான் ! நான் !
துணிச்சலை மனத்திலே
வளர்த்தவன் நான் ! நான் ! நம்நாடு -1969

நான் சபை ஏறும் நாள் வந்தது
நாம் சந்திக்கும் நிலை வந்தது
என் சங்கீதம் தாய் தந்தது !!
தேன் சந்தங்கள் தமிழ் தந்தது

அன்பு மலர்களே நம்பி இருங்களேன்.
நாளை நமதே.. இந்த நாளும் நமதே
தருமம் உலகிலே இருக்கும் வரையிலே
நாளை நமதே.. இந்த நாளும் நமதே நாளை நமதே -1975

பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு
கண் மூடி போகிறவர் போகட்டுமே
என் மனதை நான் அறிவேன்
என் உறவை நான் மறவேன்
எது ஆன போதிலும் ஆகட்டுமே
நன்றி மறவாத நல்ல மனம் போதும்
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும் - நினைத்ததை முடிப்பவன் -1975

ஒரு சம்பவம் என்பது நேற்று -
நேற்று அது சரித்திரம் என்பது இன்று -
இன்று அது சாதனை ஆவது நாளை -
நாளை வரும் சோதனைதான் இடை வேளை நேற்று இன்று நாளை -1974

மன்னராட்சி காத்து நின்றதெங்கள் கைகளே
மக்களாட்சி காணச் செய்ததெங்கள் நெஞ்சமே
எங்கள் ஆட்சி என்றும் வாழும் இந்த மண்ணிலே பணக்கார குடும்பம் -1964

தோட்டம் காக்கப் போட்ட வேலி பயிரைத் தின்பதோ
அதைக் கேள்வி கேட்க ஆளில்லாமல் பார்த்து நிற்பதோ ..
நான் ஒரு கை பார்க்கிறேன்
நேரம் வரும் கேட்கிறேன்
பூனை அல்ல புலி தான் என்று
போகப் போகக் காட்டுகிறேன் ரிக்ஷாக்காரன் -1971
நன்றி. சகோவிற்கு...
காலைவணக்கம்அனைவருக்கும்.......... Thanks wa.,

orodizli
12th May 2019, 09:09 PM
"எனக்கு ஜாங்கிரி சாப்பிட வேண்டும்போல இருக்கிறது"

-ஆசை ஆசையாய் கேட்ட அன்புத்தலைவர் எம்ஜியார்..

பழனி ஜி.பெரியசாமி பெரிய தொழிலதிபர், சென்னை கிண்டியிலுள்ள லீ மெரிடியன் ஹோட்டல் அதிபர்,

அவர்தான் நம் தலைவர் எம்.ஜி.ஆர். நியூயார்க் ப்ரூக்ளின் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது தலைவருக்கு பல வகையிலும் உதவிகரமாக இருந்து எம்.ஜி.ஆரின்இதயத்தில் இடம் பெற்றவர்.

1984-சனவரி 1985 காலகட்டம்.எம்.ஜி.ஆர் அமெரிக்காவிலுள்ள ப்ரூக்ளின் மருத்துவ மனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துக் கொண்டு உடல் நலம் தேறிவரும் சமயம். அவருடன் பழனி ஜி.பெரியசாமி, அவருடைய தனி மற்றும் அரசு செயலர்கள், அவருயை மனைவி ஜானகி மற்றும் மருத்துவமனை செவிலியர்கள் அனைவரும் ஒரு நாள் மாலை பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென தலைவருக்கு ஒரு ஆசை ஏற்பட்டது. அவர் பழனி பெரியசாமியை பார்த்து,

"இப்போது எனக்கு ஜாங்கிரி சாப்பிட வேண்டும்போல இருக்கிறது" என யாரும் எதிர்பார்க்காத ஆசையை வெளியிட்டார் தலைவர்.

அனைவரும் சிறிது நேரம் அதிர்ச்சியாய் நின்றனர். காரணம் தலைவருக்கு நீரழிவு நோய் இருந்து சிகிச்சையில் இருக்கிறார். 'இப்போது போய் இப்படி கேட்கிறாரே!!' என ஆச்சரியம்.

ஆனால் கேட்பது எம்.ஜி.ஆர் ஆயிற்றே!! வேறுஎன்ன செய்வது? உடனே பழனி பெரியசாமி தன்னுடன் எம்.ஜி.ஆரின் தனி செயலர் பிச்சாண்டியை அழைத்துக்கொண்டு ஒரு டாக்ஸியில் ஜாங்கிரி வேட்டைக்கு புறப்பட்டனர்.

ஆனால் அந்த சமயம் பார்த்து ஜாங்கிரி எங்குமே கிடைக்கவில்லை. விட முடியுமா? நியூயார்க் கடை த்தெரு இந்தியன் ரெஸ்டாரண்டுகளில் எல்லாம் தேடுகின்றனர். ஜாங்கிரி லேசில் கிடைக்கவில்லை.

கடைசியில் ஒரு வழியாக ஒரு இந்தியன் ரெஸ்டாரண்டில் கண்டு பிடித்தனர். ஆனால் பரிதாபம். நான்கே நான்குதான் இருந்தன. கிடைத்ததை வாங்கிக் கொண்டு வெற்றி வீரர்களாய் மருத்துவ மனைக்கு திரும்பினர்.

ஆனால் என்ன பத்து டாலர் ஜாங்கிரி வாங்கி வர அறுபது டாலர் செலவு!

எம்.ஜி.ஆர் அவர்களைப் பார்த்து "என்ன? ஜாங்கிரி கிடைத்ததா?"

"ம்ம்.. கிடைத்தது.ஆனால் நான்குதான் கிடைத்தது." இவர்கள் பதில். இதன் பிறகுதான் ஒரு ஆச்சரியம்.

எம்.ஜி.ஆர் என்ன செய்தார் தெரியுமா??? மருத்துவமனையின் அந்த அறையில் இருந்தவர்களை எண்ணத் தொடங்கினார். செவிலியர்களையும் சேர்த்து பதினொன்று வந்தது.

அதன் பிறகு தலைவர் அந்த நான்கு ஜாங்கிரிகளையம் பிட்டு பதினொரு துண்டுகளாக்கினார். ஒவ்வொருவரையும் கூப்பிட்டு ஒவ்வொரு சிறு ஜாங்கிரித் துண்டையும் வழங்கினார்.

தானும் ஒரு துண்டை வாயில் போட்டுக் கொண்டு குழந்தை போல் சிரித்தார். அங்கிருப்பவர்களின் கண்களில் ஈரம் கசிந்தது.

அவர் நினைத்திருந்தால், ஜாங்கிரிகளை வைத்திருந்து பின்னர் சாப்பிட்டிருக்கலாம். அவர்தான் அன்னதான பிரபுவாயிற்றே! முடியுமா?

அவர் அன்னை ஊட்டி வளர்த்த அந்த பண்பு அவர் ரத்தத்தில் ஊறியதாயிற்றே!! எம்.ஜி.ஆருக்குப் பிறகு அவரைப் போன்ற கொடைத்தன்மை, மனிதாபிமானம் கொண்ட மனிதர் இவ்வுலகில் உள்ளனரா?

தேடிக்கொண்டேயிருப்போம்!!!! அவர் இன்னொறு முறை பிறக்கும் வரை.............. Courtesy : fb.,

orodizli
12th May 2019, 09:10 PM
சென்னையில் தலைவரின் புகழ்பாடும் அண்ணன் மனிதநேயர், கல்வியாளர், உலக எம்.ஜி.ஆர் பேரவை தலைவர், வடவனுரில் புரட்சித்தலைருக்கு புனிதஇல்லம் கண்டவர், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு தங்கத்தலைவரின் புனித பெயரை பதிக்க சொன்ன முதன்மையானவர், தலைவரின் உண்மை உள்ளங்களுடன் என்றும் உறவாடும் தூயவர்.,முன்னாள் சென்னை பெருநகர. மேயர், என்று அன்புடன் அழைக்கும் மதிப்பிற்குரிய அண்ணன் சைதை சா. துரைசாமி அவர்களுக்கு பாராட்டு விழா. தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா , ஆந்திரா என அங்கு வாழும் தலைவரின் அபிமானிகள் பக்தர்கள் யாவரும் பங்கு கொள்ளும் விழா. "தலைவரின் புகழுக்கு பெருமை சேர்க்கும் சைதையாருக்கு பாராட்டு விழா" என்ற தலைப்பில் இவ்விழா சென்னையில் (ஜுன் 2019) மிகப்பெரிய அரங்கில் லஷ்மன் சுருதி இன்னிசை நிகழ்ச்சியுடன் பல முக்கிய கலையுலகினர் தலைவருடன் அரசியலில் பங்கு கொண்ட சான்றோர்கள்,.பத்திரிக்கை,மீடியா என அமர்க்களமான விழாவில் உணவுடன் விழா நடைபெறுகிறது. இதில் அண்ணன் திரு. முருகபத்மனாபன் முன்னிலையில் மதிப்பிற்குரிய வேல்ஸ் பல்கலை வேந்தர் தலைமையில் உலக எம்.ஜி.ஆர். பேரவை ஒருங்கிணைப்பாளர்கள் வருகையில்.... பிரமாண்டமான நிகழ்ச்சிக்கு தலைவரின் ஒலிக்கிறது உரிமைக்குரல் மாதஇதழ் மற்றும் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் நற்பணி சங்கம் ஒத்துழைப்பு கொடுக்க இனிதே இவ்விழா மாபெரும் விழாவாக நடத்த முடிவு செய்யபட்டுள்ளது. விழா பற்றி தேதி இடம் இன்னும் ஒரிரு வாரங்களில் அறிவிக்கப்படும் என்பதை தலைவரின் அன்புள்ளங்கள், உண்மை உள்ளங்களுக்கு தெரியபடுத்துகிறோம். நன்றி. உரிமைக்குரல் ராஜூ மற்றும் EB.மோகன்.......... Thanks wa., Friends...

orodizli
12th May 2019, 09:12 PM
ஒருவன் மனது ....

ஒருவன் மனது ஒன்பதடா
அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா
உருவத்தை பார்ப்பவன் மனிதனடா
அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா
உருவத்தை பார்ப்பவன் மனிதனடா
அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா
ஒருவன் மனது ஒன்பதடா
அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா

ஏறும் போது எரிகின்றான் இறங்கும்போது சிரிக்கின்றான்
வாழும் நேரத்தில் வருகின்றான்
வறுமை வந்தால் பிரிகின்றான்
ஒருவன் மனது ஒன்பதடா
அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா

தாயின் பெருமை மறக்கின்றான்
தன்னல சேற்றில் விழுகின்றான்
பேய்போல் பணத்தை காக்கின்றான்
பெரியவர் தம்மை பழிக்கின்றான்
ஒருவன் மனது ஒன்பதடா
அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா
உருவத்தை பார்ப்பவன் மனிதனடா
அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா
♥♥♥♥............. Thanks wa.,

orodizli
12th May 2019, 09:25 PM
நாளை முதல் (10-05-2019) ஏரல் சந்திராவில் (தூத்துக்குடி மாவட்டம் ,)
புரட்சிநடிகர்/மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்..இரு வேடங்களில் அசத்திய "எங்க வீட்டு பிள்ளை "தினசரி 2 காட்சிகள் நடைபெறுகிறது.....தகவல் உதவி.நெல்லை நண்பர் திரு.வி. ராஜா....... Thanks wa.,

orodizli
14th May 2019, 07:24 PM
தென்னிந்திய படவுலகின் மிகப்பெரிய சினிமா நிறுவனமான விஜயா வாஹினி யின் தயாரிப்பில் மக்கள்திலகத்தை வைத்து தயாரித்த மறைந்த தெய்வத்திரு. நாகிரெட்டி அவர்களின் மாபெரும் காவியங்களான எங்க வீட்டுப்பிள்ளை, நம்நாடு மற்றும் பல திரைப்படங்களை தந்த அண்ணாரின் அன்பு மகன் திருமிகு B.வெங்கடராமரெட்டி அவர்கள் 12.05.2019 (ஞாயிறு) அன்று காலமானார்கள். கடைசியாக நமது உரிமைக்குரல் மாதஇதழ் சார்பாக 2015 ல் நடைபெற்ற பொன்விழாவிற்கு துணைவியாருடன் வருகை தந்து சிறப்பித்தார்கள். மகிழ்ச்சியுடன் தலைவர் பற்றி பேசினார்கள். விழாவிற்கு அழைத்த போது உங்களை போன்றவர்கள் மக்கள்திலகத்திற்கு விழா எடுப்பது அவர்களின் உண்மையான ஆசி கிடைக்கும் என்று சொன்ன வார்த்தை இன்றும் மனதில் பசுமையாக இருக்கிறது. அன்பு கொண்ட கணவரை இழந்து வாடும் திருமதி. பாரதி வெங்கடராம ரெட்டி அவர்களுக்கும் அவர்களின் மகன் மகள் வாரிசுகளுக்கும் குடும்பத்தினர்களுக்கும் புரட்சித்தலைவரின் பக்தர்கள் அமைப்புகள் ஒலிக்கிறது உரிமைக்குரல் மாதஇதழ் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் நற்பணி சங்கம் ,.அபுதாபி திரு. சைலேஷ் சார் அவர்கள் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்ளும் உரிமைக்குரல் ராஜு............. Thanks wa.,

orodizli
14th May 2019, 07:26 PM
உலக சரித்திரத்தில் புகழின் உச்சியில் திகழும் தீர்க்கதரிசி எம்.ஜி.ஆர் அவர்களின் நல்லாசியுடன்...... பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் புகழ்பாடும் ஐம்பெரும் விழா! 1. கலைத்துறை வாழ்வில் காவிய நாயகனின் 85 வது ஆண்டின் விழா ! 2. மக்கள்திலகத்தின் நம்நாடு திரைப்பட பொன்விழா! 3. புரட்சித்தலைவருக்கு புகழ் சூட்டிய சான்றோர்களுக்கு பாராட்டு விழா! 4. காலத்தை வென்ற நாயகனின் திரைப் பாடல்களின் இசை விழா! 5. மனிதநேயர் எம்.ஜி.ஆருக்கு புகழ் சூட்டும் கவிதை விழா! மற்றும் பல்வேறு நிகழ்வுகளுடன் ஜுலை மாதம் விழா நடைபெறும். இவ்விழா ஒருங்கிணைப்பு : உலக எம்.ஜி.ஆர். பேரவை, வேல்ஸ் பல்கலை கழகம், ஒலிக்கிறது உரிமைக்குரல். விழா வருகை , ஒத்துழைப்பு தலைவரின் வழியில் (தமிழ்நாடு புதுச்சேரி கர்நாடகா கேரளா ஆந்திரா) வாழும் அன்பு உள்ளங்கள். இந்நிகழ்ச்சி பற்றிய ஆலோசனைக்கூட்டம் 9.06.2019 ஞாயிறு அன்று நடைபெறும். முழுவிபரம் விரைவில்.... நன்றி! உரிமைக்குரல் ராஜு.............. Thanks wa.,

orodizli
14th May 2019, 07:27 PM
சென்னையில் தலைவரின் புகழ்பாடும் அண்ணன் மனிதநேயர், கல்வியாளர், உலக எம்.ஜி.ஆர் பேரவை தலைவர், வடவனுரில் புரட்சித்தலைருக்கு புனிதஇல்லம் கண்டவர், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு தங்கத்தலைவரின் புனித பெயரை பதிக்க சொன்ன முதன்மையானவர், தலைவரின் உண்மை உள்ளங்களுடன் என்றும் உறவாடும் தூயவர்.,முன்னாள் சென்னை பெருநகர. மேயர், என்று அன்புடன் அழைக்கும் மதிப்பிற்குரிய அண்ணன் சைதை சா. துரைசாமி அவர்களுக்கு பாராட்டு விழா. தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா , ஆந்திரா என அங்கு வாழும் தலைவரின் அபிமானிகள் பக்தர்கள் யாவரும் பங்கு கொள்ளும் விழா. "தலைவரின் புகழுக்கு பெருமை சேர்க்கும் சைதையாருக்கு பாராட்டு விழா" என்ற தலைப்பில் இவ்விழா சென்னையில் (ஜுன் 2019) மிகப்பெரிய அரங்கில் லஷ்மன் சுருதி இன்னிசை நிகழ்ச்சியுடன் பல முக்கிய கலையுலகினர் தலைவருடன் அரசியலில் பங்கு கொண்ட சான்றோர்கள்,.பத்திரிக்கை,மீடியா என அமர்களமான விழாவில் சமபந்தி உணவுடன் விழா நடைபெறுகிறது. இதில் அண்ணன் திரு. முருகபத்மனாபன் முன்னிலையில் மதிப்பிற்குரிய வேல்ஸ் பல்கலை வேந்தர் தலைமையில் உலக எம்.ஜி.ஆர். பேரவை ஒருங்கிணைப்பாளர்கள் வருகையில்.... பிரமாண்டமான நிகழ்ச்சிக்கு தலைவரின் ஒலிக்கிறது உரிமைக்குரல் மாதஇதழ் ஒத்துழைப்பு கொடுக்க இனிதே இவ்விழா மாபெரும் விழாவாக நடத்த முடிவு செய்யபட்டுள்ளது. விழா பற்றி தேதி இடம் இன்னும் ஒரிரு வாரங்களில் அறிவிக்கப்படும் என்பதை தலைவரின் அன்புள்ளங்கள், உண்மை உள்ளங்களுக்கு தெரியபடுத்துகிறோம். நன்றி. உரிமைக்குரல் ராஜு............ Thanks wa.,

orodizli
14th May 2019, 07:32 PM
சுய விளம்பர மோகத்தில் முதலிடம் வகித்தவர் கருணாநிதி . அவரை மிஞ்சி விட்டவர் ஜெயலலிதா இந்த இருவரும் இன்று இல்லை . மக்கள் மனதில் இந்த இருவருமே . மறக்கப்பட்டு விட்டார்கள் . புகழ் போதை எந்த அளவிற்கு கொடியது என்பதை இருவரும் உணர்த்தி விட்டார்கள் .

மக்கள் திலகம் எம்ஜிஆர் மட்டுமே இதற்கு விதிவிலக்கு .
எம்ஜிஆர் மக்களை உண்மையான அன்புடன் நேசித்தார் . மக்களும் எம்ஜிஆரை உயிருக்கு உயிராக நேசித்தார்கள் .
எம்ஜிஆர் பக்தர்கள் லட்சக்கணக்கில் எம்ஜிஆரை நேசித்து கொண்டு வருகிறார்கள்
.
ஆனால் ஒரு சிலர் தங்களை முன்னிலைப்படுத்தி , எம்ஜிஆர் புகழை பரப்பாமல் பொன்னான நேரத்தை வீணடிக்கிறார்கள் . போட்டி போட்டு கொண்டு ஆலோசனை என்ற பெயரில் எம்ஜிஆரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி கொண்டு வருகிறர்கள் .

உண்மையான எம்ஜிஆர் பக்தர்கள் செய்ய வேண்டிய ஆலோசனை

1. ஆளும் அதிமுக ஆட்சியில் எம்ஜிஆரை இருட்டடிப்பு செய்வதை கண்டித்து தமிழக முதல்வரை சந்தித்து மனு தரவேண்டும் .

2. அதிமுக தலைமை நிலையத்தில் எம்ஜிஆருக்கு உரிய மரியாதை தர கட்சி தலைமைக்கு உணர்த்த வேண்டும்

3. அரசு விளம்பரங்கள் மற்றும் கட்சி விளம்பரங்களில் எம்ஜிஆர் உருவம் கண்டிப்பாக பெரிய அளவில் இடம் பெற வேண்டும்

4. எம்ஜிஆர் படங்களின் நெகட்டிவ் காப்பாற்றிட முயற்சிக்க வேண்டும்

5. எம்ஜிஆர் படங்களை நல்ல திரை அரங்குகளில் தமிழமெங்கும் குறைந்த கட்டணத்தில் திரையிட கோரிக்கை வைக்கவேண்டும் .

