PDA

View Full Version : Makkal thilagam m.g.r. Part - 24



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 [13] 14 15 16 17

fidowag
17th April 2019, 03:37 PM
http://i63.tinypic.com/24g9b1z.jpg

fidowag
17th April 2019, 03:38 PM
http://i64.tinypic.com/6ejaz4.jpg

fidowag
17th April 2019, 03:41 PM
http://i68.tinypic.com/keyvx1.jpg

fidowag
17th April 2019, 03:42 PM
http://i66.tinypic.com/102qeye.jpg

fidowag
17th April 2019, 03:43 PM
http://i66.tinypic.com/2rm9lqc.jpg

fidowag
17th April 2019, 03:43 PM
http://i63.tinypic.com/34hihci.jpg

fidowag
17th April 2019, 03:44 PM
http://i68.tinypic.com/3450t3r.jpg

fidowag
17th April 2019, 03:45 PM
http://i66.tinypic.com/24vrudz.jpg

fidowag
17th April 2019, 03:46 PM
http://i63.tinypic.com/28coadd.jpg

fidowag
17th April 2019, 03:47 PM
http://i64.tinypic.com/o9itr7.jpg

fidowag
17th April 2019, 03:47 PM
http://i68.tinypic.com/i3x7p5.jpg

fidowag
17th April 2019, 03:49 PM
http://i67.tinypic.com/fko2nq.jpg
http://i68.tinypic.com/2wmjt6s.jpg
http://i63.tinypic.com/2rqmzjp.jpg

fidowag
17th April 2019, 03:53 PM
http://i66.tinypic.com/ega3a1.jpg
http://i66.tinypic.com/34hw27l.jpg

fidowag
17th April 2019, 03:55 PM
http://i64.tinypic.com/t0p9g4.jpg
http://i68.tinypic.com/55o4ms.jpg

fidowag
17th April 2019, 04:09 PM
http://i64.tinypic.com/24vpgye.jpg
http://i65.tinypic.com/2w5iwat.jpg

fidowag
17th April 2019, 04:13 PM
http://i65.tinypic.com/2qxucly.jpg
http://i63.tinypic.com/2mq9k5w.jpg

fidowag
17th April 2019, 04:17 PM
http://i65.tinypic.com/nqadld.jpg

http://i64.tinypic.com/29ctm5k.jpg

fidowag
17th April 2019, 04:19 PM
http://i68.tinypic.com/i5tcu9.jpg
http://i68.tinypic.com/2wmjuc9.jpg

orodizli
18th April 2019, 09:15 AM
இன்று வாக்கு அளிக்கும் தேர்தல்
தேர்தல் முறையில் இந்திய பாராளுமன்றம் சட்டசபை என இரு முறைகளில் நடக்கிறது ............

இந்திய தேர்தலில் எம் ஜி ஆர் ........சாதித்த சாதனைகளை வேறு எந்த தலைவர்களும் சாதித்ததில்லை ......
மக்கள் அன்பை எம் ஜி ஆர் போல் எவராலும் அடைய முடியவில்லை ......

எம் ஜி ஆர் ஆட்சியில் எம் ஜி ஆர் மிக சுகவீனபட்டு சிகிட்சைக்காக அமேரிக்கா போகிறார் .....அங்கு சிகிட்சை நடக்க இங்கு சட்ட சபைக்கு தேர்தல் வருகிறது
இந்திய சரித்திரத்திலே ஒரு தலைவனை நாடு கடந்து கண்டம் கடந்து சென்று ஒப்புதல் பெற்று தேர்தலில் போட்டியிட்டது எம் ஜி ஆர் ஒருவரே .......
போட்டி தொடங்கும் முன்னே எதிரியே என்னை வெற்றி அடைய செய்யுங்கள் எம் ஜி ஆர் வந்த உடன் அவரிடமே வெற்றியை கொடுத்து விடுகிறேன் என சொல்ல வைக்கும் சக்தி இந்தியாவிலே எம் ஜி ஆர் ஒருவருக்கு மட்டுமே உள்ளது (இந்தியாவில் மட்டுமல்ல... உலகளவில் எம்.ஜி.ஆர்., இக்கு மட்டுமே சாத்தியமானது)
தேர்தலில் தமிழகத்திலே அதிக வாக்கு பெற்று முதல்வராய் அமேரிக்கா சென்று படுத்துகொண்டே போட்டியிட்டு மாபெரும் வெற்றியை தனக்கும் ,தன் கட்சிக்கும் ,பெற்றுதந்த வல்லமை எம் ஜி ஆருக்கு மட்டுமே உரியது ......
படுத்து கொண்டே இருமுறை களம் காணாமலே வெற்றி கொண்ட மாவீரன் உலகிலே எம் ஜி ஆர் ஒருவரே ....... இதில் எதுவும் மிகையன்று ...... Thanks wa.,
மக்கள் திலகம் மக்கள் அன்பின் உச்சம் கண்டவர் இதற்க்கு மேல் ஒருவரை மக்கள் நேசிக்க முடியாது என்ற இறுதி வரம்பை அடைந்தவர் எம் ஜி ஆர்

எம் ஜி ஆர் என்றாலே வெற்றி என்றதின் மறுபெயர்

வாழ்க எம் ஜி ஆர் புகழ்

fidowag
18th April 2019, 03:18 PM
http://i68.tinypic.com/adcm7p.jpg

fidowag
18th April 2019, 04:26 PM
http://i67.tinypic.com/axcvna.jpg

fidowag
18th April 2019, 04:27 PM
http://i65.tinypic.com/2yjrfqt.jpg

fidowag
18th April 2019, 04:28 PM
http://i67.tinypic.com/e8330h.jpg

fidowag
18th April 2019, 04:29 PM
http://i66.tinypic.com/4j28ap.jpg

fidowag
18th April 2019, 04:30 PM
http://i66.tinypic.com/2mcvi9e.jpg

fidowag
18th April 2019, 06:35 PM
http://i67.tinypic.com/2lkfv46.jpg

fidowag
18th April 2019, 06:36 PM
http://i67.tinypic.com/27zakra.jpg

fidowag
18th April 2019, 06:37 PM
http://i66.tinypic.com/28i1fg6.jpg

fidowag
18th April 2019, 06:38 PM
http://i66.tinypic.com/29as1hd.jpg

fidowag
18th April 2019, 06:40 PM
http://i64.tinypic.com/16hw0o.jpg

fidowag
18th April 2019, 06:41 PM
http://i65.tinypic.com/296p3tf.jpg

fidowag
18th April 2019, 06:42 PM
http://i64.tinypic.com/wjjrlk.jpg

fidowag
18th April 2019, 06:43 PM
http://i65.tinypic.com/21br9ts.jpg

fidowag
18th April 2019, 06:45 PM
http://i63.tinypic.com/r8c74i.jpg

fidowag
18th April 2019, 06:46 PM
http://i68.tinypic.com/2iqifiw.jpg

fidowag
18th April 2019, 06:47 PM
http://i68.tinypic.com/k058ae.jpg

fidowag
18th April 2019, 06:48 PM
http://i67.tinypic.com/91lyrc.jpg

fidowag
18th April 2019, 06:49 PM
http://i67.tinypic.com/2jaxdow.jpg

fidowag
18th April 2019, 06:53 PM
http://i66.tinypic.com/ua87o.jpg
http://i63.tinypic.com/35it7iv.jpg

fidowag
18th April 2019, 06:55 PM
http://i63.tinypic.com/oggydi.jpg
http://i64.tinypic.com/6dxs88.jpg

fidowag
18th April 2019, 06:57 PM
http://i66.tinypic.com/2wpte8i.jpg

fidowag
18th April 2019, 06:58 PM
http://i67.tinypic.com/n35kqs.jpg

fidowag
18th April 2019, 06:59 PM
http://i67.tinypic.com/wahd85.jpg

fidowag
18th April 2019, 07:00 PM
http://i65.tinypic.com/2qbrx4w.jpg

fidowag
18th April 2019, 07:00 PM
http://i64.tinypic.com/33xxb0h.jpg

fidowag
18th April 2019, 07:01 PM
http://i65.tinypic.com/2bcduc.jpg

fidowag
18th April 2019, 07:02 PM
http://i66.tinypic.com/333y7fc.jpg

fidowag
18th April 2019, 08:38 PM
http://i64.tinypic.com/ok0akz.jpg

fidowag
18th April 2019, 08:39 PM
http://i63.tinypic.com/33lfuib.jpg

fidowag
18th April 2019, 08:42 PM
http://i65.tinypic.com/10pwyls.jpg

fidowag
18th April 2019, 08:45 PM
http://i67.tinypic.com/11t3j20.jpg

fidowag
18th April 2019, 08:47 PM
http://i67.tinypic.com/2celqoi.jpg

fidowag
18th April 2019, 08:48 PM
http://i67.tinypic.com/140l0nd.jpg

fidowag
18th April 2019, 08:49 PM
http://i67.tinypic.com/mt6qfm.jpg

fidowag
18th April 2019, 08:50 PM
http://i64.tinypic.com/2rg2iiv.jpg

fidowag
18th April 2019, 08:51 PM
http://i67.tinypic.com/2vrtx5c.jpg

fidowag
18th April 2019, 08:52 PM
http://i66.tinypic.com/x0wwg5.jpg
http://i64.tinypic.com/27y0dtv.jpg

orodizli
18th April 2019, 09:32 PM
மோகம் பிறந்ததம்மா
முந்தா நாள் பார்க்கையிலே !
நேசம் பிறந்ததம்மா
நேற்று நீ நடக்கையிலே !
ஏக்கம் பிறந்ததம்மா இன்று நீ சிரிக்கையிலே !
இன்பம் பிறக்குமம்மா
நாளை இந்த வேளையிலே !
ஒரு நாள் கூத்துக்கு மீசையே வெச்சா மேடையிலே
மறு நாள் பார்க்கையில்
மாறியிருந்தான் ஜாடையிலே !
மக்கள் திலகத்தின் குத்து பாடல்கள்
குருதியை சூடாக்காது
குருதியும் குதுகலிக்கும்

திரையரங்குகளில்
சும்மா அதிரவைத்த பாடல் அல்ல !
உண்மையிலே அதிரவைத்த பாடல் !

ராஜாவின் கானத்தில்
நாமும் துள்ளலுடன் ரசிக்கலாம் , புரட்சி தலைவர் கருத்து பெட்டக பாடல்...

அனைத்துலக எம் ஜி ஆர் பொது நலச்சங்கம் !............. Thanks wa.,

fidowag
18th April 2019, 10:31 PM
http://i64.tinypic.com/2ut3y8w.jpg

fidowag
18th April 2019, 10:33 PM
http://i63.tinypic.com/2w4wba8.jpg

fidowag
18th April 2019, 10:35 PM
http://i66.tinypic.com/ftiy3r.jpg
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். வாக்கு பதிவு செய்யும் காட்சி .
http://i68.tinypic.com/160vlvr.jpg

fidowag
18th April 2019, 10:36 PM
http://i63.tinypic.com/erlm49.jpg

fidowag
18th April 2019, 10:37 PM
http://i65.tinypic.com/aueezs.jpg

fidowag
18th April 2019, 10:38 PM
http://i63.tinypic.com/2vmawi0.jpg

fidowag
18th April 2019, 10:39 PM
http://i64.tinypic.com/n4jytg.jpg

fidowag
18th April 2019, 10:39 PM
http://i65.tinypic.com/2nakas3.jpg

fidowag
18th April 2019, 10:40 PM
http://i63.tinypic.com/25q92km.jpg

fidowag
18th April 2019, 10:41 PM
http://i66.tinypic.com/200eg02.jpg

fidowag
18th April 2019, 10:43 PM
http://i64.tinypic.com/315bdoi.jpg

fidowag
18th April 2019, 10:44 PM
http://i63.tinypic.com/3151nns.jpg

fidowag
19th April 2019, 07:22 PM
தமிழ் இந்து -19/04/19
http://i68.tinypic.com/o0bbr8.jpg

fidowag
19th April 2019, 07:23 PM
http://i66.tinypic.com/8wa4h2.jpg

fidowag
19th April 2019, 07:25 PM
குங்குமம் வார இதழ் -26/04/19
http://i68.tinypic.com/1056wqp.jpg
http://i63.tinypic.com/2rn7pk6.jpg
http://i63.tinypic.com/fp4107.jpg

fidowag
19th April 2019, 07:27 PM
http://i66.tinypic.com/29urno5.jpg
http://i66.tinypic.com/noaago.jpg
http://i64.tinypic.com/9i4jo7.jpg

fidowag
19th April 2019, 07:30 PM
http://i63.tinypic.com/9ismmv.jpg
http://i65.tinypic.com/jq10r5.jpg

fidowag
19th April 2019, 07:57 PM
மாலை மலர் -17/04/19

http://i65.tinypic.com/ih6xqv.jpg
http://i63.tinypic.com/2modyqc.jpg
http://i65.tinypic.com/kakc3p.jpg

fidowag
19th April 2019, 10:04 PM
கடந்த மாதம் பெங்களுருவில் நடைபெற்ற மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். 102 வது
பிறந்த நாள் விழா பற்றிய புகைப்படங்களின் தொகுப்பு
மலேசியா இசை குழுவினருக்கு விழா மேடை அருகில் வரவேற்பு
http://i63.tinypic.com/3503seq.jpg
http://i63.tinypic.com/a3o4rr.jpg

fidowag
19th April 2019, 10:06 PM
மேடை அமைப்பின் தோற்றம்
http://i66.tinypic.com/2vsjdzs.jpg
http://i67.tinypic.com/73pag5.jpg

fidowag
19th April 2019, 10:07 PM
மேடையில் அனைவரையும் வரவேற்று திரு.சம்பங்கி பேசியபோது
http://i67.tinypic.com/b47orq.jpg

fidowag
19th April 2019, 10:08 PM
பெங்களூரு எம்.ஜி.ஆர். பக்தர் திரு.ஏழுமலை பேசும்போது
http://i66.tinypic.com/9h40zt.jpg

fidowag
19th April 2019, 10:10 PM
அமுதசுரபி டாக்டர் எம்.ஜி.ஆர். உதவும் அறக்கட்டளை நிறுவனர் திரு.கா. நா. பழனி சிறப்புரை
http://i68.tinypic.com/27xib77.jpg
http://i64.tinypic.com/2e1zlzn.jpg

fidowag
19th April 2019, 10:12 PM
அ.தி.மு.க. மாநில முன்னாள் செயலாளர் (கர்நாடக மாநிலம் ) திரு.கிருஷ்ணராஜ் பேசும்போது
http://i64.tinypic.com/bj5tsl.jpg

fidowag
19th April 2019, 10:13 PM
திரு.நெல்சன் முருகன் (மலேசிய தொழில் அதிபர் ) உரையாற்றியபோது
http://i65.tinypic.com/21ziih.jpg

fidowag
19th April 2019, 10:17 PM
http://i66.tinypic.com/9jf5va.jpg
மேடையில் மலேசிய இசை குழுவினர் நிகழ்ச்சி தொடங்கும் முன்பு
http://i68.tinypic.com/2qxnyag.jpg

fidowag
19th April 2019, 10:19 PM
மேடையில் திரு.மேகநாதன் பாடும்போது
http://i64.tinypic.com/wpeg5.jpg
http://i67.tinypic.com/2eohbq1.jpg

fidowag
19th April 2019, 10:23 PM
திரு.மதியழகன் பாடும்போது

http://i63.tinypic.com/k1wi0k.jpg
http://i68.tinypic.com/25rcoki.jpg

fidowag
19th April 2019, 10:24 PM
http://i68.tinypic.com/2pobqq1.jpg
http://i64.tinypic.com/11v2nuw.jpg

திருமதி பார்வதி / திரு. மேகநாதன் பாடும்போது

fidowag
19th April 2019, 10:27 PM
திரு.சிவா / திரு.மேகநாதன் பாடும்போது
http://i63.tinypic.com/mizy8m.jpg

fidowag
19th April 2019, 10:33 PM
விழா சிறப்பு விருந்தினர்கள் திரு.நெல்சன் முருகன் (மலேசிய தொழில் அதிபர் )
திருநங்கை கீதம்மா நாயக் (சமூக சேவகி ) ஆகியோருக்கு சிறப்பான வரவேற்பு
http://i63.tinypic.com/a3o75z.jpg
http://i67.tinypic.com/20z4rww.jpg
http://i66.tinypic.com/1zn06k0.jpg

fidowag
19th April 2019, 10:39 PM
http://i66.tinypic.com/20hz7o.jpg
http://i65.tinypic.com/33mtxxx.jpg
http://i68.tinypic.com/21omwds.jpg

fidowag
19th April 2019, 10:58 PM
பெங்களூரு, மற்றும் பல்வேறு நகரங்களில் இருந்து வருகை புரிந்த பக்தர்களுக்கு சிறப்பு செய்யும் காட்சிகள் .
http://i65.tinypic.com/259zy1g.jpg


http://i63.tinypic.com/rsudk4.jpg

fidowag
19th April 2019, 11:05 PM
http://i65.tinypic.com/2i0sm8m.jpg
http://i68.tinypic.com/2iqo075.jpg
http://i64.tinypic.com/23js554.jpg

fidowag
19th April 2019, 11:09 PM
http://i67.tinypic.com/r86lg9.jpg
http://i66.tinypic.com/30iyejr.jpg

fidowag
19th April 2019, 11:15 PM
விழாவில் சிறப்பாக பாடிய திரு.மேகநாதன் அவர்களுக்கு திரு.லோகநாதன்
சென்னை எம்.ஜி.ஆர். பக்தர்கள் சார்பில் பொன்னாடை அணிவித்து பாராட்டும்
காட்சி.http://i67.tinypic.com/vy4hur.jpg
http://i66.tinypic.com/wnqc2.jpg
http://i64.tinypic.com/2zzhic2.jpg

fidowag
19th April 2019, 11:17 PM
விழாவில் சிறப்பாக பாடிய திரு.மேகநாதன் அவர்களுக்கு திரு.கணபதி தாஸ்
கோவை எம்.ஜி.ஆர். பக்தர்கள் சார்பில் பொன்னாடை அணிவித்து பாராட்டும்
காட்சி.
http://i65.tinypic.com/30tgned.jpg

http://i66.tinypic.com/fc1uab.jpg

orodizli
20th April 2019, 02:31 PM
#நேரில் #வந்த #தெய்வமே.....!
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

M.G.R. தனது #ரசிகர்கள், #தொண்டர்களின் #சந்தோஷத்துக்காக தன்னை #வருத்திக் கொள்ளவும், சிரமம் எடுத்து பயணம் மேற்கொள்ளவும் தயங்காதவர்.

