PDA

View Full Version : Makkal thilagam m.g.r. Part - 24



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 [12] 13 14 15 16 17

fidowag
3rd April 2019, 11:51 PM
http://i65.tinypic.com/2gweyxg.jpg

fidowag
3rd April 2019, 11:52 PM
http://i63.tinypic.com/2vxi1ky.jpg

fidowag
3rd April 2019, 11:53 PM
http://i67.tinypic.com/oqiur7.jpg

fidowag
3rd April 2019, 11:53 PM
http://i63.tinypic.com/1564dif.jpg

fidowag
3rd April 2019, 11:54 PM
http://i67.tinypic.com/30xeuqc.jpg

fidowag
3rd April 2019, 11:55 PM
http://i63.tinypic.com/11w83g9.jpg

fidowag
3rd April 2019, 11:56 PM
http://i67.tinypic.com/35m093d.jpg

fidowag
3rd April 2019, 11:57 PM
http://i68.tinypic.com/e9j9f8.jpg

fidowag
3rd April 2019, 11:58 PM
http://i66.tinypic.com/14skuwj.jpg

fidowag
4th April 2019, 11:41 PM
http://i67.tinypic.com/2yx0rqc.jpg

fidowag
4th April 2019, 11:41 PM
http://i66.tinypic.com/2vbli7q.jpg

fidowag
4th April 2019, 11:44 PM
http://i66.tinypic.com/2ic62h4.jpg

fidowag
4th April 2019, 11:44 PM
http://i67.tinypic.com/ogvseb.jpg

fidowag
4th April 2019, 11:45 PM
http://i65.tinypic.com/103uzy1.jpg

fidowag
4th April 2019, 11:46 PM
http://i66.tinypic.com/20pwqwo.jpg

fidowag
4th April 2019, 11:47 PM
http://i65.tinypic.com/23tmmpv.jpg

fidowag
4th April 2019, 11:47 PM
http://i68.tinypic.com/2zpo46a.jpg

fidowag
4th April 2019, 11:48 PM
http://i67.tinypic.com/wkqyc5.jpg

fidowag
4th April 2019, 11:49 PM
http://i64.tinypic.com/25s1y1i.jpg

fidowag
4th April 2019, 11:51 PM
http://i67.tinypic.com/w6zb6r.jpg

fidowag
4th April 2019, 11:52 PM
http://i64.tinypic.com/xf281j.jpg

fidowag
4th April 2019, 11:53 PM
http://i65.tinypic.com/2q3dkw9.jpg

fidowag
4th April 2019, 11:55 PM
http://i65.tinypic.com/242hana.jpg

fidowag
4th April 2019, 11:57 PM
http://i64.tinypic.com/flhdl3.jpg

fidowag
4th April 2019, 11:57 PM
http://i66.tinypic.com/2u4k87q.jpg

fidowag
4th April 2019, 11:58 PM
http://i66.tinypic.com/2ezoizm.jpg

fidowag
4th April 2019, 11:59 PM
http://i65.tinypic.com/4jp84h.jpg

fidowag
5th April 2019, 12:00 AM
http://i68.tinypic.com/10rr77b.jpg
http://i63.tinypic.com/10h8678.jpg

fidowag
5th April 2019, 12:02 AM
http://i67.tinypic.com/vqtnyu.jpg

fidowag
5th April 2019, 12:04 AM
http://i68.tinypic.com/rh48j6.jpg
http://i63.tinypic.com/33zekwj.jpg

fidowag
5th April 2019, 12:06 AM
http://i68.tinypic.com/1z2qa8n.jpg

fidowag
5th April 2019, 12:07 AM
http://i68.tinypic.com/2j2x2k6.jpg

fidowag
5th April 2019, 12:08 AM
http://i67.tinypic.com/vywmbq.jpg

fidowag
5th April 2019, 12:09 AM
http://i67.tinypic.com/24de91h.jpg

fidowag
5th April 2019, 12:10 AM
http://i64.tinypic.com/14degbn.jpg

fidowag
5th April 2019, 12:11 AM
http://i68.tinypic.com/19rwc1.jpg

fidowag
5th April 2019, 12:12 AM
http://i65.tinypic.com/vo4q6c.jpg

fidowag
5th April 2019, 12:23 AM
தினகரன் -4/4/19
http://i63.tinypic.com/iehsf6.jpg

