PDA

View Full Version : Makkal thilagam m.g.r. Part - 24



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 [14] 15 16 17

fidowag
1st May 2019, 11:01 PM
http://i66.tinypic.com/wvzfja.jpg

fidowag
1st May 2019, 11:02 PM
http://i68.tinypic.com/33kc949.jpg

fidowag
1st May 2019, 11:02 PM
http://i65.tinypic.com/rhtw11.jpg

fidowag
1st May 2019, 11:03 PM
http://i68.tinypic.com/2ldiplg.jpg

fidowag
1st May 2019, 11:04 PM
http://i65.tinypic.com/315hpx2.jpg

fidowag
1st May 2019, 11:05 PM
http://i66.tinypic.com/3517nn7.jpg

fidowag
1st May 2019, 11:05 PM
http://i64.tinypic.com/10pamfp.jpg

fidowag
1st May 2019, 11:07 PM
http://i65.tinypic.com/217oe9.jpg

fidowag
1st May 2019, 11:07 PM
http://i68.tinypic.com/sl7d61.jpg

fidowag
1st May 2019, 11:08 PM
http://i63.tinypic.com/30tp4yr.jpg

fidowag
1st May 2019, 11:09 PM
http://i66.tinypic.com/21cv3w5.jpg

fidowag
1st May 2019, 11:10 PM
http://i65.tinypic.com/347u07o.jpg

fidowag
1st May 2019, 11:11 PM
http://i63.tinypic.com/25qrceg.jpg

fidowag
1st May 2019, 11:11 PM
http://i66.tinypic.com/2cwri1d.jpg

fidowag
1st May 2019, 11:13 PM
http://i64.tinypic.com/2vlqv0j.jpg
http://i67.tinypic.com/2958dpg.jpg

fidowag
1st May 2019, 11:13 PM
http://i67.tinypic.com/2cpahzm.jpg

fidowag
1st May 2019, 11:15 PM
http://i64.tinypic.com/2z3yn2v.jpg

fidowag
1st May 2019, 11:15 PM
http://i64.tinypic.com/b3plrt.jpg

fidowag
1st May 2019, 11:16 PM
http://i63.tinypic.com/25yw1na.jpg

fidowag
1st May 2019, 11:18 PM
http://i65.tinypic.com/2hoy6xc.jpg
http://i67.tinypic.com/5ybygx.jpg

fidowag
1st May 2019, 11:18 PM
http://i66.tinypic.com/30ub6eu.jpg

fidowag
1st May 2019, 11:22 PM
http://i66.tinypic.com/ej5x6u.jpg

fidowag
1st May 2019, 11:22 PM
http://i67.tinypic.com/o9051u.jpg

fidowag
1st May 2019, 11:23 PM
http://i67.tinypic.com/351zn75.jpg

fidowag
1st May 2019, 11:24 PM
http://i66.tinypic.com/s32a6o.jpg

fidowag
1st May 2019, 11:26 PM
http://i67.tinypic.com/1zejk1k.jpg

fidowag
1st May 2019, 11:29 PM
http://i66.tinypic.com/33mopkg.jpg
http://i66.tinypic.com/2ylqmhi.jpg
http://i68.tinypic.com/mc6bzt.jpg

fidowag
1st May 2019, 11:33 PM
http://i65.tinypic.com/2v3pxsi.jpg
http://i63.tinypic.com/27zj0ix.jpg
http://i64.tinypic.com/2v9oehk.jpg

fidowag
1st May 2019, 11:37 PM
http://i65.tinypic.com/2d82yif.jpg
http://i63.tinypic.com/4glzd5.jpg
http://i66.tinypic.com/21b95ko.jpg
http://i66.tinypic.com/2unu1d4.jpg

fidowag
1st May 2019, 11:39 PM
http://i67.tinypic.com/2myrzhs.jpg
http://i63.tinypic.com/mlrw5f.jpg

fidowag
1st May 2019, 11:57 PM
தமிழக அரசியல் வார இதழ் 04/05/19
http://i64.tinypic.com/2s0zo8x.jpg
http://i63.tinypic.com/15rjsis.jpg
http://i67.tinypic.com/1zv5wuo.jpg

fidowag
2nd May 2019, 12:00 AM
குமுதம் ரிப்போர்ட்டர் -03/05/19
http://i65.tinypic.com/1zl7t5z.jpg
http://i63.tinypic.com/2qlv4zm.jpg
http://i67.tinypic.com/1sinpf.jpg
http://i64.tinypic.com/3522ask.jpg

orodizli
3rd May 2019, 06:58 AM
விழாத் துளிகள் !
___________________
உலகத் தமிழர்கள் மெகா டி வியில் அமுத கானம் நிகழ்ச்சி அறிவர்
காலை , இரவு தொகுத்து வழங்கும் நம் ஆதவன் அவர்கள் !

வேறெந்த நிகழ்ச்சியும் இத்தனை நாள் தொடரவில்லை என்றே
கருதுகிறேன் !
இது ஒரு சாதனை தான் !
இசை மேதை எம் எஸ் வி யின் நெருங்கிய நண்பர் !

ஒய்வெடுக்க நேரமின்றி ஓடிக்கொண்டிருப்பவர் நமக்கு தமிழ் பிடிக்கும் ஆனால் தமிழக்கு இவரை பிடிக்கும் !
அட ! அடா ! சொல் உதிர்த்தாலே அமுத கானம் தான் !

இவர் பேச்சை தொடர்ந்து கேட்பவர்களுக்கு இதயமும், கைகளும் பலமுள்ளதாகவே இருக்கும் ! காரணம் கைதட்டல் ! கவி அரங்கம்,பட்டிமன்றம் தொடர்ந்து இருப்பினும் மனிதர் எம் ஜி ஆர் விழா என்றால் தவிர்க்க முடிந்த அனைத்தையும் தவிர்த்து ஆஜர் !

மக்கள் திலகத்தை பற்றி பேசும் பொழது உற்சாக ஊற்று பிராவகமாய் ஓடும் !
மணிக்கணக்கானாலும் மனிதர் அசரமாட்டார் நம் விழாவையும் அசத்தினார் .

அனைத்துலக எம் ஜி ஆர் பொது நலச்சங்கம் !............. Thanks wa.,

orodizli
3rd May 2019, 07:01 AM
திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் வேடிக்கையாக கதை சொல்லுவதில் வல்லவர்!!! அவருக்கு இணையாக நமது புரட்சித்த்லைவர் படையில் சரியானவர் உயர்திரு. ஐசரிவேலன் அவர்கள். இதோ அவர் அன்று சொன்ன ஒரு குட்டி கதை:

திமு கழகத்தை பிடித்த நொய் தீரவேண்டும் என்பதற்காக "கணக்குக்காட்டு என்ற மருந்தைச்" சாப்பிடச் சொன்னார் எம்.ஜி.ஆர். கருணாநிதியோ "கசக்கும்" என்றார்!!!!

அப்படியென்றால் "ராஜினாமா என்ற ஊசியை" போட்டுக்கொள்ளுங்கள் என்று சொன்னார் எம்.ஜி.ஆர். அதற்கும் "ஐயோ வலிக்குமே" என்றார் கருணாநிதி.

முடிவு என்னாயிற்று? திருமதி.இந்திரா காந்தி வந்த "டிஸ்மிஸ் என்ற ஆப்ரேஷனைச்" செய்துவிட்டு போய்விட்டார். இன்று தி.மு.க குற்றுயிரும் குலை உயிருமாகப் போராடிக் கொண்டிருக்கிறது.............. Thanks wa.,

orodizli
4th May 2019, 03:32 PM
எம்.ஜி.ஆரை மக்கள் தங்கள் வீட்டுப் பிள்ளையாகவே நினைக்கின்றனர் என் பதை விளக்கும் இன்னொரு சம்பவம். மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். பேசிய கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு ஊர் திரும்பும் போது மதுரை அருகே வாடிப்பட்டியைச் சேர்ந்த ஒரு தொண்டர் விபத்தில் சிக்கி இறந்து விட்டார். அந்தக் குடும்பத்துக்கு வேண் டிய உதவிகளை செய்யுமாறு கட்சியின ருக்கு எம்.ஜி.ஆர். உத்தரவிட்டார். சில நாட்கள் கழித்து வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து அவர் மதுரை வந்தார்.

முதலில் வாடிப்பட்டிக்கு சென்று, விபத்தில் இறந்த அந்த தொண்டரின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூற விரும்பினார். அதன்படி, வாடிப்பட்டிக்கு காரில் சென்றார். இறந்து போன தொண்டர் இருந்த வீடு குறுகிய சந்தில் இருந் தது. அதில் கார் செல்ல முடியாத நிலை. என்ன செய்வது என்று டிரைவர் சில விநாடிகள் குழம்பினார். இதை கவனித்த எம்.ஜி.ஆர். சட்டென காரைவிட்டு இறங்கி விறுவிறுவென நடக்க ஆரம்பித்து விட்டார்.

சில நிமிடங்கள் நடைக்குப் பின், அந்த தொண்டரின் வீட்டை எம்.ஜி.ஆர். அடைந்தார். அது மிகவும் எளிமையான சிறிய வீடு. வாசலில் தனது ஷூவை கழற்றிவிட்டு உள்ளே சென்றார். அங்கே வைக்கப்பட்டிருந்த இறந்துபோன தொண்டரின் படத்துக்கு மரியாதை செலுத்திய பின், குடும்பத்தாரை விசாரித்து ஆறுதல் கூறினார். கைக்குழந்தையுடன் இருந்த அந்த ஏழைத் தொண்டரின் மனைவிக்கு தைரியம் சொன்னார்.

அவர் பேசிக் கொண்டிருக்கும் போது, அருகே இருந்த தொண்டரின் தாயாரால் துயரத்தை அடக்க முடியவில்லை. யாரும் எதிர்பாராத வகையில் எம்.ஜி.ஆரின் தோளில் கை போட்டு அவரை இறுகக் கட்டிப்பிடித்து, ‘‘என் மகன் போயிட்டானேப்பா, நான் என்ன செய்வேன்?’’ என்று குலுங்கி அழ ஆரம்பித்தார்.

எம்.ஜி.ஆர். தோளில் அந்த மூதாட்டி உரிமையுடன் கைபோட்டாலும் அங்கிருந் தவர்களும் உதவியாளர்களும் திகைத்தனர். எம்.ஜி.ஆர். எப்படி எடுத்துக் கொள்வாரோ என்று அவர்கள் நினைத்தனர். ஆனால், அந்த தாயின் உணர்வுகளை அவர் புரிந்து கொண்டார். அந்த மூதாட் டியை விலக்க வந்தவர்களை பார்வையா லேயே தடுத்து நிறுத்தினார் எம்.ஜி.ஆர்.!

அந்த தாயை அணைத்தபடி, ‘‘நானும் உங்க மகன்தான். உங்க குடும்பத்துக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்யக் காத்திருக்கிறேன். கவலைப் படாதீங்க’’ என்று எம்.ஜி.ஆர். கண்கலங்கி சொன்னார்.

அந்த தாயின் சோகம் மறைந்து மனம் லேசானது!................ Thanks wa.,

orodizli
5th May 2019, 06:36 AM
உலகத்தின் மர்மயோகி அல்ல நம் மனிதநேயத்தின் வள்ளல் எம்.ஜி.ஆர். ஆம் ! அவர் ஒரு உண்மையோகி ஆனவர். இந்த பரந்த பூமியில் வாழ்ந்து மறைந்த பல முன்னோடிகர்களின் பழமொழியை பதிவிடுகின்றோம் அவர் நல்லது சொன்னார். இவர் கல்வியை பற்றி சொன்னார், அந்த தலைவர் எங்கள் இனத்தலைவர். மொழித்தலைவர், எங்கள் ஜாதி தலைவர், இவரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள், இவரை பின் பற்றுங்கள் என பதிவிடும் உள்ளங்களுக்கு...... ஒன்றை மட்டும் சொல்லுகிறேன்.இதில் யாராவது ஒருவர் தான் உழைத்து பொருள் தேடிய செல்வங்களை கல்விக்காக, மருத்துவத்திற்காக, பசிக்காக, வறுமையின் குடும்பத்திற்காக,.ஏழ்மைக்காக, நாட்டுக்காக கொடுத்தவர்கள் யார் உண்டு சொல்லுங்கள் பார்ப்போம். யாருமில்லை. இந்த மனிதநேயத்தின் தொண்டிற்காக செய்தவர், தந்தவர், கொடுத்தவர் இந்த உலகிலேயே பரந்த மனமுடைய நம் மனிதநேயர் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்து மந்திரம் மட்டும் தான் உலகில் வள்ளல் பெருமானாக விளங்குகின்றார்.. அந்த மாமனிதரின் தீர்க்கதரிசியான போதனைகளை இந்த ஞானிலத்திற்கு எடுத்து செல்வதே உண்மையான தலைவரின் அன்பு உள்ளங்களின் தொண்டாகும். எல்லாவற்றிற்கும் மனிதபுனிதர் சொன்ன தத்துவத்தின் இலக்கணம் நமக்கு பாடமாக என்றும் இருக்கிறது. அதை தயவு செய்து பதிவிடுங்கள்.உலகில் தாய் தந்தைக்கு பின் நாம் போற்றும் மனித இனத்தின் ஒரே அவதாரத்தின் புரூஷர் இயற்கையின் திருவுருவம், மனிதநேயத்தின் சக்தி எம்.ஜி.ஆர் என்றவர்களின் தூய்மையான வழியை பின் பற்றுவதே நம் வாழ்வியலின் கடமையாகும். நன்றி! உரிமைக்குரல் ராஜு............... Thanks wa.,

fidowag
5th May 2019, 02:53 PM
http://i66.tinypic.com/2cmsw8w.jpg
மதுரை சென்ட்ரல் சினிமாவில் கடந்த வாரம் வெளியான புரட்சி தலைவர் .எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய " குடியிருந்த கோயில் " ஒரு வார வசூலாக ரூ.1,40,000/- ஈட்டி, இதுவரையில் வெளியாகிய பழைய படங்களின் வசூலை முறியடித்து அரிய பெரும் சாதனை புரிந்து முதலிடம் பெற்றுள்ளது