நடிகர் ரசிகர் என்ற தொடர்பையும் தாண்டி தனது #ரசிகர்களின் #உணர்வுகளுக்கு மதிப்பளித்தவர்.

புதுச்சேரியில் மீனவர் குப்பத்தைச் சேர்ந்த இளைஞர் கோவிந்தசாமி. எம்.ஜி.ஆரின் ரசிகர் என்பதைவிட வெறியர். தனது திருமணத்தை எம்.ஜி.ஆர். நடத்தி வைக்க வேண்டும் என்று கோவிந்தசாமிக்கு ஆசை.

இது சம்பந்தமாக கோவிந்தசாமி எம்.ஜி.ஆருக்கு சிலமுறை கடிதம் எழுதினார். எம்.ஜி.ஆரின் உதவியாளர் களே கடிதத்தைப் பார்த்துவிட்டு, ‘புதுச் சேரியில் மீனவர் குப்பத்தில் இருக்கும் யாரோ ஒருவரின் திருமணத்தை நடத்தி வைக்க எம்.ஜி.ஆரால் போகமுடியுமா? ’ என்று நினைத்தார்களோ என்னவோ? கடிதம் எம்.ஜி.ஆரின் பார்வைக்கே போகவில்லை.

ஒருநாள் கோவிந்தசாமியின் பெற் றோரும் உறவினர்களும் எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்துக்கு வந்துவிட்ட னர். தன்னை பார்க்க காத்திருந்தவர்களை ஒவ்வொருவராக சந்தித்த எம்.ஜி.ஆரிடம் விஷயத்தைக் கூறினர். ‘‘நாங்க எழுதின கடிதத்துக்கு உங்களிடம் இருந்து பதில் இல்லாததால் கோவிந்தசாமி பித்துப் பிடிச்சவன் போல இருக்கிறான்.

கடலில் மீன் பிடிக்கவும் சரியாக போவதில்லை. நீங்கதான் கோவிந்தசாமியின் திரு மணத்தை நடத்திவெச்சு அவனைக் காப் பாத்தணும்’’ என்று உருக்கமாக கோரினர்.

இது எம்.ஜி.ஆரை வெகுவாக பாதித்து விட்டது. ‘‘விரைவிலேயே புதுச்சேரிக்கு சுற்றுப் பயணம் வர இருக்கிறேன். நீங்கள் அப்போது அங்கு வந்து என்னை சந் தியுங்கள். உங்கள் மகன் திருமணத்தை நடத்தி வைக்கிறேன்’’ என்று அவர்களை எம்.ஜி.ஆர். சமாதானப்படுத்தினார்.

அந்த மீனவர்கள் நம்பிக்கையுடன் சென்றனர்.
சில நாட்கள் கழித்து புதுச்சேரிக்கு எம்.ஜி.ஆர். சுற்றுப் பயணம் சென்றார். அவர் தங்கியிருந்த இடத்துக்கு மீனவர் குப்பத்தைச் சேர்ந்தவர்கள் வந்தனர். விஷயம் எம்.ஜி.ஆருக்குத் தெரிவிக்கப் பட்டது. ‘‘திருமணத்தை நடத்தி வைத்து விட்டு கூட்டத்துக்கு போகலாம். மணமக் களையும் உறவினர்களையும் கூப்பிடுங்கள்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார்.

மண மக்களை அழைத்துவர எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் சென்றபோதுதான் அவர்களுக்கு விஷயமே தெரிந்தது.

கோவிந்தசாமியின் உறவினர்கள் தயங்கியபடியே, ‘‘மன்னிக்கணும். எங்க குப்பத்துக்கு எம்.ஜி.ஆர். நேரில் வந்து தாலி எடுத்துக் கொடுத்தால்தான் திருமணம் பண்ணிக்கு வேன் என்று கோவிந்த சாமி பிடிவாதம் பிடிக்கிறான்’’ என்று மென்று முழுங்கி தெரிவித்தனர்.

உதவியாளர் களுக்கு கோபம் வந்துவிட்டது. ‘‘அது எப்படி முடியும்? கடற்கரையோரம் உள்ள குப்பத்துக்கு மணலிலே வரணும். அங்கேயெல்லாம் வண்டி வராது’’ என்று சத்தமாக தெரிவித்தனர். பதிலுக்கு, ‘‘பாதையிலே மணலில் நாங்க செடி, தழைகளை போடுறோம். அதுமேல, வண்டி ஓட்டிக்கிட்டு வந்துடுங்க’’ என்று மீனவர்கள் கெஞ்சினர்.

வெளியே நடந்து கொண்டிருந்த கசமுசா, எம்.ஜி.ஆரின் காதுகளில் விழுந் தது. உதவியாளர்களை அழைத்து விவரம் கேட்டார். அவர்கள் சொன்னதும் சில விநாடிகள் யோசித்துவிட்டு, ‘‘சரி, போகலாம்’’ என்றார்.

உதவியாளர்கள் பதறிப்போய், ‘‘நாங்கள் விசாரிச்சோம். கடற்கரை மணலில் வண்டி நின்று விட்டால் நடந்துதான் போகணும். அவங்க குப்பம் இரண்டு கிலோ மீட்டருக்கு மேலே தூரமாக உள்ளது. நீங்கள் போக வேண்டாம்’’ என்றனர்.

எம்.ஜி.ஆர். கோபத்துடன், ‘‘என்ன பேசறீங்க? #என்னோட #ரசிகன். அவனுக்கு நான் எந்த உதவியும் செய்யலே.

அவனை நான் பார்த்தது கூட இல்லே. ஆனாலும் என் மேலே வெறித்தனமான அன்போட இருக்கான். நான் வந்து நடத்தினால்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு பித்துப் பிடிச்சா மாதிரி இருக்கான்.

நான் போய்த் தான் ஆகணும். வண்டி நின்னுபோனா நடந்து போறேன். போய் ஏற்பாடு பண் ணுங்கய்யா’’ என்றார்.

அடுத்த விநாடி, மீனவர் குப்பத்துக்கு எம்.ஜி.ஆர். செல் வதற்கான ஏற்பாடுகள் தொடங்கின.
மணலிலும் பாதுகாப்பாக செல்லும் வகையில் ஃபோர் வீல் டிரைவ் எனப் படும் நான்கு சக்கரங்களும் ஒன்றாக இயங்கும் ஜீப்பில் எம்.ஜி.ஆர். சென்றார்.

கடலை ஒட்டிய மணல் பகுதியில் வழிநெடுக மீனவர்கள் திரண்டு நின்று எம்.ஜி.ஆர். தங்கள் குப்பத்துக்கு வரு வதை பிரமிப்பு நீங்காமல் பார்த்தபடியே அவரை வாழ்த்தி கோஷமிட்டனர்.

பாதி வழியில், உதவியாளர்கள் பயந்த படியே திடீரென மணலில் ஜீப் சிக்கிக் கொண்டது. டிரைவர் எவ்வளவோ முயன் றும் நின்ற இடத்திலேயே சக்கரங்கள் சுற்றிச்சுற்றி மணலை தோண்டியதே தவிர, நகரவில்லை. எம்.ஜி.ஆர். ஜீப்பை விட்டு இறங்கிவிட்டார்.

பாதையில் நின்றிருந்த மீனவர்கள் உதவிக்கு ஓடிவந்தனர். பலர் ஒன்று சேர்ந்து ஜீப்பை ‘அலாக்’காக தூக்கி வேறு இடத்தில் வைத்தனர். மீனவ மக்களின் ஆரவாரத்துக்கிடையே, எம்.ஜி.ஆர். தலைக்கு மேல் கைகளை உயரே தூக்கி வணங்கியபடி மீண்டும் பயணத்தைத் தொடங்கினார்.

கோவிந்தசாமியின் மீனவ குப்பத்தை ஜீப் அடைந்தபோது பெரிய கூட்டம் ஓடிவந்து வரவேற்றது. அதில் முதலில் ஓடிவந்தவர் இளைஞர் கோவிந்தசாமி.

‘எம்.ஜி.ஆர். வரும்வரை தாடியை எடுக்க மாட்டேன்’ என்ற சபதம் காரணமாக நீண்டு வளர்ந்திருந்த அடர்த்தியான தாடியுடன் கண்களில் நீர்வழிய, ‘‘#எனக்காக #நேரில் #வந்த #தெய்வமே’’ என்று #கதறியபடி எம்.ஜி.ஆரின் காலில் விழுந்தார் கோவிந்தசாமி.... அவரை #வாரி #அணைத்துக் கொண்டார் எம்.ஜி.ஆர்.!

பக்கத்திலேயே மேடான இடத்தில் சிறிய பந்தல் போடப்பட்டிருந்தது. பதினைந்து நிமிடத்தில் மணமக்கள் தயாராகி வந்தனர். எம்.ஜி.ஆர். தாலி எடுத் துக் கொடுக்க, மணமகள் கழுத்தில் கட்டினார் கோவிந்தசாமி. ‘‘இனிமே ஒழுங்கா குடும் பத்தையும் தொழிலையும் கவனி’’ என்று கோவிந்தசாமியிடம் கூறிய எம்.ஜி.ஆர்., மணமக்களிடம் தனித்தனியே கனமான கவர்களை பரிசளித்தார்.

மீனவர்கள் கொடுத்த கோலி சோடாவை மரியாதைக்காக சிறிது குடித்துவிட்டு ஜீப்பில் ஏறி நாலாபுறமும் திரும்பி கையசைத்தபடி எம்.ஜி.ஆர். விடைபெற்றபோது, கடல் அலைகளின் பேரிரைச்சலையும் அடக்கிவிட்டு, விண்ணை முட்ட எழுந்தது கோஷம்...
‘‘புரட்சித் தலைவர் வாழ்க!’’

👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌.............. Thanks wa.,

fidowag
20th April 2019, 04:37 PM
அமுதசுரபி டாக்டர் எம்.ஜி.ஆர். உதவும் அறக்கட்டளை நிறுவனர் திரு.கா. நா. பழனி அவர்கள் சிறப்பாக விழாவை ஏற்பாடு செய்தமைக்கு சென்னை எம்.ஜி.ஆர். பக்தர்கள் சார்பில் திரு.லோகநாதன் பொன்னாடை அணிவித்து பாராட்டுதல் .
http://i67.tinypic.com/23wo9zl.jpg
http://i63.tinypic.com/2a7igsx.jpg

fidowag
20th April 2019, 04:40 PM
திரு.கா. நா. பழனியுடன் உடன் இருப்பவர்கள் திரு.நெல்சன் முருகன் (மலேசியா ), திரு.தமிழ்நேசன் (மதுரை ), மற்றும் மலேசிய இசை குழுவினர்
http://i68.tinypic.com/qxnm34.jpg
http://i64.tinypic.com/nvtgtf.jpg

fidowag
20th April 2019, 04:44 PM
திருவாளர்கள் : கணபதி தாஸ் (கோவை ),சரோஜ்குமார் (திரைப்பட இயக்குனர் ),கா. நா. பழனி, சம்பங்கி, நெல்சன் முருகன்
http://i64.tinypic.com/69fe5i.jpg

fidowag
20th April 2019, 04:46 PM
அமுதசுரபி டாக்டர் எம்.ஜி.ஆர். உதவும் அறக்கட்டளை நிறுவனர் திரு.கா. நா. பழனி அவர்கள் சிறப்பாக விழாவை ஏற்பாடு செய்தமைக்கு மதுரை எம்.ஜி.ஆர். பக்தர்கள் சார்பில் திரு.தமிழ் நேசன் பொன்னாடை அணிவித்து பாராட்டுதல் .
http://i63.tinypic.com/25uis6b.jpg

fidowag
20th April 2019, 04:59 PM
அ. தி.மு.க. மாநில முன்னாள் செயலாளர் திரு.கிருஷ்ணராஜ் அவர்களுக்கும்
ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு, சென்னையை சார்ந்த திரு.லோகநாதன் அவர்கள் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியில் 25000 பதிவுகள் நிறைவு செய்ததற்கும் பாராட்டு தெரிவிக்கும் வகையில் பொன்னாடை, மாலைகள் அணிவித்து மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். உருவச்சிலையுடன் பாராட்டு சான்றிதழ்
அமுதசுரபி டாக்டர் எம்.ஜி.ஆர். உதவும் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது .
அருகில் திருவாளர்கள் ;நெல்சன் முருகன்,(தொழிலதிபர் ) சரோஜ்குமார் (திரைப்பட இயக்குனர் ), கா. நா. பழனி
http://i65.tinypic.com/2dr9xl3.jpg
http://i66.tinypic.com/jkymg5.jpg

http://i67.tinypic.com/3023td1.jpg

fidowag
20th April 2019, 05:07 PM
http://i66.tinypic.com/2qs5iyw.jpg

fidowag
20th April 2019, 05:16 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். புகழ் பாடும் பக்தர்கள் திரு.தமிழ்நேசன், மதுரை,
திரு.சரோஜ்குமார் (திரைப்பட இயக்குனர் ), திரு.சம்பங்கி, ஆகியோருக்கு நினைவு பரிசு, பாராட்டு சான்றிதழ் ஆகியன வழங்குதல்
அருகில் திரு.நெல்சன் முருகன், திரு.கா. நா. பழனி
http://i65.tinypic.com/296lo92.jpg

http://i66.tinypic.com/246we8j.jpg

fidowag
20th April 2019, 08:39 PM
பெங்களூரு எம்.ஜி.ஆர். பக்தர் திரு.ஏழுமலை அவர்களுக்கு திரு.நெல்சன் முருகன்
(தொழிலதிபர் ) பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல் .
http://i64.tinypic.com/2qao1lg.jpg

fidowag
20th April 2019, 08:40 PM
சென்னை முகப்பேர் சங்கர் அவர்களுக்கு திரு.நெல்சன் முருகன் நினைவுப்பரிசு வழங்குதல் . அருகில் திரு.கா. நா. பழனி .
http://i67.tinypic.com/wl9gdf.jpg

fidowag
20th April 2019, 08:43 PM
விழாவிற்கு பெங்களுருவில் இருந்து வருகை புரிந்து சிறப்பித்த பக்தர்கள் திரு.சி.எஸ். குமார், திரு.வினோத், திரு.கஜநாத் .
http://i68.tinypic.com/2namq6v.jpg
http://i63.tinypic.com/j5h0ys.jpg

fidowag
20th April 2019, 08:49 PM
மதுரை திரு.தமிழ்நேசன்

http://i66.tinypic.com/nfs7kx.jpg

மதுரை திரு.தமிழ்நேசன், திரு.மதியழகன் (மலேசியா )

http://i67.tinypic.com/2jg80zl.jpg
திரு.மதியழகன் (மலேசியா ) திரு.லோகநாதன் .

http://i65.tinypic.com/5dl3dj.jpg

திரு.மதியழகன் (மலேசியா ) திரு.லோகநாதன் .

fidowag
20th April 2019, 08:54 PM
மலேசிய இசை குழுவினருக்கு அமுதசுரபி டாக்டர் எம்.ஜி.ஆர். உதவும் அறக்கட்டளை சார்பில் பொன்னாடை , மாலைகள் அணிவிக்கப்பட்டு, நினைவுப்பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்குதல்
http://i66.tinypic.com/14kwahd.jpg
http://i64.tinypic.com/2hqqa8m.jpg

fidowag
20th April 2019, 10:00 PM
http://i67.tinypic.com/otf7cw.jpg

fidowag
20th April 2019, 10:00 PM
http://i63.tinypic.com/309534h.jpg

fidowag
20th April 2019, 10:01 PM
http://i67.tinypic.com/2e38war.jpg

fidowag
20th April 2019, 10:03 PM
நக்கீரன் வார இதழ்
http://i67.tinypic.com/xl9chx.jpg
நடிகை வசந்தா மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் கணவன் திரைப்படத்தில் தங்கையாக நடித்துள்ளார் .

fidowag
20th April 2019, 10:06 PM
http://i64.tinypic.com/b8pshf.jpg

fidowag
20th April 2019, 10:08 PM
http://i65.tinypic.com/2eov41d.jpg

fidowag
20th April 2019, 10:12 PM
மக்கள் குரல் -20/04/19
http://i68.tinypic.com/18zlvo.jpg
http://i63.tinypic.com/2rxed0y.jpg
http://i63.tinypic.com/149nhuv.jpg

fidowag
21st April 2019, 06:53 AM
http://i68.tinypic.com/29vcck.jpg

fidowag
21st April 2019, 06:54 AM
http://i63.tinypic.com/1z55jie.jpg

fidowag
21st April 2019, 06:55 AM
http://i63.tinypic.com/2ivlemh.jpg

fidowag
21st April 2019, 06:56 AM
http://i63.tinypic.com/21bpue8.jpg

fidowag
21st April 2019, 06:58 AM
இன்று ஈஸ்டர் பண்டிகை திருநாள். இயேசு பிரான் உயித்தெழுந்த நாள்
அனைவருக்கும் ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்கள் .
http://i66.tinypic.com/2cwojli.jpg

fidowag
21st April 2019, 06:59 AM
http://i65.tinypic.com/10hkdol.jpg

fidowag
21st April 2019, 07:00 AM
http://i65.tinypic.com/2yyv48n.jpg

fidowag
21st April 2019, 07:02 AM
http://i66.tinypic.com/29gdi6w.jpg

fidowag
21st April 2019, 09:18 AM
தினத்தந்தி -21/4/19
http://i67.tinypic.com/k189wj.jpg

orodizli
21st April 2019, 08:53 PM
கவிஞர் வாலி எம்.ஜி ஆரைப் பற்றி
எழுதிய கவிதை.