fidowag
5th April 2019, 05:50 PM
தமிழ் இந்து -5/4/19
http://i67.tinypic.com/wtxi01.jpg
http://i67.tinypic.com/352orhv.jpg
http://i64.tinypic.com/2vsqhl2.jpg
http://i66.tinypic.com/2w6t8it.jpg

fidowag
5th April 2019, 05:52 PM
http://i64.tinypic.com/10widtx.jpg
http://i65.tinypic.com/2a92jix.jpg

fidowag
5th April 2019, 08:02 PM
http://i68.tinypic.com/345hame.jpg

fidowag
5th April 2019, 08:02 PM
http://i63.tinypic.com/kdomra.jpg

fidowag
5th April 2019, 08:03 PM
http://i63.tinypic.com/mutrnd.jpg
http://i66.tinypic.com/2lia5gm.jpg

fidowag
5th April 2019, 08:06 PM
http://i65.tinypic.com/wve2c9.jpg

fidowag
5th April 2019, 08:07 PM
http://i67.tinypic.com/25z5pau.jpg
http://i66.tinypic.com/33olfyb.jpg

fidowag
5th April 2019, 08:09 PM
http://i68.tinypic.com/ftgawn.jpg
http://i63.tinypic.com/erzgg2.jpg

fidowag
5th April 2019, 08:10 PM
http://i68.tinypic.com/11mcg8w.jpg
http://i68.tinypic.com/1r6poj.jpg

fidowag
5th April 2019, 08:11 PM
http://i65.tinypic.com/243fdap.jpg

fidowag
5th April 2019, 08:12 PM
http://i63.tinypic.com/2hcommv.jpg

fidowag
5th April 2019, 08:13 PM
http://i67.tinypic.com/121y6uv.jpg

fidowag
5th April 2019, 08:14 PM
http://i63.tinypic.com/2j2evxu.jpg
http://i67.tinypic.com/zt9gyu.jpg

fidowag
5th April 2019, 08:15 PM
http://i67.tinypic.com/2mzfrd5.jpg

fidowag
5th April 2019, 08:17 PM
http://i67.tinypic.com/2d2p7r.jpg

fidowag
5th April 2019, 08:33 PM
மாலை மலர் 05/04/19
http://i64.tinypic.com/jfi4o9.jpg
http://i63.tinypic.com/2eg49k8.jpg
http://i68.tinypic.com/14p990.jpg
http://i68.tinypic.com/2cdkih0.jpg

http://i63.tinypic.com/m9yd83.jpg

fidowag
5th April 2019, 08:40 PM
கோவையில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். 102வது பிறந்த நாள் விழா பற்றிய புகைப்படங்கள் தொடர்ச்சி ....

மேடையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திருஉருவப்படத்தை சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமி திறந்து வைத்தார் .
http://i64.tinypic.com/20l11sk.jpg

fidowag
5th April 2019, 08:41 PM
மேடையில் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் திரு.சைதை துரைசாமி
உரை நிகழ்த்தும் போது
http://i66.tinypic.com/r8s5zr.jpg

fidowag
5th April 2019, 08:44 PM
http://i67.tinypic.com/2i1mh77.jpg
http://i64.tinypic.com/s271tu.jpg

fidowag
5th April 2019, 08:48 PM
மேடையில் திரு.சைதை துரைசாமியுடன் திரு..ஆர். லோகநாதன்
http://i65.tinypic.com/qno6u1.jpg
http://i67.tinypic.com/rwtk01.jpg
மேடையில் திரு.சைதை துரைசாமி அவர்களுக்கு ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பில் பொன்னாடை அணிவித்தல்

fidowag
5th April 2019, 09:01 PM
திரைப்படங்களில் எம்.ஜி.ஆரின் போர்க்கலைகள் என்கிற புத்தகத்தை எழுதிய திரு.சந்திரகுமார் என்பவரின் நூலை திரு.சைதை துரைசாமி வெளியிட திரு.சாகுல் ஹமீது (ஸ்டண்ட் நடிகர் ) பெற்றுக் கொள்கிறார் .அருகில் திரு.சந்திரகுமார் (பன்முக வித்தகர் ), திரு.காளியப்பன் மற்றும் சிலர்
http://i68.tinypic.com/2ro5gg2.jpg