தகவல் உதவி :மதுரை பக்தர் திரு.எஸ். குமார் .

fidowag
5th May 2019, 02:58 PM
பாக்யா வார இதழ் -01/05/19

http://i68.tinypic.com/346t894.jpg
http://i64.tinypic.com/2re6ucx.jpg

fidowag
5th May 2019, 03:01 PM
மக்கள் குரல் -04/05/19
http://i68.tinypic.com/1zgf5vr.jpg
http://i67.tinypic.com/vr3o7a.jpg
http://i64.tinypic.com/fzc7yf.jpg

fidowag
5th May 2019, 03:03 PM
தினமலர் -வாரமலர் -05/05/19
http://i63.tinypic.com/293aop2.jpg
http://i64.tinypic.com/280jv49.jpg

fidowag
5th May 2019, 03:16 PM
காவல்காரன் பட பூஜையின்போது இயக்குனர் ப.நீலகண்டன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களை மாலையிட்டு வரவேற்ற காட்சி .
http://i63.tinypic.com/2crul34.jpg

fidowag
5th May 2019, 03:16 PM
http://i68.tinypic.com/14jah6r.jpg

fidowag
5th May 2019, 03:17 PM
http://i63.tinypic.com/24azott.jpg

fidowag
5th May 2019, 03:20 PM
http://i66.tinypic.com/2mpiu0g.jpg
இன்று பிறந்த நாள் காணும் பெங்களூரு மாநகர எம்.ஜி.ஆர். பக்தர் திரு.சம்பங்கி
அவர்கள் இன்று போல் என்றும் எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ்க என ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பில் நல்வாழ்த்துக்கள் .

fidowag
5th May 2019, 03:21 PM
http://i65.tinypic.com/2j1klzo.jpg

fidowag
5th May 2019, 03:21 PM
http://i67.tinypic.com/25ap7ys.jpg

fidowag
5th May 2019, 03:22 PM
http://i68.tinypic.com/k1eul5.jpg

fidowag
5th May 2019, 03:23 PM
http://i65.tinypic.com/n65dsj.jpg

fidowag
5th May 2019, 03:24 PM
http://i64.tinypic.com/2u7swtg.jpg

fidowag
5th May 2019, 03:24 PM
http://i65.tinypic.com/30c93s6.jpg

fidowag
5th May 2019, 03:30 PM
குரூப் புகைப்படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் இயக்குனர் மகேந்திரன்
http://i66.tinypic.com/35he4k6.jpg

fidowag
5th May 2019, 03:32 PM
http://i65.tinypic.com/xcavo.jpg

fidowag
5th May 2019, 03:34 PM
http://i68.tinypic.com/71io78.jpg

fidowag
5th May 2019, 03:35 PM
http://i63.tinypic.com/2w734ee.jpg

fidowag
5th May 2019, 03:36 PM
http://i67.tinypic.com/2h64w10.jpg

fidowag
5th May 2019, 03:37 PM
http://i68.tinypic.com/2qau3nl.jpg

fidowag
5th May 2019, 03:38 PM
http://i66.tinypic.com/2uetlow.jpg

fidowag
5th May 2019, 03:41 PM
http://i63.tinypic.com/eis2ed.jpg

fidowag
5th May 2019, 03:44 PM
http://i65.tinypic.com/30ruxja.jpg

fidowag
5th May 2019, 03:52 PM
http://i66.tinypic.com/2m5ym9u.jpg

fidowag
5th May 2019, 03:55 PM
http://i64.tinypic.com/5nkrw4.jpg

fidowag
5th May 2019, 03:57 PM
http://i65.tinypic.com/21mz3bn.jpg

fidowag
5th May 2019, 03:59 PM
http://i65.tinypic.com/2eoab1f.jpg

fidowag
5th May 2019, 04:34 PM
http://i66.tinypic.com/20uzyw8.jpg

fidowag
5th May 2019, 04:35 PM
http://i66.tinypic.com/f2v481.jpg

fidowag
5th May 2019, 04:36 PM
http://i63.tinypic.com/dc4eu0.jpg

fidowag
5th May 2019, 04:36 PM
http://i67.tinypic.com/29kwb9e.jpg

fidowag
5th May 2019, 04:37 PM
http://i63.tinypic.com/2jg350o.jpg

fidowag
5th May 2019, 04:38 PM
http://i67.tinypic.com/23vgr2a.jpg

fidowag
5th May 2019, 04:38 PM
http://i68.tinypic.com/10y3t6e.jpg

fidowag
5th May 2019, 04:39 PM
http://i67.tinypic.com/znvk9.jpg

fidowag
5th May 2019, 04:40 PM
http://i66.tinypic.com/2v2tye9.jpg

fidowag
5th May 2019, 04:41 PM
http://i63.tinypic.com/ettidi.jpg

fidowag
5th May 2019, 04:42 PM
http://i65.tinypic.com/qx5vfd.jpg

fidowag
5th May 2019, 04:43 PM
http://i64.tinypic.com/289g5me.jpg

fidowag
5th May 2019, 04:44 PM
http://i65.tinypic.com/10nbarm.jpg

fidowag
5th May 2019, 04:45 PM
http://i68.tinypic.com/2yl93lu.jpg

fidowag
5th May 2019, 04:46 PM
வெளிவராத "இன்ப நிலா " படத்தில் ஒரு காட்சி
http://i67.tinypic.com/jqrwqw.jpg

fidowag
5th May 2019, 04:49 PM
http://i67.tinypic.com/v3dt8l.jpg
http://i67.tinypic.com/15rxn5f.jpg

orodizli
5th May 2019, 08:08 PM
இவர் கடவுள் தான்...........




கோட்டையில் வேலை முடிந்து முதல்வர் எம் ஜி ஆருடன் கலந்து விட்டு பின்னும் வீட்டிற்க்கு செல்லாமல் அமர்ந்திருந்த தமிழ் அறிஞர் மா.பொ.சி யிடம் எம் ஜி ஆர் .,என்ன வீட்டிற்க்கு செல்லவில்லையா ? என கேட்க மா .பொ.சி இந்த வெயிலில் இந்த ஏசியில் இருப்பது இதம் வீட்டில் வெப்பம் அதிகம் அதனால் தான் சிறிது நேரம் கூட இளைப்பாறுகிறேன் என கூறிவிட்டு சில இடங்களுக்கும் போய்விட்டு வீட்டிற்க்கு செல்லுகிறார் மா .பொ. சி வீட்டு முழுவதும் ஏஸி செய்யும் பணி நடந்து கொண்டிருந்தது வியப்புடன் அவர்களிடம் வினவ அவர்கள் எம் ஜி ஆர் தான் என கூற உடனே எம் ஜி ஆரிடம் தொடர்பு கொள்ளுகிறார் மா .பொ.சி அதற்கு எம் ஜி ஆர் தமிழ் துயரபடகூடாது என ஒரு வரியில் பதில் கூறுகிறார்

மனம் அறிந்து தருபவர் கடவுள்............. Thanks wa.,

orodizli
5th May 2019, 08:14 PM
அன்று படிக்காத பாமர ஏழை எளிய ஜனங்கள் மற்றும் என்றுமே (இன்று வரை) அவரை கைவிடாத அவரது சுக துக்கங்களில் துணை நிற்கும் அவரது இரசிகர்கள் (இரத்தத்தின் இரத்தங்கள்) மட்டுமே அவருக்கு துணையிருந்தனர். எம்ஜிஆருக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தாலே அவர் ஒரு முட்டாளாக கருதப்படுவர். இது போன்றதொரு மாயையை தீயசக்தி மற்றும் அவரது சகாக்கள் தங்களது பகீரத ப்ரயத்தனத்தால் அரைவேக்காடுகளின் மனதில் பதிய வைத்திருந்த காலகட்டம். சில படித்த ஜடங்களும் அதை உண்மையென்று நம்பியது தான் வேதனை.

இல்லையெனில் இட ஒதுக்கீட்டில் இந்திய அளவில் மாபெரும் புரட்சியையும், காங்கிரஸுக்கு மிகப்பெரிய பின்னடைவையும் ஏற்படுத்தியிருக்கும் புரட்சித் தலைவரின் சமநோக்கு திட்டம் செயல்முறைக்கு வந்து இந்தியா மேலும் பல முன்னேற்றங்களைக் கண்டிருக்க கூடும். சூழ்ச்சிக்கார கருணாநிதி மற்றும் அவருக்கு துணை போன அரசியல் அறிவே துளியும் இல்லாத சிவாஜி மற்றும் பதவிக்காக ஆலாய்ப் பறந்த சுயநல காங்கிரஸால் நாற்பது ஆண்டுகள் பின்தங்கி இன்று மோடி என்னும் மாபெரும் மனிதரால் மீண்டும் புரட்சி தொடங்கியுள்ளது. பொன்மனச்செம்மலின் கனவுகளான De-Monetisation, Economically backward, creamy layer மட்டுமின்றி சாதி மதம் சார்ந்த ப்ரச்சனைகள், அண்டை மாநில நதிநீர் பங்கீடு, இலங்கை ப்ரச்சனையில் அவர் எடுத்த முயற்சிகள் போல் அண்டை நாட்டுப் ப்ரச்சனைகள் அணுகப்பட்டு அவற்றிற்கு இன்றுகூட அவரது கொள்கைகள் கடைபிடிக்கப் படுமாயின் எல்லாவற்றிலும் சுமுகத் தீர்வு ஏற்படுமென்பதில் இரு வேறு கருத்துகள் இல்லை. இன்று தண்ணீரின்றி தத்தளிக்கும் சென்னை தவமிருந்து காத்திருக்கும் க்ருஷ்ணா நதியை எந்தவித பந்தாவுமில்லாமல் தன்னுடைய சிறந்த நட்பின் வாயிலாக ஜஸ்ட் லைக் தட்டாக ஆந்திராவிடமிருந்து பெற்றுத் தந்தவர். ஹெக்டே போன்ற சிறந்த ஸ்டேட்ஸ்மென்கள் பிக் ப்ரதராக இருந்து எங்களை வழி நடத்துங்கள் என்று சொல்லுமளவிற்கு காவேரி நதி நீர் ப்ரச்சனையை இரு மாநிலங்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் கையாண்டவர்.

பின்குறிப்பு: அருணன் போன்றவர்கள் உண்மையை ஓரளவிற்கு ஒளிவு மறைவின்றி எழுதியிருப்பது ஆச்சரியம் தருகிறது............. Thanks wa.,

orodizli
5th May 2019, 08:17 PM
புரட்சித்தலைவர் திரையுலகில்இருந்தவரை எந்தக்கொம்பனாலும் இந்தசாதனையை வெல்லமுடியவேயில்லை என்ற "மதுரைவீரன் "மக்கள்திலகம். எம்.ஜி.ஆர் அவர்களின் சரித்திரசாதனை முழக்கத்தில் அனைவருக்கும் இன்றையநாள் நல்லதாக அமையட்டும் ......மதுரை எஸ். குமார்.... Thanks wa.,

orodizli
5th May 2019, 08:18 PM
புரட்சித் தலைவரின் புகழ் பரவ
அவர்களின்
மலரும் நினைவுகள்
பதிவுகளை பகிரும்
பெருமையோடு
தலைவரின் அபார
திறமையை நிரூபித்த
மற்றுமொரு இனிய தரூணம்

உங்கள் பார்வைக்கு

தமிழ் இந்து நாளிதழ்... 2017ல் வந்தவை..... 3-5-19ன் தொடர்ச்சி.....

எம்.ஜி.ஆர். எப் போதுமே தான் நடிக்கும் படங்களின் காட்சி அமைப்புகள், கேமரா கோணங்கள், பாடல்கள், இசை உட்பட எல்லா அம்சங்களும் சிறப்பாக அமைய வேண்டும் என்று நினைப்பவர். ‘சக்கரவர்த்தி திருமகள்’ படத்தில்....

‘ஆடவாங்க அண்ணாத்தே... அஞ்சாதீங்க அண்ணாத்தே... அங்கே இங்கே பாக்குறது என்னாத்தே...’
என்று ஒரு பாடல் உண்டு.
அந்த பாடல் காட்சி படப்பிடிப்புக்கான செட்டில் நுழைந்து எம்.ஜி.ஆர். பார்வையிட்டார். கேமரா வைக்கப்பட்டிருந்த ஆங்கிளையும் பார்த்தார். ‘‘செட் ரொம்ப அருமையா இருக்கு. இந்த அழகு, திரையில் தெரியணும்னா கேமராவை உயரமான இடத்தில் வைக்கணும். கேமரா ஆங்கிளை மாத்திட்டு என்னைக் கூப்பிடுங்க’’ என்று சொல்லிவிட்டு விறுவிறுவென மேக் அப் அறைக்குள் சென்றுவிட்டார்.