6. 1977- 1987 மக்கள் திலகத்தின் பொற்கால ஆட்சியின் விடியோக்கள் படங்கள் மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்

7. எம்ஜிஆரின் உண்மையான விசுவாசிகளை மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும்

இனிமேலாவது இந்த 7 கோரிக்கைகளை முன்வைத்து ஆலோசனை செய்வார்களா ?.............. Thanks wa.,

orodizli
15th May 2019, 03:12 PM
புரட்தித்தலைவர் படங்களை முந்துவோம் அவர் ரசிகர்களை கதிகலங்க விடுவோம் என்ற சபதத்துடன் மதுரையில் சிவாஜி ரசிகர்களால் ஆரம்பிக்கப்பட்டதுதான் மதுரை சிவா மூவிஸ், இது சிவாஜி நடித்த யாரும் சீண்டாத சில படங்களை வாங்கி போஸ்ட்டர் மற்றும் பேனர்.தயாரிக்கும் ஆபிஸையும் (அலுவலகம்) தொடங்கி ,இவர்களே வசூல்சக்கரவர்த்தி மக்கள்தலைவர் என்று சிவாஜிக்கு பட்டபெயர் போட்டு போஸ்ட்டர் பேனர் வைத்து இவர்களே பணம்கட்டி இவர்களே படம்போட்டு இவர்களே டிக்கெட்களை வாங்கி மதுரை சென்ட்ரல் சினிமா பல படங்களைப்போட்டு இருபதாயிரம் சம்பாதிக்க பத்தாயிரம் ரூபாய் செலவுசெய்து வருகின்றனர். புரட்சித்தலைவரின் படங்களை திரையரங்கு நிர்வாகம் மற்றும் திரைப்படவிநியோகஸ்தர்கள் தானே முன்வந்து படம்போட்டு நாற்பதாயிரம் ரூபாய்க்கு மேல் லாபம் சம்பாதித்து கொடுக்கும் புரட்சித்தலைவரின் படங்களை முந்திவிட்டாக இணையதளத்தில் பொய்யான தகவல் பரப்பும் வேலையை இதுவரை செய்துவந்தனர், வருகின்றனர். தற்போது வேறுநடிகர் நடித்த ஒற்றன் படத்தை வாங்கி செலவில்லாமல் பத்து பதினெய்தாய்ரம் சம்பாதித்து அதில் ஒன்றுக்கும் உதவாத வேறு சில சிவாஜி படங்களை வாங்கப் போகின்றார்களாம் அடுத்தபடம் புரட்சித்தலைவரின் படத்திற்கு அடுத்து சிவாஜி படம் போடாமல் இவர்கள் வாங்கிய ஒற்றன் படத்தைப் போடுகின்றார்கள் , புரட்சித்தலைவரின் சாதனையை முறியடிக்க எவ்வளவோ செய்கின்றார்கள் முடியுமா? அது இயலுமா?...... .... ......மதுரை எஸ் குமார்............ Thanks wa.,

fidowag
15th May 2019, 10:43 PM
குமுதம் வார இதழ் -22/5/19
http://i66.tinypic.com/2uzfm1d.jpg

fidowag
15th May 2019, 10:47 PM
http://i63.tinypic.com/154bl1y.jpg
http://i68.tinypic.com/2cyku9.jpg

fidowag
15th May 2019, 10:49 PM
தினத்தந்தி
http://i66.tinypic.com/14bnrm0.jpg

fidowag
15th May 2019, 10:51 PM
http://i63.tinypic.com/oqx301.jpg

fidowag
15th May 2019, 10:51 PM
http://i63.tinypic.com/s46kgx.jpg

fidowag
15th May 2019, 10:52 PM
http://i64.tinypic.com/261jjfd.jpg

fidowag
15th May 2019, 10:53 PM
http://i66.tinypic.com/28u5qpf.jpg

fidowag
15th May 2019, 10:54 PM
http://i68.tinypic.com/15mg5dk.jpg

fidowag
15th May 2019, 10:55 PM
http://i67.tinypic.com/mrct53.jpg

fidowag
15th May 2019, 10:57 PM
திரு.சாமுவேல், சத்தியமங்கலம் , வரைந்த ஓவியங்கள்
http://i65.tinypic.com/2nu7p6s.jpg

fidowag
15th May 2019, 10:57 PM
http://i67.tinypic.com/xf6o15.jpg

fidowag
15th May 2019, 11:04 PM
கடந்த ஞாயிறு அன்று (12/5/19) காலை 10 மணியளவில் சென்னை மாநகர முன்னாள் மேயர் திரு.சைதை துரைசாமி அவர்களின் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்களின் அமைப்புகள் சார்ந்த விவரம் பற்றிய புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு

1.பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம்,
2.ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு .
3.மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மன்றம், எழும்பூர்,
4.மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்பட திறனாய்வு சங்கம்
5.பிரான்ஸ் எம்.ஜி.ஆர். பேரவை .

http://i67.tinypic.com/vsfa7o.jpg

fidowag
15th May 2019, 11:05 PM
http://i68.tinypic.com/6e2avn.jpg

fidowag
15th May 2019, 11:10 PM
http://i67.tinypic.com/2z3nvvm.jpg

fidowag
15th May 2019, 11:10 PM
http://i63.tinypic.com/4kfz9f.jpg

fidowag
15th May 2019, 11:13 PM
http://i64.tinypic.com/29z7z85.jpg

fidowag
15th May 2019, 11:15 PM
http://i66.tinypic.com/2rbyy61.jpg

fidowag
15th May 2019, 11:16 PM
http://i65.tinypic.com/qs8f2b.jpg

fidowag
15th May 2019, 11:17 PM
http://i67.tinypic.com/zu2l8h.jpg

fidowag
15th May 2019, 11:17 PM
http://i66.tinypic.com/xpwvm9.jpg

orodizli
16th May 2019, 07:41 PM
புரட்சித் தலைவரின்
மலரும் நினைவுகள் பதிவில்
மற்றொரு வைரக்கல்

தன்னை நேசிக்கும் ரசிகன்
ஏழையோ
அவன் வாழும் இடம் குடிசையோ

அவன் இருப்பிடம் தேடி சென்று
விருப்பத்தை நிறைவேற்றும்
தங்கத் தலைவரை இனி எப்போது காண்போம்

படித்து பாருங்கள்

தமிழ் இந்து நாளிதழ்....2017ல் வந்தவை.... 15-5-19ன் தொடர்ச்சி....

புதுச்சேரியில் மீனவர் குப்பத்தைச் சேர்ந்த இளைஞர் கோவிந்தசாமி. எம்.ஜி.ஆரின் ரசிகர் என்பதைவிட வெறியர். தனது திருமணத்தை எம்.ஜி.ஆர். நடத்தி வைக்க வேண்டும் என்று கோவிந்தசாமிக்கு ஆசை. இது சம்பந்தமாக கோவிந்தசாமி எம்.ஜி.ஆருக்கு சிலமுறை கடிதம் எழுதினார். எம்.ஜி.ஆரின் உதவியாளர்களே கடிதத்தைப் பார்த்துவிட்டு, ‘புதுச் சேரியில் மீனவர் குப்பத்தில் இருக்கும் யாரோ ஒருவரின் திருமணத்தை நடத்தி வைக்க எம்.ஜி.ஆரால் போகமுடியுமா? ’ என்று நினைத்தார்களோ என்னவோ? கடிதம் எம்.ஜி.ஆரின் பார்வைக்கே போகவில்லை.

ஒருநாள் கோவிந்தசாமியின் பெற்றோரும் உறவினர்களும் எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்துக்கு வந்துவிட்டனர். தன்னைப் பார்க்க காத்திருந்தவர்களை ஒவ்வொருவராக சந்தித்த எம்.ஜி.ஆரிடம் விஷயத்தைக் கூறினர். ‘‘நாங்க எழுதின கடிதத்துக்கு உங்களிடம் இருந்து பதில் இல்லாததால் கோவிந்தசாமி பித்துப் பிடிச்சவன் போல இருக்கிறான். கடலில் மீன் பிடிக்கவும் சரியாக போவதில்லை. நீங்கதான் கோவிந்தசாமியின் திருமணத்தை நடத்திவெச்சு அவனைக் காப்பாத்தணும்’’ என்று உருக்கமாக கோரினர்.
இது எம்.ஜி.ஆரை வெகுவாக பாதித்து விட்டது. ‘‘விரைவிலேயே புதுச்சேரிக்கு சுற்றுப் பயணம் வர இருக்கிறேன். நீங்கள் அப்போது அங்கு வந்து என்னை சந்தியுங்கள். உங்கள் மகன் திருமணத்தை நடத்தி வைக்கிறேன்’’ என்று அவர்களை எம்.ஜி.ஆர். சமாதானப்படுத்தினார். அந்த மீனவர்கள் நம்பிக்கையுடன் சென்றனர்.

சில நாட்கள் கழித்து புதுச்சேரிக்கு எம்.ஜி.ஆர். சுற்றுப் பயணம் சென்றார். அவர் தங்கியிருந்த இடத்துக்கு மீனவர் குப்பத்தைச் சேர்ந்தவர்கள் வந்தனர். விஷயம் எம்.ஜி.ஆருக்குத் தெரிவிக்கப் பட்டது. ‘‘திருமணத்தை நடத்தி வைத்து விட்டு கூட்டத்துக்கு போகலாம். மணமக்களையும் உறவினர்களையும் கூப்பிடுங்கள்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார். மணமக்களை அழைத்துவர எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் சென்றபோதுதான் அவர்களுக்கு விஷயமே தெரிந்தது.

கோவிந்தசாமியின் உறவினர்கள் தயங்கியபடியே, ‘‘மன்னிக்கணும். எங்க குப்பத்துக்கு எம்.ஜி.ஆர். நேரில் வந்து தாலி எடுத்துக் கொடுத்தால் தான் திருமணம் பண்ணிக்குவேன் என்று கோவிந்தசாமி பிடிவாதம் பிடிக்கிறான்’’ என்று மென்று முழுங்கி தெரிவித்தனர். உதவியாளர்களுக்கு கோபம் வந்துவிட்டது. ‘‘அது எப்படி முடியும்? கடற்கரையோரம் உள்ள குப்பத்துக்கு மணலிலே வரணும். அங்கேயெல்லாம் வண்டி வராது’’ என்று சத்தமாக தெரிவித்தனர். பதிலுக்கு, ‘‘பாதையிலே மணலில் நாங்க செடி, தழைகளை போடுறோம். அதுமேல, வண்டி ஓட்டிக்கிட்டு வந்துடுங்க’’ என்று மீனவர்கள் கெஞ்சினர்.

வெளியே நடந்து கொண்டிருந்த கசமுசா, எம்.ஜி.ஆரின் காதுகளில் விழுந்தது. உதவியாளர்களை அழைத்து விவரம் கேட்டார். அவர்கள் சொன்னதும் சில விநாடிகள் யோசித்துவிட்டு, ‘‘சரி, போகலாம்’’ என்றார். உதவியாளர்கள் பதறிப்போய், ‘‘நாங்கள் விசாரிச்சோம். கடற்கரை மணலில் வண்டி நின்று விட்டால் நடந்து தான் போகணும். அவங்க குப்பம் இரண்டு கிலோ மீட்டருக்கு மேலே தூரமாக உள்ளது. நீங்கள் போக வேண்டாம்’’ என்றனர்.
எம்.ஜி.ஆர். கோபத்துடன், ‘‘என்ன பேசறீங்க? என்னோட ரசிகன். அவனுக்கு நான் எந்த உதவியும் செய்யலே. அவனை நான் பார்த்தது கூட இல்லே. ஆனாலும் என் மேலே வெறித்தனமான அன்போட இருக்கான். நான் வந்து நடத்தினால் தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு பித்துப் பிடிச்சா மாதிரி இருக்கான். நான் போய்த் தான் ஆகணும். வண்டி நின்னு போனா நடந்து போறேன். போய் ஏற்பாடு பண்ணுங்கய்யா’’ என்றார். அடுத்த விநாடி, மீனவர் குப்பத்துக்கு எம்.ஜி.ஆர். செல்வதற்கான ஏற்பாடுகள் தொடங்கின.

மணலிலும் பாதுகாப்பாக செல்லும் வகையில் ஃபோர் வீல் டிரைவ் எனப்படும் நான்கு சக்கரங்களும் ஒன்றாக இயங்கும் ஜீப்பில் எம்.ஜி.ஆர். சென்றார். கடலை ஒட்டிய மணல் பகுதியில் வழிநெடுக மீனவர்கள் திரண்டு நின்று எம்.ஜி.ஆர். தங்கள் குப்பத்துக்கு வருவதை பிரமிப்பு நீங்காமல் பார்த்தபடியே அவரை வாழ்த்தி கோஷமிட்டனர்.
பாதி வழியில், உதவியாளர்கள் பயந்தபடியே திடீரென மணலில் ஜீப் சிக்கிக் கொண்டது. டிரைவர் எவ்வளவோ முயன்றும் நின்ற இடத்திலேயே சக்கரங்கள் சுற்றிச்சுற்றி மணலை தோண்டியதே தவிர, நகரவில்லை. எம்.ஜி.ஆர். ஜீப்பை விட்டு இறங்கிவிட்டார்.
பாதையில் நின்றிருந்த மீனவர்கள் உதவிக்கு ஓடிவந்தனர். பலர் ஒன்று சேர்ந்து ஜீப்பை ‘அலாக்’காக தூக்கி வேறு இடத்தில் வைத்தனர். மீனவ மக்களின் ஆரவாரத்துக்கிடையே, எம்.ஜி.ஆர். தலைக்கு மேல் கைகளை உயரே தூக்கி வணங்கியபடி மீண்டும் பயணத்தைத் தொடங்கினார்.

கோவிந்தசாமியின் மீனவ குப்பத்தை ஜீப் அடைந்தபோது பெரிய கூட்டம் ஓடிவந்து வரவேற்றது. அதில் முதலில் ஓடிவந்தவர் இளைஞர் கோவிந்தசாமி. ‘எம்.ஜி.ஆர். வரும்வரை தாடியை எடுக்க மாட்டேன்’ என்ற சபதம் காரணமாக நீண்டு வளர்ந்திருந்த அடர்த்தியான தாடியுடன் கண்களில் நீர்வழிய, ‘‘எனக்காக நேரில் வந்த தெய்வமே’’ என்று கதறியபடி எம்.ஜி.ஆரின் காலில் விழுந்தார் கோவிந்தசாமி. அவரை வாரி அணைத்துக் கொண்டார் எம்.ஜி.ஆர்.!

பக்கத்திலேயே மேடான இடத்தில் சிறிய பந்தல் போடப்பட்டிருந்தது. பதினைந்து நிமிடத்தில் மணமக்கள் தயாராகி வந்தனர். எம்.ஜி.ஆர். தாலி எடுத்துக் கொடுக்க, மணமகள் கழுத்தில் கட்டினார் கோவிந்தசாமி. ‘‘இனிமே ஒழுங்கா குடும்பத்தையும் தொழிலையும் கவனி’’ என்று கோவிந்தசாமியிடம் கூறிய எம்.ஜி.ஆர்., மணமக்களிடம் தனித்தனியே பரிசளித்தார்.

மீனவர்கள் கொடுத்த கோலி சோடாவை சிறிது குடித்துவிட்டு ஜீப்பில் ஏறி நாலாபுறமும் திரும்பி கையசைத்தபடி எம்.ஜி.ஆர். விடைபெற்றபோது, மீனவர்கள் கண்களில் ஆனந்தக் கண்ணீர்!

அன்புடன்
புரட்சித் தலைவர் பக்தன் சேர்மக்கனி 👍🏼............... Thanks wa.,

orodizli
16th May 2019, 07:46 PM
அது ஒரு மாலைப்பொழுது..சத்தியமங்கலம் அருகே பேருந்தில் ( சாமுவேல்) பயணிக்கிறேன்...ஒரு நிறுத்தத்தில் ஒரு கால் இல்லாத நிலையில் கைத்தடியுடன் தோள்பை சகிதமாக அழுக்கான தேகத்துடன் அந்த முதியவர் பேரூந்தில் ஏற சிரமபடுகிறார். இதைக் கவனித்த நான் கைத்தாங்கலாக அவரை தூக்கி இருக்கையில் அமர வைக்கிறேன். நன்றி தெரிவித்து அமைதியாக என்னுடன் பயணிக்கிறார். பேருந்தில் சில இளைஞர்கள் மது போதையில் கூச்சலிட்டுவர ' இன்னுமா இவர்கள் திருந்தவில்லை, அந்த காலத்துல நாங்க நடிக்கும்போது எம்ஜிஆர் ஒழுக்கத்தைப் பற்றி எவ்வளவோ எடுத்துச் சொல்வார், இன்னைக்கு அப்படி சொல்ல ஆள் இல்லையே' என்றார் சலிப்புடன். சட்டென ஆச்சரியக்குறியோடு அவரை பார்க்கிறேன். ' அய்யா நீங்க சினிமா நடிகரா? யார் நீங்க?' பதிலை அவசரமாக எதிர்பார்க்கிறேன். ' நான்தான் தம்பி கெம்பையா...எம்ஜிஆரோட உலகம் சுற்றும் வாலிபனில் புத்த துறவியாக நடித்தவன்'. மறுகணம் பேருந்தே அவரை திரும்பி பார்த்தது. 'நம்ப முடியவில்லையே. உருவம் கொஞ்சம்கூட ஒத்துப்போகவில்லையே' என சந்தேகம் எனக்கு. நீண்ட நேர உரையாடல் தெளிவுபடுத்தியது. அன்றே இவரது தோற்றத்தை நம் தலைவர் எவ்வளவு அற்புதமாக புத்த துறவியாக்கி காட்டியுள்ளார் என வியந்தேன். இப்போது வயது முதிர்வு காரணமாக இவரை அவ்வளவு எளிதில் அடையாளம் காணமுடியவில்லை. வீட்டில் அவரை ஆட்டோ மூலமாக சேர்த்தேன். 400 ரூபாய் எடுத்து கையில திணித்தார். மறுத்து அவரது சட்டைப்பையில் போராடி வைத்தேன். 'வழக்கமாக என்னை வீட்டில் சேர்ப்பவர்களுக்கு கொடுப்பதுதான், வாங்கிக்கங்க தம்பி' என்றார். மறுத்தேன். 'சரி தம்பி உங்களைப்பற்றி....?' என வினவினார்.' நான் எம்ஜிஆர் பக்தன்' என கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தபோது....'கடவுளே இத்தனை வருஷம் கழிந்து உண்மையான எம்ஜிஆர் ரசிகரை சந்திச்சிருக்கேனே...' என ஆனந்தத்தில் உரக்க கத்தினார். ' நான் முட்டாள், எம்ஜிஆருடன் தொடர்ந்து இருந்திருந்தால் ஈரோடு மாவட்டத்தில் நானும் இன்று முக்கியமான நபராக இருந்திருப்பேனே' என அங்கலாய்த்தார். அடுத்தடுத்த சந்திப்புகளில் அடிக்கடி இப்படி புலம்பித் தீர்ப்பார். இவர் பற்றி காட்டுத்தீயாய் தகவல் பரப்பினேன். தலைவர் பக்தர்கள் எட்டுத் திக்கிலிருந்தும் ஓடோடி வந்து பார்த்து தொட்டு வணங்கிச் சென்றனர். உறவினர்களால் ஓரளவு புறக்கணிக்கப்பட்டு அல்லது வீட்டை மறந்து கிட்டத்தட்ட ஊர்சுற்றிக்கொண்டிருந்த திரு. கெம்பையாவுக்கு தலைவர் பக்தர்களால் அவரது வீட்டாரிடையே மீண்டும் நல்ஆதரவும் மரியாதையும் கிடைத்ததை கண்டு பகவான் எம்ஜிஆருக்கு நன்றி சொன்னேன்.நாட்கள் நகர தினமும் என் இருப்பிடம் வந்து சத்தமாக என்னை கூப்பிடுவார். ' எம்ஜிஆர் ரசிகரை பார்ப்பதே மகிழ்ச்சி' என்பார்.' இல்லை அய்யா , தலைவரே தூக்கிய உங்களை நானும் தூக்கி இருக்கிறேன், அவருடன் பேசி நடித்த உங்களுடன் தினமும் பேசுகிறேன்.அதல்லவா எனக்கு மகிழ்ச்சி' என்பேன். ( சத்தியமங்கலத்திற்கு வேலைக்கு வரும்முன் எப்போதோ இதயக்கனி மாத இதழில் இவரைப் பற்றிய செய்தி படித்திருந்தேன். 2009 ல் சத்தியமங்கலம் வந்த போது இவரை மறந்துவிட்டேன். நண்பர் ஒருவர் கெம்பையா சத்தியமங்கலத்தில்தான் இருக்கிறார் என ஞாபகமூட்ட அவரைப் போய் பார்க்க தாமதமாகிக் கொண்டே இருந்தது. நீண்ட நாட்கள் இவர் எனது அடுத்த தெருவில்தான் வசித்து வந்துள்ளார் என அறியாமல் இருந்துள்ளேன். )என்றாலும் தலைவர் என்னை கெம்பையாவுடனான சந்திப்புக்கு அருள்பாலித்தார். உலகம் சுற்றும் வாலிபன் மறு வெளியீடு டிரெய்லர் இவரை வைத்தே வெளியிட நானும் டிஜிட்டல் தயாரிப்பாளர் திண்டுக்கல் திரு.சாய் நாகராஜன் அவர்களும் ஆசைப்பட்டோம். வழக்கம் போல திரு.கெம்பையா பல ஊர்களில் சுற்றி வருவதை அறிந்து வருந்தினேன். அவரை அடிக்கடி பார்ப்பது குறைந்தது. ஒருநாள் அந்த ' செய்தி' வந்தது. திரு.கெம்பையா அவர்கள்......??????? தற்போது மீண்டும் புரட்சித் தலைவருடன்!............. Thanks wa.,

fidowag
16th May 2019, 08:33 PM
http://i67.tinypic.com/28slt1i.jpg'
திரு.சாமுவேல், சத்தியமங்கலம் குறிப்பிட்ட திரு.கெம்பையா மக்கள் திலகம் .எம்.ஜி.ஆர்.அவர்களின் மகத்தான வெற்றி படைப்பான "உலகம் சுற்றும் வாலிபன் " திரைப்படத்தில் புத்த பிட்சுவாக நடித்திருந்தார் . ஆனால் இப்போது மறைந்து விட்டதாக திரு.சாமுவேல் குறிப்பிட்டிருந்தார் .