orodizli
5th April 2019, 10:36 PM
இதயதெய்வம் புரட்சித்தலைவர் 20 நூற்றாண்டின் ஈடுஇணையில்லாத மனிதநேயத்தின் சக்தி! உலக தமிழ் மக்களின் உள்ளங்களில் நிரந்தரமாக வாழும் புகழின் தீர்க்கதரிசி! எம்.ஜி.ஆர் என்னும் மூன்றெழுத்து மந்திரமே நம்மை உறவுகளாக இணைத்து வருகிறது!உலகில் புரட்சித் தலைவருக்கு கிடைத்தது போல் மக்கள் செல்வாக்கு தலைவர் இருந்த போதும், மறைந்த போதும் எந்த உலக தலைவருக்கும் கிடைத்தது கிடையாது... தலைவரின் அன்பு நெஞ்சங்களை விட பெரிய சக்தி வேறு இல்லை!.எப்படி தலைவர் அடிமைப்பெண் காவியத்தில் கடைசி பாடலான "உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது" பாடலில் .... இனத்தை இனமே அழிப்பதெல்லாம் மனிதன் வகுத்த வாழ்கையிலே.... என்ற தத்துவ வரிகள் தான் இன்று நம்மிடைய ( தலைவரின் பக்தர்கள் உள்ளத்தில்) வேரூன்றி கிடைக்கிறது. நாம் யாவரும் பல்லாண்டு பூமியில் நிலைத்து வாழமுடியாது.மக்களுக்காக எந்நேரமும் நம்முடன், நாம் நித்தம் நினைத்து மகிழ்கின்ற, நம் உறவுகளை ஐக்கியமாக்கிய நம் தர்மதேவன் எம்.ஜி.ஆர் அவர்களே 71வயதில் நாம் நித்தம் வணக்கும் தெய்வமாக நம்முடன் இணைந்து விட்டார்கள். நாம் மட்டும் என்ன வாழ போகின்றோம் உலகில் ஒன்றும் கிடையாது. நம்மவர்கள் பல பிரிவுகளாக தலைவர் பெயரில் புகழ் பாடினாலும் , நட்பாக பழகினாலும் நம்மிடையே ஏற்படும் கருத்து தான் நான் பெரியவன், நீ பெரியவன் என்றெல்லாம் வேறுபடுகிறது. நாம் தலைவர் புகழ்பாட நாம் உழைத்த பணத்திலிருந்து செலவு செய்தும் நம்மிடம் ஒன்றுபட்ட ஒற்றுமையில்லை என்பதை நினைத்து வருத்தம் தான் நம்மிடையே அதிகம் உள்ளது. நாம் யாவரும் ஒன்றுபட முதலில் நமக்கு நாமே பொன்னாடை,.விருது சிறப்புகளை ஒதுக்கி வைத்தால் இதுவே நல்ல உறவுக்கு முதல் வழியாகும். அடுத்து தன் புகைப்படம் போடவேண்டும் என்.பெயர் முதலில் போடவேண்டும் என்பதை தவிர்தால் நல்ல நட்பு கிடைத்துவிடும். ஒருவரை மட்டம்தட்டி பேசுவதும் ஒருவரை தலையில் தூக்கி கொண்டு பாராட்டுவதும் நல்ல நட்புக்கு அழகில்லை. தலைவரின் புகழ் பாடும் எல்லோரையும் யாராக இருந்தாலும் சமமாக பார்க்கவேண்டும். மனநிறைவுடன் வரவேற்பதும், அன்புடன் பழகுவதும், நல்ல ஆரோக்கியமாக பேசுவதும் தான் நல்ல தலைவர் பக்தனுக்கு அழகாகும். ஒரு சிலர் ஒரு சிலரை சீண்டிமுடிப்பதும் ஏசுவதும் அவனை பழிவாங்கவேண்டும் என நினைப்பது தான் மிகப்பெரிய கொடுமையான செயலாகும்.தலைவர் நமக்கு திரையில் போதித்த கருத்துக்கள் படி நடக்க தவறிளால் தான் இப்படிப்பட்ட தவறான எண்ணங்கள் தோன்றும்.. நம் கையை எடுத்து நம்மையே குத்த நினைப்பவர்கள் சத்தியமாக தலைவரின் பக்தராக இருக்க எந்நாளும் தகுதி யில்லாதவர்களாகி விடுகிறார்கள். அப்படி நம்மிடையே பிரிவினையை விதைக்கின்றனர். கற்பிக்கின்றனர். நாம் ஒன்றை மட்டும் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும். நாம் பல அமைப்புகளாக இருந்தாலும் நாம் யாவரும் தலைவர் எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்தை யார் உண்மையாக நேசிக்கின்றார்களோ அவர்களே நம் உறவினர்கள். நல்ல நட்புக்கு உறைவிடமான வர்கள் ஆவார்கள். ஒற்றுமையை வளர்ப்போம்! தலைவரின் சக்திகளை ஒன்றிணைப்போம். தலைவரின் புகழை தரணி முழுவதும் பாடுவோம். தலைவரின் பக்தர்களை விட வேறு சக்தி தமிழ் பூமியில் இல்லை என்போம். விட்டு கொடுங்கள்... நாளைய சமுதாயம் MGR என்ற மூன்றெழுத்து மந்திரம் என்போம்! நாம் போகும் பொழுது நம் உறவுகளை விட்டு போகின்றோம்!.நாம் இருக்கும் போது தலைவரின் நட்பாக திகழ்வோம்! தயவு செய்து தலைவர் எம்.ஜி.ஆர் புகழ்பாட உறவுகளாக உண்மை உள்ளத்துடன் இணைவோம்! எல்லோருக்கும் பதிவிடுங்கள்.... நாளைய வரலாறு நமக்காக உருவாகலாம்.
அனைவரின் நட்புடன் நன்றியுடன்..... உரிமைக்குரல் ராஜு............ Thanks wa.,
...