விஷயம் அறிந்த இயக்குநர் ப.நீலகண்டன் கொதித்தார். ‘‘படத்தின் டைரக்டர் நானா? எம்.ஜி.ஆரா? கேமரா ஆங்கிளை மாற்றி அதற்கு ஏற்றபடி லைட்டிங் செய்ய நேரமாகும். இப்போது இருக்கும்படியே படமாக்கலாம். எம்.ஜி.ஆரை அழைத்து வா’’ என்று உதவியாளரை விரட்டினார்.

அவர் போய் எம்.ஜி.ஆரிடம் தயங்கிபடி விஷயத்தை சொன்னதும், ‘‘காட்சி நல்லா வரணுமே என்ற நல்லெண்ணத்தில் சொன்னேன். எவ்வளவு நேரமானாலும் பரவாயில்லை. விடிய, விடிய இருந்து நடிச்சு கொடுத்துட்டுப் போறேன். அதோட, காட்சி நல்லா வந்தா டைரக்டருக்குத்தான நல்ல பேரு. டைட்டில்ல கேமரா ஆங்கிள் எம்.ஜி.ஆருன்னா போடப் போறாங்க? போய் சொல்லுங்க’’ என்று உதவியாளரை எம்.ஜி.ஆர். திருப்பி அனுப்பினார்.
எம்.ஜி.ஆரின் கருத்து இயக்குநர் நீலகண் டனை யோசிக்க வைத்தது. எம்.ஜி.ஆரின் விருப்பப்படியே கேமரா ஆங்கிள் மாற்றப்பட்டு காட்சி படமாக்கப்பட்டது. எம்.ஜி.ஆரும் தான் கூறியபடியே நேரமானபோதும் காத்திருந்து நடித்துக் கொடுத்துவிட்டுச் சென்றார். படத்தில் அந்தக் காட்சி சிறப்பாக வந்தது. பாராட்டும் கிடைத்தது.

அதன் பிறகுதான், எம்.ஜி.ஆரின் நுண்ணறிவையும் நல்லெண்ணத்தையும் புரிந்துகொண் டார் இயக்குநர் ப.நீலகண்டன். பிறகென்ன? இருவருக்கும் நட்பு பலப்பட்டது. எம்.ஜி.ஆரின் ஆஸ்தான இயக்குநர் ஆனார்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பின் எம்.ஜி.ஆர். உடல் நலம் பெற்று ‘காவல்காரன்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள வந்தார். படத்தின் இயக்குநரான நீலகண்டன் அவருக்கு மாலை அணிவித்து மகிழ்ச்சி பொங்க வரவேற்றார். எம்.ஜி.ஆர். வரும்போது சமயோசிதமாக அந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல் ஒலிக்க நீலகண்டன் ஏற்பாடு செய்திருந்தார். தான் வந்தபோது ஒலித்த பாடலைக் கேட்ட எம்.ஜி.ஆர். முகம் மலர அதை ரசித்தார். மறுபிறப்பு எடுத்து வந்த எம்.ஜி.ஆரை வாழ்த்தும் வகையில் இருந்த அந்த சூப்பர் ஹிட் பாடல்....

‘‘நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது...”

எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் அதிக படங்களை இயக்கியவர் ப.நீலகண்டன். 18.1.1957-ம் ஆண்டு வெளியான ‘சக்கரவர்த்தி திருமகள்’ தொடங்கி, 18.3.1976-ம் ஆண்டு வெளியான ‘நீதிக்குத் தலைவணங்கு’ வரை எம்.ஜி.ஆர். நடித்த 17 படங்களை ப.நீலகண்டன் இயக்கியுள்ளார். எம்.ஜி.ஆர். - நீலகண்டன் கூட்டணியில் முதல் படம் வெளியான தேதியும் கடைசி படம் வெளியான தேதியும் 18தான்.

தொடரும்...
புரட்சித் தலைவர் பக்தன் சேர்மக்கனி👍🏼........ Thanks fb.,

orodizli
5th May 2019, 08:19 PM
புரட்சித் தலைவரின் புகழ் பரவ
அவர்களின்
மலரும் நினைவுகள்
பதிவுகளை பகிரும்
பெருமையோடு............

மீண்டும் ஒரு சிறப்பு பதிவு
படித்து பாருங்கள்
கொடுத்து சிவந்த கரத்தின் கொடையை

People of our state may admire 'him' as their most cherished actor..no wonder, but what to say.. the people of neighboring state also do the same...!
நடிகர் சத்யராஜ் கூறியது…
நான் சிறுவனாக இருந்தபோது பார்த்த 'வேட்டைக்காரன்' படம் தான் என்னை தலைவரின் தீவிர ரசிகனாக்கியது. எனக்கு நினைவு தெரிந்து அவரைத் துரத்திப் போய் நேருக்கு நேர் பார்த்தது, கோவைக்கு வந்தபோது தான். சாண்டோ சின்னப்பா தேவரின் மகன் கல்யாணத்திற்கு, தலைவர் வந்திருப்பதாகக் கேள்விப் பட்டதும் நானும் மாதம்பட்டி சிவகுமார் அண்ணனும் கோவை ஸ்டேன்ஸ் மில் பகுதிக்குப் போனோம். கூட்டமோ கூட்டம். தலைவர் முகத்தைக் கூடப் பார்க்க முடியவில்லை.
சிறிது நேரத்தில் காரில் ஊட்டிக்கு படப்பிடிப்புக்கோ என்னவோ கிளம்பி விட்டார். தலைவரைப் பார்க்காமல் வீட்டுக்குப் போவதில்லை என்கிற முடிவுடன் பைக்கில் பின்னால் பறந்தோம்.
நாங்கள் பின்தொடர்ந்து வருவதைக் கண்டு, வடமதுரை என்னுமிடத்தில் காரை நிறுத்தி, கண்ணாடியை இறக்கிவிட்டுப் புன்னகையுடன் 'என்ன?' என்று விசாரித்தார்.
"இவ்வளவு வேகமாக பைக் ஓட்டக் கூடாது. ஏதாவது ஆச்சுன்னா என்ன பண்றது? சரி..மெதுவா ஊருக்குப் போங்க…" என்றார். அந்த நேரத்திலும் அவருக்கிருந்த அக்கறையைப் பாருங்க.
பின்னால் பைக் வேகமாக வருவதை எவ்வளவு உன்னிப்பாகக் கவனித்து, வண்டியை நிறுத்தச் சொல்லி, எங்களிடம் அவர் பேசும்போது, அவர் கண்ணில் மின்னிய அந்த சின்சியாரிட்டி அல்லவா அன்று என்னைக் கவர்ந்தது ! அதுதான் அவரது ஹைலைட்.
இதனால் அல்லவோ பின்னாளில் பல ஆயிரம் மைல்களுக்கப்பால் இருந்து, படுத்துக் கொண்டே அவரால் தேர்தலில் ஜெயிக்க முடிந்தது.
அவர் அன்றைக்கு வந்த காரின் கலர் கூட ஞாபகத்தில் இருக்கு. மெரூன் கலர் செவர்லைட் கார் அது.
இப்படித்தான், பின்னாளில் 'அவசரக்காரி' என்றொரு படம் விஜயகாந்தும் நானும் நடித்தது.
மைசூரில் நடந்த அந்த படப்பிடிப்பின் போது ஒரு சுவையான சம்பவம்.
படப்பிடிப்பின் இடைவேளையில், ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்க வந்த ஜனங்களிடம் பேச்சு கொடுத்தேன்..
"உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் யாரு?"
"ராஜ்குமார் தான் ரொம்பப் பிடிக்கும்" என்றனர்.
"அவரை உங்களுக்கெல்லாம் பிடிக்கும் என்பது எனக்குத் தெரியும். அவரைத் தவிர வேறு யாரைப் பிடிக்கும்?"
"அவருக்கு அடுத்து எம்.ஜி.ஆரைத் தான் ரொம்பப் பிடிக்கும்" என்றனர்.
தலைவரின் ரசிகனான எனக்கு உற்சாகம் பீறிட்டது. "அப்படியா..! அவரைப் பிடிக்கக் காரணம் என்ன ?" என்றேன்.
அவர்கள் சொன்னார்கள்...
"முன்பு 'இதயக்கனி' படப்பிடிப்புக்காக இங்கே வந்திருந்தார். அப்போது நாங்கள் எங்கள் பகுதியில் ஒரு பள்ளிக்கூடம் கட்டுவதற்காக நிதி திரட்டிக் கொண்டிருந்தோம். அப்படியே எம்.ஜி.ஆரிடம் போய் நன்கொடை புத்தகத்தை நீட்டினோம்
பள்ளிக்கூடம் கட்டுவதற்காக நிதி வசூலிக்கிறோம். ஒரு டிக்கட் பத்து ரூபாய். நீங்க ஏதாச்சும் சில டிக்கெட்டுகளை வாங்கிக்கோங்க-ன்னு சொன்னோம்.
எங்கள் கையில் இருந்த நன்கொடை புத்தகத்தை அவர் வாங்கிக்கவே இல்லை. எங்களுக்கு என்னவோ போல் இருந்தது. நடிக்கப் போய்விட்டார். 'என்னடா இவர்…? ன்னு வருத்தப்பட்டோம்.
கொஞ்ச நேரம் கழித்து அவர் வந்து கேட்டார்,
" என்ன பள்ளிக்கூடம் கட்டப் போறீங்க?" என்று.
"ஆரம்பப் பள்ளிக்கூடம்" என்றோம்.
"என்ன செலவாகும்?" என்றார்.
"ஒரு பத்தாயிரம் ஆகலாம்" என்றோம்.
"இருங்க" என்று சொல்லிவிட்டுப் போனவர் திரும்ப வந்து பத்தாயிரம் ரூபாயையும் மொத்தமாகக் கொடுத்து விட்டார்.எங்கள் ஊர் மக்களுக்கு ஏற்பட்ட இன்ப அதிர்ச்சிக்கு அளவே இல்லை.
"நாங்க நினைத்தது ஒரு 50 டிக்கட் வாங்கிக்குவார்னுதான். ஆனால் அவருக்கு இத்தனை பெரிய மனசு இருக்கும்னு தெரியலை. அன்னிலிருந்து எங்க ஊர் மக்கள் அனைவருக்கும் அவரை ரொம்ப ரொம்பப் பிடித்துப் போய்விட்டது" என்றனர்.
(1964 ல் வெளிவந்த 'வேட்டைக்காரன்' படத்தில், கண்ணதாசன் பாடலை, கே.வி.மகாதேவன் இசையில், டி.எம்.எஸ்…)

https://youtu.be/_e-ZyZheUGg
நன்றி பரத் வெங்கட்ராமன்
புரட்சித் தலைவர் பக்தன் சேர்மக்கனி, 👍🏼........... Thanks wa.,

orodizli
5th May 2019, 08:21 PM
பிறந்தநாள் 🎂 💐வாழ்த்து மடல்✒.......
*************************
---- இன்று (05/05/2019) ஞாயிற்றுக்கிழமை தமது 64வது அகவை திருநாளை... குதூகலத்துடன் கொண்டாடி மகிழும் என் பாசத்திற்க்குறிய உடன் பிறவா சகோதரர் திரு. சம்பங்கி GSR (பெங்களூர்) அவர்களே... பெரியோர்கள் சொல்வார்கள்... 16ம் பெற்று பெரு வாழ்வு வாழு (வாழ்க) என்று.
இன்று தாங்கள் 16 பாக்யம் *4 மடங்கு அதிகம் = 64 பாக்யம் (அருங்குணங்கள்) பெற்று , தங்களது குடும்பத்தாரோடு சேர்ந்து கொண்டாடி நீண்டகாலம் வாழ வேண்டும் என்று , கண்கண்ட கடவுள் / இறைவன் எம்ஜிஆர் அவர்களை வேண்டுகிறேன்.
வாழ்த்த வயதில்லை என்றாலும் , நம்மை ஈன்று பெறவா தாய் எம்ஜிஆர் அவர்கள் தாலாட்டு (இந்த பச்சைகிளிக்கோறு செவ்வந்திப் பூவில் தொட்டிலை கட்டி வைத்தேன்...... நான் ஆராரோ என்று தாலாட்ட ... இன்னும் யார் யாரோ வந்து பாராட்ட ...) பாடி , எங்களையும் பாராட்ட சொன்னதால்...!
நீலக்கடல் அலைப்போல நீடூழி நீர் வாழ்க....!
நெஞ்சமெனும் பஞ்சணையில் நீராடி நீர் வாழ்க....!
காஞ்சி மன்னன் புகழ்போல காவியமாய் நீர் வாழ்க....!
கடவுள் MGR வாழ்த்துப் பெற்ற ரத்த உறவே நீர் வாழ்க....!
என்று , நானும் எனது குடும்ப உறவுகளும் சேர்ந்து வாழ்த்துகிறோம்💐💐💐 எண்ணற்றப்பேர் தங்களது பெயருக்கு முன்னாள் MGR என்று பெயர் சேர்த்து தலைவர் வழியில் நான்... என்று சொன்னாலும் ,
ஒரு சில நடிகர்களை தவிர்த்து... பல ஒழுக்கசீல பக்தர்களை போல் தாங்களும்... பேர் - புகழுக்கு ஆசைபடாத , கர்வம் கொள்ளாத தூய தொண்டர் / பக்தர் என்பதால் இயற்கையிலேயே சில பொருத்தங்கள் தங்களுக்கு அமைந்துள்ளதாக நான் கருதுகிறேன்.... சகோதரர் திரு. சம்பங்கி (மரியாதை =M) G ( S தவிர்த்தால்) R ஆக... சம்பங்கி MGR என்று... மீண்டும் ஒரு
வாழ்த்துக்களுடன்....
எம்ஜிஆரின் காலடி நிழல் கானா க. பழனி
அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளை பெங்களூர் (ம)
அர்த்தநாரீஸ்வரரின் அருளாசிப்பெற்ற,
திருநங்கை. கீதம்மா நாயக் (விளம்பரம் விரும்பாத கொடைவள்ளல் தாய்) பெங்களூர்
எம்ஜிஆர் பித்தன் அ. அ. கலீல்பாட்சா
நகர மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றம் திருவண்ணாமலை (ம)
க. ராஜசேகர்
மக்கள் திலகம் எம்ஜிஆர் நற்பணி மன்றம் பெங்களூர்....
மு. தமிழ்நேசன் மதுரை
பிரகாஷ் (எ) முருகன்
இவர்களுடன்....
மலேசியா பொன்மனச்செம்மல் கலைக்குழு. ஐயா. மேகநாதன்
&
ஐயா. நெல்சன் முருகன்
ஐயா. சுகுமாறன்
ஐயா. மணிவாசகம்
ஐயா. முத்துரத்தினம்
ஐயா. மதியழகன்
ஐயா. குணா
ஐயா. சிவா / பார்வதி
ஐயா. DK. குமார்
ஐயா. எம்ஜிஆர் ஹரி
ஐயா. பாலசந்திரன்
ஐயா. MG. குமார்
ஐயா. பாரதிகண்ணன்
ஐயா. இளையராஜா
ஐயா. பாலா / புவனேஷ்வரி
இவர்களுடன்....
மலேசியா நளினா
பார்வதி
பத்மினி
கலைவாணி
ஜெயந்தி மோகன்........ Thanks wa., Friends...