fidowag
16th May 2019, 08:34 PM
http://i66.tinypic.com/dn0tg8.jpg

fidowag
16th May 2019, 08:43 PM
http://i63.tinypic.com/33w46bn.jpg

fidowag
16th May 2019, 08:45 PM
http://i63.tinypic.com/20ra00p.jpg

fidowag
16th May 2019, 08:46 PM
http://i63.tinypic.com/708bh2.jpg

fidowag
16th May 2019, 08:47 PM
http://i65.tinypic.com/34ynpko.jpg

fidowag
16th May 2019, 08:48 PM
http://i64.tinypic.com/55fp51.jpg

fidowag
16th May 2019, 10:15 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரை பேட்டி காண்கிறார் நடிகை லதா .
http://i66.tinypic.com/2i3uv7.jpg

fidowag
16th May 2019, 10:16 PM
http://i65.tinypic.com/5vp15i.jpg

fidowag
16th May 2019, 10:18 PM
http://i64.tinypic.com/2elsdgy.jpg

fidowag
16th May 2019, 10:19 PM
http://i67.tinypic.com/2mh8thg.jpg

fidowag
16th May 2019, 10:21 PM
http://i64.tinypic.com/2l96ziw.jpg

fidowag
16th May 2019, 10:24 PM
http://i63.tinypic.com/1zwlwck.jpg
http://i66.tinypic.com/2a0arvb.jpg
http://i68.tinypic.com/2weg9wj.jpg

fidowag
16th May 2019, 10:34 PM
தாழம்பூ திரைப்படத்தில் , ஏரிக்கரை ஓரத்திலே பாடல் காட்சியில் மக்கள் திலகம்
எம்.ஜி.ஆரின் அழகும், பாவமும் நிறைந்த காட்சிகள்
http://i66.tinypic.com/ot2ntc.jpg
http://i64.tinypic.com/2uxtufo.jpg
http://i68.tinypic.com/2ebqs9f.jpg
http://i67.tinypic.com/wo8jb.jpg
http://i64.tinypic.com/2im01ug.jpg

fidowag
16th May 2019, 10:35 PM
http://i68.tinypic.com/vi1izc.jpg

fidowag
16th May 2019, 10:37 PM
திரு.சாமுவேல், சத்தியமங்கலம் வரைந்த ஓவியம்
http://i66.tinypic.com/1zna3pg.jpg

fidowag
16th May 2019, 10:38 PM
http://i64.tinypic.com/j77wgn.jpg

fidowag
16th May 2019, 10:40 PM
http://i65.tinypic.com/21dr590.jpg
http://i67.tinypic.com/rj0b46.jpg

fidowag
16th May 2019, 10:42 PM
மலேசியாவில் திறக்கப்பட்ட புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சிலையை வணங்கும் திரு.முத்து ரத்தினம் .
http://i65.tinypic.com/6onajo.jpg

fidowag
16th May 2019, 10:43 PM
மலேசியாவில் திறக்கப்பட்ட புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சிலையை வணங்கும் திரு.தேவராஜ் ஆண்ட்ருஸ் , திருச்சி (வலது புறம் இருப்பவர் )
http://i64.tinypic.com/zvo40g.jpg

fidowag
16th May 2019, 10:50 PM
கோலாலம்பூரில் (மலேசிய ) மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். மையம் திறப்பு விழாவில் கலந்து கொண்டவர்கள்:
திருவாளர்கள் : மேகநாதன், மதியழகன்,(மலேசிய ) கா.நா. பழனி, ரவி (பெங்களூரு ), கலீல் பாட்சா (திருவண்ணாமலை ) தேவராஜ் ஆண்ட்ருஸ் (திருச்சி ) மற்றும் பலர்
http://i68.tinypic.com/28wf1hl.jpg

fidowag
16th May 2019, 10:53 PM
கோலாலம்பூரில் (மலேசிய ) மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். மையம் திறப்பு விழாவில் கலந்து கொண்டவர்கள்:
திருவாளர்கள் : மணிவாசகம், முத்து ரத்தினம் (மலேசியா ),கா.நா. பழனி, ரவி (பெங்களூரு ), கலீல் பாட்சா (திருவண்ணாமலை )மற்றும் பலர்
http://i67.tinypic.com/izsxo1.jpg

fidowag
16th May 2019, 11:00 PM
கோலாலம்பூரில் (மலேசிய ) மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். மையம் திறப்பு விழாவில் கலந்து கொண்டவர்கள்:
மலேசியா எம்.ஜி.ஆர். பக்தர்கள் திரளாக பங்கேற்பு
http://i65.tinypic.com/28a16c8.jpg
http://i68.tinypic.com/112an4o.jpg
http://i66.tinypic.com/k4i350.jpg

http://i66.tinypic.com/2lw98qx.jpg

http://i63.tinypic.com/ivzh5i.jpg
http://i64.tinypic.com/116s2zq.jpg

fidowag
16th May 2019, 11:04 PM
கோலாலம்பூரில் (மலேசிய ) மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். மையம் திறப்பு விழாவில் கலந்து கொண்டவர்கள்:
மலேசியா எம்.ஜி.ஆர். பக்தர்கள் திரு.மேகநாதன், திரு.முத்து ரத்தினம், திரு.எம்.ஜி.ஆர். சுரேஷ், திரு. மணிவாசகம் , திரு.கா.ந. பழனி, திரு.ரவி, (பெங்களூரு ),திரு.கலீல் பாட்சா (திருவண்ணாமலை )மற்றும் பலர்
http://i65.tinypic.com/20sbzud.jpg

fidowag
16th May 2019, 11:26 PM
http://i65.tinypic.com/slhh1f.jpg

fidowag
16th May 2019, 11:27 PM
http://i64.tinypic.com/2urmdu1.jpg

fidowag
16th May 2019, 11:28 PM
http://i66.tinypic.com/2ajcsci.jpg

fidowag
16th May 2019, 11:29 PM
http://i66.tinypic.com/24vtzkj.jpg

fidowag
16th May 2019, 11:30 PM
http://i66.tinypic.com/nwy9v6.jpg

fidowag
16th May 2019, 11:31 PM
http://i67.tinypic.com/efmazs.jpg

fidowag
16th May 2019, 11:31 PM
http://i64.tinypic.com/2ynq6f8.jpg

fidowag
16th May 2019, 11:32 PM
http://i66.tinypic.com/2lu5t9z.jpg

fidowag
16th May 2019, 11:33 PM
http://i67.tinypic.com/15y89jr.jpg

fidowag
16th May 2019, 11:33 PM
http://i66.tinypic.com/73fdwo.jpg

fidowag
16th May 2019, 11:34 PM
http://i65.tinypic.com/2hd1xrk.jpg

fidowag
16th May 2019, 11:36 PM
http://i63.tinypic.com/xavwc7.jpg

fidowag
16th May 2019, 11:37 PM
http://i67.tinypic.com/20ariid.jpg

fidowag
16th May 2019, 11:37 PM
http://i65.tinypic.com/qoj9d0.jpg

fidowag
16th May 2019, 11:39 PM
http://i63.tinypic.com/2el6wde.jpg

fidowag
16th May 2019, 11:40 PM
http://i64.tinypic.com/2hmhda8.jpg

fidowag
16th May 2019, 11:42 PM
http://i68.tinypic.com/mm3ps0.jpg
http://i63.tinypic.com/j8zeow.jpg

fidowag
16th May 2019, 11:43 PM
http://i66.tinypic.com/10cognn.jpg

fidowag
16th May 2019, 11:44 PM
http://i66.tinypic.com/2dt6scn.jpg
http://i67.tinypic.com/25pljj8.jpg

fidowag
16th May 2019, 11:45 PM
http://i63.tinypic.com/mijaxz.jpg

fidowag
16th May 2019, 11:45 PM
http://i67.tinypic.com/jggwab.jpg

fidowag
16th May 2019, 11:46 PM
http://i67.tinypic.com/34zkeid.jpg

fidowag
16th May 2019, 11:47 PM
http://i66.tinypic.com/25hijpj.jpg

fidowag
16th May 2019, 11:47 PM
http://i65.tinypic.com/11jc9ye.jpg

fidowag
16th May 2019, 11:49 PM
படகோட்டி படப்பிடிப்பின் இடைவேளையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
http://i63.tinypic.com/2h8ba5x.jpg

fidowag
16th May 2019, 11:49 PM
http://i68.tinypic.com/14y6buq.jpg

orodizli
17th May 2019, 01:37 PM
"நாம் திரும்பி வரும்போது (ராமவர) தோட்டம் ஜப்தி செய்யபட்டிருக்கலாம்.."

உதவியாளரிடம் சொன்ன #எம்ஜியார்

ஒரு நாள் எம்.ஜி.ஆர்.தோட்டத்திலிருந்து தனது உதவியாளருடன் படப்பிடிப்புக்கு புறப்படுகிறார். காரில் ஏறியவர் தன் உதவியாளரிடம் சொல்கிறார்..

"தோட்டத்தை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். நாம் திரும்பி வரும்போது இது ஜப்தி செய்யப்பட்டிருக்கலாம்"

இடி போன்ற அந்தச்செய்தியை கொடி போன்றதொரு குறும் புன்னகையோடு சொல்கிறார் தலைவர்.

"என்னங்க இவ்வளவு சாதாரணமாக சொல்றீங்க" என்ற கேள்விக்கு...

"பின்னே அலறி அடிச்சுக்கிட்டா சொல்லணும்" எதிர் கேள்வி கேட்ட செம்மல்

"ஈட்டிய பொருளை போட்டி போட்டு கொடுத்த உங்களுக்கா ஈட்டிக்காரன்"

"என்ன செய்வது? சொந்தப் படம் எடுத்தாலே எனக்கு எப்போதும் பற்றாக் குறைதான்.
#உலகம்_சுற்றும்_வாலிபன் வெளிநாட்டு ஷூட்டிங்கில் ஒரு நடிகை தன் சொந்த செலவில் ஐஸ்க்ரீம் சாப்பிட்டாங்க.

'என் சொந்தப் படத்தில் நான் தான் செலவு செய்யணும்' என்றேன்..

அவ்வளவு தான். மறு நாள் அனைவரும் சாப்பிட்ட ஐஸ்க்ரீம் தொகை 84000 ரூபாய். (1972-இல்)

நான் போட்ட அரங்குக்கு ஒன்றுக்கு மூன்று மடங்கு தொகை தந்தேன். ஷூட்டிங் முடிந்து ஹோட்டலை காலி செய்த இரவு அனைவரும் சாப்பிட்டதற்கான பில்லைப் பார்த்து அவங்களுக்கே மயக்கம் வந்துடுத்து.

இதை நான் பெருமையாகவோ வருத்தமாகவோ சொல்லலே. அவங்க என் மேல எடுத்துக் கிட்ட உரிமையும் நம்பிக்கையும் எனக்கு ரொம்ப சந்தோஷமாயிருக்கு.

பார்க்கலாம் குஞ்சப்பன் கிட்டே ஸ்டே வாங்க சொல்லிய இருக்கேன். வந்தா தோட்டம். இல்லைன்னா சத்யா ஸ்டூடியோவிலேயே குடும்பம் நடத்துவோம்"

சலனமில்லாமல் சொல்பவர் சாதாரணமாக பேப்பர் படிக்க ஆரம்பிக்கிறார்.

"எப்படிங்க உங்களாலே இவ்வளவு சாதாரணமா எடுத்துக்க முடியுது?"

"வாழ்க்கையிலே எது நடந்தாலும் அதை ஏத்துக்கற பக்குவம் இருக்கணும். ஜனங்க என்னை பெரிய கோடீஸ்வரன்னு நினைக்கறாங்க. ஆனா நான் ஏழைன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்.

நான் ஒன்றும் குபேர வீட்டு பிள்ளை இல்லை? எனக்கு குடிசையிலும்
வாழத்தெரியும். இப்போ கூட கண்ணாடி மூடிய காரில் பயணம் செய்யறேன் என்றால் அதுக்கு ஜனங்கதான் காரணம்.

என்னைப் பார்த்துட்டாங்கன்னா அன்புல என்னை பிய்ச்சு எடுத்துடுவாங்க.
எங்க அம்மா எங்களை இரண்டனா பணத்தில் வளர்த்தாங்க. இந்த ராமச்சந்திரனால இரண்டு ரூபாயிலே இப்போ வாழ முடியும்.

ஆனால் என் மக்கள் என்னை ஏழையாக்க மாட்டார்கள். எப்பவுமே நாம் நீதிக்கு தலை வணங்கித் தானே தீரணும்" சொன்னவர் உடனே இன்னொற்றையும் சொல்கிறார்.

"அட இந்தத் தலைப்பிலேயே ஒரு படம் பண்ணலாமே"

அந்த வகையில் உருவானது தான்
#நீதிக்கு_தலை_வணங்கு படம்.

எவ்வளவோ பேர்களின் வீட்டை மீட்டுக் கொடுத்தவரின் வீடு பறி போகும் நிலையில் இருந்தாலும்...அவருடைய தர்மம் அவர் வீட்டை மட்டுமல்ல இந்த நாட்டையும் அல்லவா அவரிடம் தந்தது....

எத்தனை ஆழமான அன்பும் நம்பிக்கையும் மக்கள் மேல் அவர் கொண்டிருந்தால் 'என்னை ஜனங்கள் ஏழையாக்க மாட்டார்கள்' என்று சொல்லி இன்றளவும் நம் மனங்களில் கோடீஸ்வரனாகவே கொலு வீற்றிருப்பார்..................... Thanks wa.,

orodizli
17th May 2019, 01:50 PM
சென்னை - பாலாஜி dts தினசரி 4 காட்சிகள் வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் வழங்கும் " பணம் படைத்தவன்" திரையிட பட்டுள்ளது... இதுவே உலக சாதனையாகும் என்பது நாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை........ குறைந்த கால இடைவெளியில் எத்தனை முறைகள் வெளியிட்டு அத்தனை முறைகளிலும் வசூல் சாதனை கண்டு லாபத்தை வாரி வழங்கியுள்ளது...நாமெல்லாம் அவர் தம் ரசிகர்கள் என்பதெல்லாம் எவ்வளவு பெரிய பெருமை,அந்தஸ்து.... வாழ்க என்றும் மக்கள் திலகம் புகழ்...

fidowag
17th May 2019, 02:51 PM
தினத்தந்தி -17/05/19
http://i64.tinypic.com/k49kpg.jpg
http://i63.tinypic.com/2hcj2mx.jpg
http://i63.tinypic.com/29ojq82.jpg
http://i66.tinypic.com/15ds3yp.jpg

fidowag
17th May 2019, 02:52 PM
தமிழ் இந்து -17/05/19
http://i67.tinypic.com/2qkidn4.jpg
http://i65.tinypic.com/124zc44.jpg

fidowag
17th May 2019, 02:55 PM
படச்சுருள் மாத இதழ் -மே 2019
http://i65.tinypic.com/2mwa2pk.jpg
http://i67.tinypic.com/2ngzxxh.jpg
http://i64.tinypic.com/mcuhpg.jpg

fidowag
17th May 2019, 02:57 PM
http://i65.tinypic.com/2rdut51.jpg
http://i64.tinypic.com/289am0x.jpg

fidowag
17th May 2019, 02:58 PM
http://i67.tinypic.com/bheqag.jpg
http://i64.tinypic.com/wck5eq.jpg

fidowag
17th May 2019, 03:00 PM
http://i64.tinypic.com/2zfpxja.jpg

fidowag
17th May 2019, 03:01 PM
http://i65.tinypic.com/5be9h0.jpg

fidowag
17th May 2019, 03:02 PM
http://i65.tinypic.com/34qvkvo.jpg

fidowag
17th May 2019, 03:03 PM
http://i68.tinypic.com/25tf539.jpg

fidowag
17th May 2019, 03:07 PM
இன்று முதல் (17/05/19) சென்னை பாலாஜியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "பணம் படைத்தவன் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i67.tinypic.com/2nbrsrt.jpg

fidowag
17th May 2019, 03:08 PM
http://i64.tinypic.com/293yh5j.jpg

orodizli
17th May 2019, 09:55 PM
நமது மக்கள் திலகம் திரியில் சிறப்பு மிகு 26001 சூப்பர் பதிவுகள் கண்டு, அதையும் கடந்து சென்று வருங்கால பெருமை மிகு எண்ணிக்கைகளை அடைய முயற்சிக்கும் புரட்சி தலைவர் பக்தர் திரு. லோகநாதன் பல, பல களம் காண மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...........👌 👍 🎂

orodizli
18th May 2019, 10:23 PM
"நாம் திரும்பி வரும்போது (ராமவர) தோட்டம் ஜப்தி செய்யபட்டிருக்கலாம்.."

உதவியாளரிடம் சொன்ன #எம்ஜியார்

ஒரு நாள் எம்.ஜி.ஆர்.தோட்டத்திலிருந்து தனது உதவியாளருடன் படப்பிடிப்புக்கு புறப்படுகிறார். காரில் ஏறியவர் தன் உதவியாளரிடம் சொல்கிறார்..

"தோட்டத்தை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். நாம் திரும்பி வரும்போது இது ஜப்தி செய்யப்பட்டிருக்கலாம்"

இடி போன்ற அந்தச்செய்தியை கொடி போன்றதொரு குறும் புன்னகையோடு சொல்கிறார் தலைவர்.

"என்னங்க இவ்வளவு சாதாரணமாக சொல்றீங்க" என்ற கேள்விக்கு...

"பின்னே அலறி அடிச்சுக்கிட்டா சொல்லணும்" எதிர் கேள்வி கேட்ட செம்மல்

"ஈட்டிய பொருளை போட்டி போட்டு கொடுத்த உங்களுக்கா ஈட்டிக்காரன்"

"என்ன செய்வது? சொந்தப் படம் எடுத்தாலே எனக்கு எப்போதும் பற்றாக் குறைதான்.
#உலகம்_சுற்றும்_வாலிபன் வெளிநாட்டு ஷூட்டிங்கில் ஒரு நடிகை தன் சொந்த செலவில் ஐஸ்க்ரீம் சாப்பிட்டாங்க.

'என் சொந்தப் படத்தில் நான் தான் செலவு செய்யணும்' என்றேன்..

அவ்வளவு தான். மறு நாள் அனைவரும் சாப்பிட்ட ஐஸ்க்ரீம் தொகை 84000 ரூபாய். (1972-இல்)

நான் போட்ட அரங்குக்கு ஒன்றுக்கு மூன்று மடங்கு தொகை தந்தேன். ஷூட்டிங் முடிந்து ஹோட்டலை காலி செய்த இரவு அனைவரும் சாப்பிட்டதற்கான பில்லைப் பார்த்து அவங்களுக்கே மயக்கம் வந்துடுத்து.

இதை நான் பெருமையாகவோ வருத்தமாகவோ சொல்லலே. அவங்க என் மேல எடுத்துக் கிட்ட உரிமையும் நம்பிக்கையும் எனக்கு ரொம்ப சந்தோஷமாயிருக்கு.

பார்க்கலாம் குஞ்சப்பன் கிட்டே ஸ்டே வாங்க சொல்லிய இருக்கேன். வந்தா தோட்டம். இல்லைன்னா சத்யா ஸ்டூடியோவிலேயே குடும்பம் நடத்துவோம்"

சலனமில்லாமல் சொல்பவர் சாதாரணமாக பேப்பர் படிக்க ஆரம்பிக்கிறார்.

"எப்படிங்க உங்களாலே இவ்வளவு சாதாரணமா எடுத்துக்க முடியுது?"

"வாழ்க்கையிலே எது நடந்தாலும் அதை ஏத்துக்கற பக்குவம் இருக்கணும். ஜனங்க என்னை பெரிய கோடீஸ்வரன்னு நினைக்கறாங்க. ஆனா நான் ஏழைன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்.

நான் ஒன்றும் குபேர வீட்டு பிள்ளை இல்லை? எனக்கு குடிசையிலும்
வாழத்தெரியும். இப்போ கூட கண்ணாடி மூடிய காரில் பயணம் செய்யறேன் என்றால் அதுக்கு ஜனங்கதான் காரணம்.