நீ
இந்தியாவில் பிறந்து
இலங்கைக்கு சென்ற-
இராமச்சந்திரனல்ல;
இலங்கையில் பிறந்து
இந்தியா வந்த
இராமச்சந்திரன்.!

அந்த இராமச்சந்திரன்
சூரிய குலத்தில் வந்தவன்.
நீயும்-
உதய சூரியனின்
வழித்தோன்றல்தான்.

அவனும்
ஜானகி மணாளன்.
நீயும்
ஜானகி மணாளன்.

அவனும்
பதவி ஆசை பிடித்தவர்களால்
வெளியேற்றப்பட்டான்.
நீயும் அப்படியே.

அவனும்
நாடோடியாகத் திரிந்து
மன்னனானான்.
நீயும்-
நாடோடி மன்னன்தான்.

அவனிடத்தில்
இருந்தது போலவே
உன்னிடத்திலும்
"வில் பவர்" இருந்தது.

அந்த இராமச்சந்திரன்
தெய்வமாக இருந்து
மனிதனாக மாறியவன்.
நீ-
மனிதனாக இருந்து
தெய்வமாக மாறியவன்.
இதனால்தான் உன்னை
இதய தெய்வம் என்கிறோம்.

ஆனால் ஒன்று
அவன்
வாலியை
அம்பு கொண்டு வீழ்த்தியவன்.
நீயொ
வாலியை
அன்பு கொண்டு வாழ்த்தியவன்.

வாலி............. Thanks wa.,

orodizli
21st April 2019, 08:55 PM
நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்துக்கான ஆண்டாக அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் அவரது நினைவுகளைப் போற்றி பல்வேறு இடங்களில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழகமே எம்ஜிஆர் நினைவுகளில் மூழ்கித் திளைத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில்; இன்றைய இளையதலைமுறையினரும் கூட மறைந்த முதல்வரும், மக்கள் மனம் கவர்ந்த நடிகருமான எம்ஜிஆரைப் பற்றி அறிந்து கொள்ளும் பொருட்டு; எம்ஜிஆரின் ஆரம்பகால சினிமா மற்றும் அரசியல் பிரவேஷம், அதில் அவரடைந்த வெற்றிகள், எம்ஜிஆரின் தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்கள், அவரது அரிய புகைப்படங்கள், அவர் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்திய நாடு போற்றும் திட்டங்கள், தங்கள் மொத்த வாழ்க்கையையும் எம்ஜிஆரை ரசிப்பதற்காகவே அர்ப்பணித்துக் கொண்டவர்களான அவரது அதி தீவிர ரசிகர்களைப் பற்றிய சுவாரஸ்யமான செய்திகள் உள்ளிட்ட பல விஷயங்களை எம்ஜிஆர் 100 எனும் தலைப்பில் தொடராக வெளியிடவிருக்கிறது தினமணி.

வேடிக்கையாக ஒரு விஷயம் சொல்வார்கள்,

இந்தியாவில் தவழும் பருவத்தில் இருக்கும் குழந்தைகளின் பார்வையில் படுமாறு இந்தியப்பிரபலங்கள் சிலரது புகைப்படங்களைப் பரப்பி சில விஞ்ஞானிகள் ஒரு புது விதமான ஆராய்ச்சியில் இறங்கினார்களாம். அந்த ஆராய்ச்சியின் நோக்கம் எந்த பிரபலம் அறியாக் குழந்தைகளைக் கூட கவர்ந்திழுக்கும் சக்தி கொண்டவர் என்பதை அறிவது தான்.

ஏசு கிறிஸ்து, மகாத்மா காந்தி, எம்ஜிஆர், அண்ணாதுரை, இப்படி நீண்ட அந்த பிரபலங்கள் லிஸ்டில் அத்தனை குழந்தைகளும் சொல்லி வைத்தது போல் ஆசையாய் எடுத்துப் பார்த்தது யாருடைய புகைப்படத்தை தெரியுமா? பொன்மனச்செம்மல் எம்ஜிஆரின் புகைப்படத்தைத் தான். எப்போதும் வசீகரப் புன்னகை மாறாத அந்த முகத்தை குழந்தைகளால் மட்டுமல்ல எம்ஜிஆரை வெறுப்பவர்களாலும் கூட ரசிக்காமல் இருக்க முடிந்ததில்லை என்பதற்கு அவரது வாழ்க்கையும், வாழ்நாள் முழுக்க அவருக்கு கூடிய கூட்டமுமே சாட்சி. அவையெல்லாம் அப்போது அந்த மாமனிதருக்காக ‘தானாய் சேர்ந்த கூட்டம்’!............ Thanks wa.,

orodizli
21st April 2019, 08:57 PM
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி

கருணையிருந்தால் வள்ளல் ஆ. கலாம்
கடமையிருந்தால் வீரானா. கலாம்
பொறுமை இருந்தால் மனிதானா. கலாம்
இந்த மூன்றும் இருந்தால்
தலைவனா. கலாம்

கலாம் அவர்களை நம் மக்கள் திலகம் அன்றே
பாராட்டிவிட்டார் !

கலாம் அவர்களை சலாம் சொல்ல போகிறார் ராஜா !

அனைத்துலக எம் ஜி ஆர் பொது நலச்சங்கம் !.............. Thanks wa.,

orodizli
21st April 2019, 09:00 PM
"அடிமைப்பெண்" பொன்விழா சிறப்பு நிகழ்ச்சிகள் வெகு அருமையாக நடைபெற்றிட வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் ரசிகர்கள், பக்தர்கள் சார்பாக மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்......

orodizli
21st April 2019, 09:03 PM
தமிழ் மக்களின் மனதில் எம் ஜி ஆர் அடைந்த இடம் எவராலும் அடைய முடியாத இடம்
எதனால்
தான்பட்ட பசி பட்டினியை மற்றவர்கள் அனுபவிக்க விடமாட்டேன் சத்துணவு முதல் தன்னை நாடியவர் தன்னை சுற்றி உள்ளவர் அனைவரின் பசிபோக்கினார் ஒரு அன்னையின் கருணையோடு எம் ஜி ஆர்

தனக்கு கிடைக்காத கல்வியை தமிழ் மக்களுக்கு தன் ஆட்சியில் முழுவதும் கிடைக்க வைத்து தமிழகத்தை கல்வியில் முதலிடம் வரவைத்தார் எம் ஜி ஆர்

வலிமை உள்ளன் கெட்டவன் போன்றவர்களிடம் இருந்து வந்த இடஞசல்களை ஒரு மாவீரனாக இருந்து தீர்த்தார் எம் ஜி ஆர்

தனது எல்லாம் தமிழ் மக்களுக்கு என வாழ்ந்த பொன்மனசெம்மல் எம் ஜி ஆரை தமிழ் மக்கள் எங்களுக்கு எல்லாம் எம் ஜி ஆர் என போற்றி வணங்குகிறார்கள்

வாழ்க எம் ஜி ஆர் புகழ்......... Courtesy: fb.,

orodizli
22nd April 2019, 01:48 PM
வருகின்ற 26-04-2019 வெள்ளிக்கிழமை முதல் மதுரை - சென்ட்ரல் dts திரையரங்கில் தினசரி 4 காட்சிகள் வசூலை குவிக்க வருகிறார் வசூல் சக்கரவர்த்தி மக்கள் திலகம் " குடியிருந்த கோயில்"... அனைவரும் கண்டு களியுங்கள்..........

fidowag
22nd April 2019, 10:26 PM
தினத்தந்தி -22/04/19
http://i64.tinypic.com/2d01klg.jpg

fidowag
22nd April 2019, 10:30 PM
26/04/19 வெள்ளி முதல் மதுரை சென்ட்ரல் சினிமாவில் புரட்சி நடிகர் /புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் இரு வேடங்களில் அசத்திய "குடியிருந்தகோயில் "
தினசரி 4காட்சிகளில் வெள்ளித்திரைக்கு வருகிறது . தேர்தல் காரணமாக ஒரு வாரம் தாமதம் . இந்த வாரம் வெளியாகியிருந்தால் (சித்திரை திருவிழாவை முன்னிட்டு ) நல்ல வசூல் ஆகியிருக்கும் .

http://i66.tinypic.com/15fy8p.jpg

தகவல்கள் உதவி :மதுரை பக்தர் திரு.எஸ். குமார் .

fidowag
22nd April 2019, 10:33 PM
தினமணிக்கதிர்
-21/04/19
http://i65.tinypic.com/lehhk.jpg

fidowag
22nd April 2019, 10:41 PM
நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் திருமண நாளில் விஜயம் செய்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தன் மனைவியுடன் .

http://i66.tinypic.com/vfxnyd.jpg

fidowag
22nd April 2019, 10:49 PM
திருமதி கே.பி.சுந்தராம்பாள் அவர்களின் கொடுமுடி கே.பி.எஸ். தியேட்டர் திறப்பு விழாவின்போது ஜீப்பில் முன் வரிசையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் , செல்வி ஜெயலலிதா , கே.பி.எஸ்.. பின் வரிசையில் அன்றைய முதல்வர் திரு .மு..கருணாநிதி .
http://i67.tinypic.com/2814xnk.jpg

orodizli
23rd April 2019, 09:26 AM
📽 எம்.ஐி.ஆா். எப்போதுமே தான் நடிக்கும் படங்களின் காட்சி அமைப்புகள், கேமரா கோணங்கள், பாடல்கள், இசை உட்பட எல்லா அம்சங்களும் சிறப்பாக அமைய வேண்டும் என்று நினைப்பவா். " சக்கரவா்த்தி திருமகள் " படத்தில் ' ஆட வாங்க அண்ணாத்த ' என்று ஒரு பாடல். அந்தப் பாடலில் எம்.ஐி.ஆா். ஆட்டத்தில் தூள் கிளப்பியிருப்பாா்.
செட்டிற்க்குள் நுழைந்த எம்.ஐி.ஆா். ' செட் ரொம்ப அருமையா இருக்கு. இந்த அழுகு திரையில் தொியணும்னா கேமராவை உயரமான இடத்தில் வைக்கணும். கேமரா ஆங்கிளை மாத்திட்டு என்னைக் கூப்பிடுங்க' என்று சொல்லி விட்டு மேக் ஆப் அறைக்கு போய்விட்டாா்.
விசயம் அறிந்த இயக்குநா் ப. நீலகண்டன் கொதித்தாா். ' படத்தின் டைரக்டா் நானா? எம்.ஐி.ஆரா? கேமர் ஆங்கிளை மாற்றி அதற்கு ஏற்றப்படி லைட்டிங் செய்ய நேரமாகும். இப்படியே படமாக்கலாம் எம்.ஐி.ஆரை அழைத்து வா.... என்று உதவியாளரை விரட்டினாா்.
அவா் போய் எம்.ஐி.ஆாிடம் விசயம் சொல்ல ' காட்சி நல்லா வரணுமே என்ற நல்லெண்ணத்தில் சொன்னேன். எவ்வளவு நேரமானாலும் பரவாயில்லை.விடிய விடிய இருந்து நடிச்சு கொடுத்திட்டுப் போறேன்... காட்சி நல்லா வந்தா டைரக்டருக்குத்தான் நல்லபேரு. டைட்டில்ல கேமரா ஆங்கில் எம்.ஐி.ஆருன்னா போடப் போறிங்க? போய் சொல்லுங்க என்றாா்.
எம்.ஐி.ஆாின் கருத்து ப. நலகண்டனை யோசிக்க வைத்தது. எம்.ஜிஆாின் விருப்பப்படியே செட் மாற்றப் பட்டு காட்சி படமாக்கப்பட்டது. எம்.ஜிஆரும் தான் கூறியப்படி நேரமானபோதும் காத்திருந்து நடித்துக் கொடுத்து விட்டு போனாா். படத்தில் அந்தக் காட்சி சிறப்பாக வந்தது. பாராட்டும் கிடைத்தது.
எம்.ஜிஆாின் நுண்ணறிவையும் நல்லெண்ணத்தையும் புாிந்து கொண்ட ப.நீலகண்டன், இருவருக்கும் நட்பு பலப்பட்டது.
எம்.ஜி.ஆாின் நெருங்கிய நண்பா் என்று சொல்லும் வகையில், அவா் நடித்த அதிக படங்களை இயக்கியவா் என்ற பெருமையைப் பெற்றாா் ப.நீலகண்டன்.
☸☸☸☸☸............ Thanks wa.,

orodizli
23rd April 2019, 05:03 PM
ஓடாத படங்களை 100 நாட்கள் ஓடியதாகவும் , தோல்வி அடைந்த படங்களை வெற்றிப்படமாகவும் பொய்யான பதிவுகளை தாராளமாக ............புத்தகத்தில் பதிவிட்டிருக்கும் நாஞ்சில் இன்பா போன்ற பிள்ளைகள் இன்னும் ஒரு சிலர் இருப்பதாலதான் நடிகர் சிவாஜிக்கு அவமரியாதை..........
சிவாஜிக்கு கிடைக்க வேண்டிய நல்ல பெயரை கெடுத்த புண்ணியம் இந்த பிள்ளைகளுக்கு ஏராளம் ..........சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் சிவாஜிக்கு தவறான செய்திகளை கொடுத்து ஏமாற்றிய பெருமை இந்த பிள்ளைகளுக்கு உண்டு .........(சபாஷ்) எம்ஜிஆர் ஒரு ஸ்டண்ட் நடிகர் என்று ஒப்பு கொண்ட இலங்கை முதியவருக்கு பாராட்டுக்கள் .......சிவாஜி ரசிகர்கள் ஒரு சிலர் விரக்தியின் உச்சியில் உள்ளார்கள் . என்றுமே மன அமைதி இல்லாத மனநலம் பாதிக்கப்பட்ட ரசிகர்கள் . பாவம் . பரிதாபம் படுகிறோம் .பெயரில் ஆனந்தம் இருந்தாலும் நிஜ வாழ்வில் புலம்பல் மட்டுமே இருக்கிறது .உணருங்கள் . ....திருந்துங்கள் ....... இனியாவது ஒழுங்காக திருந்தி... திருப்தியுடன் வாழ பழகுங்கள்... Thanks wa., Friends ......

orodizli
23rd April 2019, 07:11 PM
Malaysia MGR Centre soft launching on 12-5-2019 at 2.30pm in Brickfields, KL.
All are invited .
especially all Malaysian MGR’s attendance is compulsory .
Please come in full MGR get up and invite members of MGR Associations........ Thanks abroad friends...