orodizli
5th April 2019, 10:37 PM
அன்பான காலை வணக்கத்தை மதிப்பிற்குரிய அண்ணன் சைதையார் அவர்களுக்கு தெரிவித்துக்கொண்டு... கடந்த ஆண்டு தலைநகர் சென்னையில் தங்கள் தலைமையில் பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் ஜுலை 15 ம் நாள் நடைபெற்ற உலக எம்.ஜி.ஆர். பிரதிநிதிகள் பேரவை மாநாட்டு மூலம் உலகத்தில் வாழும் புரட்சித்தலைவரின் அபிமானிகளை ஒன்றிணைத்த பெருமை தங்களையே சாரும். இந்த மாபெரும் தொடக்கம் மூலம் பரவிகிடந்த நம்மவர்கள் ஒரே இட.தில் உறவுகளாக உறவாடிய பெருமையை கண்டு மனமகிழ்ச்சி அடைந்தோம். அந்த தொடர்பு மீண்டும் நிலைக்க, தலைவரின் மனிதநேயம் காக்க நம்மவர்கள் ஒன்றுகூட 2019 ஆம் ஆண்டில் நம் தமிழ்நாட்டின் மையப் பகுதியான திருச்சி மாநகரில் தலைவரின் 102 வது மனிதநேய திருவிழாவை உலக எம்.ஜி.ஆர் பேரவை மூலம் ஜுலை அல்லது ஆகஸ்டு மாதங்களில் நடத்தி தலைவரின் அன்பு உள்ளங்களை சரியான பாதைக்கு கொண்டு செல்ல இன்றைய தினம் தங்களால் மட்டுமே இந்த சீரிய பணியை செம்மையாக செயல்படுத்த முடியும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் தலைவரின் சரித்திரப்புகழும், தலைவரின் மேல் மாறாத பக்தியும் கொண்ட அபிமானிகளின் ஒற்றுமையும் தங்கள் நினைத்தது போல் ஒன்றுபடும்.
இன்று தங்கள் ஒருவரால் மட்டுமே தான் தலைவரின் புகழுக்கு புகழ் சேர்க்க முடிகிறது. பிரிந்து கிடந்த தலைவரின் இனத்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒன்றுப்படுத்தி தலைவரின் நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் கலந்து அவர்களின் நாடி துடிப்பை சரிவரப் பார்த்து எங்களுடன் உறவாடி தொடர்ந்து நல்ல கருத்துகளை விதைத்து எல்லோரும் ஒன்றுபட வேண்டும் என்ற ஆழ்ந்த எண்ணத்தை அன்றாடம் பேசி இதயதெய்வம் எம்.ஜி.ஆர் அவர்களின் வழியில் தூயகல்வி பணியாற்றி வரும் மனிதநேயத்தின் நல்மனிதாராக திகழும் அண்ணன் சைதையார் அவர்கள் நினைத்தால் உலகில் கடைசி மனிதன் வாழும் வரை வரலாற்று தலைவரின் சரித்திரப்புகழ் நிலைக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை. அன்புடன் வள்ளல் புகழ்பாடும் உரிமைக்குரல் ராஜு....... Thanks wa.,