fidowag
5th May 2019, 10:32 PM
http://i65.tinypic.com/311xvdl.jpg

fidowag
5th May 2019, 10:32 PM
http://i66.tinypic.com/2sbl53k.jpg

fidowag
5th May 2019, 10:33 PM
http://i68.tinypic.com/2hqzce8.jpg

fidowag
5th May 2019, 10:34 PM
http://i67.tinypic.com/160twrb.jpg

fidowag
5th May 2019, 10:35 PM
http://i63.tinypic.com/287kif4.jpg

fidowag
5th May 2019, 10:37 PM
http://i67.tinypic.com/358tklu.jpg

fidowag
5th May 2019, 10:39 PM
http://i64.tinypic.com/bfjpsi.jpg

fidowag
5th May 2019, 10:40 PM
http://i63.tinypic.com/20u5xub.jpg
http://i66.tinypic.com/2qt8j21.jpg

fidowag
5th May 2019, 10:41 PM
http://i66.tinypic.com/2yju6ps.jpg

fidowag
5th May 2019, 10:42 PM
http://i67.tinypic.com/72wrb4.jpg

fidowag
5th May 2019, 10:43 PM
http://i68.tinypic.com/5ybxpj.jpg

fidowag
5th May 2019, 10:44 PM
http://i65.tinypic.com/24w4uts.jpg

fidowag
5th May 2019, 10:45 PM
http://i64.tinypic.com/seys77.jpg

fidowag
5th May 2019, 10:46 PM
http://i63.tinypic.com/2qs2a8h.jpg

fidowag
5th May 2019, 10:46 PM
http://i68.tinypic.com/2je4tbl.jpg

fidowag
5th May 2019, 10:56 PM
http://i67.tinypic.com/14t4ufr.jpg

fidowag
5th May 2019, 10:57 PM
http://i68.tinypic.com/ehactd.jpg

fidowag
5th May 2019, 10:58 PM
http://i68.tinypic.com/4ig5r8.jpg

fidowag
5th May 2019, 10:59 PM
http://i66.tinypic.com/2s9owom.jpg

fidowag
5th May 2019, 11:00 PM
http://i65.tinypic.com/vd3ae9.jpg

fidowag
5th May 2019, 11:07 PM
சூப்பர் ஹீரோ மாத இதழ் -மே 2019

http://i65.tinypic.com/rciiky.jpg

fidowag
5th May 2019, 11:08 PM
இதயக்கனி படப்பிடிப்பின் இடைவேளையில் ஒரு காட்சி
http://i68.tinypic.com/raca53.jpg

fidowag
5th May 2019, 11:11 PM
சத்தியமங்கலம் திரு.சாமுவேல் கைவண்ணத்தில் உருவான ஓவியங்கள்
http://i64.tinypic.com/2n6dm6s.jpg
http://i67.tinypic.com/11liirb.jpg

fidowag
5th May 2019, 11:13 PM
http://i66.tinypic.com/14wrivk.jpg
http://i66.tinypic.com/ztxit5.jpg

orodizli
6th May 2019, 11:52 AM
ஆரிஃப் ஒரு முஸ்லீம் பெரியவர். தமிழ், ஆங்கிலம், உருது போன்ற மொழிகளில் அருமையாக கவிதைகள் எழுதக்கூடியவர். ஒரு அச்சகத்தில் அச்சுக்கோர்க்கும் பணியை செய்து வந்தார். எம்ஜிஆர் பற்றி நிறைய கவிதைகள் எழுதியுள்ளார், அதுவும் தலைவரை நேரில் பார்க்காமலே. அக்கவிதைகளை அச்சிட்டு எம்ஜிஆர் ரசிகர்களுக்கு கொடுப்பது வழக்கம்.

ஒரு நாள் .. தான் எழுதிய எல்லா கவிதைகளையும் எடுத்துக்கொண்டு ராமாவரம் தோட்டத்திற்கு வந்தார். அப்போது தலைவர் அங்கில்லை. அங்குள்ளவர் விவரம் கேட்டதற்கு "இக்கவிதைகளை தலைவரிடம் கொடுத்து, என் மகளின் திருமணத்திற்கு ரூ.1000/- பண உதவி கேட்கலாமென நினைத்தேன் என்று கூறியதும் அந்த உதவியாளர்.. தலைவரிடம் சொல்லி பணம் வாங்கிவைத்திருக்கிறேன். நாளை வந்து பெற்றுக்கொள்ளுங்கள் " என்றார்.

தலைவர் வந்ததும் விவரம் அறிந்தார். கவிதைகளை வாசித்தார். அசந்தே போனார். ஒரு கவரில் ரூ. 1000/-ஐ போட்டு ஆரிஃபிடம் கொடுக்கச் சொல்லி உதவியாளரிடம் கொடுத்தார்.

சில நாட்களாகியும் ஆரிஃப் வரவில்லை. பணம் தலைவரிடம் திருப்பி கொடுக்கப்பட்டது. ஒரு வருடம் கழித்து ஆரிஃபிடமிருந்து தலைவருக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் " எனக்கு வேறு இடத்தில் பணம் கிடைத்ததால் மறுநாள் உங்களிடம் பணம் பெற வரவில்லை. நான் தற்போது ஐதராபாத்தில் வசிக்கிறேன். ஆனால் இப்போது மரணத்தின் வாசலில் இருக்கிறேன். எனது கஃபனுக்கு ஒரு புனிதரின் பணம் தேவை. ஆகவே எனக்கு ரூ500/- வேண்டும். ஆகவே இப்பணத்தை புனிதர் எம்ஜிஆர் அவர்களிடம் சொல்லி வாங்கியனுப்பவும் "என்றிருந்தது.

இதைப்பார்த்த எம்ஜிஆர் கண் கலங்கிவிட்டார். காரணம் கஃபன் என்பது "முஸ்லீம்கள் இறந்தபின் அவர்களது உடலில் அணிவிக்கும் உடை. உடனே புரட்சித்தலைவர் ரூ 1500/- கொடுத்து ஆரிஃபிற்கு அனுப்பச்சொன்னார்.

உதவியாளர் திகைத்ததற்கு தலைவர் "ரூ.500/- கஃபனுக்கு, மீதம் ரூ 1000/- #நான் #அவருக்கு #கொடுக்கவேண்டிய #கடன் " என்றதும்... உதவியாளர் மேலும் திகைத்து நிற்க எம்ஜிஆர் தொடர்ந்தார் #ஆயிரம் ரூபாய் #ஆரிஃபிற்கு #நான் #தரவேண்டிய #கடன் #அது. #ஒருவரிடம் #பணம் #வாங்கிவிட்டு #திரும்பக்கொடுப்பதுமல்ல .. #கடன் #கொடுப்பதாகச்சொல்லி.. #கொடுக்காமலே #இருந்தாலும் .. #அது #கடன்தான்...!

யாரால் இப்படி யோசிக்கமுடியும் ???

#இனிமேல் #ஒருவர் #நம் #இதயதெய்வம்பொன்மனச்செம்மல் #மாதிரி #பிறக்கமுடியுமா ???!!!............... Courtesy: fb.,

orodizli
6th May 2019, 12:01 PM
மதுரை மாநகரில் "குடியிருந்த கோயில்" வசூல் சாதனை படைத்து, ரூபாய் 140000.00 என்றளவிலான வசூல் பிரளயம் திரையுலக, உலக திரைப்படஉலக சக்கரவர்த்தி மக்கள் திலகம் அவர்களால் மட்டுமே சாத்தியம்... இது சத்தியம்...

fidowag
6th May 2019, 10:22 PM
http://i66.tinypic.com/167j9ro.jpg

fidowag
6th May 2019, 10:23 PM
http://i63.tinypic.com/2qk1n2f.jpg

fidowag
6th May 2019, 10:23 PM
http://i68.tinypic.com/2ldkbc3.jpg

fidowag
6th May 2019, 10:33 PM
http://i64.tinypic.com/2z4h8gg.jpg

fidowag
6th May 2019, 10:35 PM
http://i64.tinypic.com/k4utu9.jpg

fidowag
6th May 2019, 10:36 PM
http://i63.tinypic.com/fjew04.jpg

fidowag
6th May 2019, 10:37 PM
http://i65.tinypic.com/wjyhld.jpg

fidowag
6th May 2019, 10:38 PM
http://i65.tinypic.com/111p6r8.jpg

fidowag
6th May 2019, 10:39 PM
http://i66.tinypic.com/2qmdzjk.jpg

fidowag
6th May 2019, 10:40 PM
http://i67.tinypic.com/m9aamf.jpg

fidowag
6th May 2019, 10:41 PM
http://i63.tinypic.com/k2syw.jpg

fidowag
6th May 2019, 10:42 PM
http://i63.tinypic.com/5zftd4.jpg

fidowag
6th May 2019, 10:43 PM
http://i66.tinypic.com/2mwscqo.jpg

fidowag
6th May 2019, 10:44 PM
http://i65.tinypic.com/fnagw8.jpg

fidowag
6th May 2019, 10:45 PM
http://i66.tinypic.com/141o2ts.jpg

fidowag
6th May 2019, 10:45 PM
http://i68.tinypic.com/dgqf14.jpg

fidowag
6th May 2019, 10:47 PM
http://i67.tinypic.com/1ys2nd.jpg

fidowag
6th May 2019, 10:48 PM
http://i64.tinypic.com/rss8l3.jpg

fidowag
6th May 2019, 10:50 PM
http://i66.tinypic.com/9059x0.jpg

fidowag
6th May 2019, 10:52 PM
http://i63.tinypic.com/5l413c.jpg

fidowag
6th May 2019, 10:54 PM
http://i67.tinypic.com/jhc8x5.jpg

fidowag
6th May 2019, 10:56 PM
http://i65.tinypic.com/a5jdl1.jpg

fidowag
6th May 2019, 10:57 PM
http://i64.tinypic.com/qr0vmc.jpg

fidowag
6th May 2019, 10:58 PM
http://i65.tinypic.com/2zzoih1.jpg

fidowag
6th May 2019, 10:59 PM
http://i67.tinypic.com/r8d0kn.jpg

fidowag
6th May 2019, 10:59 PM
http://i63.tinypic.com/2qupzz9.jpg

fidowag
6th May 2019, 11:01 PM
http://i63.tinypic.com/2hpr8sn.jpg

orodizli
7th May 2019, 08:42 AM
ஒருமுறை, முதல்வர் எம்.ஜி.ஆரைப் பார்ப்பதற்காக சென்னையைச் சேர்ந்த அதிமுக வினர் கூட்டமாக ராமாவரம் தோட்டத்திற்குச் சென்றனர். அவர்களிடம் எம்.ஜி.ஆர். ‘‘என்ன விஷயம்?’’ என்று விசாரித்தார்.

‘‘தலைவரே, எங்க ஏரியாவுக்கு புது போலீஸ் இன்ஸ்பெக்டர் வந்திருக்காரு. அவருக்கு நம்ப கட்சிக்காரங்களைக் கண்டாலே வெறுப்பு. அதிமுக வினர் என்று தெரிந்தாலே அடிக்கிறாரு. வேண்டு மென்றே எங்கள் மீது பொய் வழக்குகள் போடறாரு’’ என்று கோரஸாக குற்றப்பட்டியல் வாசித்தனர்.

‘‘ஏன்? நீங்க என்ன பண்ணிணீங்க?’’ என்று அவர்களை ஆழம் பார்த்தார் எம்.ஜி.ஆர்.!

‘‘நாங்க ஒண்ணுமே பண்ணலை தலைவரே’’... பம்மியது கூட்டம்.