fidowag
23rd April 2019, 07:26 PM
தமிழக அரசியல் வார இதழ் -24/04/19
http://i64.tinypic.com/x5nhn7.jpg
http://i66.tinypic.com/kd0213.jpg
http://i64.tinypic.com/98901u.jpg
http://i64.tinypic.com/98901u.jpg

fidowag
23rd April 2019, 07:28 PM
ராணி வார இதழ் -28/04/19

http://i67.tinypic.com/24bndxx.jpg

http://i64.tinypic.com/14j45sg.jpg

http://i68.tinypic.com/333d1sn.jpg

orodizli
24th April 2019, 09:36 AM
மறுபக்க நாணயம்??
----------------------------------------
என் நெஞ்சைத் தொட்டப் பதிவுகளில் இதுவும் ஒன்று!!
அது அன்னமிட்டக் கை படப்பிடிப்பு!
கோவைக்கு அருகில் பவானி ஆற்றுக்குப் பக்கத்தில் மூன்று நாட்கள் ஷூட்டிங்!!
அன்று ,,அந்த இடத்தில் மூன்றாம் நாள் படப்பிடிப்பு!!
ஜெ வோ அடிக்கடி டேக் வாங்குகிறார்?
படப்பிடிப்புக் குழு அனைவருக்கும்,,குறிப்பாக எம்.ஜி.ஆருக்கு ஏக திகைப்பு?
காரணம்??
அரசியலில் நடிக்கத் தெரியாத ஜெ??--ஷூட்டிங்கில் வெளுத்து வாங்குவார்!!
காட்சியை உள் வாங்கி,,ஒரே டேக்கில் ஓகே செய்வதில்,,இவர் இன்னொரு சாவித்திரி!
மதியம் உணவு இடைவேளைக்குப் பின் முக்கிய ஷாட் ஒன்றில் நடிக்கவேண்டிய --
மிஸ் ஜெயலலிதா மிஸ் ஆகிறார்??
எங்கு போனார் என்று எல்லோரும் தேட,,ஏக டென்ஷனில் எம்.ஜி.ஆர்?
அரை மணி நேரம் கழிந்து அவசரமாக வந்து சேர்ந்தவரிடம் விபரம் கேட்கிறார் எம்.ஜி.ஆர்!
இவர் முதல் நாள்,,தம் காரில் படப்பிடிப்பு இடத்துக்கு வந்தபோது அவசரத்தில் இவரது புத்தகங்கள் சிதறி, கீழே விழுந்திருக்கிறது?
இவ்ரது காருக்குப் பக்கத்தில் இள நீர் விற்றுக் கொண்டிருந்த ஒரு மாணவர்,,அந்தப் புத்தகங்களை பொறுக்கி எடுத்து ஜெ விடம் கொடுக்க--
ஜெ வின் மனதில் சன்னமான ஒரு திடுக்கிடல்?
அந்த மாணவருக்கு ஒரு கால் ஊனம்?
அடுத்த வருடம் பொதுத் தேர்வுக்குப் பணம் இல்லாத நிலையில்,,தம் உறவினர் வீட்டில் தங்கி இள நீர் வியாபாரம் செய்ய வந்திருக்கிறார்??
அந்த மாணவரும்,,அன்று தான்,,தன் சொந்த ஊருக்குக் கிளம்புகிறார்?
அவரது படிப்புக்கு உதவி செய்யும் சிந்தையிலேயே ஷூட்டிங்கில்,,தம் கவனத்தை சிதறவிட்ட ஜெ,,மதியத்துக்கு மேல் அந்தக் கடைக்குச் சென்று அந்த மாணவனுக்கு உதவிவிட்டு வந்திருக்கிறார்??
பொறுமையாக எல்லாவற்றையும் கேட்ட எம்.ஜி.ஆர்,,ஜெ விடம் கேட்கிறார்?
ஏன் அம்மு-- நீ செஞ்சுட்டு வந்த காரியம் ரொம்ப நல்ல காரியம் தான்! இருந்தாலும் அந்த மாணவனை இங்கே வரச் சொல்லியிருந்தால் இன்னும் அதிகமாக உதவியிருக்கலாமே??
இப்படி எவருக்கும் தெரியாமல் உதவி செய்துவிட்டு வந்திருக்கிறாயே??
நீங்க சொல்லறது சரி தான்!! ஆனால் அந்த மாணவனை இங்கே வரச் செய்தால்,,அவன் கடையை யார் கவனிப்பார்கள்? மேலும்,,--ஊனம் உள்ள ஒருவரை இங்கே வரவழைத்துக் கொடுப்பதற்கு பதிலாக நாமே சென்று கொடுப்போம் என்று தான் நான் போனேன்!! இவ்வளவு என்னிடம் பேசும் நீங்கள்,,எத்தனை இடங்களில் சத்தமில்லாமல் உதவியிருக்கிறீர்கள்?
உங்களுக்கு ஒரு நீதி! எங்களுக்கு ஒரு நீதியா??
ஜெ வின் மனித நேயம் கூடிய இந்தப் பதிலால் நெகிழ்ந்து போய்--ஜெ கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் விழித்தாராம் எம்.ஜி.ஆர்??
எம்.ஜி.ஆர் கொண்ட நெகிழ்ச்சி நமக்கும் தானே தோழமைகளே???........... Courtesy: fb.,

orodizli
24th April 2019, 09:37 AM
#மதிப்பும் #மரியாதையும்

புரட்சித்தலைவரின் திரைப்படங்களில்
சண்டை நடிகராக நடித்து பின்னர் எம்ஜிஆரின் மெய்க்காப்பாளர்களில் ஒருவராக விளங்கிய ராமகிருஷ்ணன் அவர்களுக்கு மலேசியாவில் நடந்த விழாவில் நினைவுப் பரிசு வழங்க அழைத்தனர். அப்போது அவர் புரட்சித்தலைவருடனான தனது நினைவுகளைப் பகிர்ந்தபோது மலேசிய அமைச்சர் முதல் அனைவரும் மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் கேட்டுக்கொண்டிருந்தனர்... 😊😊😊

விழாவின் இறுதியில் மேடையிலிருந்து இறங்கிய திரு. ராமகிருஷ்ணனின் கரங்களைப் பற்றியபடி அவரை தாங்கிப்பிடித்து அமைச்சர் டாக்டர் கோ சூ கூன் அழைத்து வந்த போது, "இருக்கட்டும்... பரவாயில்லை " என்ற ராமகிருஷ்ணனிடம், "#நீங்கள் #எம்ஜிஆருக்கு #சேவை #செய்தவர்..." என மலேசிய அமைச்சர் கூறினார். 👌👌👌

எம்ஜிஆர் உடன் இருந்தவருக்கே அவ்வளவு மரியாதை கொடுக்கும் மக்கள் எம்ஜிஆர் மீது எவ்வளவு மதிப்பு வைத்திருப்பார்கள் என்று நான் கூறத்தேவையில்லை...--V P சிவகுமார்🙏🏻🙏🏻🙏🏻.............. Thanks wa.,

fidowag
24th April 2019, 08:38 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் பிரம்மாண்ட வெற்றி படைப்பான "அடிமைப்பெண் " திரைப்படத்தின் பொன்விழா நிகழ்ச்சி, சென்னை தி.நகர்
தியாகராயர் அரங்கில் கடந்த ஞாயிறு (21/04/19) காலை 10மணிக்கு வெகு விமரிசையாக அனுசரிக்கும் வகையில் . துவங்கியது .

மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களின் திருஉருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு குத்துவிளக்கேற்றி மூத்த எம்.ஜி.ஆர். பக்தர்கள் தீப ஆராதனைகள் செய்தனர் .பின்னர் தமிழ் தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டது .

முன்னதாக உரிமைக்குரல் மாத இதழ் சார்பிலும்,பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் சார்பிலும் பேனர்கள், பதாகைகள் அரங்க வளாகம் முழுவதும் வைக்கப்பட்டிருந்தன . ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பில் பேனர் வைக்கப்பட்டது .

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சென்னை முன்னாள் மேயர் திரு.சைதை துரைசாமி, நடிகை லதா, நடிகை. ராஜஸ்ரீ,உடைஅலங்கார நிபுணர் திரு.எம்.ஏ.முத்து ,கவிஞர் முத்துலிங்கம் , அரங்க அமைப்பு இயக்குனர் திரு.சண்முகம் ( திரு.அங்கமுத்து மகன் ), திரு. சுதாங்கன் (பத்திரிகை விமர்சகர் )ஆகியோர் கலந்து கொண்டனர் .

சிறப்பு விருந்தினர்களுக்கு உரிமைக்குரல் மாத இதழ் ,பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம், ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு, மற்றும் வெளியூர் எம்.ஜி.ஆர். பக்தர்கள் பொன்னாடைகள், மாலைகள் அணிவித்து , வரவேற்று தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் .

திரு.துரை கருணா (பத்திரிகை ஆசிரியர் ) அனைவரையும் வரவேற்று பேசினார் .
அதன்பின் அடிமைப்பெண் பொன்விழா மலர் திரு.சைதை துரைசாமியின் கரங்களால் வெளியிடப்பட்டு, நடிகை லதா அதை பெற்றுக் கொண்டார். சிறப்பு விருந்தினர்கள் அனைவரின் கைகளிலும் பொன்விழா மலர் தவழ்ந்தது .

மலர் வெளியீடு முடிந்ததும், திரு.சைதை துரைசாமி சிறப்புரை ஆற்றினார் .
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் பெருமைகள், வரலாற்று சாதனைகள் ,திரைப்பட வெற்றிகள், ஆட்சி காலத்தில் நடைமுறைக்கு வந்த பல நல்ல திட்டங்கள் ,மற்றும் தான் சைதை தொகுதியில் குறைந்த ஒட்டு வித்தியாசத்தில் தோற்றாலும் வருங்காலத்தில் நீதான் அ .தி.மு.க.வின் முதல் மேயர் என்று மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். வாக்குறுதி அளித்தார்.என்றும் பேசினார் .
ஆனால் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மறையும் வரையில் மாநகராட்சி தேர்தல் நடைபெறாததால் மேயர் ஆக மு டியவில்லை . ஆனால் புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்கள் முதல்வர் ஆனதும் மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்று பல சோதனைகளுக்கு பின் மேயர் ஆகியதாகவும், அதன்மூலம் புரட்சி தலைவரின் வாக்கு பொய்க்காமல் பலித்தது என்றும் பேசினார் .புரட்சி தலைவரின் நல்ல திட்டங்களையும், திரைப்படத்தில் போதித்த போதனைகள், சமுதாய கருத்துக்கள், சமூகநல பாடல்கள் ஆகியவற்றை இன்றைய தலைமுறைக்கு கொண்டு செல்லும் பணியில் அனைத்து எம்.ஜி.ஆர். பக்தர்களும் தலையாய கடமையாக கருதி பாடுபட வேண்டும் என்று பேசினார் .மேலும், புரட்சி தலைவர் உடலால் மறைந்து 32 ஆண்டுகள் ஆனாலும் இன்றைக்கும் தங்களின் சொந்த செலவில் நாள்தோறும், மாதம்தோறும் விழா எடுக்கும் எம்.ஜி.ஆர். பக்தர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது . சில பக்தர்கள் சராசரியாக மாதம் ரூ.1,000/-புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் புகழ் பாட செலவு செய்து வருகின்றனர் . அதற்கு காரணம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஒவ்வொருவரின் உதிரத்தில் அவர்களது உண்மை பாசம், பற்று, அன்பு என்கிற எல்லா நிலைகளிலும் அவர் பிரதிபலிப்பதனால் அவர் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கும் பக்தர்கள் ஒரு திரைப்பட பாடல் , திரைப்படத்தின் மூலம் உலகத்தில் இருக்கின்ற அறிஞர்கள், மேதைகள், தத்துவ ஞானிகள் , மதங்கள் அத்தனை பேரும் சொன்ன கருத்துக்களை ஒரு பாமரன் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் தனது திரைப்படங்களின் மூலம் இந்த சமூக, சமுதாய முன்னேற்றத்திற்காக அந்த கருத்துக்களை திரைப்பட பாடல்களின் மூலம் கொடுத்து உதவிய மாபெரும் தலைவர். எம்.ஜி.ஆர். அவர் மனிதரல்ல, ஒரு அவதாரம் என்று நம்புகின்ற மக்கள் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கும் காரணத்தினால் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். என்றும் வாழ்வார் . உலக தமிழர்கள் அனைவரின் இதயங்களிலும் வாழ்வார் .

. திரையுலகில் புரட்சி தலைவருக்கு எல்லா பாடல்களும் பொருந்தின. ஆனால் ஒன்று மட்டுமே பொருந்தவில்லை. அதாவது எனக்கொரு மகன் பிறப்பான் என்கிற பாடல். அதனால்தான் அவர் ஒரு அவதாரம் என்கிறோம் . அவர் ஒரு அவதார புருஷர் . என்று முடித்தார் .

திரு.சுதாங்கன் பேசும்போது , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரையுலகை ஆண்ட காலம் பொற்காலம் தொழிலில் போட்டி இருந்தது . . அவருடைய பாடல்கள்
காலம் கடந்து வாழ்ந்து வருகின்றது .கலையுலகில் மன்னாதி மன்னனாக இருந்தார் .அரசியல் உலகில் ராஜராஜனாக இருந்தார் .மக்கள் மனதில் அன்றும், இன்றும், என்றும் மறையாமல் வாழ்ந்து வருகிறார் . அவரது பாடல்களை பல
கட்சிகள் தேர்தலில் பயன்படுத்துவதை இன்றும் பார்க்கிறோம். மனிதநேயமிக்க மாமனிதர் என்று புகழுரைத்தார் .

திரு.சண்முகம் (ஆர்ட் டைரக்டர் அங்கமுத்துவின் மகன் ) பேசியபோது ,
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுடன் தனது தந்தையின் அனுபவங்களை இளம் வயதில் நேரில் பார்த்தவற்றை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார் .
அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன் , இதயக்கனி, போன்ற படங்கள்
தயாரிப்பின்போது ஏற்பட்ட சுவையான சம்பவங்கள், அ.தி.மு.க. கொடி உருவாக தனது தந்தை செய்த உதவிகள் ஆகியன பற்றியும் பேசினார் .பேரறிஞர் அண்ணா மறைந்த பிறகு , தி.மு.க. கட்சி தலைவரை தேர்ந்தெடுக்கும் விஷயம் பற்றி பேசுவதற்கு திரு.மு.கருணாநிதி , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரை சந்திக்க சத்யா ஸ்டூடியோ வந்தார் .அப்போது அடிமைப்பெண் ,படத்திற்காக குகையில் சிங்கத்துடன் எம்.ஜி.ஆர். அவர்கள் சண்டையிடும் காட்சி படப்பிடிப்பு ஏற்பாடு .
தலைவர் குகையில் இருந்தார் . திரு. மு. கருணாநிதி தான் தி.மு. க. தலைவராக வேண்டி புரட்சி தலைவரை சிங்க குகையில் சந்திக்க ஏணி மூலம் இறங்கி வந்தார் .ஜப்பானில் புத்தர் ஆலயம் போல என் தந்தையார் செட் அமைத்து (உலகம் சுற்றும் வாலிபனுக்காக ) புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரிடம் பாராட்டுக்கள் பெற்றார் . இப்படி பல விஷயங்கள். சொல்லிக்கொண்டே போகலாம். நேரம் கருதி இத்துடன் முடிக்கிறேன். வாய்ப்புக்கு நன்றி. புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.புகழ் வாழ்க .

நடிகை லதா பேசும்போது,புரட்சி தலைவரின் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புக்களே , தலைவரின் கண்டுபிடிப்பு நான், அவரோடு பயணித்தவள் .
அவரால் அறிமுகப்படுத்தப்பட்டதால் எங்கு சென்றாலும்,கலையரசி, கலைமாமணி என்கிற பட்டங்கள் இருந்தாலும் எம்.ஜி.ஆர். லதா என்கிற அடைமொழியோடு அழைப்பதை பெருமையாக கருதுகிறேன் .
1972ல் அ. தி.மு.க. உதயமானபோது நான் மூன்றாவது பெண் உறுப்பினர் .
தலைவர் வேண்டுகோளுக்கு இணங்க தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நாட்டியம், நடனம் ஆடி, அந்த காலத்தில் சுமார் 35 லட்சம் கட்சிக்கு நிதி பெறுவதற்கு உதவி புரிந்தேன் .தலைவரோடு 12 படங்களில் நடித்துள்ளேன் .
நாடோடி மன்னன், அடிமைப்பெண் படங்கள் எம்.ஜி.ஆர். பிக்ச்சர்ஸ் தயாரிப்பு .
மூன்றாவது தயாரிப்பான உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் என்னை கதாநாயகி ஆக்கிய தலைவருக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் .
உலகம் சுற்றும் வாலிபன் வெளியாகிய சமயத்தில் பல சோதனைகள், கெடுபிடிகள், மிரட்டல்கள், எல்லாவற்றையும் மீறி மிகப்பெரிய சரித்திர சாதனை வெற்றிப்படமாக வெளியாகி திகழ்ந்தது .கட்சிக்கு நாட்டிய நடனம் ஆடி நிதி சேர்த்து உதவியதற்காக ,தலைவர் எனக்கு எந்த உதவி என்றாலும் உனது உழைப்பை மதித்து செய்ய தயார். என்ன வேண்டுமானாலும் கேள் என்றார் .பாடல்களில் சமுதாய முற்போக்கு சிந்தனையுடன் கருத்துக்கள் அமையவேண்டி பாடல்கள் அமைத்து மக்களுக்கு அளித்தார் .திரையுலகம்,அரசியல் இரண்டையும் வெவ்வேறாக கருதாமல் ஒன்றாக பயணித்து , இரண்டிலும் முத்திரை பதித்து, முடிசூடா மன்னனாக திகழ்ந்த ஒரே மக்கள் தலைவர் புரட்சி தலைவர்தான். இந்த சாதனையை இனிமேல் எவராலும்
செய்ய முடியாது. தொட முடியாது .தலைவரின் மனிதநேயத்திற்கு பல சுவையான சம்பவங்கள், உதாரணங்கள் சொல்லலாம். அவரோடு பல காலம் பயணித்ததால் பல அனுபவங்களை நேரடியாக கண்கூடாக பார்த்திருக்கிறேன்
ஆஸ்கார் விருது கிடைத்தாலும் கூட நான் அவ்வளவு மகிழ்ச்சி அடையமாட்டேன். எம்.ஜி.ஆர். லதா என்கிற அழைப்பு, விருது ஒன்றே போதும் எனக்கு பெருமகிழ்ச்சி .
அனைத்தையும் சொல்லி முடிக்க நேரம் போதாது .கடலளவு விஷயங்கள் .என் ஆசான், குரு, தலைவர் எல்லாமே புரட்சி தலைவர்தான் ..
.தலைவரின் பண்புகள் வாழ்க. பக்தர்கள் வாழ்க . இந்த விழாவிற்கு அழைத்து என்னை பேச வைத்ததற்கு விழா குழுவினருக்கு நன்றி .