fidowag
5th April 2019, 10:41 PM
.உடைஅலங்கார நிபுணர் திரு.எம்.ஏ.முத்து , திரு.சைதை துரைசாமி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தல்
http://i66.tinypic.com/f013yh.jpg

orodizli
5th April 2019, 10:42 PM
உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது என்று 60 ஆண்டுகளுக்கு முன்பே தலைவர் சக்கரவர்த்தி திருமகள் திரைப்படத்தில் தன் கருத்து பாடல் மூலம் சொன்னது தான்..
நிலைக்கெட்டு போன நயவஞ்சகரின் நாக்கு தான்..... என்பதை சுட்டி காண்பித்தார். ஆனால் அந்த நயவஞ்சக நாக்கு யார் என்பதை 1972 ம் ஆண்டு அக்டோபர் மாதம் உலகத்திற்கே கருணாநிதி தான் என்று எடுத்துரைத்தார்.அந்த நாக்கு எப்படிப்பட்டது என்பதை நாம் 1972 அக்டோபர் முதல் 2018 வரை (கடந்த 46 ஆண்டுகளாக ) நாம் அறிவோம். அந்த நாக்கின் வாரிசு இன்று உலா வந்து தமிழ்நாட்டை ஆளதிட்டமிட்டு வருகிறது.. தலைவரின் அன்பு உள்ளங்கள் அதை தடுத்து அவர்களின் பொய்யுரைக்கு தீர்வு காணவேண்டும். நல்லதே தமிழகத்தில் நடக்கவேண்டும். தலைவரின் புகழைப்பாட முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையில் தலைவர் உருவாக்கிய அண்ணா கொடி, இரட்டை இலை, அண்ணா தி.மு.கழக நிறுவனம் மூன்றும் வருங்காலம் நீடித்து நிலைக்க ஆதரிப்போம்.. நம் ஒற்றுமையை நிலைநாட்டுவோம். நன்றி! உரிமைக்குரல் ராஜு............ Thanks wa.,

orodizli
5th April 2019, 10:44 PM
தலைவர் பவனி வந்த கலையுலகில் 1952 முதல் 1977 வரை கணேசனின் படங்கள் பல பாதாளத்திற்கு சென்றுள்ளது. தலைவரே தன் படங்களை முடித்து வெளியீடுக்கு பின் வசூல் நிலவரம் தவிர ஒடிய நாள் பற்றி சிறு துளி கூட அவர் நினைத்ததில்லை. தலைவர் நினைத்திருந்தால் படங்களின் சாதனைகள் இன்னும் இரட்டிப்பாக மாறியிருக்கும். அப்படி தலைவர் செய்யவில்லை. அதனால் தான் தலைவரின் படங்கள் காலம் கடந்தும் வாழ்ந்து கொண்டு வருகிறது... சினிமாவிலும் வாழ்கையிலும் அரசியலிலும் ஒரே நிலை பாட்டுடன் இருந்ததால் தான் பல வெற்றிகளையும் சாதனைகளையும் வரலாற்றில் பதியும் அளவுக்கு மக்கள் செல்வாக்குடன் இன்றும் தீர்க்க தரிசியாக திகழ்கின்றார் மனிதநேயத்தின் முதல்வராக தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள். நன்றி உரிமைக்குரல் ராஜு.....
.... Thanks wa.,