‘‘அப்படியா? ’’ என்று கேட்டு சில விநாடிகள் நிறுத்திய எம்.ஜி.ஆர்., ‘‘ ஆமா, உங்க ஏரியா ஸ்டேஷன்லே ஹெட் கான்ஸ்டபிளை அடிச்சது யாரு? ’’ என்று கூட்டத்தினரை கூர்மையாக பார்த்தவாறே கேட்டார்.

கூட்டத்தில் இருந்த ஒருவருக்கும் பேச்சு மட்டுமல்ல; சில விநாடிகள் மூச்சும் வரவில்லை. பதில் சொல்ல முடியாத மவுனமே அவர்களின் தவறை வெளிக்காட்டியதை புரிந்து கொண்ட எம்.ஜி.ஆரின் முகத்தில் கோபக் கனல் வீசியது.

‘‘நான் ஒரு முதல் அமைச்சர். எனக்கு எல்லா தகவல்களும் செய்திகளும் உட னுக்குடன் வந்துவிடும். நீங்க தப்பு பண்ணிட்டு போலீஸ் மீது பழியைப் போடறீங்க. போலீஸ்காரங்களும் மனுஷங்கதானே? போலீஸை கடமையை செய்ய விடாம நீங்க போய் தொந்தரவு கொடுக்கிறீங்க. அப்புறம் போலீஸ்காரங்க நம்ம கட்சியினரை பழிவாங் கறாங்கன்னு எங்கிட்டயே வந்து சொல்றீங்க...

நாம ஆளும் கட்சியா இருக்கலாம். நிர்வாகம் எல்லோருக்கும் பொதுவானது. அரசு அதிகாரிகளை அவங்க எந்த துறையை சேர்ந்தவங்களா இருந்தாலும் மதிக்கணும். அவங்க பணிகளில் நாம குறுக்கிடக் கூடாது. தப்பு பண்ணிட்டு யாரா வது எங்கிட்ட சிபாரிசுக்கு வந்தீங்கண்ணா, நான் பாத்துக்கிட்டு சும்மா இருக்க மாட்டேன். ஜாக் கிரதையா இருங்க’’ என்று வந்திருந்தவர்களை வார்த்தைகளால் புரட்டி எடுத்தார்.

அரண்டுபோன கட்சியினர், எம்.ஜி.ஆரைப் பார்த்து பெரிய கும்பிடாகப் போட்டுவிட்டு நான்கு அடிகள் பின்வாங்கி பதிலேதும் பேசாமல் திரும்பி நடந்தனர்.

#நில்லுங்க ...!?!

எம்.ஜி.ஆரிடம் இருந்து அதட்ட லாய் உத்தரவு பிறந்தது...

எதற்கு ... ??? என்று புரியாமல்...

மந்திரத்துக்கு கட்டுப்பட்டது போல கூட்டத்தினர் நின்றனர்.

#எல்லோரும் #சாப்பிட்டுட்டு #போங்க’.............. Thanks wa.,

orodizli
7th May 2019, 03:01 PM
குடும்பத் தலைவன்
______________________
கண்கள் பட்டதும் நினைப்பு வந்ததது
கைகள் தொட்டதும்
கனிந்து விட்டது
பெண்மை என்பது
என்னை வென்றது
பேச்சு நின்றது
வெட்கம் வந்தது !

இந்த பாடலின் ஒவ்வொரு வரிகளும்
இவ்விருவரின் முகபாவங்களும் கவனியுங்கள்

சின்ன முள்ளை பெரிய முள் சுற்றிவருவது போல் குறும்புடனும் , குதுகலத்துடனும் மக்கள் திலகத்தின் காதல்
தேவி அவர்களின் நாணம்! நாணம் !
இக்காட்சி கண்டபின் பெண்ணுக்கு நாணம் இல்லையேல் பூமியின் சுழற்சி அற்று போகும் என உணர்த்தியது

இவர்களே ஒரு அளவுகள் வைத்து அதற்கு கின்னஸ் என்று பெயர்கொடுத்து
இவர்களின் நடிப்புக்கு
விருதுகள் இனி புதிதாய் கண்டெடுக்கவேண்டும்

இவ்விருவரும்
அற்புத கலைஞர்கள் !

ஹயாத்............ Thanks wa.,

fidowag
8th May 2019, 03:48 PM
http://i67.tinypic.com/34gk8e0.jpg

fidowag
8th May 2019, 03:49 PM
http://i64.tinypic.com/330rddy.jpg

fidowag
8th May 2019, 03:51 PM
http://i68.tinypic.com/nxowno.jpg

fidowag
8th May 2019, 03:56 PM
தினத்தந்தி -08/05/19
http://i66.tinypic.com/14bnrm0.jpg

fidowag
8th May 2019, 03:57 PM
http://i65.tinypic.com/2n9e1hj.jpg

fidowag
8th May 2019, 04:00 PM
http://i63.tinypic.com/2mo2xxd.jpg

fidowag
8th May 2019, 04:03 PM
http://i65.tinypic.com/o0bfuv.jpg

fidowag
8th May 2019, 04:04 PM
http://i67.tinypic.com/k9wh1i.jpg

fidowag
8th May 2019, 04:07 PM
http://i64.tinypic.com/24de8u1.jpg

fidowag
8th May 2019, 04:08 PM
http://i68.tinypic.com/2ibylo6.jpg

fidowag
8th May 2019, 04:09 PM
http://i64.tinypic.com/2loymr.jpg

fidowag
8th May 2019, 04:10 PM
http://i65.tinypic.com/34y4kkx.jpg

fidowag
8th May 2019, 04:11 PM
http://i66.tinypic.com/331hvn5.jpg

fidowag
8th May 2019, 04:12 PM
http://i68.tinypic.com/2zrqids.jpg

fidowag
8th May 2019, 04:13 PM
http://i65.tinypic.com/2nris1y.jpg

fidowag
8th May 2019, 04:17 PM
http://i67.tinypic.com/2qumdmp.jpg

fidowag
8th May 2019, 04:18 PM
http://i66.tinypic.com/2wp556c.jpg

fidowag
8th May 2019, 04:21 PM
http://i63.tinypic.com/20poxld.jpg

fidowag
8th May 2019, 04:22 PM
http://i66.tinypic.com/o2rrl.jpg

fidowag
8th May 2019, 04:24 PM
http://i66.tinypic.com/mt1c2c.jpg

fidowag
8th May 2019, 04:29 PM
http://i66.tinypic.com/2uqcb52.jpg

fidowag
9th May 2019, 01:00 PM
http://i64.tinypic.com/314us6u.jpg

நாளை முதல் (10/05/2019) ஏரல் (தூத்துக்குடி மாவட்டம் ) சந்திராவில் மக்கள் திலகம் /புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்திய " எங்க வீட்டு பிள்ளை " தினசரி 2 காட்சிகள் (மேட்னி, மாலை ) நடைபெறுகிறது .

தகவல் உதவி : நெல்லை பக்தர் திரு.வி.ராஜா .

fidowag
9th May 2019, 01:05 PM
http://i68.tinypic.com/59vqyd.jpg

fidowag
9th May 2019, 01:10 PM
நாளை முதல் (10/05/19) மதுரை அனுப்பானடி பழனி ஆறுமுகாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் பிரம்மாண்ட வெற்றி படைப்பான டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .

http://i64.tinypic.com/2hcq3ck.jpg
தகவல் உதவி :மதுரை பக்தர் .திரு.எஸ். குமார் .

fidowag
9th May 2019, 01:11 PM
http://i67.tinypic.com/14lloqt.jpg

fidowag
9th May 2019, 03:36 PM
http://i65.tinypic.com/209j38m.jpg

fidowag
9th May 2019, 03:38 PM
http://i63.tinypic.com/2wemivc.jpg

fidowag
9th May 2019, 03:41 PM
http://i63.tinypic.com/2ln9193.jpg

fidowag
10th May 2019, 03:42 PM
http://i65.tinypic.com/e02a9c.jpg

fidowag
10th May 2019, 03:45 PM
தவிர்க்கமுடியாத, மற்றும் எதிர்பாராத காரணங்களால் மதுரை அனுப்பானடி பழனி ஆறுமுகா அரங்கில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் "ரிக்ஷாக்காரன் " பட வெளியீடு
அடுத்த வாரத்திற்கு (17/5/19) தள்ளிவைப்பு.

தகவல் உதவி ; மதுரை நண்பர் திரு.எஸ். குமார் .

fidowag
10th May 2019, 03:46 PM
http://i66.tinypic.com/4qmq2c.jpg

fidowag
10th May 2019, 03:46 PM
http://i68.tinypic.com/nnthxu.jpg

fidowag
10th May 2019, 03:47 PM
http://i63.tinypic.com/2zgruw7.jpg

fidowag
10th May 2019, 03:49 PM
http://i67.tinypic.com/21j6kxu.jpg

fidowag
10th May 2019, 03:51 PM
http://i63.tinypic.com/148lk7a.jpg

fidowag
10th May 2019, 03:52 PM
http://i65.tinypic.com/2u3usmp.jpg

fidowag
10th May 2019, 03:52 PM
http://i64.tinypic.com/34zhjs8.jpg

fidowag
10th May 2019, 03:54 PM
http://i63.tinypic.com/33o1r2s.jpg

fidowag
10th May 2019, 03:54 PM
http://i68.tinypic.com/10f3jhs.jpg

fidowag
10th May 2019, 04:01 PM
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். புகழ் "இன்று போல் என்றும் வாழ்க " திரைப்படம்
வெளியான நாள் 05/05/1977. 42 ஆண்டுகள் நிறைவு பெற்றது . சென்னை , மதுரை சேலம் அரங்குகளில் 100 நாள் நிறைவு செய்து மகத்தான வெற்றி பெற்றது .

முதல் நாள் தேவிபாரடைஸ் அரங்கில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். , திருமதி வி.என்.ஜானகி, நடிகை ராதா சலூஜா ஆகியோருடன் மாலை காட்சியில் பார்த்து
ரசித்தபோது பக்தர்களின் கரகோஷம், ஆரவாரத்துடன் கண்டுகளித்து மகிழ்ந்தது பசுமையான நினைவு .

http://i65.tinypic.com/j93r60.jpg

fidowag
10th May 2019, 04:03 PM
http://i66.tinypic.com/x5tq1i.jpg
http://i68.tinypic.com/nl91cg.jpg

fidowag
10th May 2019, 04:05 PM
http://i68.tinypic.com/2zrmb9v.jpg
http://i65.tinypic.com/2zf1gtk.jpg
http://i63.tinypic.com/2na4802.jpg

fidowag
10th May 2019, 04:07 PM
http://i64.tinypic.com/20jgvp2.jpg

fidowag
10th May 2019, 11:21 PM
இன்று முதல் (10/05/19) சென்னை பாலாஜியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் வழங்கும் "சங்கே முழங்கு " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i67.tinypic.com/2889gsw.jpg

fidowag
10th May 2019, 11:22 PM
http://i67.tinypic.com/jjmp2p.jpg

fidowag
10th May 2019, 11:24 PM
http://i68.tinypic.com/vztrtw.jpg

fidowag
10th May 2019, 11:26 PM
http://i64.tinypic.com/3590lc8.jpg

fidowag
10th May 2019, 11:26 PM
http://i64.tinypic.com/25pmre8.jpg

fidowag
10th May 2019, 11:27 PM
http://i63.tinypic.com/efgne9.jpg

fidowag
10th May 2019, 11:28 PM
http://i63.tinypic.com/1r7l05.jpg

fidowag
10th May 2019, 11:29 PM
http://i65.tinypic.com/2ynry1v.jpg

fidowag
10th May 2019, 11:29 PM
http://i63.tinypic.com/64kkdd.jpg

fidowag
10th May 2019, 11:31 PM
http://i63.tinypic.com/juzd6o.jpg

fidowag
10th May 2019, 11:33 PM
சத்தியமங்கலம் திரு.சாமுவேல் கைவண்ணத்தில் உருவான ஓவியம்
http://i63.tinypic.com/2po72mo.jpg

fidowag
10th May 2019, 11:34 PM
http://i67.tinypic.com/vmrub9.jpg

fidowag
10th May 2019, 11:34 PM
http://i66.tinypic.com/2rxvbjk.jpg

fidowag
10th May 2019, 11:35 PM
http://i67.tinypic.com/2eea5ja.jpg

fidowag
10th May 2019, 11:37 PM
http://i64.tinypic.com/2m8002s.jpg

fidowag
10th May 2019, 11:38 PM
http://i68.tinypic.com/jpcsgp.jpg

fidowag
10th May 2019, 11:47 PM
புரட்சி தலைவர்/மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்தலாக நடித்த "நினைத்ததை முடிப்பவன் "வெளியான நாள் : 09/05/1975 . 44 ஆண்டுகள் நிறைவு பெற்றது .

மதுரை மீனாட்சி அரங்கில் முதல் நாள் விளம்பரத்தில் 100 நாட்களுக்கு எந்தவித இலவச அனுமதியும் கிடையாது என்கிற செய்தி பிரசுரம் ஆகியது .
மீனாட்சியில் 112 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது . சென்னை தேவி பாரடைஸ் ,அகஸ்தியாவில் 84 நாட்கள் தலா ஓடியது . உமாவில் 77 நாட்கள் ஓடியது .