நடிகை ராஜஸ்ரீ பேசும்போது, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுடன் கலையரசி படத்தில் நடிக்கும்போது நீண்ட நாள் படப்பிடிப்பு இருந்தது .அப்போது அவர் கால் முறிந்து குணமாகி நடிக்க வந்த சமயம். ஒரு பாடல் காட்சியின்போது
அவர் காலில் விழவேண்டிய காட்சியில் நடிக்க பயந்தபோது எனது கால் நன்கு குணமாகிவிட்டது .நீ தாராளமாக விழலாம் என்று தைரியம் சொல்லி நடிக்க வைத்தார் .அதன் பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு குடியிருந்த கோயில் படத்தில் நடித்தேன் உன் விழியும் என் வாளும் , துள்ளுவதோ இளமை பாடல்கள் காட்சியில் அவரது வேகத்திற்கு என்னால் ஆரம்பத்தில் நடனம் ஆட முடியவில்லை. அவரது உற்சாகம், ஊக்கம், தைரியம் காரணமாகத்தான் வெற்றிகரமாக நடித்தேன் .இந்த படம் அந்த ஆண்டில் பெரிய வெற்றி பெற்றது .நான் பிஸியான நடிகை ஆகிவிட்டேன். தொடர்ந்து அடிமைப்பெண் பட்டிக்காட்டு பொன்னையா, நேற்று இன்று நாளை,நாளை நமதே ஆகிய படங்களில் நடித்தேன்
அடிமைப்பெண் பிரம்மாண்ட வெற்றிப்படம் , வெள்ளிவிழா படம் .எம்.ஜி.ஆர். அவர்களின் சொந்த படத்தில் நானும் நடித்துள்ளேன் என்பது பெருமையான விஷயம் ..நாளை நமதே படத்தில் எம்.ஜி.ஆர். அவர்கள் சிறுவனாக நடித்த கதாபாத்திரத்திற்கு தாயாக சில காட்சிகளில் நடித்தேன் அதன் பிறகு பட வாய்ப்புகள் குறைந்ததால் திருமணம் ஆகி படத்துறையை விட்டு விலகினேன் .பெரும்பாலும் வெளிநாட்டில் வாழ்கிறேன் . எம்.ஜி.ஆர்.விழா பற்றிய அழைப்பு வந்தால்,சென்னையில் இருக்கும் பட்சத்தில் நான் தவறாமல் கலந்து கொள்வேன் .வாழ்க எம்.ஜி.ஆர். புகழ் .என்று பேசினார் .


கவிஞர் முத்துலிங்கம் , பேசும்போது, நான் எத்தனையோ நடிகர்களுக்கு பாடல்கள் எழுதி இருந்தாலும், மனிதநேயமிக்க மாமனிதர் , மக்களின் ஒரே ஏகோபித்த தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு எழுதிய பாடல்களால்தான்
எனக்கு பெரும் புகழ் கிடைத்தது . ஒருமுறை தி.நகர் அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். அவர்களை சந்தித்து உதவி கேட்டேன். தற்சமயம் பணம் தருவதாக சொன்னார் .
எனக்கு பணம் தேவையில்லை. பாடல் எழுத வாய்ப்பு அல்லது ஏதாவது வேலை
இருந்தால் சொல்லுங்கள் என்றேன். அவர் மீண்டும் இப்போது பணம் தருகிறேன்
வாங்கி கொள்ளுங்கள் என்று வற்புறுத்தினார் . ஆனால் நான் மறுத்துவிட்டேன் .
என்னுடைய பாடல்கள் சிலவற்றைக் கேட்டபின்பு சில காலம் கழித்து அவரது படத்திற்கு பாடல் எழுத வாய்ப்பு அளித்தார் . அதை நான் பயன்படுத்திக் கொண்டேன் . மீனவ நண்பன் படம் முடியும் தருவாயில் , அவரை சந்திக்கும் பொருட்டு சென்றபோது ,இந்த படத்தில் உனது பாடல் எது என்று கேட்டார் . எனக்கு வாய்ப்பு இல்லை என தெரிந்ததும், எனது குடும்ப சூழ்நிலை, எனது மனைவி பிரசவம் காரணமாக உடல்நிலை ஆகியன தெரிந்து கொண்டு தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோரிடம் வற்புறுத்தி, கனவுப்பாடல் ஒன்று
எழுத எனக்காக வாதாடி வாய்ப்பு அளித்தார் . பல ஆண்டுகள் கழித்து விழா ஒன்றில் எனக்கு விருது வழங்கும் சமயம், திரு.முத்துலிங்கம் என்னை நாடி உதவிக்காக வந்தபோது , பணம் தருவதாக சொன்னேன் . பணம் வேண்டாம். வேலை கொடுங்கள் என்று சொன்னார் . ஆனால் தான் உழைக்காமல் பணம் வாங்க கூடாது என்கிற கொள்கையோடு உறுதியாக இருந்த திரு.முத்துலிங்கத்தை நான் மனதார பாராட்டுகிறேன் என்று பேசினார் .

மக்கள் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதநேய மாணிக்கம் எம்.ஜி.ஆர். புகழ் வாழ்க. மனிதர்களுள் நடிகர்கள் பார்த்திருக்கிறேன். நடிகர்களுள்
மனிதநேயமிக்க மாமனிதர் எம்.ஜி.ஆர்.ஒருவரே என புகழ்ந்தார் .திரு.முத்துலிங்கம் .

பிறகு உணவு இடைவேளை விடப்பட்டது . அரங்கத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் பாலாஜி பவனில் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டது .

பிற்பகல் 2.30 மணியளவில் கவியரங்கத்தை திரு.துரை கருணா துவக்கி வைத்தார் .நிகழ்ச்சியில் திரு.முருகன், விழுப்புரம், திரு.கவிகுமரன், சென்னை,திரு.பிச்சாண்டி,, திரு.விஸ்வநாதன்,திண்டுக்கல் ஆகியோர் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை புகழ்ந்து கவி பாடினார் அவர்களுக்கு பொன்னாடைகள் அணிவித்து மரியாதை செய்யப்பட்டது .

பிற்பகல் 3 மணியளவில் திரு.ராஜாவின் கானம் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது . அதில் இடம் பெற்ற பாடல்கள் பின்வருமாறு :

1.புத்தன் இயேசு காந்தி பிறந்தது - சந்திரோதயம்
2..நாம் ஒருவரையொருவர் - குமரிக்கோட்டம்
3. ஆயிரம் நிலவே வா - அடிமைப்பெண்
4. கண்போன போக்கிலே - பணம் படைத்தவன்
5. சக்கரைக்கட்டி ராஜாத்தி - பெற்றால்தான் பிள்ளையா
6. பருவம் எனது பாடல் - பணம் படைத்தவன்
7. தொட்டால் பூ மலரும் - படகோட்டி
8. ஆட பிறந்தவளே ஆடி வா - அரச கட்டளை
9. காலத்தை வென்றவன் நீ - அடிமைப்பெண்
10. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் - தெய்வத்தாய்
11.தாயில்லாமல் நானில்லை - அடிமைப்பெண்
12.நீங்க நல்லா இருக்கோணும் - இதயக்கனி
13.வெற்றி மீது வெற்றி வந்து - தேடிவந்த மாப்பிள்ளை
14. பாட்டுக்கு பாட்டெடுத்து - படகோட்டி
15.ஆண்டவன் உலகத்தின் முதலாளி - தொழிலாளி
16.சிரித்து சிரித்து என்னை - தாய் சொல்லை தட்டாதே
17.மூடி திறந்த இமை இரண்டும் - தாயை காத்த தனயன்
18.இறைவா உன் மாளிகையில் - ஒளி விளக்கு
19.நாங்க புதுசா கட்டிக்கிட்ட - ஒளி விளக்கு
20.கல்யாண வளையோசை - உரிமைக்குரல்
21.சின்னப்பயலே - அரசிளங்குமரி
22.தங்க தோணியிலே - உலகம் சுற்றும் வாலிபன்
23.தங்க பதக்கத்தின் மேலே - எங்கள் தங்கம்
24.மின்மினியை கண்மணியாய் - கண்ணன் என் காதலன்
25.எங்கிருந்தோ ஆசைகள் - சந்திரோதயம்
26.நினைத்ததை நடத்தியே - நம் நாடு
27. ஒரு தாய் மக்கள் நாம் - ஆனந்த ஜோதி

மாலை 5.30 மணிக்கு தேநீர் இடைவேளை. அனைவருக்கும் ஸ்னாக்ஸ் மற்றும் தேனீர் அளிக்கப்பட்டது .

மாலை 6மணியளவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உடல்நலம் குன்றி அப்போல்லோ மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்ட பின்பு, அமெரிக்காவில் ப்ரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து தாயகம் திரும்பும் வரையில்
எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகள் சுமார் ஒரு மணி நேரம் பக்தர்கள் பார்வையிட
ஒளிபரப்பப்பட்டது . காட்சியின் முடிவில் அனைவரும் கண்கலங்கி சோகத்துடன் அமர்ந்து இருந்தனர் .

இரவு 7.30 மணியளவில் சென்னை,பெங்களூரு, மதுரை, திருச்சி, சேலம், ஆரணி, விழுப்புரம் திருவாரூர், திருவனந்தபுரம், திண்டுக்கல், கோவை பொள்ளாச்சி , விருதுநகர் , நெல்லை ,மற்றும் பல நகரங்களில் இருந்து வந்திருந்த பக்தர்களுக்கு நினைவு
பரிசு மற்றும் அடிமைப்பெண் பொன்விழா மலர் வழங்கப்பட்டது .

இறுதியில் விழா சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த உரிமைக்குரல் ஆசிரியர் திரு.பி.எஸ். ராஜு அவர்களுக்கு வந்திருந்த பக்தர்கள், பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம், ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர்.பக்தர்கள் குழு சார்பில் பொன்னாடை அணிவிக்கப்பட்டது .

orodizli
24th April 2019, 10:30 PM
உடல் வலிமை மனவலிமை மக்கள் ஆதரவு வலிமை எவரையும் வெல்லும் வலிமை இருந்தும் எவரையும் கண்ணிய குறைவா பேசாத ஒரே தலைவர் எம் ஜி ஆர்
காமராஜர் கூட வேட்டை காரன் வருவான் ஓட்டு போட்டுவிடாதீர்கள் என ஒருமையில் கூறியதுண்டு
எவரையும் ஒருமையில் பேசாத ஒரு கண்ணிய தலைவர் எம் ஜி ஆர் மட்டுமே .........


வாழ்க எம்ஜிஆர் புகழ்....... Thanks wa.,

fidowag
24th April 2019, 11:55 PM
http://i65.tinypic.com/5pfrit.jpg

fidowag
24th April 2019, 11:58 PM
மதுரை சென்ட்ரல் சினிமாவில் வெள்ளி முதல் (26/04/19) தினசரி 4 காட்சிகளில்
வெற்றி விஜயம் .
http://i67.tinypic.com/24xga53.jpg
தகவல் உதவி : மதுரை பக்தர் திரு. எஸ்.குமார் .

fidowag
25th April 2019, 12:00 AM
http://i66.tinypic.com/awvlvt.jpg

fidowag
25th April 2019, 12:00 AM
http://i64.tinypic.com/n34v8m.jpg

fidowag
25th April 2019, 09:01 PM
http://i66.tinypic.com/tamslt.jpg

fidowag
25th April 2019, 09:02 PM
http://i63.tinypic.com/33c3ekx.jpg

fidowag
25th April 2019, 09:03 PM
http://i64.tinypic.com/20sabr8.jpg

fidowag
25th April 2019, 09:04 PM
http://i65.tinypic.com/2utonyf.jpg

fidowag
25th April 2019, 09:05 PM
http://i68.tinypic.com/23salfr.jpg

fidowag
25th April 2019, 09:06 PM
http://i66.tinypic.com/wkg6k7.jpg

fidowag
25th April 2019, 09:07 PM
http://i67.tinypic.com/k2ckxv.jpg

fidowag
25th April 2019, 09:08 PM
http://i68.tinypic.com/2coo0v7.jpg

fidowag
25th April 2019, 09:09 PM
http://i66.tinypic.com/33za59v.jpg

fidowag
25th April 2019, 09:10 PM
http://i68.tinypic.com/2n096ba.jpg

fidowag
25th April 2019, 09:11 PM
http://i64.tinypic.com/1gkaqq.jpg

fidowag
25th April 2019, 09:12 PM
http://i68.tinypic.com/33uqqde.jpg

fidowag
25th April 2019, 09:13 PM
http://i66.tinypic.com/1zmfssj.jpg

fidowag
25th April 2019, 09:13 PM
http://i66.tinypic.com/2egb8ug.jpg

fidowag
25th April 2019, 10:25 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்த வெளிவராமல் போன படங்களின் பட்டியல் நண்பர்களின் பார்வைக்கு
http://i63.tinypic.com/xbl3ig.jpg

fidowag
25th April 2019, 10:47 PM
http://i63.tinypic.com/kdsrd3.jpg

fidowag
25th April 2019, 10:51 PM
http://i64.tinypic.com/20k3p6b.jpg

fidowag
25th April 2019, 10:52 PM
http://i65.tinypic.com/4ugscw.jpg

fidowag
25th April 2019, 10:53 PM
http://i68.tinypic.com/2jh8j9.jpg

fidowag
25th April 2019, 10:54 PM
http://i68.tinypic.com/1z4e8w2.jpg

fidowag
25th April 2019, 10:55 PM
http://i65.tinypic.com/qqvaly.jpg

fidowag
25th April 2019, 10:56 PM
http://i65.tinypic.com/riesrs.jpg

fidowag
25th April 2019, 10:56 PM
http://i66.tinypic.com/245impz.jpg

fidowag
25th April 2019, 10:57 PM
http://i67.tinypic.com/2n6esfb.jpg

fidowag
25th April 2019, 10:58 PM
http://i64.tinypic.com/14def4j.jpg

fidowag
25th April 2019, 10:59 PM
http://i66.tinypic.com/16hp2c.jpg

fidowag
25th April 2019, 11:00 PM
http://i63.tinypic.com/2cxxav6.jpg

fidowag
25th April 2019, 11:01 PM
http://i68.tinypic.com/23vez3b.jpg

fidowag
25th April 2019, 11:01 PM
http://i67.tinypic.com/c0ok7.jpg

fidowag
25th April 2019, 11:03 PM
http://i66.tinypic.com/2uzxx08.jpg

fidowag
25th April 2019, 11:03 PM
http://i65.tinypic.com/259wfb5.jpg

fidowag
25th April 2019, 11:04 PM
http://i66.tinypic.com/2crlz4p.jpg

fidowag
25th April 2019, 11:05 PM
http://i68.tinypic.com/1hp9p0.jpg

fidowag
25th April 2019, 11:06 PM
http://i65.tinypic.com/20g18k3.jpg

fidowag
25th April 2019, 11:07 PM
http://i63.tinypic.com/scgfu8.jpg

fidowag
25th April 2019, 11:08 PM
http://i66.tinypic.com/2vtt74z.jpg

fidowag
25th April 2019, 11:08 PM
http://i64.tinypic.com/9sueyh.jpg

orodizli
25th April 2019, 11:21 PM
.... தமிழ் இந்து நாளிதழில் வந்ததவை.... 21-4-19ன் தொடர்ச்சி...