orodizli
5th April 2019, 10:46 PM
#Kumar_Kandasamy_என்பவரின்_பதிவு

திமுகவில் இருந்தாலும் இவரை அப்போதே பிடிக்கும்
கால ஓட்டத்தில் அதிமுகவை ஆரம்பித்தார்
இறக்கும் வரை மன்னாதி மன்னனே
பழி வாங்கும் எண்ணம் இருந்தது இல்லை
ஒரு முறை நேரில் மிக அருகாமையில் ஜீப்பில் வந்து கொண்டு இருந்தார்
திமுகவில் இருந்துஂவெளியேறிய பின்னர் சென்னை திநகரில் முதல் கூட்டம்
அவருடைய வாகனத்தின் பின் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும்
எல்லாம் அடித்தட்டு மக்கள்
இவர் நமக்கு நிச்சயமாக ஏதோ செய்வார் என்ற நம்பிக்கை
வழக்கம்போல திமுகவினர் கூட்டத்தில் பாம்புகளை விட்டும் காளைகளின் கொம்பில் தீப்பந்தங்களை கொளுத்தி கூட்டத்தினரை கலைக்க ஏதேதோ செய்தனர்
அவர் பதட்டமடைய வில்லை கைகளை கட்டி கொண்டு தைரியமாக நின்று அமைதி காத்தார்
விஷமிகள் அடித்து விரட்டப்பட்ட னர் அவருடைய கருத்துக்களின் நியாயத்தை மக்கள் உணர்ந்து இருந்தனர்
அன்றைக்கு அவர் தனியார் பொறியியல் கல்லூரிகள் கொண்டு வரவில்லை என்றால் இன்று பலர் கோவில் மணி அடித்துஂகொண்டு இருப்பார்கள்
உண்மையான சமூக நீதி காவலர்
இன்று இவரை ஸ்டாம்ப் சைசுக்கு சுருக்கி விட்டனர்
அவர் யாரையும் வாரிசாக நியமிக்கவில்லை
திறமை இருந்தால் வரட்டும் என விட்டு விட்டார்
கடைசி ஒன்று
முதலமைச்சராக இருந்த காலங்களில் உலகின் எந்த மூலையிலும் ஒரு அங்குலம் நிலம் கூட வாங்கவில்லை
அப்போதெல்லாம் அரசுத்துறை நியூஸ் டிவிஷன் செய்தி படம் திரைப்படங்களுக்கு முன் வரும்
எம்ஜிஆர் மேடையில் ஏறி நின்றவுடன் அவரை காண பெரும் கூட்டம் அலைமோதும்
வயதான பெண்களை மேடைக்கு அழைப்பார்
அவர்கள் எம்ஜிஆர் கையை பிடித்தவுடன் அவர்களுக்கு உதவி தொகையை கொடுக்கும் போது
அந்த மூதாட்டி தன் மேல் புடவையை எடுத்து உதவியை மடியில் வாங்கி கொள்ள முயல்வார்
உடனே எம்ஜிஆர் அதை மறுத்து இரண்டு கைகளிலும் கொடுப்பார்
அடேயப்பா என்ன ஒரு ஆரவாரம்
திரைப்படம் பார்ப்பதை விட இந்த செய்தி சுருளை பார்ப்பதற்கே பெரும் கூட்டம்
அவர்களில் நானும் ஒருவன்
இன்று கட்சிக்கார்களே அவரை மறந்து விட்டனர்
தீய சக்தி என்று அவர் அடையாளம் காட்டியவரின் வாரிசுகள் இன்று மீண்டும் தலை தூக்குகின்றன
தமிழகத்தின் நிரந்தர முதல்வர் எம்ஜியார் மட்டுமே............. Thanks wa.,

fidowag
5th April 2019, 10:54 PM
http://i68.tinypic.com/jphe7c.jpg
கோவை மாவட்ட எம்.ஜி.ஆர். பக்தர் திரு.சேகருக்கு திரு.சைதை துரைசாமி
பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல்

fidowag
5th April 2019, 10:59 PM
கோவை மாவட்ட எம்.ஜி.ஆர். பக்தர் திரு.கணபதி தாஸுக்கு திரு.சைதை துரைசாமி பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல்
http://i65.tinypic.com/2luvywo.jpg

fidowag
5th April 2019, 11:00 PM
கோவை மாவட்ட எம்.ஜி.ஆர். பக்தர் திரு.கமலக்கண்ணனுக்கு திரு.சைதை துரைசாமி பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல்
http://i68.tinypic.com/2qlfuba.jpg