என்னைப் பார்த்துட்டாங்கன்னா அன்புல என்னை பிய்ச்சு எடுத்துடுவாங்க.
எங்க அம்மா எங்களை இரண்டனா பணத்தில் வளர்த்தாங்க. இந்த ராமச்சந்திரனால இரண்டு ரூபாயிலே இப்போ வாழ முடியும்.

ஆனால் என் மக்கள் என்னை ஏழையாக்க மாட்டார்கள். எப்பவுமே நாம் நீதிக்கு தலை வணங்கித் தானே தீரணும்" சொன்னவர் உடனே இன்னொற்றையும் சொல்கிறார்.

"அட இந்தத் தலைப்பிலேயே ஒரு படம் பண்ணலாமே"

அந்த வகையில் உருவானது தான்
#நீதிக்கு_தலை_வணங்கு படம்.

எவ்வளவோ பேர்களின் வீட்டை மீட்டுக் கொடுத்தவரின் வீடு பறி போகும் நிலையில் இருந்தாலும்...அவருடைய தர்மம் அவர் வீட்டை மட்டுமல்ல இந்த நாட்டையும் அல்லவா அவரிடம் தந்தது....

எத்தனை ஆழமான அன்பும் நம்பிக்கையும் மக்கள் மேல் அவர் கொண்டிருந்தால் 'என்னை ஜனங்கள் ஏழையாக்க மாட்டார்கள்' என்று சொல்லி இன்றளவும் நம் மனங்களில் கோடீஸ்வரனாகவே கொலு வீற்றிருப்பார்..

orodizli
18th May 2019, 10:24 PM
திருச்செங்கோடு பொதுக்கூட்டத்தில் புரட்சித்தலைவர் பேசுகிறார்: "நான் சிறுவனாக இருக்கும்போது சாப்பாட்டுக்கு வழி இல்லாம 3 நாள் சாக கிடந்தோம், எங்களது நிலையைக் கண்ட பக்கத்து வீட்டு மூதாட்டி, என் அம்மாவிடம் முறத்துல கொஞ்சம் அரிசியைக் கொடுத்து, 'பிள்ளைகளை பட்டினிபோட்டு கொன்னுடாதே, இந்த அரிசியை காய்ச்சி அவர்களுக்கு கஞ்சி ஊத்து' என்றார், அந்த மூதாட்டி அன்று எங்களுக்கு அரிசி தராமலிருந்தால் இன்று இந்த தனயன் இல்லை''( தலைவரின் பேச்சுக்கு ஓவியம் வரைந்தது
பேராசிரியர் சாமுவேல் )............. Thanks wa.,

orodizli
18th May 2019, 10:28 PM
இதயக்கனி
_____________
தொட்டா இடமெல்லாம்
தித்திப்புடன் இருக்கும்
முத்து தமிழ் மாது
தத்தை மொழி சொன்னாள

பட்டு முகம் கொஞ்சம்
வெட்கத்துடன் சிவக்க
முத்தம் அவன் தந்தான்
மெத்தையிடும் முன்னால்

தளிர் மேனியில் விரல்
பட்டதும் குளிர் போனதே
குளிர் போனதும் மழைக்
கூந்தலின் புகழ் பாடினேன்

புகழ் பாடியே தினந்தோறுமே முகம் தேடினேன் முகம் கண்டதும்
புதுக் காதலின்
நடம் ஆடினேன் !

கவிஞர் நா . காமராசன்

கற்பனைக்கு எட்டாத
கற்பனை வளம்
துவண்டு கிடப்பவனும்
துள்ளும் வரிகள்

ஆயுள் அதிகரித்திருப்பதாக
ஆய்வுகள் கூறுகின்றன
இப்பாடலின் வரிகள்
இதை உர்ஜிதபடுத்துகிறது

டி எம் எஸ் , சுசிலா குரலின் இனிமை நாம்
அறிந்ததே ஆனால்
இப்பாடலில் இவர்களின் இனிமை
திரும்ப முடியாத வசந்தத்திற்கு அழைத்துச் செல்லும் !

இத்தனைச் சிறப்புள்ள
இப்பாடலில் மக்கள் திலகத்தின் ஈடுபாடு இல்லாமலா இருக்கும்
அவனன்றி ஒரு அணுவும்
அசையாதே !

ஹயாத்............ Thanks wa.,

orodizli
18th May 2019, 10:32 PM
இன்று தலைவர் நிகழ்ச்சிக்காக பெங்களுர் பயணம். தலைவரின் திருவுருவ சிலைக்கு சிவாஜி நகரில் மாலை 4.00 மணிக்கு அன்னதானம் மற்றும் சிறப்புபூஜை நடைபெறுகிறது.திரு எம்.ஜி.ஆர் ரவி அவர்களின் அமைப்பான உரிமைக்குரல் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். நற்பணி அறக்கட்டளை அமைந்துள்ள சிவாஜி நகரில் நடைபெறுகிறது இன்று திரு. எம்.ஏ. பழனி (Bhll) அவர்கள் மூலம் தலைவர் திருவுருவ சிலைக்கு சிறப்பு செய்யப்படுகிறது. உரிமைக்குரல் ராஜு............ Thanks wa.,

orodizli
18th May 2019, 10:34 PM
சென்னை காமராஜர் அரங்கில் வருகின்ற செப்டம்பர் 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.00.மணி முதல் இரவு 10.00 மணி வரை பிரமாண்டமாக நடைபெற உள்ள புரட்சித்தலைவரின் அபிமானிகள் ஒன்று கூடும் விழாவாம்... பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.புகழ்பாடும் ஐம்பெரும் பெருவிழா ! சிறப்பான முறையில் நடைபெறுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரளா மற்றும் மலேசியா, அபுதாபி, குவைத், பிரான்ஸ், கனடா, இலங்கை, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா நாடுகளிலிருந்தும் புரட்சித்தலைவரின் அபிமானிகள் அமைபுகளை சார்ந்த பக்தர்கள் யாவரும் கலந்து கொள்வது மட்டுமல்லாது.... அரபு ஆமீரகத்தில் உள்ள நாடுகளில் இருந்து ஒரு முக்கிய இளவரசர் தலைவரின் இந் நிகழ்ச்சிக்கு அபுதாபி திரு. சைலேஷ் பாசு அவர்களுடன் தனி விமானத்தில் வருகிறார்கள். என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். விழாவில் இன்னிசை "லஷ்மன்ஸ்ருதி " இசைநிகழ்ச்சி , தலைவருடன் கலை அரசியல் பங்குகொண்ட பல துறைகளை சார்ந்த சான்றோர்கள் வருகை தந்து சிறப்பிக்கின்றனர். மேலும் பல நிகழ்வுகள் நடைபெறுகிறது..... விழா ஒருங்கிணைப்பு : தலைவரின் அனைத்து அமைப்புகள். ஒலிக்கிறது உரிமைக்குரல் மாதஇதழ். விழா ஒத்துழைப்பு : பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.நற்பணி சங்கம் மற்றும் நம்முடன் ஒன்றாக இணைந்த சென்னை நகர எம்.ஜி.ஆர் அமைப்புகள் ........... Thanks wa.,

orodizli
18th May 2019, 10:35 PM
சென்னையில் செப்டம்பர் 1ம் தேதி ஞாயிறு அன்று நடைப்பெறும் ... தலைவரின் புகழ்பாடும் ஐம்பெரும் விழாவில்! 102 வது மனிதநேய விழா ! கலையுலகில் மக்கள் திலகம் 85 ம் ஆண்டு விழா! புரட்சித் தலைவரின் நம் நாடு காவியத்தின் பொன்விழா ! தலைவருடன் பயணித்த சான்றோர்களுக்கு சிறப்பு செய்யும் விழா! தலைவரின் திரைப்பட பாடல்களின் இசைத் திருவிழா! மற்றும் கவிதையரங்கம்
கருத்தரங்கம் , நம்நாடு திரைப்பட பொன்விழா மலர் வெளியீடு, தலைவரின் சமபந்தி போஜனமாக வருகின்ற தலைவர் உள்ளங்களுக்கு காலை மதியம் இரவு சமபந்தி சாப்பாடு வழங்கப்படுகிறது. தலைவரின் விழா என்றால் வயிறார உணவளித்து அவர்கள் உள்ளமெல்லாம் குளிர்வது தான் தலைவர் விழா நடத்தியதற்கே பெருமையாகும் வருகின்ற தலைவரின் அபிமானிகளுக்கு மனநிறைவுடன் கொடுப்பது தான் விழாவின் சிறப்பாகும். இதைவிட தலைவருக்கு புகழ்பாடும் சிறப்பு வேறு ஏதும்மில்லை. நன்றி. திரு. அபுதாபி சைலேஷ் பாசு அவர்கள் உரிமைக்குரல் ராஜு............ Thanks wa.,

orodizli
19th May 2019, 12:21 PM
நம் தெய்வத்தின் வெற்றிக்கும், கொடை தன்மைக்கும், கழகம் இரண்டு பட்டு தோல்வி கண்டபோது எந்தவித ஈகோவும் பார்க்காமல் தம் கணவரின் கழகம் காப்பாற்றப்பட வேண்டும் என்ற நோக்கில் தான் விலகி நின்று வெற்றிக்கு துணை புரிந்ததில் ஆகட்டும்,
தன் சொந்த சொத்து ராயப்பேட்டை தற்போதைய அதிமுக தலைமை கழகம் இலவசமாக கொடுத்து புரட்சி தலைவரின் ஈகை குணத்துக்கு தானும்
சளைத்தவர் அல்ல என்று புரட்சி தலைவருக்கு பெருமை சேர்த்த ஜானகி எம்ஜிஆரின் நினைவு நாள் இன்று😢
வணங்குவோம் அன்னையை!............... Thanks wa.,

orodizli
19th May 2019, 12:26 PM
தான்பட்ட கஷ்டங்களை மறக்காமல் கஷ்டகாலத்தில் தனக்கு உதவியவர்களைத் தேடி சென்று உதவி செய்யவே தான் நல்ல நிலைக்கு வந்து சம்பாதித்த செல்வத்தைப் பயன்படுத்திய நினைத்ததைமுடிப்பவன் பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அவர்களின் நன்றி மறவாத நல்லமனத்தில் அனைவருக்கும் இன்றையநாள் இனிதாகவே இருக்கட்டும்......... அன்புடன். மதுரை.எஸ் குமார்.... Thanks wa.,

orodizli
19th May 2019, 12:27 PM
இன்று அன்னை ஜானகி அவர்களின் 23 வது நினைவு தினம். திருக்கோவில் ராமாபுரம் தோட்டத்துக்கு காலையில் சென்று அன்னை ஜானகி அவர்களுக்கு மலர் அஞ்சலி செய்தேன். அன்புடன் :. சௌ. செல்வகுமார்......... Thanks wa.,

orodizli
19th May 2019, 12:31 PM
இது கதை அல்ல நிஜம்
------------------------------------------------
பாகனேரி என்ற ஊரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் தற்போதும் அதிமுகவில் இருக்கிறார் ;

ராஜேந்திரனது தாய்மாமன் சிவகங்கை நகர திமுக செயலாளர். திமுக தோன்றிய காலத்திலிருந்து திமுகவில் இருப்பவர்.

எம்ஜியாரை வைத்து சிவகங்கை பகுதிகளில் நாடகமெல்லாம் போட்டு அவரோடு மிக நெருக்கம். இருந்தும் கருணாநிதி மீது உள்ள பிடிப்பால் எம்ஜியார் அதிமுக தொடங்கியபோது போக மறுத்து விட்டார். எம்ஜியாரை எதிர்த்து கடுமையாக பொது கூட்ட மேடைகளில் விமர்சிப்பார் ;

தனது மகளுக்கு திருமணம் நிச்சயித்து பத்திரிக்கை அடித்து தனது தானைத்தலைவனுக்கு முதல் பத்திரிக்கை வைத்து விட்டு கல்யாண செலவுக்காக வெறும் ஏழாயிரம் உதவி கேட்டார். கோபாலபுரத்து சீமான் 500 ரூபாய் கொடுத்து விட்டு , நான் கல்யாணத்துக்கு வந்தா வரவேற்ப்பு,க ட்சிக்காரனுக்கு சாப்பாடு அது-இதுன்னு
எக்கச்சக்கமா செலவு வரும். நான் வராததுதான் நான் உனக்கு செய்யும் பேருதவி என தனது நரி சிரிப்பை உதிர்த்து விட்டு இருக்கிறார். .

உடைந்து போனார் அந்த சிவகங்கை திமுக காரர் ; தனது உதிரத்தை திமுகவுக்கு உறிஞ்ச கொடுத்தவர்.
பாகநேரி ராஜேந்திரன் அதிமுக உறுப்பினர். "வாங்க மாமா...ராமாவரம் தோட்டத்துக்கு போவோம்... புரட்சி தலைவரை பாப்போம் " என இழுத்திருக்கிறார்.

சிவகங்ககாரருக்கோ எம்ஜியாரை வச்சு
நாடகம் போட்ட காலத்துல பழக்கம்.

அவர் தனிக்கட்சி ஆரம்பிச்ச பிறகு தொடர்பு விட்டு போச்சு ; அவரை எதிர்த்து அரசியல் பண்ணிட்டு அவர்கிட்ட உதவிக்கு எப்படி போய் நிற்க முடியும் என தயங்கியிருக்கிறார்.

நீ வா மாமா... தலைவர் எப்பவுமே பழசை மறக்க மாட்டாரு.. என தைரியம் சொல்லி அழைத்து சென்றார். முதல்வர் எம்ஜியாரை வீட்டில் பார்க்க ஏகப்பட்டக்கூட்டம். எம்ஜியார் காரில் ஏறி புறப்பட்டு விட்டார். பொன்மனச்செம்மலின் பார்வையில் பாகநேரியும்,தாய் மாமனும் பட்டு விட்டனர். காரை நிறுத்தி அருகில் அழைத்து இங்கேயே இருந்து சாப்பிட்டு வெய்ட் பண்ணுங்க ; கோட்டைக்கு போய்ட்டு வருகிறேன் என பாசக்கயிற்றில் கட்டிப்போட்டு விட்டு போய் விட்டார்.

மத்தியானம் மட்டன் கோழியோடு சாப்பாடு. உண்ட மயக்கத்தில் ஒரு குட்டித்தூக்கம். தலைவர் கூப்பிடுகிறார் என எழுப்பி விட்டனர்.

வந்தவர்களை வரவேற்று சாப்பிட்டீங்களா எனக்கேட்டு , என்ன விஷயமா.... என்னை பார்க்க வந்தீர்கள்?என கேட்டிருக்கிறார்.
திருமணப்பத்திரிக்கையை நீட்டி இருக்கிறார்.
ஏழாயிரம் கேட்டு கோபால புரத்தில் ஏமாந்த சோகத்தை விவரித்திருக்கிறார். புரட்சி தலைவர் ஒரு சிறு புன் சிரிப்பை மட்டும் தவழ விட்டு... தனது உதவியாளரிடம் சொல்லி...
20,000 ரூபாய் வரவழைத்து கொடுத்து விட்டு , அந்த கட்சியிலேயே இரு... நல்ல படியா கல்யாணத்தை நடத்தி முடி... என வாழ்த்தி இருக்கிறார் பொன்மனச்செம்மல் .

ஊருக்கு வந்த சிவகங்கை காரரும் திமுகவிலிருந்து விலகி அதிமுகவிலும் சேராமல் அரசியலை விட்டு ஒதுங்கி வாழ்ந்து மறைந்தும் போய் விட்டார்.

சொந்த கட்சிக்காரனுக்கு உதவாத இந்த கோபாலபுரத்து கோயபல்ஸ் தமிழினத்திற்காக ரத்தம் சிந்துவேன் என்று புழுகு மூட்டையை இன்னமும் அசராமல் அவிழ்த்து விடுகிறார்...

புரட்சி தலைவர் மணக்கும் சந்தனம்.
கருணாநிதி நாற்றமடிக்கும் சாக்கடை
என்பதற்கு இந்த உதாரணமே போதும் !............. Thanks wa.,.....

orodizli
19th May 2019, 05:45 PM
#திரைத்துறையின் #முதல் #பெண் #முதலமைச்சர்

இன்று அவரது நினைவு தினம்.

ஒவ்வோர் ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பதாகச் சொல்வார்கள். அப்படி ஓர் ஆணின் வெற்றிக்குப் பின்னால் இருந்தவர் மறைந்த முன்னாள் முதல்வரும் நடிகையுமான வி.என்.ஜானகி ராமச்சந்திரன்.

கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள வைக்கத்தில், 1923ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் தேதி பிறந்தவர் வைக்கம் நாராயணி ஜானகி. இதுதான் பின்னாளில் வி.என். ஜானகி என்றானது.

இயக்குநர் கே.சுப்ரமணியம், 1937ஆம் ஆண்டு தனது 'மோஷன் பிக்சர்ஸ் புரொடியூசர்ஸ் கம்பைன்ஸ்' நிறுவனம் மூலம் 'இன்பசாகரன்' என்ற திரைப்படத்தில் 13 வயது வி.என்.ஜானகியை நாட்டிய நடிகையாக அறிமுகம் செய்தார்.

துரதிர்ஷ்டவசமாக இந்தப் படத்தின் நெகடிவ் எரிந்ததால்
படம் வெளிவரவில்லை.,1940ஆம் ஆண்டு 'கிருஷ்ணன் தூது' என்ற திரைப்படத்தில் மீண்டும் வாய்ப்பு கொடுத்தார் ,கே.எஸ்.

தொடர்ந்து மன்மத விஜயம், கச்ச தேவயானி, மும்மணிகள், சாவித்திரி, அனந்த சயனம், கங்காவதார், தேவ கன்யா, ராஜா பர்த்ருஹரி, மான சாம்ரட்சனம் , பங்கஜவல்லி உள்பட சிறுசிறுவேடங்கள் கிடைத்தன.

1943-ல் தேவகன்யா, சகடயோகம், சித்ர பகாவலி, தியாகி படங்கள் அவரின் நடிப்பில் வெளிவந்தன. 1947ல் அவருடைய 18-வது படமான 'ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி'யில் முதன்முறையாக பிரதான கதாநாயகி வேடம் கிடைத்தது.

கதாநாயகன் பி.எஸ். கோவிந்தன். இளவரசி கதாபாத்திரத்தில் நடித்த வி.என்.ஜானகி நடிப்பில் அசத்தியிருப்பார்.1948-ல் வெளியான எம்.கே.தியாகராஜ பாகவதர் உடன் நடித்த 'ராஜமுக்தி' திரைப்படம் வி.என் ஜானகிக்கு பெரும்புகழைத் தேடிக்கொடுத்தது.

அவரின் வாழ்க்கையையும் திசைமாற்றியது அந்தப் படம்.படத்தில் நடித்த மக்கள் திலகம் எம் ஜி ஆருடன் அவருக்கு நட்பு உருவானது. மோகினி, மருத நாட்டு இளவரசி, நாம் படங்களில் அவர் எம் ஜி ஆருடன் மீண்டும் இணைந்து நடிக்கும் சூழல் வந்தது.

இப்போது எம் ஜி ஆர் கதாநாயகனாக ஆகிவிட்டிருந்தார். இதனிடையே 'லைலா மஜ்னு', 'வேலைக்காரி படங்கள் வெளிவந்தன.'நாம்' படத்துடன் திரையுலகுக்கு முழுக்குப் போட்டுவிட்டு எம்.ஜி.ஆரின் வாழ்க்கைத் துணைவியாக ஆனார் ஜானகி.

இந்தத் திருமணத்துக்கு சாட்சிக் கையெழுத்திட்டவர், தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பத்தேவர்.

எம்.ஜி.ஆரின் திரை மற்றும் அரசியல் வாழ்வில் ஜானகிக்குப் பெரும்பங்கு உண்டு. பிரபலமான கதாநாயகியாக இருந்தாலும் திரைத் துறையில் இருந்து ஒதுங்கிய பின், ஒரு குடும்பப் பெண்மணியாக, எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கைக்கு பெரும் பக்கபலமாக இருந்தவர், ஜானகி.

ராமாவரம் தோட்டத்தில் எப்போதும் சமையல் அடுப்பு எரிந்த வண்ணம் இருக்கும்.ஏழை-எளியவர் ஆனாலும் சொகுசு காரில் வந்திறங்கும் தொழிலதிபர்களானாலும் சாப்பிடவைக்காமல் அனுப்பமாட்டார்கள், எம்.ஜி.ஆர் - ஜானகி தம்பதி.

படப்பிடிப்புக்காக வெளிநாட்டுப் பயணங்களின்போது, மனைவி ஜானகியையும் உடன் அழைத்துச் செல்வார், எம்.ஜி.ஆர். முதலமைச்சரான பின்னர் எம்.ஜி.ஆர் அரசியலிலும், அரசு நிர்வாகத்திலும் மனைவி ஜானகிக்கு முக்கியத்துவம் அளித்ததில்லை. ஜானகியும் அவற்றில் குறுக்கிட்டது இல்லை.