M.G.R. முதல்வராக இருந்த சமயம். 1978-ம் ஆண்டு இறுதியில் ஒருநாள். முதல்வரை சந்தித்து மனுக்கள் அளிக்க எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்ட வீட்டில் மக்கள் குழுமியிருக்கின்றனர். அவர்களிடையே ஒரு பெண்மணி தயங்கித் தயங்கி நிற்கிறார். எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் அந்தப் பெண்மணியிடம் விசாரிக்கின்றனர். தனது கணவர் பற்றிய விவரங்களைச் சொல்லி தானும் தனது குடும்பமும் படும் கஷ்டங்களை கூறி முதல்வரை சந்தித்தால் நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு வந்திருக்கிறார் அந்தப் பெண்மணி.

வீட்டில் இருந்து வெளியே வந்து மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டு கோட்டைக்கு காரில் ஏறிப் புறப்பட தயாரான எம்.ஜி.ஆரிடம் அந்த பெண்மணி பற்றிய விஷயம் தெரிவிக்கப்பட்டது. காரில் இருந்து இறங்கி பெண்மணி நின்றிருந்த இடத்துக்கே சென்று வணக்கம் தெரிவித்து வரவேற்று முதலில் அவரது கணவரின் நலன் பற்றி விசாரிக்கிறார். அவரை சாப்பிடச் சொல்லிவிட்டு, பின்னர், அவரது குடும்ப நிலைமை அறிந்து கொண்ட பின், தனது டிரைவரை அழைத்து அந்த பெண்மணியை வேறு காரில் அவரது வீட்டில் கொண்டு விட்டு வருமாறு கூறுகிறார். கவலை தீரும் என்ற நம்பிக்கையில் அந்தப் பெண்ணும் நிம்மதியாக எம்.ஜி.ஆரின் காரில் சென்றார்.

அ ந்தப் பெண்மணி... பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் அமைச்சராக இருந்த தியாகி கக்கனின் மனைவிதான். மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைப்பட்டி என்ற ஊரில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்தவர் தியாகி கக்கன். சுதந்திரப் போராட்ட வீரரான அவர் 10 ஆண்டுகள் தமிழக அமைச்சரவையில் பணியாற்றியவர்.

அமைச்சர் பதவிக் காலத்துக்குப் பின் மக்களோடு மக்களாக பஸ்ஸில் சென்றவர் என்பதிலிருந்தே பொதுவாழ்வில் அவர் எவ்வளவு புடம் போட்ட தங்கமாக வாழ்ந்திருக் கிறார் என்பது விளங்கும். வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்த கக்கனுக்கு வாடகைப் பணம் 170 ரூபாயை கூட கொடுக்க முடியாத துரதிர்ஷ்டவசமான நிலைமை.

பல மாதங்களாக வாடகை பாக்கி இருந்ததால் அவருக்கு நோட்டீஸ் அனுப்பினர் அதிகாரிகள். இருந்தாலும் தன் கஷ்டம் தன்னோடே இருக்கட்டும் என்று காலம் கடத்தி வந்தார் கக்கன். ஒருநாள் வீட்டுக்கு சீல் வைப்பதற்காக அதிகாரிகள் வந்துவிட்டார்கள். ‘‘வாடகையை கட்டுங்கள் இல்லை, வீட்டிலிருந்து வெளியேறுங்கள்” என்று கூறுகின்றனர். அவர்களிடம் ஒரு நாள் அவகாசம் கேட்கிறார் கக்கனின் மனைவி.

கிடைத்த ஒருநாள் அவகாசத்தில் தங்கள் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று நம்பிய கக்கனின் மனைவிதான் ஆரம்பத்தில் உள்ளபடி, ராமாவரம் தோட்டத்துக்கு சென்று முதல்வர் எம்.ஜி.ஆரிடம் தங்கள் நிலைமையை விளக்கிவிட்டு நம்பிக்கையுடன் சென்ற அந்தப் பெண்மணி.

அவரது நம்பிக்கை வீண் போகவில்லை. யாருமே கஷ்டப்படுவதை பொறுத்துக் கொள்ளாதவரான எம்.ஜி.ஆர்., நாட்டுக்கு தொண்டாற்றிய தியாகி கக்கனின் குடும்பம் சிரமப்படுவதை பொறுத்துக் கொள்வாரா? வீட்டு வசதி வாரியத் துக்கு கட்ட வேண்டிய வாடகை பாக்கி மொத் தத்தையும் எம்.ஜி.ஆர். அன்றே கட்டிவிட்டார். இங்கே, ஒன்றை கவனிக்க வேண்டும். முதல்வர் எம்.ஜி.ஆர். நினைத்திருந்தால் வாடகை பாக்கி முழுவதையும் தள்ளுபடி செய்து உத்தரவிடச் செய்திருக்க முடியும். ஆனால், தனது சொந்தப் பணத்தில் இருந்து வீட்டு வாட கையை கட்டியிருக்கிறார் என்றால் அதுதான் தியாகத்துக்கு எம்.ஜி.ஆர். கொடுத்த மரியாதை.

தான் மட்டும் மரியாதை காட்டினால் போதாது, அரசு சார்பிலும் கக்கனின் தியாகத்துக்கு மரியாதை செய்யப்பட வேண்டும் என்று விரும்பிய எம்.ஜி.ஆர். மறுநாளே உத்தரவு போட்டார்.

‘‘முன்னாள் அமைச்சரும் சுதந்திரப் போராட்ட வீரருமான தியாகி கக்கனின் மகத்தான தேச சேவையை கருத்தில் கொண்டு அவர் வாழ்நாள் முழுவதும் வசிக்க இலவசமாக வீட்டு வசதி செய்யப்படும். அவரது குடும்பத்துக்கு மாதம் 500 ரூபாய் அரசு உதவித் தொகை வழங்கப்படும்’’ என்பதுதான் எம்.ஜி.ஆர். போட்ட உத்தரவு.

அதோடு நில்லாமல் அந்த உத்தரவுக்கான அரசாணை சான்றிதழையும் வெள்ளிப் பேழையில் வைத்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 1979-ம் ஆண்டு நடந்த திருவள்ளுவர் தின விழாவில் கக்கனிடம் முதல்வர் எம்.ஜி.ஆர். வழங்கினார்...........
Thanks wa.,

..

orodizli
26th April 2019, 01:36 PM
When 'he' said about the miseries of his childhood days, the fellow actor's eyes filled with tears…!
நடிகர் எஸ்.எஸ்.ஆர் கூறியது...
1958, ஜனவரியில் பெரியார் மற்றும் தமிழ்நாட்டுத் தலைவர்களை அன்றைய பிரதமர் நேரு 'நான்சென்ஸ்' என்று சொன்னதைக் கண்டித்து, கடும் எதிர்ப்பு நிலவியது. அந்த உணர்வைத் தெரிவிக்க, அப்போது சென்னைக்கு வரவிருந்த நேருவுக்கு, விமான நிலையத்தில் மிகப் பெரும் அளவில் கறுப்புக் கொடி காட்ட வேண்டும் என கழகத்தின் முடிவை அண்ணா தெரிவித்திருந்தார்.
அப்போதெல்லாம் கழகத்திற்கு அதிக நிதி வசதி கிடையாது. இது போன்ற நிலைமைகள் ஏற்படும்பொது எம்.ஜி.ஆரும், நானும் தான் அதற்கான முக்கிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்வோம். எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ், எஸ்.எஸ்.ஆர் பிக்சர்ஸ் ஆகிய சினிமா கம்பெனிகளுக்குச் சொந்தமான தையல் மிஷின்கள், இரவு பகலாக கறுப்புக் கொடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டன.
அண்ணாவும் மற்ற முன்னணி தலைவர்களும் முன்கூட்டியே கைது செய்யப்பட்டனர். போலீஸ் என்னையும் எம்.ஜி.ஆரையும் கண்கானித்தது.
மறுநாள் அதிகாலை நாலு மணிக்கு சென்னை நகர போலீஸ் கமிஷனர் எனக்கு போன் செய்து "இன்னும் சிறிது நேரத்தில் உங்களைக் கைது செய்ய வரப்போகிறோம், தயாராக இருங்கள்" என்றார். அதன்படி நான் கைது செய்யப்பட்டு மைலாப்பூர் காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டேன்.
அங்கே போனவுடன், எனக்கு முன்பாக எம்.ஜி.ஆரைக் கைது செய்து சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்துள்ளனர் என்ற தகவல் தெரிந்தது. நான், அங்கிருந்த போலீஸ் அதிகாரியிடம், "என்னையும் அவர் கூடவே இருக்கும்படி சைதாப்பேட்டை காவல் நிலையத்திற்கு அனுப்பிவிடுங்கள்" என்று கேட்டுக்கொண்டேன். இரு காவல் நிலையங்களுக்கு வெளியே பெருங்கூட்டம். இருவரும் ஒரே இடத்தில் இருந்தால் நிலைமை சமாளிக்க முடியாது எனக் கூறி எங்கள் இருவரையும் அன்றிரவு முழுக்க வெவ்வேறு காவல் நிலையத்தில் வைத்திருந்தனர்.
மறுநாள் காலை என்னை மத்திய சிறைக்கு அழைத்துப்போனார்கள். அங்கு முதல் மாடியில் முதல் அறையில் கொண்டு போய்விட்டார்கள்.
அங்கே ஆச்சரியம். எனக்கு முன்பாகவே அண்ணன் எம்.ஜி.ஆர் இருந்தார். இருவருக்கும் ஒரே அறை என்றதும் எனக்கு சிறைச்சாலைக் கூடமே சித்திரக்கூடமாகத் தெரிந்தது. மிகச் சிறிய அந்த அறையில் பயன்படுத்துவதற்கு திண்ணை போல ஒரு மேடை அமைக்கப்பட்டிருந்தது. அதன் மேல் அழுக்கடைந்த, மூட்டைப்பூச்சிகளின் ஆக்கிரமிப்பில் உள்ள மெத்தை, அதில் படுப்பதும் தூக்குமேடையில் தொங்குவதும் ஒன்றுதான். அதைக் கீழே தூக்கிப் போட்டோம்.
எங்கள் இருவருக்கும் கைகள்தான் தலையணை. வெறும் தரையில் படுத்துக் கொண்டோம். பேச்சுவாக்கில் மனம் திறந்து அவர் தன்னுடைய இளமை கால பருவத்தை நினைவு கூர்ந்தார்.
"கும்பகோணத்தில், என்னுடைய அம்மா அக்கம்பக்கத்து வீடுகளில் வீட்டுவேலை செய்பவர். அங்கிருந்துதான் சோறும் குழம்பும், பொரியல் எல்லாம் கொண்டு வருவார். எனக்கு அதுவரை பசி தாங்க முடியாது. இடுப்பில் ஈரத்துணியைக் கட்டிக் கொண்டு வயிற்றைப் பிடித்தபடி படுத்திருப்பேன்" என்று அவர் சொன்ன போது என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர்த் துளிகள். இளம் வயதில் பல இன்னல்களைச் சந்தித்தவர் அவர் என்ற விபரம் அப்போது தான் எனக்குத் தெரிந்தது.
பகல் பன்னிரண்டு மணிக்கு எங்களுக்கு உணவு தரப்பட்டது. வட்ட அலுமினியத் தட்டில் சிவப்பு அரிசி சோறு. சிரமப்பட்டு சாப்பிட்டபடியே எம் ஜிஆரைப் பார்த்தேன். அவர் எவ்வித சலனமும் இல்லாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அதுமாதிரி சாப்பாட்டை நான் சாப்பிட்டது இல்லை. என் நிலையை புரிந்து கொண்ட அவர், "சிறு வயதிலேயே சாப்பிட்டுப் பழகி விட்டேன். அதனால் இது எனக்கு புதிது கிடையாது" என்றார்.
அங்கு ஒரு மண்பானை இருந்தது. அருகில் ஒரு தகர டப்பா. அதில் தண்ணீர் எடுத்துக் குடித்துக் கொள்ளவேண்டும். அந்த மண்பானைக்கருகில் இரு மண்சட்டிகள் இருந்தன. 'அவை எதற்கு?' என்று அண்ணனிடம் கேட்டேன்.
" அவை இரவு கழிப்பிட வசதிக்காக.." என்றார்.
" எப்படி இதையெல்லாம் பயன்படுத்துவது.." என தர்மசங்கடத்துடன் அவரைக் கேட்க,
"வேறு வழி? இது மாதிரி ஒரே அறையில் ஐந்தாறு பேர் கைதிகளாக இருக்கிறார்களே அவர்களது நிலைமையை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்" என என்னைச் சமாதானப் படுத்தினார்.
நாங்கள் சிறையிலிருப்பது தெரிந்து பல பட அதிபர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் பலர் எங்களைக் காண வந்தனர். வந்தவர்கள் கூடை கூடையாகப் பழங்கள் வாங்கி வந்தனர். எல்லாவற்றையும் சிறைக் கைதிகளுக்கு பகிர்ந்து கொடுத்தோம்.பெரும்பாலான கைதிகளுக்கு நாங்கள் யாரென்றே தெரியவில்லை. அவர்கள் அனைவரும், தியாகராஜ பாகவதரும, என்.எஸ்.கிருஷணனும் சிறைச் சாலையில் இருந்த காலத்தில் உள்ளே வந்த ஆயுள் கைதிகள்.
பிரதமர் நேருவுக்கெதிரான கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அன்றிரவு பத்து மணியளவில் அண்ணாவையும் மற்ற பிரமுகர்கள் பலரையும் போலீஸ் விடுதலை செய்தது. அடுத்த நான் காலையில் என்னையும் எம்.ஜி்ஆரையைம் விடுதலை செய்தனர். அன்றைய தினம் பகல் உணவை எங்கள் குடும்பத்தோடு சாப்பிட்டு விட்டுத்தான் ராயப்பேட்டையில் உள்ள வீட்டுக்குப் போனார் அண்ணன். சிறையில் அவருடன் இருந்த அந்த வித்தியாசமான அனுபவம் என்னால் மறக்க முடியாத ஒன்று.
---------------------
(1970 ல் வெளியான 'என் அண்ணன்' படத்தில்
கே.வி.மகாதேவன் இசையில் கண்ணதாசனின் பாடலை டி.எம்.எஸ் பாடுகிறார்)
https://youtu.be/eLvsK8FasW0.................. Thanks wa.,

fidowag
26th April 2019, 10:36 PM
இன்று முதல் (26/04/2019) சென்னை பாலாஜியில் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இருவேடங்களில் , இரு கரங்களில் வாள் வீச்சில் அசத்திய
"நீரும் நெருப்பும் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i65.tinypic.com/9atguh.jpg

fidowag
26th April 2019, 10:41 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் அடிமைப்பெண் பொன்விழா நிகழ்ச்சி பற்றிய புகைப்படங்கள் தொகுப்பு
மேடையில் அமைக்கப்பட்ட பேனரின் தோற்றம்
http://i68.tinypic.com/r9ef5k.jpg

fidowag
26th April 2019, 10:41 PM
http://i63.tinypic.com/2liu6wk.jpg

fidowag
26th April 2019, 10:42 PM
http://i65.tinypic.com/21jarl5.jpg

fidowag
26th April 2019, 10:44 PM
http://i65.tinypic.com/qziwj5.jpg

fidowag
26th April 2019, 10:44 PM
http://i67.tinypic.com/j73fdc.jpg

fidowag
26th April 2019, 10:45 PM
http://i64.tinypic.com/ibdpc0.jpg

fidowag
26th April 2019, 10:46 PM
http://i64.tinypic.com/122j4n6.jpg

fidowag
26th April 2019, 10:48 PM
http://i67.tinypic.com/1zbxa3q.jpg

fidowag
26th April 2019, 10:49 PM
http://i68.tinypic.com/qqc1vc.jpg

fidowag
26th April 2019, 10:50 PM
http://i67.tinypic.com/skxcnc.jpg

fidowag
26th April 2019, 10:50 PM
http://i66.tinypic.com/2pqw3k2.jpg

fidowag
26th April 2019, 10:51 PM
http://i67.tinypic.com/2mgp8x2.jpg

fidowag
26th April 2019, 10:52 PM
http://i66.tinypic.com/1zzt9fq.jpg

fidowag
26th April 2019, 10:53 PM
http://i67.tinypic.com/13yfafs.jpg

fidowag
26th April 2019, 10:54 PM
http://i65.tinypic.com/314vvcm.jpg

fidowag
26th April 2019, 10:55 PM
http://i63.tinypic.com/2nsuwko.jpg

fidowag
26th April 2019, 10:56 PM
http://i68.tinypic.com/2rxtqps.jpg

fidowag
26th April 2019, 10:57 PM
http://i66.tinypic.com/auxdo3.jpg

fidowag
26th April 2019, 10:58 PM
http://i65.tinypic.com/3342rfb.jpg

fidowag
26th April 2019, 10:58 PM
http://i63.tinypic.com/21ot3rr.jpg

fidowag
26th April 2019, 10:59 PM
http://i66.tinypic.com/24q2smx.jpg

fidowag
26th April 2019, 11:00 PM
http://i65.tinypic.com/33xy1bq.jpg

fidowag
26th April 2019, 11:01 PM
http://i65.tinypic.com/33mn9eg.jpg

fidowag
26th April 2019, 11:04 PM
http://i67.tinypic.com/16koppx.jpg

orodizli
27th April 2019, 12:00 AM
மாறுவேட ஒப்பனையில் அவருக்கு நிகர் அவரே! - விக்ரம் புகழாரம்!