fidowag
5th April 2019, 11:03 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திருஉருவ படத்தை ஓவியமாக எம்.ஜி. ஆர். பக்தர் கோவையில் உருவாக்கியதை மேடையில் அறிமுகப்படுத்தும் காட்சி .
http://i66.tinypic.com/2v1mctu.jpg

fidowag
5th April 2019, 11:06 PM
திரு.சைதை துரைசாமி அவர்களுக்கு திரு.காளியப்பன் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல் .
http://i65.tinypic.com/if8xlu.jpg

fidowag
5th April 2019, 11:07 PM
விழாவில் திரண்ட பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி .
http://i68.tinypic.com/mudbwy.jpg

fidowag
5th April 2019, 11:08 PM
http://i66.tinypic.com/2woekuo.jpg

fidowag
5th April 2019, 11:11 PM
மேடையில் திருவாளர்கள் :துரை கருணா,(பத்திரிகை ஆசிரியர் ), முருகு பத்மநாபன் (பிரான்ஸ் எம்.ஜி.ஆர். பேரவை ), சைதை துரைசாமி (முன்னாள் சென்னை மேயர் ), எம்.ஏ.முத்து ( உடைஅலங்கார நிபுணர் ),தசரதன் (நவரத்தினம் துணை இயக்குனர் ) மற்றும் சிலர் .
http://i68.tinypic.com/2yx5ev5.jpg

fidowag
5th April 2019, 11:16 PM
http://i63.tinypic.com/e636vl.jpg
பல்லடம் திரு.ரங்கசாமி அவர்கள் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.தோற்றத்தில்.
உடன் திரு.பாண்டியராஜ்,திரு.லோகநாதன்
http://i65.tinypic.com/2yvkzet.jpg

fidowag
5th April 2019, 11:18 PM
மேடையில் தாரை தப்பட்டையுடன் சிறப்பு விருந்தினர்களை வரவேற்கும் காட்சி .
http://i68.tinypic.com/5l6nu0.jpg

orodizli
7th April 2019, 12:24 PM
இந்தியாவில் அத்தனை பெருமைகளை ஒருங்கே பெற்றவர் எம் ஜி ஆர் ஒருவரே

முதல் தேசியவிருது
பிரதமர் நேரடி பாராட்டு கடிதம்
பத்மஸ்ரீ
பாரத்
சாரணர் வெள்ளி யானை
பிரதமர் திறந்த எம்ஜிஆர் மன்றம்
இந்தியாவின் உச்சகட்ட மரியாதை
ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர். ஒருங்கே மரியாதை
எம் ஜி ஆர் ஸ்டாம்பு பலமுறை
எம் ஜி ஆர் நாணயம்
எம் ஜி ஆர் சிலை பாராளுமன்றத்தில்
எம் ஜி ஆர் ரயில் நிலையம்
இந்தியாவின் உச்ச மிக உயர்ந்த விருது பாரத் ரத்னா விருது

இவை இந்தியா அரசு மட்டும் எம் ஜி ஆருக்கு அளித்த பெருமை இதுபோன்ற பெருமை இந்தியாவில் எவரும் பெற்றதில்லை

இந்தியாவை சீனா தாக்கிய போது நேருஜீயின் நிதி அளிக்க மக்களிடம் வேண்டிய போது முதல் நிதி அளித்த இந்தியன் எம் ஜி ஆர் அதுவும் எழுத்து ஐந்தாயிரம் இன்றைய மதிப்பு பலகோடி ரூபாய் ஆகும்