தேவி பாரடைஸில் தொடர்ந்து 101 காட்சிகள் அரங்கு நிறைந்து சாதனை புரிந்தது
சென்னை தேவிபாரடைஸில் முதல் நாள் மாலை காட்சி ரசிகர்களுடன் கொண்டாட்டத்தில் பங்கேற்று படத்தை பார்த்து ரசித்தது சுவையான அனுபவம் .
சென்னையில் 100 நாட்கள் நிறைவு செய்யாவிட்டாலும் மறுவெளியீடுகளில் சக்கை போடு போட்டது . டிஜிட்டல் வெளியீட்டிலும் பல அரங்குகளில் வெளியாகி வசூல் சாதனை புரிந்தது குறிப்பிடத்தக்கது . மீண்டும் தற்போது மதுரையில் வெளியாக உள்ளதாக நண்பர்கள் தகவல் அளித்துள்ளனர் .

http://i68.tinypic.com/2gujiph.jpg
http://i68.tinypic.com/2u4n4td.jpg

fidowag
10th May 2019, 11:52 PM
http://i64.tinypic.com/255jqxv.jpg
http://i65.tinypic.com/2119gu9.jpg

fidowag
10th May 2019, 11:54 PM
http://i67.tinypic.com/9uc0ut.jpg
http://i66.tinypic.com/2e0tkrd.jpg

fidowag
10th May 2019, 11:56 PM
http://i66.tinypic.com/206h6ox.jpg
http://i66.tinypic.com/15abzs.jpg

fidowag
10th May 2019, 11:58 PM
http://i68.tinypic.com/2qmdgd0.jpg
http://i67.tinypic.com/s6qhwo.jpg

fidowag
10th May 2019, 11:59 PM
http://i64.tinypic.com/210f6hj.jpg
http://i66.tinypic.com/chz00.jpg

fidowag
11th May 2019, 12:02 AM
http://i66.tinypic.com/aahzwi.jpg
http://i64.tinypic.com/23h0kf7.jpg

fidowag
11th May 2019, 12:02 AM
http://i66.tinypic.com/aahzwi.jpg

fidowag
11th May 2019, 12:07 AM
http://i63.tinypic.com/4i1015.jpg

fidowag
11th May 2019, 12:08 AM
http://i68.tinypic.com/2en5gtj.jpg

fidowag
11th May 2019, 12:09 AM
http://i64.tinypic.com/axfkt1.jpg

fidowag
11th May 2019, 12:10 AM
http://i68.tinypic.com/eqqs6x.jpg

fidowag
11th May 2019, 12:10 AM
http://i67.tinypic.com/28k31tv.jpg

fidowag
11th May 2019, 01:48 PM
http://i67.tinypic.com/anzceh.jpg

fidowag
11th May 2019, 01:49 PM
http://i67.tinypic.com/eramxe.jpg
http://i66.tinypic.com/30a82fk.jpg
http://i66.tinypic.com/2lu4e3s.jpg

fidowag
11th May 2019, 01:51 PM
http://i66.tinypic.com/34hjb7n.jpg

fidowag
11th May 2019, 01:52 PM
http://i64.tinypic.com/2li7a0i.jpg

fidowag
11th May 2019, 01:53 PM
http://i68.tinypic.com/o0bcsk.jpg

fidowag
11th May 2019, 01:54 PM
http://i68.tinypic.com/2v9rmvn.jpg

fidowag
11th May 2019, 01:56 PM
http://i68.tinypic.com/6qw57p.jpg

fidowag
11th May 2019, 01:57 PM
http://i63.tinypic.com/1ew5qo.jpg

fidowag
11th May 2019, 01:59 PM
ஜெமினி ஸ்டூடியோ அதிபர் எஸ்.எஸ்.வாசன் நூற்றாண்டு மலரில் இருந்து சில புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு
தகவல் உதவி : திரு.சி.எஸ். குமார், பெங்களூரு .
http://i63.tinypic.com/209h9a0.jpg

fidowag
11th May 2019, 02:00 PM
http://i63.tinypic.com/2v9c0nn.jpg

fidowag
11th May 2019, 02:01 PM
http://i64.tinypic.com/2087cwj.jpg

fidowag
11th May 2019, 02:03 PM
http://i63.tinypic.com/14dotg1.jpg

fidowag
11th May 2019, 02:09 PM
http://i66.tinypic.com/15nqasw.jpg
http://i64.tinypic.com/avsd2d.jpg
http://i66.tinypic.com/x3bdk9.jpg

fidowag
11th May 2019, 03:58 PM
http://i66.tinypic.com/2z6ut5v.jpg
http://i63.tinypic.com/nlaa0o.jpg
http://i65.tinypic.com/2i7ock0.jpg

fidowag
11th May 2019, 04:01 PM
http://i64.tinypic.com/209mvzq.jpg
http://i65.tinypic.com/2wh1pnm.jpg
http://i66.tinypic.com/2znri2u.jpg

fidowag
11th May 2019, 11:07 PM
http://i67.tinypic.com/106hhc5.jpg

fidowag
11th May 2019, 11:08 PM
http://i65.tinypic.com/140xeo9.jpg

fidowag
11th May 2019, 11:09 PM
http://i63.tinypic.com/2rf3k3s.jpg

fidowag
11th May 2019, 11:10 PM
http://i66.tinypic.com/do0474.jpg

fidowag
11th May 2019, 11:11 PM
http://i64.tinypic.com/2gsjwbp.jpg

fidowag
11th May 2019, 11:12 PM
http://i67.tinypic.com/2hrecs0.jpg

fidowag
11th May 2019, 11:13 PM
http://i67.tinypic.com/jzwmmv.jpg

fidowag
11th May 2019, 11:13 PM
http://i66.tinypic.com/2vt4k9k.jpg

fidowag
11th May 2019, 11:14 PM
http://i68.tinypic.com/hragyx.jpg

fidowag
11th May 2019, 11:15 PM
http://i64.tinypic.com/qxrma8.jpg

fidowag
11th May 2019, 11:15 PM
http://i65.tinypic.com/24509px.jpg

fidowag
11th May 2019, 11:16 PM
http://i67.tinypic.com/33b0r9d.jpg

fidowag
11th May 2019, 11:17 PM
http://i67.tinypic.com/2hd8ivp.jpg

fidowag
11th May 2019, 11:18 PM
http://i68.tinypic.com/18y6wl.jpg

fidowag
11th May 2019, 11:18 PM
http://i64.tinypic.com/70vnys.jpg

fidowag
11th May 2019, 11:20 PM
http://i64.tinypic.com/fu28ac.jpg

fidowag
11th May 2019, 11:25 PM
தமிழக அரசியல் வார இதழ் -13/04/2019
http://i66.tinypic.com/2rhogv5.jpg
http://i66.tinypic.com/2lw8z8i.jpg
http://i66.tinypic.com/mt59x3.jpg

fidowag
11th May 2019, 11:28 PM
தமிழக அரசியல் வார இதழ் -17/04/2019
http://i67.tinypic.com/2dtw6bn.jpg
http://i68.tinypic.com/s4qa0m.jpg
http://i65.tinypic.com/66jfpy.jpg
http://i68.tinypic.com/9ifsqc.jpg

orodizli
12th May 2019, 08:52 PM
எம்.ஜி.ஆர்.,
1967 - பொதுத்
தேர்தலுக்கு முன், நடிகர் எம்.ஆர். ராதாவால் சுடப்பட்டு, இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது...
தலைவர் கலைஞர், நாவலர் நலம் விசாரித்த காட்சி.....!

எம்.ஜி.ஆர்., பின்னர் தி.மு.க.வேட்பாளராக பரங்கிமலை
சட்டமன்றத் தொகுதியில்
போட்டியிட்டார்.

எம்.ஜி.ஆர். பின்னால் நிற்பவர், இரா.சம்பந்தம்.
(சென்னை மேயராகவும் இருந்தவர்.)............. Thanks wa.,

orodizli
12th May 2019, 08:54 PM
இந்திய திரைஉலகில்

இந்த திரைப்பட சாதனையை

இது வரை எந்த படமும் தொட்ட தும் இல்லை

இனி தொடப்போவதும் இல்லை என்ற
பெருமையோடு
இந்த பதிவை இன்றைய
இளைய தலைமுறைக்கு சமர்ப்பிக்கிறேன்

படித்து பாருங்கள்

46 வருடங்களுக்கு முன்பு -
11-05-1973 அன்று வெளியான -
தலைவரின் #உலகம்சுற்றும்வாலிபன்
படத்துக்கு ஆனந்த விகடனின் விமர்சனம்.
======================================

பிரமாண்டமான வெளிநாட்டுப் படங்களைப் பார்க்கும் போதெல்லாம் நமக்கு ஓர் ஏக்கம் வரும்.

"இப்படிப் பிரமிக்கவைக்கும் வெளிப்புறக்காட்சி அமைப்புகளுடனும், தொழில் நுணுக்கத்துடனும் தமிழிலும் படம் வராதா?' என்று.

அந்த ஏக்கத்தைத் தீர்ப்பதற்குக் கம்பீரமாக வெளி வந்திருக்கிறான் "உலகம் சுற்றும் வாலிபன்"

பயங்கர இடி, மின்னல்களுக்கு மத்தியில்
ஓர் இளம் விஞ்ஞானி (எம்.ஜி.ஆர்.) ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் முதல் காட்சியிலிருந்து இறுதிக்காட்சி வரை
நம்மை ஒரு புது உலகத்துக்கே அழைத்துச் சென்று, நிமிடத்துக்கு நிமிடம் கண்ணைக் கவரும் வெளிப்புறக்காட்சிகளால் பிரமிக்க வைக்கிறார் தயாரிப்பாளரும் டைரக்டருமான எம்ஜிஆர்.

மகத்தான படங்களைத் தந்து புகழ்பெற்ற
ஸெஸில் பி டெமிலியின் முழுச்சாயலை எம்ஜிஆரிடம் கண்டு பெருமைப்படுகிறோம்.

படத்தின் பெரும்பகுதி கதை நிகழும் கிழக்காசிய நாடுகளான சிங்கப்பூர்,
மலேசியா, தாய்லாந்து, ஹாங்காங், ஜப்பான் இவற்றிலேயே படமாக்கப் பட்டிருக்கிறது.

அதுவே நமக்கு ஒரு புது அனுபவமாக இருக்கிறது. தமிழில் இப்படிப் பெரிய
அளவில் அயல்நாட்டு வெளிப்புறக் காட்சிகள் அமைந்திருப்பது இதுவே முதல் படம்.

"பேராசை பிடித்திருக்கிறது" என்பதற்கு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால்,
இந்தப் படத்தில் உபயோகிக்கப் பட்டிருக்கும் காமிராவைத் தான் சொல்லவேண்டும்.

அப்படி ஒரு தாகத்துடனும் வேகத்துடனும் கிழக்காசிய நாடுகளின் அழகுகளையெல்லாம் ஒன்று விடாமல் வாரி வாரித் தன்னுள் அடக்கிக் கொண்ட இருக்கிறது. அந்தக் காட்சிகள் வெள்ளித்திரையில் வண்ண வண்ணமாக விரியும்போது, அந்த அழகுக் கொள்ளையில் நாம் மெய்சிலிர்த்துப் போகிறோம்.

சந்திரகலாவும் எம்.ஜி. ஆரும் காரில் போகும்போதும், படகில் டூயட் பாடிக்கொண்டு இருக்கும்போதும், அவர்களுக்கு மேலாகப் பறக்கும் விமானத்தைக் கூடப் புத்தி சாலித்தனத்துடன் அழகாகப் படமாக்கிப் பிரமிக்க வைத்திருக்கிறார்கள்.

வாலிபன் - இல்லை, வாலிபர்கள். (எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடம்) சந்திக்கும் பெண்கள் நால்வர். சந்திரகலா, மஞ்சுளா, லதா, தாய்லாந்து நடிகையான மேட்டா ரூங்ராத்.

தன் கள்ளமற்ற சிரிப்பு ஒன்றினாலேயே நம் மனத்தை வசீகரித்துக் கொள்பவர் தாய்லாந்து நடிகையான மேட்டா ரூங்ராத். அவருக்கு ஒரு சபாஷ்.

சந்திரகலாதான் மற்றவர்களுள் அதிக வாய்ப்புள்ள கதாநாயகி. அடக்கமும் உணர்ச்சியும் நிறைந்த நடிப்பு அவரிடமிருந்து வெளிப்படுகிறது. அவருக்கு ஒரு சபாஷ்.

லதாவுக்கு அழகான முகம். அவருடைய கச்சிதமான உடலமைப்புக்கு எடுப்பாக
ஆடை அணிவித்து முதல் படத்திலேயே
அவரை ரசிகர்களின் நெஞ்சில் பதிய வைத்திருக்கிறார்கள். புதிய நடிகை என்ற சாயல் துளிக்கூட இல்லாத இயற்கையான நடிப்பு. லதாவுக்கு ஒரு சபாஷ்.

மூத்த எம்ஜிஆரின் காதலியாக வரும் மஞ்சுளாவுக்கு கண்ணீர் வடிக்கவும்
சந்தர்ப்பம் கொடுத் திருக்கிறார்கள்.
அவருடைய நடிப்பைவிட, அசோகனால் கற்பழிக்க முயலப்படும் காட்சியில் அவர் துடிக்கும் துடிப்பு ரசிகர்களை அதிகமாகக் கவருகிறது. 'தோரஹா' கெட்டது போங்கள்.

பிரதான வில்லன் அசோகன் தான் என்றாலும், நம் பிரியத்தைச் சம்பாதித்துக்கொள்கிற வில்லன் நம்பியார்தான். அவருடைய பல்லழகே அழகு! எம்ஜிஆர் எறிந்த பெட்டியை எடுத்துக் கொள்வதற்கு அவர் நப்பாசையுடன் தயங்கித் தயங்கி விழிப்பது சுவையூட்டும் காட்சி.