1984-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நோய் வாய்பட்டு, முதலில் அப்போலோவிலும் பிறகு அமெரிக்காவின் புரூக்ளின் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்ட போது, ஒரு தாயைப்போல கவனித்து எம்.ஜி.ஆர் உடல்நிலை சீராகித் திரும்பிவந்ததற்கு ஜானகி அம்மையார், ஒரு முக்கிய காரணம் என்று பலரும் குறிப்பிட்டார்கள்.

1986-ம் ஆண்டு ஜானகிக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அந்நாளில் எம்.ஜி.ஆர் துடிதுடித்துப் போனார். அத்தனை அன்பு, தன் துணைவியார் மீது எம்.ஜி.ஆருக்கு!

1987 டிசம்பர் 24-ல், தமிழகத்தை நிலைகுலையவைத்த எம்.ஜி.ஆரின் மரணம் நிகழ்ந்தது. எதிர்பாராத அந்தச் சூழலில் அடுப்பங்கரையில் இருந்து ஆட்சிக்கட்டிலுக்கு வந்தார் ஜானகி.

அற்ப ஆயுசில் ஆட்சி கவிழ்ந்தாலும் தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் என்ற வரலாற்றுப் பெருமை பெற்றார், ஜானகி.இந்த நேரத்தில், 1989-ல் சட்டமன்றத் தேர்தல் வந்தது. எம்.ஜி.ஆர். தோற்றுவித்த கட்சி, இரண்டு அணிகளாக தேர்தல் களத்தில் நின்றன.

தேர்தலில் தோல்வி அடைந்த ஜானகி கட்சி தேர்தல் தோல்வியை நாகரிகமாக ஏற்றுக்கொண்டார். கழகத்தவரின் ஆதரவு பெருமளவு ஜெயலலிதாவுக்கே உள்ளதை உணர்ந்தார்.

வீம்புக்காக தொடர்ந்து போராடி, கணவர் உருவாக்கிய கட்சியைக் காணாமல்போகச் செய்வதை விரும்பாமல் தீர்க்கமான ஒரு முடிவுக்கு வந்தார்.

தனது அணியையும், கட்சி அலுவலகத்தையும் முறைப்படி ஒப்படைத்து விட்டு, கவுரவமாக அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

தன் இறுதிக்காலத்தில் பேசமுடியாத்தால் பெரும் சிரமப்பட்ட எம்.ஜி.ஆர் தன்னைப்போன்று அடுத்த தலைமுறை சிரமப்படக்கூடாது என தான் வாழ்ந்த வீட்டையே காதுகேளதாதோர் பள்ளியாக மாற்றினார்.

கணவரின் இறுதிஆசையை நிறைவேற்ற அந்த பள்ளியின் நிர்வாகத்தினை கவனித்தபடி, தனது இறுதிக்காலத்தைக் கழித்த ஜானகி அம்மையார், 1996 மேமாதம் தனது 73-வது வயதில் மறைந்தார்.

(மீள்........ .)................... Thanks wa.,

orodizli
19th May 2019, 05:52 PM
கலையுலக சக்கரவர்த்தி, மக்கள் திலகம் வழங்கும் "அரசகட்டளை"... இன்று 19-05-2019 52 ஆண்டுகள் நிறைவு செய்து 53ம் வருடம் தொடக்கம்... எப்பொழுதும் பொருந்தும் evergreen வசனங்கள்... காட்சி அமைப்புகள்... என்றும் நம் உள்ளத்தில் வாழும் நிதர்சன காவியம்...

orodizli
19th May 2019, 07:35 PM
#புரட்சித்தலைவர்எம்ஜிஆர் எட்ட முடியாத உயரத்துக்குச் சென்றபோதும் பட்டங்களும் பதவிகளும் வந்து குவிந்து, நாடே அவரைக் கொண்டாடியபோதும் அந்தப் புகழையெல்லாம் அவர் தன் தலையில் தூக்கி வைத்துக் கொண்டதில்லை. ஏற்றத் தாழ்வுகளை சமமாகவே பாவித்தார்

1968-ம் ஆண்டு ‘பொம்மை' இதழின் ஆண்டு மலருக்காக எம்.ஜி.ஆரை ஜெய லலிதா பேட்டி கண்டார். அப்போது எம்.ஜி.ஆரிடம் ஜெயலலிதா கேட்ட கேள்வி இது: ‘‘சினிமா உலகில் நீங்கள் யாருமே அடையமுடியாத உச்ச நிலைக்குப் போய்விட்டீர்கள். விரும்பிய லட்சியத்தை அடைந்துவிட்டோம் என்ற பூரிப்பு உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா? ’’
இந்தக் கேள்விக்கு எம்.ஜி.ஆர். அளித்த பதில், அவர் எந்த அளவுக்கு வாழ்க்கையை தெளிவாக புரிந்து கொண்டிருக்கிறார் என்பதை உணர்த்தும்.
கலைஞர் களுக்கு உச்ச நிலை, தாழ்ந்த நிலை என்பதெல்லாம் மக்களால் தரப்படும் ஒரு மயக்க நிலை. கலைஞனைப் பொறுத்த வரை அவனுக்கு வீழ்ச்சி கிடையாது. சூழ்நிலை அவனை உயர்த்தும், தாழ்த்தும்’’ என்று கூறியுள்ளார்.

இப்படி புகழைப் பற்றி தெளிவான மன நிலையில் எம்.ஜி.ஆர். இருந்தார்.

பேரறிஞர் அண்ணாவின் அமெரிக்க பயணத்தின்போது திமுகவின் முக்கிய பிரமுகர்களில் ஒருவராக விளங்கியவரும் பல படங்களைத் தயாரித்தவருமான இராம. அரங்கண்ணலும் உடன் சென்றிருந்தார். பல அடுக்கு மாடிகளைக் கொண்ட உயரமான ஒரு கட்டிடத்தின் உச்சிக்கு இருவரும் சென்றனர். அங்கிருந்து காட்சிகளின் அழகை ரசித்துக்கொண்டே அண்ணாவிடம், ‘‘அடேயப்பா, எவ் வளவு உயரத்தில் இருக்கிறோம் அண்ணா? ’’ என்று அரங்கண்ணல் வியப்புடன் கூறினார்.
அதற்கு அண்ணா கூறிய பதிலை எல்லோரும் குறிப்பாக இன்றைய அரசியல்வாதிகள் மனதில்கொள்ள வேண்டும். சிரித்துக் கொண்டே அண்ணா சொன்னார்: ‘‘இன்னும் சிறிது நேரத்தில் கீழே இறங்கி தரையில் நடக்கப்போகிறோம் அரங்கண்ணல்.’’

அண்ணாவுக்கு இருந்த அதே மன நிலையோடு, உயர்வு வந்தாலும் தாழ்வு வந்தாலும் சமமாக பாவிக்கிற எண்ண ஓட்டத்தோடு எம்.ஜி.ஆர். இருந்தார்.

‘உச்ச நிலை, தாழ்ந்த நிலை என்பதெல் லாம் ஒரு மயக்க நிலை’ என்று கருதி, அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் மக்கள் மீது அன்பு செலுத்தி அவர்களின் நலனில் அக்கறை காட்டியதால்தான்,

மக்களின் மனங்களில்...

#இதயதெய்வம்எம்ஜிஆர் #உச்சநிலையிலேயே #இருந்தார்
#இருக்கிறார்
#இருப்பார்!............👍 👌 💐....... Thanks wa.,

fidowag
20th May 2019, 03:54 PM
வெள்ளி முதல் (17/05/19) சென்னை அகஸ்தியாவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின்
"தர்மம் தலை காக்கும் " தினசரி மாலை காட்சி மட்டும் திரையிடப்பட்டு வெற்றி நடை போடுகிறது
http://i68.tinypic.com/2mg5ypw.jpg

fidowag
20th May 2019, 03:56 PM
http://i68.tinypic.com/o0bcsk.jpg

orodizli
20th May 2019, 08:50 PM
'மிராக்கிள்' எம்ஜிஆர் வேடம்: அன்று நாகர்கோவில் பள்ளியில் குழந்தைகள் தின விழா... அனைவரும் கொண்டாட்டத்தில் மூழ்கினர். பெற்றோர், விஐபிக்கள் குழந்தைகளின் மாறுவேடம் காண குழுமினர். தலைவர்கள், புராண கதாபாத்திர நாயகர்கள் என விதவிதமான கெட்டப்களில் மழலைகள் வலம் வந்து கொண்டிருக்க...திடீரென அங்குபரபரப்பு...உற்சாகம்... ஆச்சர்யம்...மகிழ்ச்சி...ஆரவாரம்.. யார் அந்த தலைவரின் வேடத்தில்...!!!!! என்ன யூகித்துவிட்டீர்களா? எம்....ஜி....ஆர்....'அதோ பார்...எம்ஜிஆர்...' ' அய்...எம்ஜிஆரு...எம்ஜிஆரு....' எங்கும் வாத்தியார் பெயரே அனைவரின் உதடுகளும் உச்சரித்து மகிழ்ந்தன. சற்று நேரத்திற்கு முன்புதானே எத்தனையோ வேடங்களில் சிறுவர்கள் தோன்றினார்கள்.. ஏன் இவ்வளவு பரபரப்பு இல்லை!? குட்டிப்பையன் எம்ஜிஆர் வேடத்தில் மேடையில் தோன்றியபிறகுதான் இவ்வளவு கலகல நிகழ்வுகள். காரணம் அந்த மகானின் தோற்றம் அப்படி- அவரது மனிதநேயம் அப்படி. அனைவரும் ஆவலாய் கண்கள் இமைக்காமல் இருக்க...' என் ரத்தத்தின் ரத்தமே...உடன்பிறப்புகளே...( கைத்தட்டல் விண்ணைப் பிளக்கிறது) வணக்கம். ஒருதாய் மக்கள் நாமென்போம்..ஒன்றே எங்கள் குலமென்போம்" என மழலைக்குரலில் குட்டி எம்ஜிஆர் பாட அரங்கம் இன்ப வெள்ளத்தில் மிதக்கிறது. இன்று அந்த குட்டிப்பையன்- (ஜூனியர் சாமுவேல்) மிராக்கிள் ரோஜஸ் 17 வயது பிறந்தநாள் கொண்டாடினான்.............. Thanks wa.,

fidowag
20th May 2019, 10:23 PM
கல்கி வார இதழ் -26/05/19
http://i67.tinypic.com/wwkkt3.jpg

fidowag
20th May 2019, 10:26 PM
பாக்யா வார இதழ் -16/05/19

http://i68.tinypic.com/zmjfjk.jpg
http://i63.tinypic.com/102kmxu.jpg

fidowag
20th May 2019, 10:29 PM
அமுதசுரபி மாத இதழ் -மீ 2019
http://i66.tinypic.com/m995rd.jpg

http://i63.tinypic.com/el669t.jpg

ஒரே விமானத்தில் பயணித்த எம்.ஜி.ஆர்.
http://i67.tinypic.com/1608y9h.jpg

fidowag
20th May 2019, 10:31 PM
http://i63.tinypic.com/jaun8x.jpg

fidowag
20th May 2019, 10:36 PM
http://i64.tinypic.com/9qvg3o.jpg

fidowag
20th May 2019, 10:42 PM
தினத்தந்தி 19/05/19
http://i64.tinypic.com/nvs513.jpg

fidowag
20th May 2019, 10:43 PM
http://i64.tinypic.com/2ljg874.jpg

fidowag
20th May 2019, 10:44 PM
http://i63.tinypic.com/o0xhjr.jpg

fidowag
20th May 2019, 10:52 PM
http://i68.tinypic.com/2i9s02.jpg

fidowag
20th May 2019, 10:53 PM
http://i64.tinypic.com/14wdp8o.jpg

fidowag
20th May 2019, 10:53 PM
http://i65.tinypic.com/vzdk3l.jpg

fidowag
20th May 2019, 10:54 PM
http://i65.tinypic.com/119qu8h.jpg

fidowag
20th May 2019, 10:55 PM
http://i65.tinypic.com/ibdxxe.jpg

fidowag
20th May 2019, 10:55 PM
http://i66.tinypic.com/vni3pf.jpg

fidowag
20th May 2019, 10:57 PM
http://i64.tinypic.com/4k9nup.jpg

fidowag
20th May 2019, 10:58 PM
http://i67.tinypic.com/fc76mt.jpg

fidowag
20th May 2019, 11:00 PM
http://i68.tinypic.com/j77o2g.jpg

fidowag
20th May 2019, 11:01 PM
http://i67.tinypic.com/2vxiq3d.jpg

fidowag
20th May 2019, 11:03 PM
http://i64.tinypic.com/5lnfi0.jpg

fidowag
20th May 2019, 11:04 PM
http://i65.tinypic.com/2mwfcjn.jpg

fidowag
20th May 2019, 11:07 PM
http://i68.tinypic.com/wlrxxv.jpg

fidowag
20th May 2019, 11:08 PM
http://i67.tinypic.com/2n8anbs.jpg

fidowag
20th May 2019, 11:11 PM
http://i68.tinypic.com/2vt768x.jpg

fidowag
20th May 2019, 11:12 PM
http://i65.tinypic.com/15zqka0.jpg

fidowag
20th May 2019, 11:14 PM
http://i68.tinypic.com/vdmzyo.jpg

fidowag
20th May 2019, 11:25 PM
http://i63.tinypic.com/5obbk.jpg
http://i63.tinypic.com/ay9d6r.jpg

fidowag
20th May 2019, 11:26 PM
http://i66.tinypic.com/o56yhk.jpg

fidowag
20th May 2019, 11:27 PM
http://i64.tinypic.com/2uxtqu9.jpg

fidowag
20th May 2019, 11:28 PM
http://i63.tinypic.com/2i0c7lk.jpg

fidowag
20th May 2019, 11:33 PM
http://i64.tinypic.com/2rqht2a.jpg

fidowag
20th May 2019, 11:34 PM
http://i63.tinypic.com/69qa9t.jpg

fidowag
20th May 2019, 11:36 PM
http://i67.tinypic.com/w1i84.jpg

fidowag
20th May 2019, 11:37 PM
http://i67.tinypic.com/k03gbn.jpg

fidowag
20th May 2019, 11:38 PM
http://i66.tinypic.com/2hf8bwl.jpg

fidowag
20th May 2019, 11:39 PM
http://i64.tinypic.com/o74jef.jpg

fidowag
20th May 2019, 11:41 PM
http://i65.tinypic.com/2lljdxf.jpg

fidowag
20th May 2019, 11:44 PM
http://i66.tinypic.com/25andcx.jpg

fidowag
20th May 2019, 11:45 PM
http://i68.tinypic.com/2vi49cn.jpg

fidowag
20th May 2019, 11:46 PM
http://i64.tinypic.com/iqwku9.jpg

fidowag
20th May 2019, 11:47 PM
http://i67.tinypic.com/acy5w8.jpg

fidowag
20th May 2019, 11:48 PM
http://i65.tinypic.com/25i9gk8.jpg

fidowag
20th May 2019, 11:52 PM
நேற்று பிற்பகல் (ஞாயிறு -19/05/19) 3.30 மணியளவில் சென்னை தி.நகர்.பி.டி.தியாகராயர் அரங்கில் நடைபெற்ற இன்னிசை நிகழ்ச்சி பற்றிய விளம்பரம்
http://i64.tinypic.com/o5b2ht.jpg

fidowag
21st May 2019, 04:17 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "அரச கட்டளை " வெளியான தேதி 19/05/1967
வெளியாகி 52 ஆண்டுகள் நிறைவு.
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் எழிலான தோற்றம், விறுவிறுப்பான காட்சிகள்,
சுறுசுறுப்பான சண்டைக்காட்சிகள், இனிமையான பாடல்கள் , கருத்தான வசனங்கள் நிறைந்த படம். பெரியவர் எம்.ஜி.சக்கரபாணி இயக்கிய படம் .
அனைத்து அம்சங்கள் இருந்தும் அந்த காலத்தில் , முதல் வெளியீட்டில் எதிர்பார்த்த வெற்றி பெறாதது ஏமாற்றம் . ஆனால் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்த
பிறகு மறுவெளியீடுகளில் சக்கை போடு போட்டது . பல அரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது , அதன்பின் எப்போது வெளியிட்டாலும் எந்த திரை அரங்கிலும் அமோக வசூலுடன் நல்ல வரவேற்பை பெற்றது . திரைப்படத்தின் புகைப்படங்கள் சில நண்பர்களின் பார்வைக்கு .
http://i63.tinypic.com/2lbddt3.jpg

http://i68.tinypic.com/2a7wop2.jpg
http://i65.tinypic.com/2zsmgki.jpg

http://i65.tinypic.com/289h09g.jpg

fidowag
21st May 2019, 04:19 PM
http://i68.tinypic.com/2heat8j.jpg

fidowag
21st May 2019, 04:21 PM
http://i66.tinypic.com/j15bpe.jpg
http://i64.tinypic.com/es98qf.jpg
http://i67.tinypic.com/2lsztz.jpg

fidowag
21st May 2019, 04:30 PM
http://i66.tinypic.com/4ik0va.jpg
http://i66.tinypic.com/28bfskw.jpg

fidowag
21st May 2019, 04:32 PM
http://i65.tinypic.com/2lsij9c.jpg
http://i67.tinypic.com/11tlyy8.jpg
http://i64.tinypic.com/10rs2dv.jpg
http://i68.tinypic.com/zldt2b.jpg
http://i63.tinypic.com/257ge2c.jpg

fidowag
21st May 2019, 04:37 PM
http://i64.tinypic.com/wa3bcm.jpg
http://i65.tinypic.com/xprmhg.jpg
http://i67.tinypic.com/5pq7mo.jpg
http://i67.tinypic.com/eqruky.jpg

fidowag
21st May 2019, 04:42 PM
http://i68.tinypic.com/28st0y0.jpg
http://i64.tinypic.com/xppll5.jpg
http://i65.tinypic.com/2hx0ccw.jpg
http://i67.tinypic.com/4l4kd4.jpg

fidowag
21st May 2019, 04:50 PM
http://i65.tinypic.com/beaf08.jpg
http://i67.tinypic.com/30uxzlz.jpg
http://i64.tinypic.com/2cgycki.jpg
http://i68.tinypic.com/ic039c.jpg
http://i66.tinypic.com/90368i.jpg
http://i66.tinypic.com/rc64cx.jpg

fidowag
21st May 2019, 04:58 PM
மறுவெளியீடுகளில் அரச கட்டளையின் வெற்றிகள், சாதனைகள் கணித்து டிஜிட்டல் தயாரிப்பில் ஈடுபட உள்ளதாக விநியோகஸ்தர் திரு.குணசேகரன்
சில ஆண்டுகள் முன்பு அறிவிப்பு வெளியிட்டார், மறுபடியும் விசாரித்ததில்
கொஞ்சம் காலதாமதம் ஆகலாம் என்று தெரிவித்தார் .
http://i64.tinypic.com/21al7rb.jpg

அட்டகாசமான வாள் வீச்சு காட்சிகள் நிறைந்த படம். கட்டான உடற்கட்டுடன் இந்த ஸ்டைல் எந்த நடிகருக்கு வரும் .நிச்சயமாக முடியாது .

orodizli
21st May 2019, 09:54 PM
சந்திரதோயம்
________________
ஒரளவு அறிவு நூல்கள் ,
ஆன்மீக நூல்கள் படித்துள்ளேன் சொற்பொழிவுகளும் கேட்டுள்ளேன் இதை உள் வாங்கி உண்மை உணர்வது கடினம்

இந்த பாடல் காட்சியை பாருங்கள் படம் தான் . என்ன சுலபாக உள்ளத்தை நெகிழவைக்கிறது வாழ்நாள் முழவதும் புத்தகங்கள் படித்தாலும் இந்த பாதிப்பு ஏற்படாது

மனம் என்னும் கோவில் திறக்ககின்ற நேரம் அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும்

இந்த வரிகளை கவனியுங்கள் கோபுரத்தின் மீது மழை
மக்கள் திலகத்தின் முகத்தில் தெய்விக களை ஆம்மார்த்தமாக உச்சரிப்பதால் தான் இந்நிலை !

இதை உங்கள் பிள்ளைகளுக்கு காட்டுங்கள் மனிதநேயம் வளர மணித்துளிகள் மிச்சம்
மனம் தூய்மை நிச்சயம் !