பாலாவின் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து அவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் "சேது". அதற்கு சில வாரங்களுக்குப்பின் 1999- டிசம்பர் 24-க்காக விஜய் டிவியில் எம்.ஜி.ஆர் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை தயாரித்தேன், விளம்பரதாரர் நிகழ்ச்சியாக. அதில் சாய்ராம் கல்லூரி தலைவர் திரு.லியோ முத்து அவர்கள், தான் சிவாஜி ரசிகராக இருந்து எம்ஜிஆரை விரும்பியது எப்படி என்பது பற்றிச் சொன்னார். இதில் வேறு சிலரது பேட்டிகளும் இடம் பெற்றன. அதில் ஒன்று நடிகர் விக்ரம் பேட்டி. நண்பர் மேஜர்தாசனின் ஏற்பாட்டில், வீட்டிலிருந்து வெளியே புறப்பட்ட சமயத்தில் நடிகர் விக்ரமை அவரது கார் முன்பாக நிறுத்தி பேச வைத்தோம்.

அவர் சொன்ன ஒரே விஷயம் எம்ஜிஆரது மாறுவேடங்கள் பற்றி. "எத்தனையோ நடிகர்களை பார்த்திருக்கிறேன். ஆனால் மாறுவேடமிட்டு நடிப்பதில் எம்.ஜி.ஆரை போல் யாருமில்லை என்பேன். எந்தப் படத்தில் மாறுவேடமிட்டு நடித்தாலும், அந்த ஒப்பனை சிறப்பும் நடிப்பும் வியப்பாக இருக்கும். எப்படி இவரால் இதற்கு திட்டமிட முடிகிறது என்று யோசித்துப் பார்ப்பேன். விடை காண முடியாது. அப்படி ஒரு ஈடுபாடு அவரிடம் உண்டு" என்றார் விக்ரம்.

Ithayakkani S Vijayan with Giri Kripa Sankar,
Plato Rajagopalan and Major Dasan.............. Thanks wa.,

orodizli
27th April 2019, 12:01 AM
"அன்பே வா" படப்பிடிப்பு சிம்லாவில்...

திரு ஏ வி எம் சரவணன் தலைவர் பற்றிய மிக முக்கிய நிகழ்வை பகிர்கிறார்...

சிம்லாவில் ஐந்து நாட்கள் படப்பிடிப்பு. அது என் வாழ்க்கையின் மறக்கமுடியாத நாட்கள். அந்த 5 நாட்களும் தினமும் மாலை படப்பிடிப்பு முடிந்தபிறகு ஏதேனும் நிகழச்சியை வைத்துக் கொண்டிருந்தார்.

முக்கியமான நிகழ்ச்சியாக அங்கே போர்முனையில் எல்லைப்பகுதியில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் இந்திய ஜவான்களை போய்ப்பார்க்கும் நிகழ்ச்சி...

பயங்கரக்குளிர்...! அப்படி மருத்துவமுகாமிற்கு சென்றபோது அங்கே மக்கள்திலகத்தைப்பார்த்த சில தமிழ்நாட்டு ஜவான்கள் ஆனந்தஅதிர்ச்சியில் மிகவும் நெகிழ்ந்தனர். நமது ராணுவ வீரர்களுக்கஆக சிம்லாவில் நடைபெற்ற நிதிதிரட்டும் நிகழ்ச்சி ஒன்றில் மக்கள்திலகமும், சரோஜாதேவியும் கலந்துகொண்டு பேசினர். அப்போது...
திடீரென...

"நீங்கள் இந்த நிகழ்ச்சியின் மூலம் எவ்வளவு பணம் திரட்டுகிறீர்களோ அதற்கு சமமான தொகையை நான் எனது தனிப்பட்ட அன்பளிப்பாக இந்த உயரிய பணிக்கு வழங்குகிறேன் " என்ற அறிவிப்பை யாருமே எதிர்பார்க்காமல் வெளியிட்டார்.... ஒட்டுமொத்த ராணுவ வீரர்களும் அப்படியே உறைந்தே விட்டனர்.

இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் அந்த நேரத்தில் அவரிடம் அவ்வளவு பெரியதொகை இல்லை. அதனால் என்னிடம் (AVM சரவணன்) அவரது சம்பளத்தில் அந்த தொகையை அட்வான்சாக வாங்கி அந்தப்பணத்தை அந்த நிதிக்கு கொடுத்தார்.

இப்படிப்பட்ட மாமனிதரை நான் (AVM சரவணன்) என் வாழ்க்கையில் இதுவரை சந்தித்ததே இல்லை...

இப்படி ஒவ்வொரு மனிதின் வாழ்க்கையிலும் ஒன்றோடொன்றாக கலந்து பின்னிப்பிணைந்தவர் நம் பொன்மனச்செம்மல் அவர்கள்.......... Thanks wa.,

orodizli
27th April 2019, 11:07 PM
#கருத்துள்ள #பாடல், எந்த கால கட்டத்திற்கும் பொருந்தும்... பொருத்தமான பாடல்...

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே..
தலைவன் இருக்கிறான் மயங்காதே.........என்றும் நிலைத்து நிற்கும் மக்கள் திலகம் உச்ச புகழ்...

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டுனில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே

பின்னாலே தெரிவது அடிச்சுவடு
முன்னாலே இருப்பது அவன் வீடு
நடுவினிலே நீ விளையாடு
நல்லதை நினைத்தே நீ போராடு
நல்லதை நினைத்தே போராடு

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டுனில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே

உலகத்தில் திருடர்கள் சரி பாதி
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
கலகத்தில் பிறப்பதுதான் நீதி
மனம் கலங்காதே மதிமயங்காதே
கலங்காதே, மதிமயங்காதே

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டுனில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே

மனதுக்கு மட்டும் பயந்துவிடு
மானத்தை உடலில் கலந்துவிடு
இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு

orodizli
27th April 2019, 11:12 PM
நாளை மாலை மதுரை- சென்ட்ரல் dts "குடியிருந்த கோயில்", காவியம் காண கூடும், தானாய் சேர்ந்த கூட்டம், சேரும் கூட்டம், ரசிக்க ரெடியாக புறப்படுங்கள்...

orodizli
28th April 2019, 10:42 PM
27-4-019 அன்று மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்களின் 102 -வது பிறந்ததநாள் விழாவும்
அனைத்துலக எம் ஜி ஆர் பொது நலச்சங்கத்தின் 15-ம் ஆண்டுவிழாவும் தி.நகரிலுள்ள இன்போஸிஸ் ஹாலில் நடை பெற்றது .

திரு சைதையார் அவர்கள்திரு ஜசரி கணேஷ் அவர்கள் திரு லியாகத் அலி கான் அவர்கள் திரு குமார் ராஜேந்திரன் அவர்கள் திரு ஆதவன் அவர்கள் திரு ஓம் பொடியார் அவர்கள் கலந்து இந்த விழாவை சிறப்பித்தனர்

இறுதியில் ராஜாவின் கானத்தில் அரங்கம் இசை மழையால் நனைந்தது

விழாவை அனைத்துலக எம் ஜி ஆர் பொது நலச்சங்கத்தின் தலைவர் லைன் திருராஜன் சீனிவாசன் அவர்களும்
கெளரவதலைவர் லைன் திரு மணிலால் அவர்களும் விழாவை சிறப்பாக நடத்தினர் திரு மணிலால் அவர்கள் தலைமைப் பண்புக்கு எடுத்து காட்டாக விளக்கினார்

விழாவில் கலந்து கொண்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்
நன்றி ! நன்றி ! நன்றி !

எந்த சோதனை காலங்களிலும் துணை நிற்கும் கலைவேந்தன் எம் ஜி ஆர் பக்தர்கள் அறக்கட்டளைக்கும் என் மனமார்ந்த நன்றி ! நன்றி ! நன்றி !

அனைத்துலக எம் ஜி ஆர் பொது நலச்சங்கம் !............. Thanks wa.,
.

orodizli
28th April 2019, 10:44 PM
இதுதான் ராஜவிஸ்வாசம், ஆம் புரட்சி தலைவரின் நிழல்போல் 40 வருடமாக உடன் இருந்து கண்ணை இமை காப்பதுபோல் காத்து நின்றவர் தலைவரின் மெய்க்காப்பாளர் அய்யா திரு. K.p.ராமகிருஷ்ணன் அவர்கள், அவர் தலைவரை பற்றி எழுதிய " எம்ஜிஆர் ஒரு சகாப்தம் "
" மனிதப்புனிதர் எம்ஜிஆர் " ஆகிய புத்தகங்கள் எழுதி, அதன் வரும் வருமானத்தை (ராயல்டி) முதியோர் இல்லத்திற்கு கிடைக்கும்படி செய்திருக்கிறார், வள்ளலோடு வாழ்ந்தவரல்லவா...

அதே குணம், வாழ்த்துக்கள் அய்யா......... Thanks wa.,

orodizli
28th April 2019, 10:48 PM
மதுரைமாநகரில் மீனாட்சியம்மன் சுந்தரேசர் சுவாமிகள் தினசரி நகர் உலா பட்டாபிஷேகம் திருக்கல்யாணம் திருத்தேர் அழகர்கோயில் மலையிலிருந்து கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பலபேர்களின் மண்டகப்படியில் அமர்ந்து பல அவதாரங்கள் எடுத்து பக்தர்களுக்கு அருள்பாலித்து பக்தர்களைமகிழ்வித்த சித்திரை திருவிழா இனிதேமுடிந்தது இடையில் இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் நாடாளுமன்ற தேர்தலும்வந்துபோனது தற்போது மதுரையில் தங்கத்தலைவன் எம்.ஜி.ஆர் அவர்களின் ஆட்சி ஆரம்பம் பேனர் போஸ்ட்டர் மாலைகள். கற்பூர ஆராதனையென்று ஒருவாரம் புரட்சித்தலைவரின் அருளால் ரசிகர்கள் எங்கள் கொண்டாட்டம்தான் வெற்றி வாகைசூடும் மகிழ்ச்சியில் மதுரை பக்தர்கள்......... Thanks wa.,

orodizli
29th April 2019, 04:52 PM
விழாத் துளிகள் !
___________________
திரு சைதையார் அவர்கள் பேசும் பொழது வடவூனூரில் உள்ள மக்கள் திலகத்தின் வீட்டை சீரமைத்தது கோயம்பேடு பேருந்து நிலையம் சென்ட்ரல் ஸ்டேஷன் இவைகளுக்கு பெயர்வர தன் செயல்பாடுகள் குறித்து புள்ளி விவரத்துடனும் ஆதாரமாகவும் ஆணித்தரமாகவும் விளக்கினார்.

மேலும் இனி மக்கள் திலகத்தின் புகழக்கு தான் செய்யப் போகின்ற திட்டங்களையும் விவரித்தார் .

நான் மிக மிக முக்கியமானவர் ஒரு வரிடம் பேசிக்கொண்டிருந்தேன் மக்கள் திலகம் அரசியலில் கடைபிடித்த நேர்மை ஏழைகள் மீது அவர் கொண்ட அக்கறை நேரில் கண்டதை அவரிடம் விவரித்தேன் அப்படியா
நான் காமராஜ் அவர்கள் கக்கன்அவர்களைத்தான் அரசியலில் தூய்மையானவர்கள் என்று நினைத்திருந்தேன் என்றார் ஏன் இதை இங்கே சொல்கின்றேன் என்றால் மாபெரும் மனிதநேயர் நான் அவரிம் கண்ட தூய்மையான எண்ணங்களை அவரின் செயல்பாடுகள்
இன்னும் மக்கள் முழமையாக அறியவில்லையோ என்று சந்தேகிக்கிறேன்

உங்களிடமிருந்தோ , என்னிடமிருந்தோ மக்கள் திலகத்தை யாரும் பறிக்க முடியாது அவரின் புகழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லுங்கள்
உங்கள் செயல்பாடுகளை மாற்றுங்கள் என்று குறிப்பிட்டார் .

திரு சைதையார் அவர்களின் இந்த தொலைநோக்கு பார்வைதான் அவர் சிகரம் தொட காரணம் என்று உணர்ந்தேன் !

ஜயா , சைதையார் அவர்களுக்கு
நன்றி ! நன்றி ! நன்றி !

அனைத்துலக எம் ஜி ஆர் பொது நலச்சங்கம் !............... Thanks wa.,

orodizli
29th April 2019, 04:56 PM
மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு அமைந்த உயர்வு போல் வேறு எவருக்கும் அமையவில்லை .காரணம் எம்ஜிஆர் குறிக்கோளோடு வாழ்ந்தார் உழைத்தார். தன்னை நம்பினார் . ரசிகர்களை நம்பினார் . மக்களை நம்பினார் . எம்ஜிஆருக்காக ரசிகர்கள் உண்மையாக உழைத்தார்கள் .தொண்டர்களாக உழைத்து எம்ஜிஆருக்கு பெருமை சேர்த்தார்கள் .,.

1947ல் கதாநாயகன்
1950ல் சூப்பர் ஸ்டார்
1954ல் வசூல் சக்கரவர்த்தி
1956ல் மதுரை வீரன் - இமாலய வெற்றி
1957ல் திமுக வெற்றிக்கு உதயசூரியன் எம்ஜிஆர் உழைப்பு
1958ல் நாடோடி மன்னன் - வரலாற்று வெற்றி விழாக்கள்
1960ல் மன்னாதி மன்னன் எம்ஜிஆர்
1961ல் சமூக புரட்சி படம் திருடாதே - சீர்திருத்த காவியம்
1962ல் தேர்தலில் திமுக வெற்றிக்கு உழைப்பு
1963ல் 9 படங்களில் நடித்து மாபெரும் புகழ் ஈட்டியவர்
1964ல் ரசிகர்களை தீவிர பக்தர்களாக மாற்றிய எம்ஜிஆர் படங்கள்
1965ல் எங்க வீட்டு பிள்ளை - நாடே வியந்து பாராட்டி ஏற்று கொண்டது
1966ல் மீண்டும் 9 படங்களில் எம்ஜிஆர் ஜொலித்தார் .ரசிகர்கள் பேரானந்தம்
1967ல் மறுபிறவி . தேர்தலில் வெற்றி . நிலைத்து நின்றார் .
1968ல் ஒளிவிளக்கு 100வது படம் , வெற்றி மேல் வெற்றி
1969ல் அடிமைப்பெண் - நம்நாடு தித்திக்கும் விருந்து ரசிகர்களுக்கு .
1970ல் மாட்டுக்கார வேலன் வெள்ளி விழா .புகழின் உச்சக்கட்டம் .
1971ல் தேர்தலில் வெற்றி . ரிக் ஷாக்காரன் இமாலய வெற்றி .
1972ல் பாரத் எம்ஜிஆர் . புரட்சித்தலைவர் எம்ஜிஆர் - அதிமுக உதயம் .
1973ல் திண்டுக்கல் வெற்றி வீரர் . உலகம் சுற்றும் வாலிபன் வைர கிரீடம் .
1974ல் புதுவை - கோவை வெற்றி .உரிமைக்குரல் 200 நாட்கள் .
1975ல் இதயக்கனி இமாலய வெற்றி .
1976ல் அரசியல் மற்றும் திரை உலகில் முடி சூடா மன்னன் .
1977 - 1987 வரை முடிசூடிய மன்னன்
1987 - 2019 இன்று வரை எம்ஜிஆர் புகழ் கொடிகட்டி பறக்கிறது .
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையம் ...

எம்ஜிஆர் ரசிகர்களுக்கு கிடைத்த இந்த பெருமைகள் மறக்க முடியாது .
எம்ஜிஆர் அரசியல் இயக்கம் அழிந்து விடும் என்று தப்புக்கணக்கு போட்டவர்கள் இன்று விழி பிதுங்கி எம்ஜிஆரின் புகழ் மேன்மேலும் உயர்ந்து வருவதை பார்த்து மனப்புழுக்கமும் கவலையும் ஆட்கொண்டு தங்களை ஆறுதல் படுத்தி கொள்ள வழியில்லாமல் தடுமாறுவது கண்டு பரிதாபம் கொள்வது மட்டும் தான் நம்மால் முடியும் .........வேறென்ன செய்வது☺️........... Thanks wa.,

orodizli
29th April 2019, 04:58 PM
ஹயாத் அண்ணா ஆரோக்கியமான விழா.அருமையான விழா.இதுவரை கேட்காத பாடல்களை கேட்கவைத்த ஆர்ப்பாட்டமான விழா. புரட்சி தலைவரின் புகழ் பரப்பும் இந்த விழாவிற்க்காக பல நாட்களாக பாடுபட்டு வெற்றியும் பெற்றார் அந்த நால்வர் திருவாளர்கள்.ஹயாத்.பாபு.செல்வகுமார்.மனோகரன் ஆகியோர்களுக்கு கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் அறக்கட்டளை சார்பாக வாழ்த்துக்கள் மற்றும் நன்றியையும்.மகிழ்ச்சியையும் உளமார தெரிவித்து கொள்கிறோம்............ Thanks wa.,

orodizli
29th April 2019, 05:01 PM
1987-2019

32 வருடங்கள் தொடர்ந்து இந்தியாவிலும் அந்நிய மண்ணிலும் பல்வேறு எம்ஜிஆர் மன்றங்கள் சார்பாகவும் , தனிப்பட்ட இயக்கங்கள் சார்பாகவும் , அரசியல் காட்சிகள் சார்பாகவும் மக்கள் திலகம் எம்ஜிஆரின் புகழ் பரப்பப்பட்டு வருவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது .உலகில் எந்த ஒரு அரசியல் தலைவருக்கும் கிடைக்காத பெருமை .

மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களின் கனவுகள் பெரும்பாலும் நிறைவேறிவிட்டது . முக்கியமாக நிறைவேற வேண்டிய செய்திகள் .

1. மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்களின் நெகட்டிவ் - விவரங்கள் பெற்று கிடைக்க கூடியவைகளை நவீன தொழில் நுட்பத்தில் மெருகேற்றி பத்திர ப் படுத்தி வைக்க ஆவண செய்ய வேண்டும் .

2. மக்கள் திலகத்தின் படங்களை கலைவாணர் அரங்கில் தினசரி ஒன்று அல்லது இரண்டு காட்சிகள் வீதம் குறைந்த கட்டணத்தில் திரையிட முன் வர வேண்டும் .படிப்படியாக தமிழகம் முழுவதும் ஆண்டு முழுவதும் எம்ஜிஆர் படங்கள் திரையிட வேண்டும் .

அனைத்து எம்ஜிஆர் மன்ற அமைப்புகளும் தங்களது ஈகோவை தொலைத்து விட்டு இனி நமது எம்ஜிஆர் புகழ் ஒன்றே குறிக்கோளுடன் செயல் படுத்த வேண்டும் . இனி வரும் காலங்களில் விழா என்ற பெயரில் தேவை இல்லாத பாராட்டுக்கள் , சால்வைகள் , ஆராதனைகள் சுய விளம்பரங்கள் என்று கொண்டாடும் நிலைமையை மாற்றுங்கள் நண்பர்களே ...... .என்ன சரிதானே...... Thanks wa...

orodizli
30th April 2019, 09:47 AM
கடந்த இரண்டு நாட்களாக
முகநூல் வாட்ஸ் அப் மற்றும் எம்ஜிஆர் குழுக்கள் ஆகியவற்றில் இப்படமும் செய்தியும் இடம்பெற்று வருகிறது...
அதில் முக்கிய தகவலை யாரும் பதிவு செய்யாததால் இன்று மீண்டும் பதிவு செய்கிறேன்...

புரட்சித்தலைவர் தமிழக முதல்வர் எம்ஜிஆர் அவர்கள் 24.12.1987ல் மறைந்த செய்திகேட்டு தாங்கா துயரில் தன்னுயிரையும் மாய்த்து கொண்டனர் பலர்...

அன்றைய தினம் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக் கழக திறப்பு விழாவிற்காக இலட்சக்கணக்கில் முன்கூட்டியே சென்னைக்கு புறப்பட்டு விட்டனர் எம்ஜிஆர் தொண்டர்கள்.
அப்படி வந்தவர்களில் அடியேனும் ஒருவன்...

இதயதெய்வத்தை கடைசியாக தரிசனம் செய்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் கர்நாடக மாநில எம்ஜிஆர் தொண்டர்களும் பொதுமக்களும் பெங்களூர் இரயில் நிலையத்தில் கட்டுக்கடங்காத கூடிய கூட்டத்தை பார்த்து மிரண்டுபோன இரயில்வே அதிகாரிகள் பெங்களூரிலிருந்து சென்னைக்கு சிறப்பு இரயில் இயக்க ஏற்பாடு செய்தனர்...
அந்த இரயில்தான் கீழே நீங்கள் படத்தில் பார்ப்பது...

தென்னக இரயில்வேயில் வண்டி பெட்டியின் கூரைமீது அமர்ந்து செல்ல அனுமதிப்பதில்லை...
ஆனால் எம்ஜிஆருக்கு இறுதி அஞ்சலி செலுத்த செல்வதற்கு பெங்களூர் இரயில் நிலையத்தில் கூடிய கூட்டத்தை பார்த்த அதிகாரிகள் இதை தடுக்கவில்லை...

வார்த்தைகளால் இந்நிகழ்வை விளக்கிட இயலாது..
அனுபவத்தில் உணர்ந்தவர்களுக்கே புரியும்.................... Thanks wa.,

orodizli
30th April 2019, 09:55 AM
மதுரை- சென்ட்ரல் dts ஞாயிறு மாலை காட்சி மட்டும் சுமார் ரூபாய் 19000.00 வசூல் அள்ளியுள்ளது... வசூல் சக்கரவர்த்தி மக்கள் திலகம் "குடியிருந்த கோயில்"... வசூல் திலகம் எத்தனை தொலைக்காட்சிகளில் ஓளி பரப்பினாலும் திரையரங்கத்தில் வந்து தரிசிக்கும் ரசிகர்கள், பக்தர்கள் வாழ்க வளமுடன்...

orodizli
30th April 2019, 07:57 PM
#MGR_News_with_Unseen_Images

#கர்நாடக மாநிலம் பெங்களூரில் பார்வைத் திறன், செவித் திறன் இழந்தோர் பள்ளி ஒன்றின் விழாவில் கலந்துகொள்ள எம்.ஜி.ஆருக்கு அழைப்பு விடப்பட்டது...

#அதை ஏற்று அந்த விழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார். இந்த விழாவில் ‘கர்நாடக எம்.ஜி.ஆர்.’ என்று அழைக்கப்படும் பெருமை பெற்ற நடிகர் ராஜ்குமாரும் கலந்துகொண்டார்.
விழாவில் எம்.ஜி.ஆர். பேச ஆரம்பித்ததும் அவரது பொன்மனம் வார்த்தைகளாய் வெளிப்பட்டது. அந்தப் பள்ளியின் வளர்ச்சிக்காக ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்குவதாக அறிவித்தார்...

#விழி இழந்தவர்கள் பார்க்க முடியாவிட்டாலும் அவர் அறிவிப்பைக் கேட்டு கரவொலி எழுப்பினர். இதைப் பார்த்து காது கேளாதோரும் கைதட்டினர்.
உணர்ச்சிமயமான இந்தச் சூழலில் எம்.ஜி.ஆர். பேசியது மேலும் உள்ளத்தை நெகிழ வைத்தது. அந்த பள்ளிக்கு, தான் நிதி வழங்குவதற்கான காரணம் என்ன என்பதை எம்.ஜி.ஆர். தனது பேச்சில் குறிப்பிட்டார்...

‘#நாடோடி மன்னன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு எம்.ஜி.ஆருக்கு கண் திருஷ்டி போல, சீர்காழியில் ‘இன்பக் கனவு’ என்ற நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த போது கால் முறிந்துபோனது...

#நாடகத்தில் பெண்ணை ஒருவன் மான பங்கம் செய்வது போல ஒரு காட்சி. அந்தக் காட்சியில் நடித்தவர் நடிகர் குண்டுமணி. பெயருக்கேற்றபடி சிறு குன்று போலவே இருப்பார். பெண்ணைக் காப்பாற்ற குண்டுமணியுடன் எம்.ஜி.ஆர். சண்டையிடும் காட்சிதான் அவரது அறிமுகக் காட்சி...

#மக்களின் ஆரவாரத்துக்கிடையே குண்டு மணியை எம்.ஜி.ஆர். தனது வலிமையான கரங்களால் ‘அலாக்’காக தலைக்கு மேல் தூக்குவார். அன்று அந்தக் காட்சியில் நடிக் கும்போது சமநிலை தவறி எம்.ஜி.ஆருக்கு கால் முறிந்துவிட்டது. சென்னை திரும்பிய எம்.ஜி.ஆர். 6 மாதங்கள் சிகிச்சை காரண மாக ஓய்வில் இருக்க வேண்டிய நிலை.
சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆரை சந்திக்க பார்வையற்றவர்கள் இரண்டு பேர் வந்தனர்...

#அவர்களை உள்ளே அனுமதிக்கச் சொன்ன எம்.ஜி.ஆர். ‘‘எதற்காக இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வந்தீர்கள்?’’ என்று பரிவுடன் கேட்டார்.
‘‘உங்களைப் பார்க்கத்தான் வந்தோம்’’ என்று பதில் வந்தது.
‘‘என்னைப் பார்க்கவா?’’ பரிதாபத்தோ டும் வியப்போடும் எம்.ஜி.ஆர்.கேட்டார்.
‘‘ஆமாம். உங்களைப் பார்ப்பதற்குதான் வந்தோம்...

#பார்வை இழந்த நாங்கள் எப்படி உங்களைப் பார்க்க முடியும் என்று ஆச்சரியப்படுகிறீர்களா? எல்லாரையும் போல உங்களை பார்ப்பதற்கு எங்களுக்கு புறக் கண்கள் இல்லையே தவிர, எங்கள் அகக் கண்களில் நீங்கள் ஆழமாக பதிந்திருக்கிறீர்கள். உங்களை எங்கள் கரங்களால் தொட்டு, ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்துவிட்டுப் போகலாம் என்று வந்தோம்’’ என்று அவர்கள் சொன்னபோது அவர்களது அன்பில் எம்.ஜி.ஆர். நெகிழ்ந்து போனார்.
இந்த சம்பவத்தை மேடையில் விவரித்து விட்டு தொடர்ந்து பேசும்போது எம்.ஜி.ஆர். கூறினார்...

‘‘#இதுபோன்று என் மீது அன்பு செலுத்துவதற்கு லட்சக்கணக்கானோர் இருக்கிறார்கள் என்ற எண்ணமே எனக்கு அதிக தன்னம்பிக்கையை கொடுத்ததோடு, நான் விரைவில் குணமடையவும் உறுதுணை யாக இருந்தது...

#கண்களை இழந்த அவர்கள் என் மீது காட்டிய அன்பு எனது வாழ்நாளில் மறக்க முடியாததாக அமைந்துவிட்டது. அவர்களுக்கெல்லாம் என் வாழ்நாளில் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இன்று சிறிய உதவி செய்யும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்கிறேன்.’’
எம்.ஜி.ஆர். இதை சொன்னபோது உணர்ச்சி மேலிட கலங்கிய கண்களுடன் கூட்டத்தினர் எழுப்பிய கரவொலி பெங்களூர் முழுவதும் எதிரொலித்தது...
----V P சிவகுமார்................ Thanks wa.,

orodizli
30th April 2019, 08:02 PM
உலகிலேயே முதன் முதலாக சண்டை காட்சிகளில் வேகத்தை புகுத்தி ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமரவைத்தவர் டிபன்ஸஸோட பன்ச்சையும் அறிமுகப்படுத்தியவரும்
மக்கள் திலகம் தான்
28-4 -2019 அன்று மதுரை சென்டரலில் "குடியிருந்த கோயில்"!........... Thanks wa.,

ஹயாத் !

fidowag
30th April 2019, 10:01 PM
http://i68.tinypic.com/255nurl.jpg

fidowag
30th April 2019, 10:42 PM
http://i68.tinypic.com/dyotxl.jpg

1968ம் ஆண்டில் வெளியான படங்களில் வெற்றியையும், வசூலையும் குவித்து முதலிடம் பெற்ற திரைக்காவியம் .

பல முறை வெள்ளித்திரைகளில் விஜயம் செய்து வசூல், வெற்றிகளை பல அரங்குகளில் குவித்து மகத்தான சாதனை புரிந்த படம்.

இம்முறை மதுரை சென்ட்ரலில் முதல் 4 நாட்களில் மட்டும் ரூ.1 லட்சத்தை
வசூலாக ஈட்டி இந்த ஆண்டில் இதுவரையில் திரையிடப்பட்ட படங்களுக்கு
சிம்ம சொப்பனமாக திகழ்ந்து , அரிய சாதனை புரிந்து வெற்றி நடை போடுகிறது
28/4/19 ஞாயிறு மாலை காட்சி மட்டும் அரங்கு நிறைந்து சுமார் ரூ.20,000/- வரை வசூலாகி உள்ளது .
தகவல் உதவி :மதுரை பக்தர் திரு.எஸ். குமார்.

fidowag
30th April 2019, 10:43 PM
http://i66.tinypic.com/oqjal1.jpg

fidowag
30th April 2019, 10:46 PM
http://i66.tinypic.com/vfxnj7.jpg

fidowag
30th April 2019, 10:47 PM
http://i67.tinypic.com/2w23c6a.jpg

fidowag
30th April 2019, 10:49 PM
தற்போது வெற்றிநடை போடுகிறது
http://i64.tinypic.com/n6ev68.jpg

fidowag
30th April 2019, 10:50 PM
http://i64.tinypic.com/2wn068o.jpg

fidowag
30th April 2019, 10:51 PM
http://i63.tinypic.com/123xytw.jpg

fidowag
30th April 2019, 10:52 PM
http://i63.tinypic.com/9ve62c.jpg

fidowag
30th April 2019, 10:58 PM
புதிய தலைமுறை வார இதழ் -02/05/19
http://i68.tinypic.com/33f6tkn.jpg

அ. தி.மு.க. வுடன் தி.மு.க.வை இணைக்கும் பொருட்டு ஜனதா தள கட்சி தலைவர் திரு.பிஜு பட்நாயக் முயற்சி எடுத்து திரு.எம்.ஜி.ஆர். திரு.மு.கருணாநிதி ஆகிய இருவரையும் சந்திக்க ஏற்பாடு செய்திருந்த காட்சி. கட்சி தொண்டர்கள், மற்றும்
2ம் கட்ட தலைவர்களின் எதிர்ப்பால் இந்த முயற்சி வெற்றி பெறவில்லை .

fidowag
30th April 2019, 11:00 PM
கல்கி வார இதழ் -05/05/19
http://i63.tinypic.com/2v0bcib.jpg
http://i64.tinypic.com/2lmkxus.jpg
http://i64.tinypic.com/23j2x4j.jpg

fidowag
30th April 2019, 11:03 PM
http://i65.tinypic.com/2qbub7p.jpg

fidowag
30th April 2019, 11:06 PM
http://i67.tinypic.com/2drbbxv.jpg

fidowag
30th April 2019, 11:07 PM
http://i64.tinypic.com/2s8fjpl.jpg

fidowag
30th April 2019, 11:10 PM
http://i66.tinypic.com/24vpksn.jpg

fidowag
30th April 2019, 11:11 PM
http://i66.tinypic.com/10qlzrc.jpg

fidowag
30th April 2019, 11:12 PM
http://i68.tinypic.com/win9k0.jpg

fidowag
30th April 2019, 11:14 PM
http://i63.tinypic.com/mmtzxi.jpg

orodizli
1st May 2019, 09:40 PM
விழாத் துளிகள் !
___________________
சீரணி அரங்கத்தில் கூட்டம் பையன் ஒருவன் பேசிக்கொண்டிருக்கிறான் மக்கள் திலகம் வெகு தொலைவில் இருக்கும் போதே பையன் பேச்சை முடித்துக்கொண்டு இறங்கி நடந்து செல்கின்றான் மக்கள் திலகம் மேடை ஏறியதுமே இப்பொழது பேசியது யார் என்று கேட்கின்றார்
ஒ அவனா ஒரு பையன் என்கின்றனர் அவனை அழைத்து வாருங்கள் என்கிறார் மக்கள் திலகம்
சென்று விட்டானே மற்றவர்கள் இல்லை அவனை அழைத்து வாருங்கள் உறுதி கலந்த குரலுடன் மக்கள் திலகம்
பையன் வந்தவுடன் ஏன் நிறுத்திவிட்டாய் தொடர்ந்து பேசு என்கிறார்
மக்கள் கரவொலி ஆர்ப்பரிக்கும் கடல் அதிரவைத்த பையனின் பேச்சு விண்ணை பிளந்தது என்பது வரணணை அல்ல நிதர்சனம்
மற்றவர்களின் திறமையை மதித்ததால் தான் தலைவர் இன்னும் வாழ்கிறார்
அவர்தான் லியாகத் அலி கான்
முன்னால் அரசு பாட நூல் நிறுவனர்
ஆர்ப்பரிக்கும் கடலே அதிரந்தபோது நம் அரங்கம் எம்மாத்திரம் !

அனைத்துலக எம் ஜி ஆர் பொது நலச்சங்கம் !............. Thanks wa.,

fidowag
1st May 2019, 10:56 PM
குமுதம் வார இதழ் -08/05/19
http://i67.tinypic.com/344sizs.jpg

fidowag
1st May 2019, 10:58 PM
http://i66.tinypic.com/2nbal9x.jpg

fidowag
1st May 2019, 10:59 PM
http://i63.tinypic.com/2q1b3ww.jpg

fidowag
1st May 2019, 11:00 PM
http://i68.tinypic.com/11ag7ra.jpg