வெகு நாட்களுக்குப் பின் பழைய நாகேஷைப் பார்க்கிறோம். பல காட்சிகளில் அவர் வாய்விட்டுச் சிரிக்க வைக்கிறார். தாய்லாந்துப் பாணியில் குச்சிகளால் சாப்பிட முடியாமல் அவர் தவிக்கும் தவிப்பு 'ஓஹோ' என்று சிரிக்க வைக் கிறது. அவருக்கு ஒரு சபாஷ்!

வெளிப்புறக்காட்சிகளையும் உட்புறக் காட்சிகளையும் பேதம் கண்டுபிடிக்க முடியாதபடி இணைத்து, படத்துக்குக் கம்பீர வடிவம் தந்திருப்பது பெரிய சிறப்பு. அதற்குத் துணையாக, பிரமிக்கத்தக்க வெளிப்புறக் காட்சிகளுக்கு ஈடு கொடுக்கும்படி பொருத்தமாக உட்புறக் காட்சிகளை அமைத்திருக்கும் (உதாரணம்: புத்தர் கோயில்) ஆர்ட் டைரக்டர் அங்கமுத்துவுக்கு ஒரு சபாஷ்.

எக்ஸ்போ 70' காட்சிகளை, அங்கு நேரில் சென்றவர்கள் கூட இப்படித் தேர்ந்தெடுத்து ரசனையுடன் பார்த்திருப்பார்களா? என்று சந்தேகப்படும்படி அற்புதமாகப் படமாக்கியிருக் கிறார்கள்.

அதே போல, தண்ணீருக்குள் எம்ஜிஆர் - லதா சம்பந்தப்பட்ட பாலே காட்சியும், சறுக்கு விளையாட்டில் அமைக்கப்பட்டிருக்கும் க்ளைமாக்ஸ் காட்சியும்கூட மறக்க முடியாதவை. இப்படி காமிராவை அற்புதமாக இயக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் ராமமூர்த்திக்கு ஒரு சபாஷ்!

படம் வெளியாகுமுன்னே
பிரபலமாகிவிட்டவை,
இந்தப் படத்தின் பாடல்கள்.

'சிரித்து வாழ வேண்டும்'
'பச்சைக்கிளி முத்துச்சரம்' பாடல்கள்
எத்தனை தரம் கேட்டாலும் அலுக்காதவை. பாடல்களுக்கான இசையமைப்பையும் மிஞ்சி நிற்கிறது ரீ-ரிக்கார்டிங்! மெல்லிசை மன்னர் விசுவநாதனுக்கு ஒரு சபாஷ்!

ஏற்கெனவே 'நாடோடி மன்னன்', 'அடிமைப் பெண்' போன்ற மகத்தான படங்களைத் தயாரித்தவர் தான் எம்ஜிஆர்.

ஆனால், அவற்றை யெல்லாம் மிஞ்சி இப்படத்தின் மூலம் இதுவரை யாருமே
எட்டாத உயரத்துக்கு எழுந்து நிற்கிறார் அவர்.

தமிழ்த்திரையுலகமே, ஏன் இந்தியத் திரையுலகமே பெருமைப்படத்தக்க தனிப் பெரும் சாதனையை நிகழ்த்தியிருக்கும் எம்ஜிஆருக்கு எத்தனை 'சபாஷ்' வேண்டுமானாலும் போடலாம்.

Addition :

#உலகம் சுற்றும் வாலிப*ன் ப*ட*த்தின் பாட*ல்க*ளை எழுதிய*வ*ர்க*ள் விவ*ர*ம்#

க*விஞ*ர் க*ண்ண*தாச*னின் கைவ*ண்ண*த்தில்..
1. அவ*ள் ஒரு ந*வ*ர*ச* நாட*க*ம்.
2. லில்லி மலருக்கு கொண்டாட்டம்
3.உலகம் அழ*குக*லைக*ளின் சுர*ங்க*ம்

க*விஞ*ர் வாலியின் வார்த்தை ஜாலத்தில்...

1. ப*ன்சாயி! காத*ல் ப*ற*வைக*ள்
2, நிலவு ஒரு பெண்ணாகி
3. ஓ! மை டார்லிங்
4. ப*ச்சைக்கிளி முத்துச்ச*ர*ம்
5. த*ங்க*த்தோனியிலே
6. நினைக்கும்போது த*னக்குள் சிரிக்கும் மாது..

புலவ*ர் புலமைப்பித்த*னின் புக*ழ்சேர்க்கும்...

1. சிரித்து வாழ*வேண்டும் பிற*ர் சிரிக்க* வாழ்ந்திடாதே.

புலவ*ர் வேதாவின் வேத*வ*ரிக*ள்.
1. ந*மது வெற்றியை நாளை ச*ரித்திர*ம் சொல்லும்..
நன்றி சிவபிரகாஷ்

அன்புடன்
புரட்சித் தலைவர் பக்தன் சேர்மக்கனி 👍🏼............... Thanks wa.,

orodizli
12th May 2019, 08:56 PM
M.G.R. நடிப்பில் நீங்கள் ஏன் படம் எடுக்கக் கூடாது?.. இயக்குநர் ஸ்ரீதரிடம் அவரது நெருங்கிய நண்பரும் இந்தி நடிகருமான ராஜேந்திர குமார் கேட்ட கேள்வி இது. தமிழ் திரையுலகில் தனது வித்தியாசமான படங்களால் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியவர் இயக்குநர் ஸ்ரீதர். தனது சொந்த நிறுவனமான சித்ராலயா பேனரில் திரைப்படங்களை தயாரித்தும் வந்தார். அந்த நேரத்தில் இந்தி நடிகர் ராஜேந்திர குமார், ஸ்ரீதருக்கு கொடுத்த ஆலோசனைதான் ஆரம்பத்தில் உள்ள கேள்வி.

ஆனால் ஸ்ரீதருக்கு எம்.ஜி.ஆரிடம் செல்ல தயக்கம். காரணம், ஏற்கெனவே எம்.ஜி.ஆர் நடிக்க ‘அன்று சிந்திய ரத்தம்’ என்ற பெயரில் படப்பிடிப்பை தொடங்கினார். கருப்பு வெள்ளை படமான அதில், சில காட்சிகள் படமாக்கப்பட்டு ஸ்டில்களும் வெளியாயின. அந்த நேரத்தில் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தையும் வண்ணப்படமாக தயாரிப்பதாக இருந்தார். விளம்பரமும் வெளிவந்தது. ‘புதுமுக நடிகர்களை போட்டு கலரில் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தை எடுக்கும் ஸ்ரீதர், உங்களை வைத்து கருப்பு வெள்ளையில் படம் எடுக்கிறாரே?’என்று எம்.ஜி.ஆரிடம் சிலர் திரித்துக் கூறினர். படமும் வளராமல் நின்று போனது. (பின்னர் இதே பெயரில் ஜெய்சங்கர் நடித்த படம் ஒன்று வெளியானது) அதுபற்றி எம்.ஜி.ஆரிடம் விளக்கம் தராதது தனது தவறுதான் என்று பின்னர் ஸ்ரீதர் வருந்தினார்.

‘அன்று சிந்திய ரத்தம்’ படத்தில் நடிப்பதற்காக அட்வான்ஸ் தொகையாக ஆரம்பத்தில் எம்.ஜி.ஆருக்கு ரூ.25,000 அளித்தார் ஸ்ரீதர். படம் நின்று விட்ட நிலையில், சில காட்சிகள் நடித்ததற்காக எம்.ஜி.ஆருக்கு கொடுக்கப்பட்ட தொகையாக நினைத்து அந்த பணத்தை ஸ்ரீதரும் கேட்கவில்லை.

ஏற்கெனவே, எம்.ஜி.ஆருடன் இணைந்து செய்வதாக இருந்த படம் நின்று போன நிலையில், மீண்டும் அவரை அணுகுவதா? என்று யோசித்தார். இருந்தாலும் நண்பர் ராஜேந்திரகுமாரின் ஆலோசனையை ஏற்றார். இயக்குநர் பி.வாசுவின் தந்தையும், எம்.ஜி.ஆரின் ஆஸ்தான ஒப்பனையாளருமான பீதாம்பரம் மூலம் எம்.ஜி.ஆருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

எம்.ஜி.ஆரும் மனதில் எதுவும் வைத்துக் கொள்ளாமல் ஸ்ரீதர் படத்தில் நடிக்க சம்மதித்தார். ஸ்ரீதராகத்தான் விரும்பி தனது படத்தில் நடிக்க எம்.ஜி.ஆருக்கு அழைப்பு விடுத்துள்ளார். எம்.ஜி.ஆர். நினைத்தால் ‘ஸ்ரீதரை வரச் சொல்லுங்கள்’ என்று சொல்லியிருக்கலாம். ஆனால், ஒப்பனையாளர் பீதாம்பரத்திடம் எம்.ஜி.ஆர். கூறியதுதான் அவரது உயர்ந்த உள்ளத்தை வெளிப்படுத்தும். ‘‘ஸ்ரீதர் பெரிய இயக்குநர். திடீரென்று என்னை வந்து சந்தித்து பேசினால், பண நெருக்கடியில் இருந்து மீள எம்.ஜி.ஆரை ஸ்ரீதர் போய் பார்த்தார் என்று செய்திகள் வெளியாகும். நான் போய் ஸ்ரீதரை பார்ப்பதும் சரியாக இருக்காது. அதனால், இருவருக்கும் பொதுவாக நம்பியார் வீட்டில் மதிய உணவுக்கு ஸ்ரீதரை வரச் சொல்லுங்கள். அங்கு சந்தித்து பேசி புதிய படம் பற்றி முடிவு செய்யலாம்’’ என்று பீதாம்பரம் மூலம் சொல்லி அனுப்பினார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர். வீட்டில் நான் அவரை சந்திப்பதுதான் முறை என்று கூறி, மறுநாளே ராமாவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆரை ஸ்ரீதர் சந்தித்துப் பேசினார்.
வழக்கம் போல எம்.ஜி.ஆரின் உணவு உபசரிப்புக்கு பிறகு தன் நிலைமையை சொல்லி நீங்கள் எனக்கு படம் நடித்துக் கொடுக்க வேண்டும் என்று ஸ்ரீதர் கேட்டுக் கொண்டார். அதற்கு சம்மதம் தெரிவித்தார் எம்.ஜி.ஆர்.

ஏற்கனவே கிடைத்த அனுபவத்தால் எம்.ஜி.ஆரிடம் மனம் திறந்து பேசினார் ஸ்ரீதர். ‘‘என் மீது பொறாமை கொண்டவர்கள் நமக்குள் பிளவை ஏற்படுத்துவதற்காக என்னைப் பற்றி உங்களிடம் என்ன சொன்னாலும் நீங்கள் நம்ப வேண்டாம். என்னிடமே நேரடியாக விளக்கம் கேளுங்கள்’’ என்று எம்.ஜி.ஆரிடம் ஸ்ரீதர் கேட்டுக் கொண்டார். அவரது நிலைமையை உணர்ந்து மற்ற படங்களை விட ஸ்ரீதர் படத்துக்கு முன்னுரிமை அளித்து 3 மாதங்களில் நடித்துக் கொடுப்பதாக உறுதியளித்த எம்.ஜி.ஆர்., ஸ்ரீதரே எதிர்பார்க்காத ஒன்றை செய்தார்.
அவ்வாறு, தான் உறுதி அளித்ததை கடிதமாக எழுதிக் கொடுத்து கையெழுத்து போட்டு ஸ்ரீதரிடம் கொடுத்தார். ‘‘இது நீங்கள் பைனான்ஸ் பெறுவதற்கு உதவும்’’ என்றார். எந்தக் கோணங்களில் எல்லாம் சிந்தித்து செயல்படுகிறார் என்று ஸ்ரீதர் வியந்துபோனார். ஸ்ரீதருக்கு எம்.ஜி.ஆர். கடிதம் கொடுத்திருப்பதை அறிந்து, கிரஸென்ட் மூவிஸ் நிறுவனத்தார் அவரை சந்தித்து படத்துக்கு பைனான்ஸ் செய்ததுடன், பல ஏரியாக்களின் விநியோக உரிமையையும் வாங்கிக் கொண்டு அட்வான்ஸ் தொகையை அளித்தனர். இப்படி உருவான படம்தான் எம்.ஜி.ஆர்.-ஸ்ரீதர் கூட்டணியில் உருவாகி பெரும் வெற்றி கண்ட ‘உரிமைக்குரல்’ திரைப்படம்.

அந்தப் படத்தில் நடிப்பதற்காக எம்.ஜி.ஆருக்கு சம்பளமாக குறிப்பிட்ட தொகையை கொடுக்க முன்வந்தார் ஸ்ரீதர். அப்போது ஸ்ரீதருக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி. ஏற்கனவே ‘அன்று சிந்திய ரத்தம்’ படத்தில் நடிப்பதற்காக அட்வான்ஸாக கொடுத்த ரூ.25,000-த்தை எம்.ஜி.ஆர். கழித்துக் கொள்ளச் சொன்னார். ஸ்ரீதரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.