ஹயாத்................ Thanks wa.,

orodizli
21st May 2019, 09:56 PM
நினைவுகளை சுமந்து வருந்துகிறோம் 😭
====================
இதயதெய்வம் எம்ஜிஆர் அவர்களை, இதயத்தில் வைத்து பூஜித்தவர்.... இறைவ (எம்ஜிஆர்) னடி கலந்த ,கோவை பொறியாளர் ஐயா துரைசாமி அவர்கள்.
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களை உண்மையாக, நேர்மையாக நேசித்தவர்.... கடைசி மூச்சு நின்று ஆன்மா எம்ஜிஆர் நிழலில் கலந்த அந்த தருணத்திலும் தான் வணங்கிய.... வங்கக் கடலின் வற்றாத ஜீவநதி, வரலாற்றின் வைர ஜோதி தருமதேவன் எம்ஜிஆர் அவர்களின் புகைப்படத்தை இதய ஆலயத்தில் வைத்தவாரே உயிர் நீத்தார்.
பொன்மனச்செம்மலுக்கு தமிழகம் , கர்நாடகம் என எங்கு.... யார் விழா எடுத்து அழைத்தாலும், உடல் உழைக்காத நேரத்திலும் கூட , உடன் துணையாக நண்பர் கணபதி தாஸை அழைத்துக் கொண்டு....விழாவிற்கு வருகை தந்து , விழா முடியும் கடைசி நேரம் வரை இருந்து , மாலை மரியாதை, விருதுகளுக்கு ஆசை படாமல், விழாவிற்கு அழைத்தவர்களை விமர்சனம் செய்து , சுயநல விரும்பி என பேரெடுக்காமல் வாழ்ந்து..... புரட்சித்தலைவரின் புகழ் பாடிய உன்னதமான தொண்டர் திரு. கோவை துரைசாமி ஐயா அவர்கள்.
அது மட்டுமல்ல ,
தமது இல்ல வளாகத்திலேயே சகாப்த நாயகர்... வள்ளல் மகானுக்கு திருவுருவச் சிலை நிறுவி கோலாகலமாக திறப்பு விழா நடத்தி வருகை தந்த அனைவருக்கும் வயிறார உணவளித்து அகம் மகிழ்ந்தவர் ஐயா அவர்கள்.
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவச் சிலை திறப்பு விழா அழைப்பிதழில் கூட .... தமிழகம் முழுக்க எத்தனையோ மூத்த தொண்டர்கள் , பக்தர்கள் இருந்தப்போதும் , கர்நாடக மாநிலம் பெங்களூரில்.... புரட்சித்தலைவரின் புகழ் காத்து.....
புரட்சித்தலைவரே எனது உயிர் .... அவரே எனது உயிரின் மூச்சுக்காத்து என்று வாழ்ந்து, அவரது திருவடிப் பாதமே தஞ்சம் என்று , அவரது மலரடிப் பாதத்தில் நிழலாக மின்னிக்கொண்டிருக்கும், கர்நாடகம் பெங்களூர் காந்திநகர் தொகுதி முன்னால் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த, B.முனியப்பா அண்ணன் அவர்களது பெயரும், அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளை நிறுவனரான எனது (கானா க. பழனி) பெயருக்கும் முக்கியத்துவம் தந்து....அழைப்பிதழில் சிறப்பு விருந்தினர் என பெயர் சேர்த்து.... அழைத்து உரிய மரியாதையோடு விழா மேடையில் கௌரவித்தார் ஐயா அவர்கள்.
சுயநலம்... பொறாமை... பேராசை... விளம்பரவெறி... அகங்கார சாயம் என தம்பட்டமடித்து , பித்து பிடித்து அலையும் சிலருக்கு எங்கே தெரியப் போகிறது.... உண்மையான எம்ஜிஆர் விசுவாசிகளைப் பற்றி (காலம் பதில் சொல்லும்) இப்படியாக, உண்மையாக.... உணர்வு பூர்வமாக இதயதெய்வத்தை நேசித்து பூஜித்த 79 வயதை கடந்த துடிப்பான வாலிபர்... எம்ஜிஆரின் மாணவர்...மூத்தத் தொண்டர் கோவை NGGO காலணியில் வசித்து காலம்சென்ற ஐயா பொறியாளர் துரைசாமி அவர்களது முதலாம் ஆண்டு நினைவு நாளில், கண்ணீரோடு...அண்ணாரது நினைவுகளை சுமந்து வாடுகிறோம் .... பிரிவை என்னி வருந்துகிறோம்.
--- என்றும் நினைவில் நிழலாடும் தங்களின் நினைவுகளோடு.....
எம்ஜிஆரின் காலடி நிழல் கானா க. பழனி
நிறுவனர் :
அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளை (பெங்களூர்)
எம்ஜிஆர் பித்தன்
அ. அ. கலீல்பாட்சா
நகர மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றம்
(திருவண்ணாமலை)
மு. தமிழ்நேசன்
(மதுரை)
ஆர். லோகநாதன்
(சென்னை)
கணபதி தாஸ்
கொடுவாய் கோபால கிருஷ்ணன்
மோகன்தாஸ்
கனக சுப்ரமணியம்
மீனாட்சி சுந்தரம்
கதிர்வேலு
MS. சேகர்
(கோவை)............... Thanks wa.,

orodizli
21st May 2019, 09:57 PM
வாழ்த்துக்கள்...💐💐💐வாழ்த்துங்கள்..💐💐💐
***************************
மனிதநேய மகான் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் புகழ் காக்கும் புனித தொண்டர்களுக்கு அன்பு வணக்கம்.
நாள்தோறும் ஏதோ ஒரு தேவைக்காக ஒவ்வொருவரும் போராடிக் கொண்டிருக்கும் இவ்வுலகில்... விடியற்காலை முதல் விழி உறங்கும் நேரம் வரை, ஒவ்வொரு நொடியும் , நம் இதயத்தை ஆண்டு கொண்டிருக்கும் இதயதெய்வம், பாரதரத்னா டாக்டர் எம்ஜிஆர் அவர்களின், காலத்தால் அழியா பல அற்புத தகவல்களை தேடிப்பிடித்து, இணையத்தளம் (திரியில்) மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் பதிவிட்டு வருபவர்... "பாங்க் ஆப் பரோடா "வில் பணி ஓய்வு பெற்றவரும் , சைதை பகுதி "ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்ஜிஆர் பக்தர்கள் குழு" வின் முக்கிய பொறுப்பாளரும், பொன்மனச்செம்மல்... பரங்கிமலை பாரி புரட்சித்தலைவரின் புகழ் பாடும் வானம்பாடி, சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த திரு. ஆர். லோகநாதன் அவர்கள்... இணையதளத்தில் யாருமே எட்டாத... தொடாத சாதனையை, குறுகிய காலத்தில்... நமது வள்ளல் செம்மலின் பதிவுகளை பதிவிட்டமைக்கு கடந்த ஆண்டு "போர்ட் ப்ளேர் "(அந்தமான்) மார்கெட் வளாகத்தில் நடைபெற்ற மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் பிறந்தநாள் விழாவில்... அதாவது, "அந்தமான் தமிழ்ச் சங்கம் " சென்னை "நக்கீரர் தமிழ்ச் சங்கம் " மற்றும் எஸ். விஜயன் அவர்களின் "இதயக்கனி மாத இதழ் " நடத்திய விழா மேடையில் 22.000 (இருபத்தியிரண்டாயிரம்)பதிவுகளை பதிவிட்டதற்கு பாராட்டு சான்றிதழ் பெற்று கௌரவிக்கப்பட்டார்.
அதை தொடர்ந்து... கடந்த மார்ச் மாதம் 2019 ஞாயிற்றுக்கிழமை 10 ம் தேதியன்று, பெங்களூரில் தொடர்ந்து 27 ஆண்டு காலமாய் கண்கண்ட கடவுள் எம்ஜிஆர் அவர்களின் புகழ் காக்க தன்னல தம்பட்டம் அடிக்காமல்... சுயநல விளம்பரம் தேடாமல்... தரங்கெட்ட தற்குறியென்று பேரெடுக்காமல்... பேச்சும், மூச்சும் எம்ஜிஆர்... எம்ஜிஆர் என்று, முழங்கி வரும் மக்கள் ஆதரவு பெற்ற... மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும்... அந்தமான் மற்றும் தமிழக மாவட்டங்கள் தோறும் புரட்சித்தலைவரின் புனித தொண்டர்களால் புகழாரம் சூட்டப்பட்ட "அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளை " கம்பீரமாக எடுத்த இதயதெய்வம் எம்ஜிஆர் அவர்களின் அரும்பெரும் விழாவாம், "முப்பெரும்விழா 2019"ன் 102 வது பிறந்தநாள் விழா மேடையில்... மலேசியா நாட்டின் பிரபல தொழிலதிபரும், மகான் எம்ஜிஆர் அவர்களின் தூய பக்தருமான திரு. டாக்டர் நெல்சன் முருகன் ஐயா மற்றும், நாடிவரும் ஏழை எளியவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி துயர் துடைத்து, புரட்சித்தலைவரின் புனித வழியில் பயணிக்கும், அர்த்தநாரீஸ்வரரின் அருளாசிப் பெற்ற அமுதத்தாய் ... தருமத்தாய் அம்மா "கீதம்மா நாயக் " இவர்களுடன் கர்நாடக அ. இ. அ. தி. மு. க. நிறுவனரும், கர்நாடக முன்னாள் மாநிலச் செயலாளர் திரு. KR. கிருஷ்ணராஜ் அண்ணன் முன்னிலையில் 25.000 (இருபத்தி ஐந்தாயிரம்) பதிவுகளை மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் (இணையதளத்தில்) பதிவிட்டதற்கு பாராட்டு சான்றிதழ் பெற்று கௌரவிக்கப்பட்டார்.
இத்தனை... இத்தனை பாராட்டுகளும், "பாராட்டு சான்றிதழ் " களும் பெற்ற , திரு. ஆர். லோகநாதன் அவர்கள்... தற்போது இரண்டு மாத இடைவெளியில் மேலும் 1000 (ஆயிரம்) பதிவுகளை சேர்த்து... பலரும் வியக்கும் "அபார சாதனை " பதிவாக 26.000 (இருபத்தி ஆறாயிரம்) அசத்தலான , "நமதுதெய்வம் எம்ஜிஆர் " அவர்களின் சரித்திரப் பதிவுகளை... மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் (இணையதளத்தில்) பதிவிட்டு, நம் இதயக்கடவுள் எம்ஜிஆர் அவர்களின் ... ஒட்டுமொத்த ரசிகர்கள்... பக்தர்கள்... விசுவாசிகளின் பாராட்டையும் பெற்றுள்ள சகோதரர் திரு. ஆர். லோகநாதன் (வில்லிவாக்கம்) அவர்கள்... தொடர்ந்து 50.000 , 1.00.000 பதிவுகளையும் கடந்து... " கின்னஸ் சாதனை " புரிய "எல்லாம் வல்ல இறைவன் எம்ஜிஆர் " அவர்களின் "மலர் பாதம் " தொட்டு வணங்குகிறேன்... அதேநேரம் "அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளை " (பெங்களூர் ) சார்பில் அனைத்து பொருப்பாளர்கள் மற்றும் நிர்வாக பெருமக்கள் சார்பில் வாழ்த்துகிறோம் 💐💐💐
வாழ்த்துக்களுடன்...
எம்ஜிஆரின் காலடி நிழல் கானா க. பழனி
நிறுவனர் :
"அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளை " பெங்களூர் = 560027
ஆலோசகர் :
எம்ஜிஆர் பித்தன்
அ. அ. கலீல்பாட்சா
(திருவண்ணாமலை)

து. தலைவர் (1) :
எம்ஜிஆர் பக்தன்
மு. தமிழ்நேசன்
(மதுரை)

து. தலைவர் (2)
சம்பங்கி GSR (ஆனந்தபுரம் -பெங்களூர்)

செயல்வீரர் :
பிரகாஷ் @ முருகன் ( நாராயணபுரம் - பெங்களூர்)

து. செயல் வீரர் (1) :
சார்லஸ் மூர்த்தி
(திலக்நகர் - பெங்களூர்)

து. செயலாளர் (2) :
க. ராஜசேகர் (காக்ஸ்டவுன் - பெங்களூர் )

பொருளாளர் :
என். பாஸ்கரன் (கே. எஸ். கார்டன் - பெங்களூர்)

🙏............... Thanks wa.,

fidowag
21st May 2019, 11:40 PM
தற்போது வெற்றிநடை போடுகிறது .சென்னை அகஸ்தியாவில் தினசரி மாலை காட்சி மட்டும்.
http://i67.tinypic.com/bjhkz5.jpg

fidowag
21st May 2019, 11:42 PM
http://i65.tinypic.com/296hvkh.jpg
http://i67.tinypic.com/n1a1kz.jpg
http://i65.tinypic.com/2ligbrs.jpg

fidowag
22nd May 2019, 03:32 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.திரியில் 26000 பதிவுகள் முடித்து பயணிப்பதற்கு கைபேசி, அலைபேசி, வாட்ஸ் அப் , மற்றும் நேரிலும் வாழ்த்துக்கள் , பாராட்டுக்கள்
தெரிவித்த அனைத்து நல்ல இதயங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.
http://i63.tinypic.com/23utzbm.jpg

fidowag
22nd May 2019, 04:09 PM
முன்னாள் பாரத பிரதமர் திரு.ராஜீவ் காந்தி நினைவு நாள் (21/05/19 )
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திரு.ராஜீவ் காந்தி சந்திப்பு பற்றிய புகைப்படங்கள் தொகுப்பு .
http://i67.tinypic.com/2q8wl7r.jpg
http://i66.tinypic.com/2i114pj.jpg

fidowag
22nd May 2019, 04:10 PM
http://i64.tinypic.com/sbrfgm.jpg
http://i65.tinypic.com/2hnnh5l.jpg

fidowag
22nd May 2019, 04:12 PM
http://i68.tinypic.com/20koljt.jpg
http://i64.tinypic.com/2evxmyw.jpg

fidowag
22nd May 2019, 04:14 PM
http://i65.tinypic.com/2uhac9l.jpg
http://i66.tinypic.com/fc05ti.jpg

fidowag
22nd May 2019, 04:16 PM
http://i65.tinypic.com/28ury9g.jpg
http://i65.tinypic.com/2cei3h4.jpg

fidowag
22nd May 2019, 04:39 PM
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் " என் அண்ணன் " வெளியான நாள் -21/05/1970.
49ஆண்டுகள் நிறைவு .சேலம் அலங்காரில் 60 அடி உயர கட் அவுட் வைக்கப்பட்டது .குதிரை வண்டிக்காரர் பாத்திரத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நன்கு சோபித்து நடித்திருந்தார் .டைட்டில் முடிந்ததும்,ஆரம்பமே அட்டகாசம். அறிமுக பாடலாக நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு பாடல் காட்சி அசத்தல். சமூக சீர்திருத்த பாடலில்
கருத்து செரிவான வரிகள். ஏனைய பாடல்களாக, நீல நிறம்,கனவுப்பாடல் ,
சலக்கு சலக்கு சிங்காரி பாடல் (மிக நேர்த்தியான , வித்தியாசமான , புதுமையான
நடன அசைவுகள் அபாரமாக ஆடியிருப்பார் புரட்சி தலைவர் ),
கடவுள் ஏன் கல்லானான் (தத்துவப்பாடல் ), ஆயிரம் எண்ணம் கொண்ட மானிட
( இந்த பாடலிலும் வித்தியாசமான , புதுமையான நடன அசைவுகள் )
ஆசை இருக்கு நெஞ்சில் ஆசை இருக்கு (இனிமையான காதல் பாடல் )
முத்துராமன் , விஜயநிர்மலா காதல் பாடலாக (கண்ணுக்கு தெரியாத அந்த சுகம் )
பாடல்கள் அனைத்தும் தேன்சொட்டு .மக்கள் திலகத்தின் தங்கையாக விஜயநிர்மலா அருமையாக நடித்திருந்தார். அண்ணன் பாத்திரத்தில் சில காட்சிகளில் புரட்சி நடிகர் குணச்சித்திர வேடத்திலும் நடித்து முத்திரை பதித்தார் .
ஜஸ்டினுடன் மோதும் எலுமிச்சைப்பழ சண்டை காட்சி மிக பிரபலம்
கிளைமாக்ஸ் காட்சிகள் பிரம்மாண்டம் மட்டுமின்றி வித்தியாசமாக இருந்தது .
முதல் நாள் ஸ்ரீகிருஷ்ணா அரங்கில் காலை காட்சி பார்த்து மகிழ்ந்தது
பசுமையான நினைவு .
சென்னை மதுரை, திருச்சி, சேலம் அரங்குகளில் 100 நாள் ஓடி மகத்தான வெற்றி.
வீனஸ் பிக்ச்சர்சின் பிரம்மாண்ட தயாரிப்பு . மிட்லண்ட் 105 நாள், ஸ்ரீகிருஷ்ணா 86 நாள் ,மேகலா 70 நாள் நூர்ஜஹான் 57 நாள் .மற்றும் 50 நாள் அதிக அரங்குகளில்
ஓடி சாதனை புரிந்தது

fidowag
22nd May 2019, 04:49 PM
http://i67.tinypic.com/hsjfpz.jpg

fidowag
22nd May 2019, 04:50 PM
http://i67.tinypic.com/nlx075.jpg

fidowag
22nd May 2019, 04:51 PM
http://i68.tinypic.com/rvcxl5.jpg

fidowag
22nd May 2019, 04:53 PM
சேலம் அலங்காரில் அமைக்கப்பட்ட கட் அவுட்
http://i67.tinypic.com/2dbwftg.jpg

fidowag
22nd May 2019, 04:58 PM
http://i68.tinypic.com/2zz57xs.jpg

orodizli
22nd May 2019, 08:58 PM
அண்ணா நாளிதழ் – 8 ஜூன் 1983
சைதை துரைசாமிக்கு செல்வி ஜெயலலிதா பாராட்டு.
புரட்சித் தலைவர் பட்டாளத்தின் துணிச்சல் மிக்க சிப்பாய்.
சென்னை ஜூன் 8: புரட்சித் தலைவர் பட்டாளத்தின் துணிச்சல் மிக்க சிப்பாய் என்று சைதை துரைசாமியை சிந்தனை செல்வி ஜெயலலிதா பாராட்டினார்.
சென்னை சைதாப்பேட்டை தேரடி திடலில் நடைபெற்ற பிரம்மாண்டமான கழகப் பொதுக்கூட்டத்தில் கழகக் கொள்கைப் பரப்புச் செயலாளர் சிந்தனை செல்வி ஜெயலலிதா பேசுகையில் கூறியதாவது : -
இந்தக் கூட்டம் சைதை துரைசாமிக்கு பாராட்டு வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சைதை துரைசாமி இளைஞர், லட்சிய வீரர், புரட்சித் தலைவர் பட்டாளத்தின் துணிச்சல் மிக்க சிப்பாய். புரட்சித் தலைவர் வெட்டி வா என்று கட்டளையிட்டால், வெட்டி கட்டிக் கொண்டு வருபவர் சைதை துரைசாமி.
1972ம் ஆண்டு நமது இதய தெய்வமாம் புரட்சித் தலைவர் அவர்களை கருணாநிதி கழகத்திலிருந்து வெளியேற்றினார். 26 செயற்குழு உறுப்பினர்கள் மட்டுமே செய்த முடிவு அது. புரட்சித் தலைவரை கழகத்திலிருந்து வெளியேற்றுவதோடு மட்டும் கருணாநிதி நின்றுவிடவில்லை. தனது செயலை நியாயப்படுத்திப் பேச இதே சைதைக்கு அப்போது கருணாநிதி வந்தார்.
கருணாநிதி பேச எழுந்தபோது ஒரு இளைஞர் மேடைக்கு வந்தார். கருணாநிதிக்கு 26 எலுமிச்சம் பழங்கள் கோர்த்த மாலையை அணிவித்தார். அந்த இளைஞர்தான் சகோதரர் சைதை துரைசாமி.
எலுமிச்சம் பழம் எத்தனையோ நல்ல காரியங்களுக்கு பயன்படுகிறது. பைத்தியம் தெளிவிக்கவும் பயன்படுகிறது. கருணாநிதிக்கும் அவரோடு சேர்ந்த 25 செயற்குழு உறுப்பினர்களுக்கும் தலையில் தேய்த்துக் கொள்ளவோ என்னவோ அந்த இளைஞர் 26 எலுமிச்சம் பழங்களை மாலையாகக் கட்டி அணிவித்தார். அந்தத் துடிப்புமிக்க துணிச்சல்மிக்க இளைஞர்தான் சைதை துரைசாமி.
புரட்சித்தலைவர் அவர்களை கழகத்தைவிட்டு வெளியேற்றியது பைத்தியக்காரத்தனம் என்பதை உணர்த்தவே சைதை துரைசாமி, கருணாநிதிக்கு எலுமிச்சம் பழம் மாலையை அணிவித்தார். சைதை துரைசாமி செய்தது சரிதான் என்பதை பின்னால் காலம் உணர்த்தியது.
புரட்சித்தலைவர் அவர்களை கழகத்தைவிட்டு நீக்கியது எவ்வளவு பைத்தியக்காரத்தனம் என்பதை காலம் உணர்த்தியது என்றாலும் இன்னமும் எலுமிச்சம் பழம் மாலை அணிவிக்க வேண்டிய நிலையில்தான் கருணாநிதி இருக்கிறார். அவருக்கு இன்னும் தெளியவில்லை.
இப்போது ஜனநாயகத்தைக் காக்க படைபட்டாளத்தோடும் ஆள் அம்புகளோடும் கருணாநிதி கிளம்பி இருக்கிறார். எந்த கருணாநிதி தெரியுமா? சகோதரர் சைதை துரைசாமி மீது மட்டும் 17 பொய் வழக்குகளைப் போட்ட கருணாநிதி; சகோதரர் சைதை துரைசாமி 10 ருபாய் பிக்பாக்கெட் அடித்ததாக ஒரு பொய் வழக்கு, கருணாநிதி மகன் படத்தையும் ஒரு தியேட்டரையும் கொளுத்தியதாக இன்னொரு பொய் வழக்கு; அவர் மீது கொலை வழக்குக்கூட சுமத்தப்பட்டது.
ஜனநாயக ஜாம்பவான் கருணாநிதி ஏன் இத்தனை பொய் வழக்குகளை அடுக்கடுக்காக போட்டார்? சகோதரர் சைதை துரைசாமி தனக்கு எலுமிச்சம் பழம் மாலை போட்டது எத்தனை நியாயம் என்பதை எடுத்துக்காட்ட வேண்டாமா? அதற்காகத்தான் கருணாநிதி சரம்சரமாக பொய் வழக்குகளைத் தொடுத்தார்.
இவ்வாறு செல்வி ஜெயலலிதா கூறினார்................ Thanks wa.,

orodizli
22nd May 2019, 09:03 PM
எனக்கு மிகவும் பிடித்த சண்டைக்காட்சி இது. தலைவரின் சண்டை காட்சிகளில் வீரமும் சாகசமும் இருக்கும். வன்முறை இருக்காது. தாக்க வரும் எதிரியிடம் கூட மனிதாபிமானம் காட்டுவார். இந்த சண்டையின்போது கிணற்றில் விழும் ஒருவரின் காலை பிடித்து கையில் இடுக்கிக் கொண்டு சண்டை போட்டுக் கொண்டே மற்றொருவரை வீழ்த்தி பிறகு அந்த நபரை வெளியே இழுத்து பின்னர் அடிப்பார்.

என்ன உயரத்துக்கு தலைவர் காலை தூக்குகிறார் என்று பாருங்கள். அப்போது அவருக்கு 60 வயது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்...உழைக்கும் கரங்கள் காவிய காட்சி.............. Thanks wa.,

fidowag
22nd May 2019, 10:57 PM
குமுதம் வார இதழ்
http://i64.tinypic.com/2zqub06.jpg

orodizli
23rd May 2019, 10:46 PM
அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றி... இந்த தேர்தலில் தேர்ந்தெடுக்க பட்டவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்... தேர்தல் பிரச்சாரம் துவங்குவதற்கு முன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் "புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., மத்திய ரயில்வே நிலையம்" எனும் சரித்திர முக்கியத்துவம் ஏற்படுத்திட நடவடிக்கை மேற்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியில் அமர மக்கள் திலகம் அருளாசிகள் நிரம்ப உண்டு... அதே சமயம் தமிழ்நாடு சட்டசபை அவையில் ஆட்சியை தக்க வைக்க கடுமையாக உழைத்து பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் பொன்மனச்செம்மல் புகழை , மாண்பினை காக்க தொடர்ந்து வந்தால் வெற்றியுண்டு...

orodizli
23rd May 2019, 10:47 PM
யார் ஆட்சி செய்தாலும் நம் புரட்சித் தலைவரின் ஆட்சியைப் போல் வராதுதான்.. ஆனால் புரட்சித் தலைவரின் பாதையில்.. தலைவரின் மாண்புகளை பறைசாற்றும் நல்ல உள்ளங்கள் வரலாமல்லவா..!!! அதற்கு நிச்சயமாக புரட்சித் தலைவரின் அருள்.. அனுமதி வேண்டும்.. அப்படிப்பட்ட புரட்சித் தலைவரின் ஆட்சியை... முன்நிறுத்தி.. தலைவரின் பெயரையும்.. மாண்புகளையும்.அனுதினமும் சட்டசபையில் முன்மொழியும் .. தலைவரின் சாதனைகளை உணர்ந்து..போற்றி..அவரது பாத அடிகளைப் பின்பற்றி நடக்கும் நேர்மையான புரட்சித் தலைவரின் பக்தர் யாராவது ஆட்சிக்கு வந்தால் மட்டுமே நாடு நலம் பெறும்..
புரட்சித் தலைவர் நிச்சயமாக மீண்டும் புயலாக செயலாற்றும் நாளை எதிர் நோக்குவோம்... வாழ்க புரட்சித் தலைவரின் புகழ்...........👍

orodizli
24th May 2019, 06:45 PM
சந்திரோதயம் !
_________________
எங்கிருந்தோ ஆசைகள்
எண்ணத்திலே ஓசைகள்
என்னென்று சொல்லத்தெரியாமலே
நான் ஏன் இன்று மாறினேன் ?

சந்தித்தோ பார்வைகள்
தித்திதோர் நினைவுகள்
மையலைச் சொல்லத்தெரியாமலே
ஏன் ஏன் இந்த கேள்விகள் ?

கவிஞர் வாலி !

பாடலின் ஆரம்பத்திலேயே காதலின் மென்மையும் மேன்மையும் நம்மை தொத்திக் கொள்கிறது

பாடலின் நாயகி பாடல் தொடங்கும் முன்னர் கண்களை மூடியவாரே தன் இடது கையால் வலக்கையை மென்மையாக மிக மென்மையாக வருடுவதும்
காதலனின் முகத்தை மெல்ல விழி திறந்து பார்த்து காதலனின் கண்களை நேர் கொண்டு பார்க்கும் இயலாமையால் சரேலேன முகத்தை மூடிக்கொண்டு காதலனும் தன் காதலை உணர்ந்து கொண்டான் என்பதை உணர்ந்து சொல்லோண்ணா இன்பத்தில் காதல் இதயம் படபடக்க மாடிப்படியில் காதலன் வருகையை பின்புறம் நோட்டம் விட்டவாறு துள்ளிச்சென்று காதல் உணர்வுகள் முழமையும் தூனில் பதிக்கும் பாவமும் அழகின் எல்லை !

மாலை வரும் மயக்கம்
என்ன மயக்கம் ?
காலை வரும் வரைக்கும் இல்லை உறக்கம்
பூ விதழ் மேனியில் பனித்துளி இருக்க
நானதை பார்க்கையில்
நூலென இளைக்க
என்னென்ன அதிசயமோ ?

இந்த வரிகளில் புன்னகைத்து கொண்டிருக்கும் மக்கள் திலகம் அதன் அர்த்தம் விளங்கி புருவங்கள் உயர்ததும் அக்கணம்
வாலியின் பாடலில் கவிஞரின் கவிதை !

இந்த காட்சி காணும் ஒவ்வொரு முறையும்
உணர்வுகள்
உறைந்து போகின்றன !

ஹயாத் !........ .... Thanks wa.,

orodizli
24th May 2019, 06:54 PM
களையுலகின் கற்பக விருட்சம், அட்சய பாத்திரம், காமதேனு... அள்ள............ அள்ள திரையுலக வசூல் வித்தகர், வசூல் திலகம், வசூல் சக்கரவர்த்தி மக்கள் திலகம் "முகராசி" இன்று முதல் (24-05-2019) சென்னை - புரசை பாலாஜி dts தினசரி 4 காட்சிகள் வெற்றி முகம் காண்கிறார்.........👌

orodizli
24th May 2019, 07:05 PM
நமது மக்கள் திலகம் பக்தர்கள், ரசிகர்கள் பற்பல அணிகள் தனி தனியாக இயங்கி கொண்டு வரும் அமைப்புகள் எல்லாம் மனம் விட்டு பேசி ஓன்று சேர்த்து இதயக்கனி மாண்பினை மேன்மேலும் பெருக்குவோம்............

fidowag
24th May 2019, 09:48 PM
http://i68.tinypic.com/21oc8ko.jpg
ஜூனியர் விகடன் வார இதழ்

fidowag
24th May 2019, 09:49 PM
இன்று முதல் (24/05/19) சென்னை பாலாஜியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "முகராசி " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i63.tinypic.com/289ih39.jpg
சுவரொட்டியில் தவறாக இசை அமைப்பாளர் கே.வி.மகாதேவன் பதிலாக
விஸ்வநாதன் ராமமூர்த்தி என்று குறிப்பிட்டு உள்ளார்கள் .

fidowag
24th May 2019, 09:54 PM
http://i64.tinypic.com/24n2yoo.jpg

fidowag
24th May 2019, 09:55 PM
http://i67.tinypic.com/e9u77r.jpg

fidowag
25th May 2019, 04:26 PM
http://i63.tinypic.com/538te.jpg

fidowag
25th May 2019, 04:28 PM
http://i63.tinypic.com/mj803.jpg

fidowag
25th May 2019, 04:32 PM
http://i64.tinypic.com/2r3cbq1.jpg
புரட்சி தலைவர் .எம்.ஜி.ஆர். உருவாக்கிய இயக்கம் , செல்வி ஜெ.ஜெயலலிதா தலைமையில் உருவான ஆட்சி திரு.எடப்பாடி பழனிசாமி முதல்வராக தொடர
வாக்களித்த தமிழக வாக்காளர்களுக்கு அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகள் சார்பில் மனமார்ந்த நன்றி .

fidowag
25th May 2019, 04:35 PM
http://i67.tinypic.com/og040z.jpg

fidowag
25th May 2019, 04:38 PM
http://i67.tinypic.com/xdp1j.jpg

fidowag
25th May 2019, 04:40 PM
http://i68.tinypic.com/2s1vz0m.jpg
http://i65.tinypic.com/5eecch.jpg

fidowag
25th May 2019, 04:43 PM
http://i66.tinypic.com/211ti5g.jpg
http://i66.tinypic.com/jfalmx.jpg

fidowag
25th May 2019, 04:46 PM
http://i65.tinypic.com/xf575h.jpg
http://i64.tinypic.com/6r21k2.jpg

fidowag
25th May 2019, 04:47 PM
http://i65.tinypic.com/10p84yr.jpg
http://i64.tinypic.com/14tla8m.jpg

fidowag
25th May 2019, 04:49 PM
http://i63.tinypic.com/2pydli0.jpg
http://i68.tinypic.com/funndk.jpg

fidowag
25th May 2019, 04:53 PM
http://i64.tinypic.com/2zyvfyo.jpg
http://i63.tinypic.com/1glyt1.jpg

fidowag
25th May 2019, 05:35 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் "உழைக்கும் கரங்கள் " வெளியான நாள் 23/05/1976 வெளியாகி, 43 ஆண்டுகள் நிறைவு.
கோவை செழியன் தயாரிப்பில், நாஞ்சில் கே. மனோகான் கதை வசனத்தில் உருவானது .படகோட்டி படத்தை ஒளிப்பதிவு செய்த பி.எல்.ராய் இந்த படத்திலும் திறமையை காட்டினார் .கே.சங்கர் இயக்கம் .
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. இசையில் உருவான பாடல்கள் :

1.ஆடிய பாதங்கள் அம்பலத்தில் - பி.சுசீலா
2. பழத்தோட்டம் என் தோட்டம் _ வாணி ஜெயராம்
3. கந்தனுக்கு மாலையிட்டால் - வாணி ஜெயராம்
4. வாரேன் வழி பார்த்திருப்பேன் - டி.எம்.எஸ். .டி.கே.கலா
5. நாளை உலகை ஆள வேண்டும் - கே.ஜே .ஜேசுதாஸ் - எம்.எஸ்.வி.
6. நான் மாட கூடலில் - பி.சுசீலா

குமரிக்கோட்டம் படத்தினை ஒப்பிடும்போது இந்த படத்தில் எம்.எஸ். வி.யின் இசை திறமை சற்று குறைவு என்று சொல்லலாம்

சண்டை காட்சிகள் அபாரம் . குறிப்பாக இடைவேளைக்கு முன்பு வரும் மான்கொம்பு சண்டை காட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் சுறுசுறுப்பும், விறுவிறுப்பும், வேகமும் , ஸ்டெப்புகளும் , கிடுக்கி பிடிகளும் கலக்கல் மட்டுமல்ல அசத்தல் .அந்த சண்டை காட்சியில் ரசிகர்கள் ஆரவாரம், அலப்பரை அரங்கை அதிர வைத்தது .படத்தின் உயிர்நாடியாக இந்த சண்டைக்காட்சி திகழ்ந்தது .இந்திய திரைப்பட உலகில் எந்த நடிகரும் இப்படிப்பட்ட சண்டை காட்சியில் நடிக்கவோ,ரசிகர்களை கவரும் வண்ணம் சோபித்த வரலாறில்லை . அந்த காலத்தில் பத்திரிகை விமர்சனங்களும் வெகுவாக புகழ்ந்து தள்ளின .
நாகேஷ்,- தேங்காய் ஸ்ரீநிவாசன் நகைச்சுவை அரசியல் நெடியுடன் அமர்க்களம் .
நகைச்சுவை நடிகர் தங்கவேலுவுக்கு வில்லன் வேடம் திறம்பட \செய்திருந்தார் .

ஸ்ரீகிருஷ்ணா அரங்கில் முதல் நாள் நண்பர்கள் /ரசிகர்களுடன் மேட்னி காட்சி பார்த்து ரசித்தது மகிழ்ச்சியான தருணம் .
ஸ்ரீகிருஷ்ணா அரங்கில் 101 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்த படம். 100 வது காட்சிக்கு வில்லன் நடிகர் கே.கண்ணன் வருகை தந்து சிறப்பித்தார் .ரசிகர்கள் இனிப்புகள் வழங்கி, பட்டாசுகள் வெடித்து மகிழ்ந்தனர் .

சாந்தம் அரங்கில் 75 நாட்கள் ( தினசரி 4 காட்சிகள் ) ஓடியது .100நாட்கள் 3 காட்சிகளில் ஓடியதற்கு சமம் . ஸ்ரீகிருஷ்ணாவில் 82 நாட்கள் , உமாவில் 68 நாட்கள் கமலாவில் 50 நாட்கள் ஓடியது . மறுவெளியீடுகளில் அவ்வப்போது வெளியாகி வெற்றிநடை போடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

orodizli
25th May 2019, 09:49 PM
#மக்கள்திலகத்தின் #டெம்ப்ளேட் (Template)

மக்கள் திலகம் அவர்கள் முதல் அமைச்சராக ஆன பிறகு 1979ல் மதுரை மாவட்டம் சுற்றுப்பயணம் செய்து கொண்டு இருந்தபோது, நடந்த சம்பவம். மார்ச் மாதம் 3ம் தேதி அவரிடம் பதினைந்து வயதிலிருந்து மக்கள் திலகம் அவர்களின் தேவையான பணிகளை கவனித்து வந்தவர் சபாபதி என்பவர். வெளியூர்களுக்கு செல்லும் போது, கூடவே செல்பவர். இன்னும் சொல்லபோனால் மக்கள் திலகம் அவர்களுக்கு உதவியாளராக இருந்தவர். இப்படிபட்ட இவர் எப்போதுமே மக்கள் திலகம் அமர்ந்து செல்லும் காரில் தான் கூடவே செல்வார்.

திடீரென ஒரு நாள் சபாபதிக்கு விபத்து நேர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனைக்குச் சென்று தன் உதவியாளர் சபாபதியையும், மற்றவர்களையும் பார்க்கும் பொழுது சபாபதிக்கு காயங்கள் மிக அதிகமாக இருந்த நிலையில் சபாபதி படுக்கையில் உணர்வற்ற நிலையில் இருந்ததைப் பார்த்த மக்கள் திலகம் அவர்கள் அதிர்ச்சி அடைந்தார். முக்கியமான டாக்டர்களிடம் இந்த விபத்தில் காயம் அடைந்த மூவரையும் நீங்கள் எப்படியாவது காப்பாற்ற வேண்டும். தேவையானால் சென்னையிலிருந்து மருத்துவர்களை அழைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு, தான் தங்கி இருக்கும் இடத்திற்கு வந்துவிட்டார். வந்து தண்ணீர் குடித்துவிட்டு உணவு சாப்பிடாமல் படுத்துவிட்டார்.

அடுத்து இரண்டு நாளில் சபாபதி இறந்து விட்ட செய்தியை கேட்டவுடன் அதிர்ச்சி அடைந்து சற்று நேரம் யாரிடமும் பேசாமல் இருந்துவிட்டார். பிறகு சபாபதி உடைய சடலத்தை மருத்துவ பக்குவத்துடன் சென்னைக்கு எடுத்து வர உத்தரவு இட்டார். அதன்படி, சபாபதியுடைய உடல் கட்சி தலைமை கழகத்தில் கொண்டு வந்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு அரசியல் மரியாதையுடன் அன்று மாலை மைலாப்பூர் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

மக்கள் திலகம் அவர்கள் இது போன்ற எவ்வளவோ பேர்கள் சவ அடக்கத்துக்கு காரிலும், நடந்தும் சென்று உள்ளார். தன்னிடம் 1957ல் இருந்து 1979வரை தன் கூடவே இருந்து தனக்கு வேண்டிய பணிகளை செய்து வந்த ஒரு நல்ல உடன்பிறப்பை இழந்து விட்டோமே என்று மன வருத்தத்தோடு கண்ணீர் சிந்தலோடு சபாபதியுடைய உடல் அடக்கத்தின் உடலை குழியில் வைத்தபொழுது முதல் ஆளாக நின்று தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆகிய மக்கள்திலகம் அவர்கள் மூன்று முறை கையில் மண்ணை அள்ளி குழியில் போட்டார். #இது #ஒரு #சாதாரண #விஷயம் #அல்ல தன்னிடம் வேலைசெய்யும் எவ்வளவுதான் நல்ல வேலைக்காரனாக இருந்தபோதிலும் அவன் ஒரு வேலைக்காரன்தான் என்று நினைப்பவர்கள் உலகத்தில் அதிகம் பேர், ஆனால் மக்கள் திலகம் அவர்கள் அப்படி அல்ல. இது அவருடைய வரலாற்றில் ஒரு பெரிய அம்சம் ஆகும்.

மக்கள் திலகம் மற்ற தலைவர்களைப் போல் மேடைப்பேச்சோடு நின்றுவிடாமல் தனது கொள்கைகளைத் தானும் கடைசிவரைக் கடைபிடித்தவர்.ஒவ்வொரு தனிமனித இதயங்களில் ஊடுறியவர்...

#அஇஅதிமுக #கட்சித்தலைமைகளே...!

புரட்சித்தலைவர் தனது கொள்கைகள் அனைத்தையும் ஒரு 'டெமப்ளேட்' ஆக (Template ) விட்டுச் சென்றுள்ளார்... #பொதுமக்களின் #இதயங்களில் #நேர்மையாக #ரீச் ஆகும் அத்தனை நல்ல விஷயங்களும் அதில் அடக்கம்.

தனிமனிதனின் வாழ்வில் புரட்சித்தலைவரின் பங்கீடு எந்தளவு உள்ளது என்பதற்கு ஒரு சிறு உதாரணம் மேற்கண்ட பதிவு...

தொண்டர்களல்லாத பொதுமக்களின் அன்பும் ஆதரவும் வேண்டுமென்றால் புரட்சித்தலைவர் வழியைக் கடைபிடித்துத்தான் ஆகவேண்டும். ஏனெனில் மக்கள் சக்தி தான் மகோன்னத சக்தி...

இதன் மூலம்...எப்பேர்ப்பட்ட எதிர்ப்புகளையும் அநாயாசமாக வெல்லலாம்...

ஏனெனில் எப்பேர்ப்பட்ட எதிர்ப்புகளுக்கும் உங்களுக்கான விளக்கங்களை மக்களே அளித்து, ஆட்சிப்பீடத்தில் அமர்த்திவிடுவர்...

#மக்கள் #நீதிமன்றத்திற்கு #அத்தனை #அளப்பரியசக்தி...