{Palaniappan Subbu, S/o:..........
Kaviyarasu Kannadasan in Tamil Images Group, Facebook}...... Thanks wa.,

orodizli
12th May 2019, 08:59 PM
இயக்குனர்
எம்.ஜி.ஆர்
தயாரிப்பாளர்
எம்.ஜி.ஆர் மற்றம் ஆர். எம். வீரப்பன்
கதை
சொர்ணம்
இசையமைப்பு
ம. சு. விசுவநாதன்
நடிப்பு
எம்.ஜி.ஆர்
நாகேஷ்
லதா
சந்திரலேகா
மெட்டா ரூன்கிரேட் (தாய் நடிகை)
மஞ்சுளா
எஸ். ஏ. அசோகன்
இரா. சு. மனோகர்
எம். என். நம்பியார்
ஒளிப்பதிவு
வி. ராமமூர்த்தி
படத்தொகுப்பு
எம். உமாநாத்
கலையகம்
எம்ஜிஆர் பிச்சர்ஸ் லிமிடட்
விநியோகம்
எம்ஜிஆர் பிச்சர்ஸ் லிமிடட்
வெளியீடு
11 மே 1973
கால நீளம்
178 நிமிடங்கள்
நீளம்
4305 மீட்டர்
நாடு
இந்தியா
மொழி
தமிழ்
மொத்த வருவாய்
4.2 கோடி
அப்போதைய ஆளும் கட்சியாக இருந்த திமுக, சுவரொட்டி விளம்பரங்களுக்கு வரியை உயர்த்தியமையால், சுவரொட்டிகள் இல்லாமலேயே விளம்பரம் செய்யப்பட்டது........ Thanks wa.,

orodizli
12th May 2019, 09:04 PM
#நெஞ்சம் #மறப்பதில்லை

சத்யா ஸ்டூடியோவில் பணிபுரிந்த ஜோதிபிரபா புரட்சித்தலைவர் பற்றிய தனது அற்புதமான நிகழ்வுகளைப் பகிர்கிறார்:

ஜோதி பிரபா மிக மரியாதையாக தலைவர் என்றுதான் எம்.ஜி.ஆர். பற்றிக் குறிப்பிடுகிறார். எம்.ஜி.ஆர். மீது அப்படியரு அபிமானம், மரியாதை, அன்பு, விசுவாசம்!

எம்.ஜி.ஆர். உபயோகப்படுத்திய தொப்பியையும், உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் அவர் வைத்திருந்த ஒரு புத்தர் சிலையையும் தன் பூஜை அறையில் வைத்திருக்கிறார் இந்த வாசகி. இன்றைக்கும் காலையில் எழுந்தவுடன் அவரை நினைத்து வணங்கித்தான் மற்ற காரியங்களையே ஆரம்பிக்கிறார்.

‘‘எனது சித்தப்பா இராமலிங்கம் எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பர்.. சித்தப்பா மூலமாகத்தான் நான் சத்யா ஸ்டுடியோவில் வேலைக்குச் சேர்ந்தேன். நான் ஒரே பெண்தான் அங்கு வேலை செய்து கொண்டிருந்தேன்.

இராமலிங்க அடிகளார் மீது எம்.ஜி.ஆருக்கு ஆழ்ந்த ஈடுபாடு உண்டு. அதனால் என் சித்தப்பாவை ‘இராமலிங்கம்’ என்று அழைக்காமல் ‘வள்ளலாரே’ என்றுதான் அழைப்பார்.

அவர் முதலமைச்சர் ஆவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்து தொடர்ந்து பதினாலு வருடங்கள், நான் அவரிடம் வேலை பார்த்தேன். முதலமைச்சர் ஆனபின்பும், தொடர்ந்து மிச்சமுள்ள தன் படங்களை நடித்து முடிக்க வேண்டிய சூழ்நிலையில் இருந்தார்.

தான் ஒரு சி.எம். என்ற #பந்தாவே #இல்லாமல் நடிக்க வருவார். ஸ்டுடியோ தொழிலாளிகளின் மீது பழைய அன்பும், பாசமும் குறையாது பழகுவார். எந்தச் சூழ்நிலையிலும் தனது எளிமையையும், இரக்க குணத்தையும் விட்டு வெளியே வரவே மாட்டார்.

அவர் முதலமைச்சர் ஆன பின்பு, அவர் சத்யா ஸ்டுடியோவுக்குள் வந்தால், அவருக்கு வரும் எல்லா போன் கால்களுக்கும் பதில் சொல்லவே எனக்கு நேரம் சரியாக இருக்கும். சிலசமயம் மதியம் உணவுகூட சாப்பிடாமல் இருப்பேன். ஞாபகமாக வந்து ‘சாப்பிட்டாயா? முதலில் போய்ச் சாப்பிடு.. அப்புறம்தான் வேலை’ என்பார்.

யார் தப்பு செய்தாலும் உடனே கண்டித்து விடுவார்.. அப்புறம் பத்து நிமிடங்கள் கழித்து அவர்களைக் கூப்பிட்டுச் சமாதானப்படுத்துவது அவரின் இயல்பு! எத்தனையோ சினிமாப் பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும் வந்து போகும் இடத்தில் அமைதியான, அலட்டல் இல்லாத ஒரு பெண்ணாக நான் வேலை செய்வதை எல்லோரிடமும் பாராட்டிப் பேசுவார்.

தனிப்பட்ட முறையில் எம்.ஜி.ஆரிடம் #அதிகாரத்தோரணையே கிடையாது. ஆடம்பரமும் கூட கிடையாது. தன்னைப் பிடிக்காத வர்களைக் கூட தன் பழக்கத்தால், தன் அணுகு முறையால், #தன்னிடமே #வரும்படி செய்து விடுவார். வயதில் பெரியவர்களுக்கு அவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் மிகவும் மரியாதை கொடுப்பார். மற்றவர்களும் அப்படியே நடந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவார்.

சத்யா மூவிஸ் படத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு டெய்லர், மைசூரில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த பொழுது திடீரென இறந்து விட்டார். அவருக்குத் திருமண வயதில் மூன்று பெண்கள். அந்தப் பெண்களுக்கு எம்.ஜி.ஆர்.தான் முன்னே நின்று செலவு செய்து #விளம்பரம் கூட இல்லாமல் திருமணம் செய்து வைத்தார்.

அங்கு வேலை செய்யும் பொழுது நான் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டேன். அவர் தன் காரையே தந்து உடனே என்னை மருத்துவமனைக்கு எடுத்துப் போகச் சொன்னார். மேனேஜர், உதவியாளர் போன்றவர்களையும் என்னுடன் மருத்துவமனையிலேயே இருந்து பார்த்துக் கொள்ளும்படி சொன்னார்.

நான் வேலைக்குத் திரும்பியதும், ‘உனக்கு நரம்புத் தளர்ச்சி வரும் அளவுக்கு என்ன கவலை.. என்ன பிரச்சனை? இந்த இருபது. வயதில் இப்படியெல்லாம் வரக்கூடாது. உனக்கு என்ன உதவி வேண்டும் சொல்’’ என்று கேட்டபொழுது நான் மிகவும் நெகிழ்ந்து நின்றேன்..!

அவர் ஸ்டுடியோவில் இருக்கும் பொழுது குருவிக்காரர்களும், நரிக்குறவர்களும் அவரைப் பார்க்க அடிக்கடி வருவார்கள். ஒரு தடவை ஒரு காவலாளி அவர்களை உள்ளே விட மறுத்தார். இதைக் கவனித்த தலைவர் காவலாளியைக் கண்டித்து விட்டு, உடனே அவர்களை உள்ளே கூப்பிட்டார். சரிசமமாக அவர்களுடன் உட்கார்ந்து சிரித்துப் பேசி, அவர்களுக்குப் பல பரிசுகளும் கொடுத்து, சாப்பிட வைத்து அனுப்பினர்.

தலைவருக்கு ‘‘#அம்மா’’ மீது மிகவும் பாசம். இது அவருடைய பல படங்களிலும் பிரதிபலிக்கும். ஒவ்வொரு வருடமும் அவர் தன் அம்மாவின் நினைவு நாளன்று மௌன விரதம் இருப்பார். முக்கியமான விஷயங்களை எழுதிக் காட்டுவார்.

தனது செயினில் இருந்த தன் அம்மா படம் பதித்த டாலரின் மீது தினமும் சந்தனம் வைத்து அதையும் பனியனுக்குள் வைத்துக் கொள்வார். தலைவருக்கு கடவுள் மீதும் ஆழ்ந்த நம்பிக்கை இருந்தது. ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளமாட்டார்.

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில் சத்யா ஸ்டுடியோவில் வேலை செய்பவர்களுக்கும், அவர்களது குடும்பத்திற்கும் நிறைய பரிசுகள் வழங்கி அத்தனை பேர் மனசையும் கொள்ளை கொள்வார்.

சென்னையில் இருந்தால், எந்த நேரமாக இருந்தாலும், வீட்டுக்குப் போய் விடுவார். தலைவருக்கு மீன் உணவு ரொம்பவும் பிடிக்கும். அதைப் போல கீரை உணவையும் விரும்புவார். டீ, காபிக்கு பதிலாக பால் குடிப்பார். மது, புகை பிடிக்கும் பழக்கமும் இல்லை. ஒடிக்கோலன் போட மிகவும் பிடிக்கும்.

தன் ராமாவரம் தோட்டத்தில் அடிக்கடி பெரிய விருந்து கொடுப்பார். எந்த விருந்தாக இருந்தாலும், எந்த உணவாக இருந்தாலும் வேகமாகச் சாப்பிட்டு விட்டு முதல் ஆளாக எழுந்து விடுவார். சமையல் கட்டுக்கும், பாத்திரம் சுத்தம் செய்யும் இடத்துக்கும் போய் அங்கு வேலை செய்யும் பெண்களுக்குச் #சாப்பாடு #இருக்கிறதா? சாப்பிட்டார்களா? என்று தனிப்பட்ட முறையில் கவனிப்பார். இது #எந்தத்தலைவரும் #சாதிக்கமுடியாத எளிமையான அணுகுமுறை!

நான் அங்கே வேலைக்குப் போன புதிது... அந்த சமயம், அரசியலில் கலைஞருக்கும், தலைவருக்கும் இறுக்கமான ஒரு சூழ்நிலை இருந்த நேரம். கலைஞர் போனில் பேசினார். டெலிபோன் ஆபரேட்டராக நான் இருந்ததால் அவரது தொலைபேசி அழைப்பை நான்தான் கேட்டேன். உடனே தலைவரிடம் ‘‘கருணாநிதி பேசினார்’’ என்று நான் பாட்டுக்குச் சொல்லி விட்டேன். உடனே தலைவர் என்னைக் கண்டித்து, ‘‘கலைஞர் என்றுதான் சொல்ல வேண்டும். பெயரெல்லாம் சொல்லக்கூடாது.. உன்னை விட வயதில் பெரியவர்கள் பெயரைச் சொல்வது தவறு!’’ என்றார்.

தலைவர் வீட்டிலேயே வளர்ந்த அவரது. அண்ணன் மகளுக்குப் பிறந்த நாள் வந்தது. சரியாக தலைவர் வெளியிலிருந்து வீடு திரும்பிய சமயம் இருக்கும்படியாக பார்த்து மெழுகுவர்த்தியை அணைத்து கேக் வெட்டிக் கொண்டாட ஆரம்பித்தனர்

‘‘ஏற்றிய ஒளியை பிறந்த நாள் அன்று அணைப்பது தவறு.... கேக் வெட்டுவது எல்லாம் மேலை நாட்டினர் பழக்கம்! நமக்குத் தேவையில்லை. நமது #பண்பாட்டுப்படி விளக்கேற்றி விட்டு கோயிலுக்குச் சென்று இறைவனை வேண்டுவோம். இயலாதவர்களுக்கு ஏதாவது கொடுத்து அவர்கள் வாழ்த்தையும், பெரியவர்கள் வாழ்த்துக்களையும்தான் நாம் பெற வேண்டும்!’’ என்று சொல்லிக் கண்டித்தார்.

திருமதி ஜானகி எம்.ஜி.ஆர். தனக்கென்று எந்த தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களும் வைத்துக் கொள்ளாத ஒரு மனைவி. அவருக்குத் தெரிந்ததெல்லாம் தன் கணவரின் நலம் மட்டுமே.

தலைவர் துரோகம் செய்பவர்களை விட்டு ஒதுங்கி விடுவார். அல்லது ஒதுக்கி விடுவார். சினிமாத் துறையில் நஷ்டப்பட்ட எத்தனையோ நல்லவர்களுக்கு கை கொடுத்து தூக்கி விட்டிருக்கிறார்.

தான தருமங்கள், படிக்க உதவி, வேலைவாய்ப்பு, எளிய மக்களுக்கு நலவாழ்வு இந்த இலட்சியத்தை கடைசி வரை கை விடவில்லை.

அனைத்து மதத்தினரையும் அரவணைத்து அரசியல் நடத்தினார். தனிப்பட்ட வாழ்விலும் அதையேதான் கடைப் பிடித்தார். அதனால்தான் உடல்நலம் சரியில்லாமல் இருந்த பொழுது இவர் குணமடைய பள்ளி வாசல்களிலும், கிறித்துவ தேவாலயங்களிலும் இந்துக்கள் கோயில்களிலும் இடைவிடாது பிரார்த்தனைகள் நடந்தன!..

இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும். அது தலைவர் ஒருவருக்கு மட்டுமே வாய்த்த நிஜம்! என்று எம்.ஜி.ஆரின் நினைவலைகளில் நெகிழ்கிறார் ஜோதி பிரபா கிருஷ்ணன்........... Thanks wa.,