வாழ்க புரட்சித்தலைவர் புகழ்...! முகநூலில் பாலு சார்................ Thanks wa.,

fidowag
25th May 2019, 10:01 PM
மக்கள் குரல் -25/05/2019
http://i67.tinypic.com/nq484n.jpg

fidowag
25th May 2019, 10:02 PM
http://i66.tinypic.com/2lsdsfo.jpg

fidowag
25th May 2019, 10:03 PM
http://i63.tinypic.com/2lmpj08.jpg

fidowag
25th May 2019, 10:08 PM
http://i67.tinypic.com/35clmdg.jpg
http://i63.tinypic.com/2dtyj36.jpg

fidowag
25th May 2019, 10:11 PM
http://i66.tinypic.com/iyh2eq.jpg
http://i64.tinypic.com/1zx7240.jpg

fidowag
25th May 2019, 10:12 PM
இலங்கையில் யாழ்ப்பாணத்தில் உள்ள அரங்கு
http://i66.tinypic.com/107j81h.jpg

fidowag
25th May 2019, 10:17 PM
http://i63.tinypic.com/zk4l0j.jpg
http://i67.tinypic.com/2a8glfa.jpg
http://i67.tinypic.com/novdax.jpg
http://i68.tinypic.com/4h9ykp.jpg

fidowag
25th May 2019, 10:26 PM
http://i63.tinypic.com/aau83b.jpg
http://i67.tinypic.com/2q82adf.jpg
http://i64.tinypic.com/1zcjwhf.jpg
http://i65.tinypic.com/155gw7t.jpg
http://i66.tinypic.com/2jf50k.jpg

fidowag
25th May 2019, 10:30 PM
http://i68.tinypic.com/2q828hy.jpg
http://i64.tinypic.com/2mhu8vs.jpg
http://i68.tinypic.com/rqyhbp.jpg
http://i68.tinypic.com/nb5o5.jpg

fidowag
25th May 2019, 10:37 PM
http://i66.tinypic.com/6hrls3.jpg
http://i63.tinypic.com/1035p37.jpg
http://i68.tinypic.com/2db18x4.jpg
http://i66.tinypic.com/2qk5hxv.jpg
http://i66.tinypic.com/106hp9w.jpg


http://i64.tinypic.com/jig6fb.jpg

fidowag
25th May 2019, 10:41 PM
http://i66.tinypic.com/sd1jpe.jpg
http://i63.tinypic.com/2m51owz.jpg
http://i67.tinypic.com/27wrocn.jpg
http://i67.tinypic.com/2w6i6w5.jpg

fidowag
25th May 2019, 10:52 PM
http://i66.tinypic.com/2irzew.jpg
http://i64.tinypic.com/f9fora.jpg
http://i66.tinypic.com/2m6x20l.jpg

http://i66.tinypic.com/r9k7tj.jpg
http://i65.tinypic.com/2moeerm.jpg
http://i63.tinypic.com/v44c9y.jpg

fidowag
25th May 2019, 11:00 PM
http://i68.tinypic.com/2gvkaqa.jpg
http://i66.tinypic.com/nedy4w.jpg
http://i66.tinypic.com/2e5tg0l.jpg
http://i68.tinypic.com/4gg9q0.jpg

fidowag
25th May 2019, 11:05 PM
http://i64.tinypic.com/4sh2t5.jpg
http://i63.tinypic.com/2ihufit.jpg
http://i64.tinypic.com/1z6ci3d.jpg

fidowag
26th May 2019, 11:21 PM
http://i68.tinypic.com/2wf0j9t.jpg

fidowag
26th May 2019, 11:22 PM
http://i64.tinypic.com/2rqht2a.jpg

fidowag
26th May 2019, 11:23 PM
http://i66.tinypic.com/25uu0r4.jpg

fidowag
26th May 2019, 11:24 PM
http://i66.tinypic.com/jud4co.jpg

fidowag
26th May 2019, 11:24 PM
http://i68.tinypic.com/2e4dmo0.jpg

fidowag
26th May 2019, 11:25 PM
http://i67.tinypic.com/95wkdc.jpg

fidowag
26th May 2019, 11:26 PM
http://i68.tinypic.com/2h4w7ie.jpg

fidowag
26th May 2019, 11:27 PM
http://i63.tinypic.com/538te.jpg

fidowag
26th May 2019, 11:38 PM
http://i65.tinypic.com/fc4geg.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் தீவிர பக்தர் திரு.சி.எஸ். குமார், பெங்களூரு அவர்கள்
இன்று (27/05/2019) பிறந்த நாள் கொண்டாடுகிறார் ,மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.திரையுலகின் "சந்திரோதயம் " உதயமான தினம் அன்று .

திரு.குமார் அவர்கள் நீண்ட ஆயுளுடன், எல்லா வளமும், நலமும் பெற்று இன்று போல் என்றும் பல்லாண்டு வாழ்க என என் சார்பிலும், ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர்.பக்தர்கள் குழு சார்பிலும் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் .

ஆர். லோகநாதன் .

fidowag
27th May 2019, 01:36 PM
கடந்த வெள்ளி முதல் (24/5/2019) வேலூர் ராகவேந்திராவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் " தர்மம் தலை காக்கும் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i64.tinypic.com/2hhg9iu.jpg

தகவல் உதவி : வேலூர் நண்பர் திரு.ராமமூர்த்தி .

fidowag
27th May 2019, 01:37 PM
http://i67.tinypic.com/10cjk0z.jpg

fidowag
27th May 2019, 01:37 PM
http://i66.tinypic.com/2ugck12.jpg

fidowag
27th May 2019, 01:38 PM
http://i68.tinypic.com/qp0x7p.jpg
http://i64.tinypic.com/2w3norp.jpg

fidowag
27th May 2019, 01:39 PM
http://i67.tinypic.com/2l8ahx0.jpg

fidowag
27th May 2019, 01:40 PM
http://i67.tinypic.com/2lcw64x.jpg

fidowag
27th May 2019, 02:53 PM
மலேசியாவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். மையம் திறப்பு பற்றிய புகைப்படங்கள் தொகுப்பு .
திருவாளர்கள் : கலீல் பாட்சா, எம்.ஜி.ஆர் மணி , மேகநாதன், மணிவாசகம் ,கா.நா. பழனி, மதியழகன், தமிழ் நேசன் ஆகியோர் .
http://i67.tinypic.com/2wfnxnp.jpg

fidowag
27th May 2019, 02:55 PM
http://i64.tinypic.com/2qi0lrm.jpg
திருவாளர்கள் : மேகநாதன் , எம்.ஜி.ஆர். மணி, கலீல் பாட்சா, கா.நா. பழனி, மற்றும் சிலர்

திருவாளர்கள் : எம்.ஜி.ஆர். மணி, கலீல் பாட்சா, கா.நா. பழனி, மேகநாதன் மற்றும் சிலர்
http://i67.tinypic.com/20f3ngy.jpg

fidowag
27th May 2019, 03:02 PM
திருவாளர்கள் : கா.நா. பழனி, எம்.ஜி..ஆர். மணி, கலீல் பாட்சா, ,மணிவாசகம் மற்றும் சிலர் .
http://i68.tinypic.com/v4udqv.jpg
திரு.எம்.ஜி.ஆர். மணி திரு.நெல்சன் முருகனுக்கு பொன்னாடை அணிவித்தல் அருகில் திரு.கலீல் பாட்சா .
http://i66.tinypic.com/2zsp2c4.jpg

fidowag
27th May 2019, 03:03 PM
http://i65.tinypic.com/289y7a9.jpg

தமிழ்நாடு மற்றும் மலேசியா எம்.ஜி.ஆர். பக்தர்கள் மேடையில்

fidowag
27th May 2019, 03:05 PM
திருவாளர்கள் : கா.நா. பழனி, கலீல் பாட்சா, எம்.ஜி.ஆர். மணி
http://i63.tinypic.com/209k9ci.jpg

orodizli
27th May 2019, 10:11 PM
#1977_ல் பொன்மனசெம்மல் Dr.எம்ஜிஆர் அவர்கள் முதல்வராகி ஆறு மாதம் ஆகியிருந்தது...

#திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் பட்டென்று ஒரு கடிதம், முரசொலியில் எழுதினார்.
"#உடன் பிறப்பே...
#பார்த்தீரா?...
#நடிகரின் ஆட்சியை... #நாடெல்லாம் ஊழல்...
#நாளெல்லாம் ஊழல்’ என்று கடிதம் தீட்டியிருந்தார்...

#அடுத்த நாள் எம்ஜிஆர் அவர்களின் அமைச்சரவையில் இருந்த நாஞ்சில் மனோகரன் ‘தென்னகம்’ பத்திரிகையில் ‘#ஏய்_கருணாநிதி!... என்று தொடங்கி புரட்சித்தலைவர் ஆட்சியிலா ஊழல்? என்று கேள்விக்கணைகளை வீசி, “#அரசியலின் அசிங்கமே.
#தமிழகத்தின் களங்கமே” என்று பதிலடி கொடுத்திருந்தார்...

#அடுத்த நாள் முரசொலியில் அனல் தகித்தது...
‘#உடன்பிறப்பே பார்த்தாயா?...
#நடிகர் கட்சியின் நாளேட்டை படித்தாயா??...
#மந்திரக்கோல் எழுதியதை பார்த்தாயா???...
#யார் இந்த மந்திரக்கோல் (நாஞ்சில் மனோகரன்)?
#இருக்க இடமில்லாமல் படுக்க பாயில்லாமல் சத்தியவாணிமுத்துவின் வீட்டு தாழ்வாரத்தில் இருந்துகொண்டு மிஞ்சியதை வாங்கி உண்டு கழித்த மந்திரக்கோல் என்று தொடங்கி ‘நேற்று அப்படி இருந்த மந்திரக்கோலுக்கு இன்று அண்ணா நகரில் பத்து லட்சரூபாயில் பங்களா எப்படி வந்தது’ என்று போட்டு தாக்கியிருந்தார். இல்லை தீட்டியிருந்தார் கலைஞர்...

மீண்டும் அடுத்த நாள் ‘தென்னகம்’ பத்திரிகையில்...
“#ஏய்_கருணாநிதி என்று தொடங்கி ‘#அண்ணாநகர் வீடு பத்து லட்சமா? #விற்பதுக்கு நான் தயார்...
#வாங்குவதற்கு நீர் தயாரா?’
என்று கேட்டு எழுதி கலைஞர் சொல்வதை அபாண்டம் என எழுதியிருந்தார்...

#அடுத்த நாள் முரசொலியில்...
‘#உடன் பிறப்பே பார்த்தாயா?...
#நடிகர் ஆட்சியின் மந்திரக்கோல் என்ன எழுதியிருக்கிறது??...
#வீட்டை வாங்கத் தயாரா? என்று கேட்கும் போதே...
#உதிரம் கொதிக்கவில்லையா??#தோள்கள் துடிக்கவில்லையா???...
#அனுப்பு பணத்தை!...
#வாங்கு வீட்டை!!’ என்று எழுதி முடிக்கிறார்...

#அடுத்த நாளில் இருந்து தொண்டர்கள் அனுப்பும் பணம் வந்தபடியே இருக்கிறது. தினசரி இன்னார் இவ்வளவு தொகை என்றும் எழுதுகிறார். பதிமூன்று லட்சம் ரூபாய் வரை வந்து சேர்ந்தது...

#ஆனால் வீடு வாங்குவது பற்றி பேச்சு மூச்சில்லை. கொஞ்ச காலத்தில் நிலை மாறுகிறது...

#ஏழைகளின் இறைவன் எம்ஜிஆர் அவர்களிடம் இருந்த நாஞ்சில் மனோகரன் திமுக பக்கம் வந்து விடுகிறார். அதே அண்ணா நகரில் கூட்டம். கலைஞரும் நாஞ்சில் மனோகரனும் ஒரே மேடையில் இருக்கிறார்கள்...

#மைக்கைப் பிடித்த கலைஞர் ‘நாஞ்சில் மனோகரனை ஏகத்திற்கு புகழ்ந்து, இவரைப்போல உண்டா?’ என்கிறார்...

#கீழே உட்கார்ந்திருந்த தொண்டன் வழக்கம்போல உய்...உய்...என்று விசிலடித்தார்களே ஒழிய, ‘ஏன்யா...கொஞ்ச நாளைக்கு முன்னதான இவரை கஞ்சிக்கு வழியில்லாம, தாழ்வாரத்தில் படுத்துக்கிடந்தவன், இப்ப பத்து லட்ச ரூபாய் மதிப்பில் பங்களா வீடு கட்டியிருக்கான்னு சொன்னே!...
சொல்லி பணத்தை வசூலிச்சே!!...
இப்ப என்னடான்னா இப்படி சொல்றீங்களே!!!...’ என்று ஒரு வார்த்தை கேட்கவில்லை...

#தொண்டன் தொண்டனாகவே இருக்கின்றான்...

#தலைவன் தலைவனாகவே இருக்கிறான்...

#படுக்க பாயுமில்லாமல் குடிக்க கஞ்சியுமில்லாமல் இருந்து, பத்து லட்ச ரூபாயில் பங்களா வீடு கட்டிய நாஞ்சிலாரை விமர்சித்த அதே தலைவர்தான் இன்று தலைமுறைகளைக் கடந்த சொத்துக்களை குவித்துக் கொண்டிருக்கிறார் என்ற உண்மையை எந்தத் தொண்டனும் கேட்கவில்லை...

#அன்று நடிகரின் கட்சி ஊழலைப் பார்த்து கொதித்தவர், இன்று நாடே பார்த்ததிர்ந்த ஊழலைப்பற்றி பேசவில்லையே என்று எந்தவொரு தொண்டனும் கேட்கவில்லை...

#இதுதான் தொண்டர்களின் தியாகம்...
இந்தத் தேர்தலிலும் தொண்டர்கள் தியாகிகளாகவே இருக்கிறார்கள்...
................ Thanks wa.,

orodizli
27th May 2019, 10:15 PM
From 24/05/2019 Vellore Sri Ragavendira Theatre DTS., MakkalThilagam MGR in " Dharmam thalai kaakkum " daily 4 Shows Successful running......

orodizli
27th May 2019, 10:21 PM
27-05-2019 திரையுலக வசூல் சக்கரவர்த்தி மக்கள் திலகம் "சந்திரோதயம்" 53 ஆம் ஆண்டு துவக்கம்......... ஊடக துறை எப்படி நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என அன்றே மக்கள் திலகம் ஆணி அடித்தார் போல சொல்லி வாழும் சிறந்த காவியம்.....வெளியான நாள் இன்று...

fidowag
27th May 2019, 11:06 PM
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரையுலகம் மற்றும் அரசியல் உலகின் "சந்திரோதயம் " உதயமான தினம் 27/05/1966. வெளியாகி 53ஆண்டுகள் நிறைவு .

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பத்திரிகை நிருபராக வெகு சிறப்பாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருப்பார் .பத்திரிகைகளில் வெளியாகும் அபாண்டமான செய்திகளால் பெண்கள் மற்றும் குடும்பம் எந்த அளவு பாதிப்புக்கு உள்ளாகிறது என்பதை உணர்த்தும் வகையில் அந்த காலத்தில் யதார்த்தமாக திரைக்கதை அமைக்கப்பட்டது . பத்திரிகை துறையில் நடைபெற்ற அநீதியான செய்திகளை எதிர்த்த காவியம் . வெகுளிப்பெண்ணாக செல்வி ஜெயலலிதா சிறப்பாக நடித்திருந்தார் .சோக நடிப்பில் பாரதி தனது திறமையை வெளிப்படுத்தினார் .
நாகேஷ் மனோரமா நகைச்சுவை நல்ல கலகலப்பு .பத்திரிகை நிர்வாகியாக நடிகவேள் எம்.ஆர்.ராதா தனக்கே உரிய பாணியில் வில்லத்தனத்தையும் அபாரமாக காண்பித்து வெளுத்து வாங்கியிருப்பார் .மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். - எம்.ஆர். ராதா மோதல் காட்சிகள் படு சுவாரஸ்யம் .அசோகன், பண்டரிபாய் ஆகியோர் கதாபாத்திரத்திற்கு ஏற்ப ஒன்றி நடித்தனர் . இனிமையான பாடல்கள் அமைந்த வெற்றி சித்திரம் பல காட்சிகளில் முக்கால் கை சட்டையுடன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மிக அழகாக ஜொலித்தார் .
பேரறிஞர் அண்ணாவின் நாடகத் தலைப்பே படத்தின் பெயரானது .
ஊடக பெருச்சாளிகளையும் , சமுதாய புல்லுருவிகளையும் தனது புரட்சிகரமான செயல்களினால் சாடும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் ஆளுமை இதில் அதிகம் .

வசனங்கள் மிகவும் பேசப்பட்டது : எம்.ஆர். ராதா : விநியோகஸ்தரிடம் பேசுவது
அவன் படம் ஒரே தேதியில் வருகிறதா . அப்போ ஒன்னு செய்யறேன் . அவன்தை தாக்கறேன் . உன் படத்தை தூக்கறேன் ..தினகவர்ச்சி பத்திரிகை நிர்வாகியாக இருந்து கொண்டு தமிழ் வளர்ச்சிக்கு ஏதாவது உதவி செய்வோமா என்று தனது பெண் குமாஸ்தாவிடம் கூறுவது .. பத்திரிகை செய்திகளில் தவறை சுட்டிக்காட்டும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரிடம் அடிக்கடி நீ என்னுடன் மோதுகிறாய். என் லைனில் கிராஸ் பண்ணாதே . நாகேஷிடம் கவர்ச்சி பெண்ணின் புகைப்படம் கொண்டுவர சொல்லி கட்டாயப்படுத்தும் காட்சிகள் .இன்னும் பல சொல்லிக்கொண்டே போகலாம் .

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். எம்.ஆர்.ராதாவிடம் என் எதிரி கூட எனக்கு சமமாக இல்லேன்னா அலட்சியப்படுத்துறவன் நான் . அதிருக்கட்டும். நான் கொடுத்த செய்தியை ஏன் திரிச்சி போட்டீங்க என்று பேசும் காட்சிகள் .இன்னும் பல காட்சிகள் உள்ளன . குடை பிடிச்சா சூரியன் மறையாது என்று எம்.ஆர்.ராதாவிடம் கூறும் வசனம் (அப்போது எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருந்தார் )
மந்தகாச புன்னகையுடன் சந்திரனில் இருந்து மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கண்சிமிட்டலுடன் கூடிய அறிமுக காட்சியை பார்ப்பவர்கள் நெஞ்சை அள்ளுவதாக இருக்கும் .பாவேந்தர் பாரதிதாசனை அறிமுகப்படுத்தும் டைட்டில் பாடல் புதியதோர் உலகம் செய்வோம் என்கிற அற்புத பாடல் அருமை.

புத்தன், இயேசு, காந்தி பிறந்தது பாடலில் சமுதாய சீர்திருத்த நோக்குடன் கூடிய
சமூக நலப்பாடல் -எக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் அழுத்தமான வரிகள் .
கெட்டி மேளம் கொட்டுற கல்யாணம் =அந்த காலத்தில் கல்யாணத்தில் நடைபெறும் சடங்குகள், சம்பவங்களை நினைவுபடுத்தும் பாடல் .

காசிக்கு போகும் சன்னியாசி -நாகேஷ் -மனோரமா (கணவன் மனைவி மோதலை )தீர்த்து வைத்து குடும்ப உறவுகள் மேம்பட மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். உபதேசம் செய்யும் வகையில் அமைந்த அருமையான பாடல்.

எங்கிருந்தோ ஆசைகள் - காதலை மென்மையாக உணர்த்தும் இனிமையான பாடல்.

சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ - எம்.எஸ்.வி. இசை அமைத்த மிக அழகான, அருமையான வரிகள் கூடிய இனிமையான, எப்போது கேட்டாலும் சலிக்காத காதல் பாடல் .
இனிமையான பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்காக மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.க்கு பலமுறை சபாஷ் போடலாம் .
கெயிட்டியில் 89 நாட்கள் ஓடியது . (முகராசி 100 நாள் ஓடுவதற்காக 2 நாட்கள் தாமதமாக வெளியானது .). பாரத்தில் 70நாட்கள் (மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். படம் கடைசியாக வெளியானது 1966ல் ) மேகலாவில் 92 நாட்கள் ஓடியது . ஸ்ரீநிவாஸாவில் 70 நாட்கள் ஓடியது .
100நாட்கள் ஓடியிருக்க வேண்டிய படம். 1966ல் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆருக்கு 9 படங்கள் வெளியானது .குறைந்த இடைவெளிகளில் அடிக்கடி படங்கள் வெளியானதால் சில படங்களின் எதிர்பார்த்த வெற்றியில் பாதிப்பு ஏற்பட்டது
என்பது குறிப்பிடத்தக்கது .. 1972க்கு பிறகு அதிக அரங்குகளில் பகல் காட்சியில்
மறுவெளியீட்டில் வெளியாகி சாதனை புரிந்தது .

fidowag
27th May 2019, 11:07 PM
http://i67.tinypic.com/15i9rhf.jpg

fidowag
27th May 2019, 11:08 PM
http://i67.tinypic.com/25gqrk4.jpg

fidowag
27th May 2019, 11:09 PM
http://i64.tinypic.com/96b492.jpg

fidowag
27th May 2019, 11:10 PM
http://i63.tinypic.com/21c89rp.jpg

fidowag
27th May 2019, 11:11 PM
பாட்டு புத்தகம்
http://i68.tinypic.com/2aev581.jpg
http://i64.tinypic.com/2ch86qf.jpg

fidowag
27th May 2019, 11:12 PM
http://i66.tinypic.com/jjsl87.jpg

fidowag
27th May 2019, 11:13 PM
http://i67.tinypic.com/157mccp.jpg