வாழ்க எம் ஜி ஆர் புகழ்............ Thanks wa.,

orodizli
7th April 2019, 12:25 PM
புரட்சித்தலைவரின் இரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புகளுக்கு அன்புடன் தெரிவிப்பது... வருகின்ற ஏப்ரல் 21ம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று சென்னை தி.நகர் ( கவிஞர் கண்ணதாசன் சிலை அருகில் உள்ள) சர்.பிட்டி. தியாகராயர் அரங்கில் நடை பெறவுள்ள பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் புகழ்பாடும் முப்பெரும் விழா! தலைவரின் 102 வது மனிதநேயவிழா. தலைவரின் தயாரிப்பில் - நடிப்பில் 2 வது முத்து எம்.ஜி.யார் பிக்சர்ஸின் அடிமைப்பெண் திரைப்பட பொன்விழா (1969/2019) மற்றும் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் நற்பணி சங்கத்தின் 5 ம் ஆண்டு விழா. அன்று நடைபெறும் நிகழ்வுகள் அடிமைப்பெண் பொன்விழா மலர் வெளியீடு!.தலைவரின் பாடல்கள் பற்றிய கருத்தரங்கம். மாபெரும் இன்னிசை நிகழ்ச்சியில் ....... மக்கள் திலகத்தின் பாடல்களை இடைவிடாது இசைப்பவர்கள் ஸ்ரீ தேவி பைன் ஆர்ட்ஸ் வழங்கும் ..... ஸ்ரீதர் நவராக்ஸ் இசை குழுவினர்கள். நிகழ்ச்சி காலை 10.00.மணி முதல் இரவு 9.00 மணி வரை. நடைபெறும். தலைவரின் அடிமைப்பெண் பொன்விழா மலருக்கு வாழ்த்து செய்தி தரவேண்டிய கடைசி தேதி ஏப்ரல் 15 ஆகும். கலர் முழுபக்கம் 3000/ ரூபாய். அரைப்பக்கம் 1500/ மற்றும் கருப்பு வெள்ளை ஒரு பக்கம் 1000/ அரைப்பக்கம் 500/ ரூபாய். தாங்கள் விருப்பம். விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்கள். தலைவரின் பக்தர்கள் வெளியூரில் இருந்து வருகை தந்து சிறப்பிக்கின்றார்கள். அன்புடன் வரவேற்கும். தலைவரின் புகழ் பாடும் ஒலிக்கிறது உரிமைக்குரல் மாதஇதழ் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.நற்பணி சங்கம். விழா நுழைவு டிக்கட் 19.4.19.முதல் இலவசமாக பெற தொடர்புக்கு : 9789011847,9445209180 8939085383,8637651765
நன்றி! நன்றி !! நன்றி! !!!......... Thanks wa.,

orodizli
7th April 2019, 12:33 PM
உலக புகழ் பெற்ற சென்னை, மெட்ராஸ் சென்ட்ரல் ரயில் நிலையம்......... எம்.ஜி.ஆர்., ரயில் நிலையம் என திருப்பெயர் சூட்டிய மத்திய அரசாங்கத்திற்கும், அந்த திருப்பெயர் உடன் அமலுக்கு வர அரசு ஆணை பிறப்பிதற்கு தமிழக அரசுக்கும் நம் சார்பாக கோடானு கோடி நன்றிகள் உரித்தாகுக.. ...........👌 👍💐

fidowag
7th April 2019, 01:29 PM
மாலை மலர் -06/04/19
http://i65.tinypic.com/2f090r8.jpg

fidowag
7th April 2019, 01:30 PM
மாலை முரசு -06/04/19
http://i66.tinypic.com/mskj1i.jpg

fidowag
7th April 2019, 01:31 PM
தமிழ் இந்து -07/04/19
http://i65.tinypic.com/2i8au5s.jpg

fidowag
7th April 2019, 01:32 PM
தின செய்தி -07/04/19
http://i66.tinypic.com/qswnc7.jpg

fidowag
7th April 2019, 01:33 PM
தினமணி -07/04/19
http://i66.tinypic.com/mmwi8h.jpg

fidowag
7th April 2019, 01:36 PM
தினமலர் -07/04/19
http://i68.tinypic.com/a1iefb.jpg

fidowag
7th April 2019, 01:37 PM
தினகரன் -07/04/19
http://i67.tinypic.com/33lf0gj.jpg

fidowag
7th April 2019, 01:39 PM
http://i68.tinypic.com/28kjazq.jpg

fidowag
7th April 2019, 01:41 PM
http://i67.tinypic.com/25f0tqq.jpg

fidowag
7th April 2019, 01:43 PM
http://i66.tinypic.com/2qx73f5.jpg

fidowag
7th April 2019, 01:49 PM
தினமணி கதிர் -07/04/19

http://i65.tinypic.com/2kqzr4.jpg
http://i68.tinypic.com/ta4yrr.jpg
http://i68.tinypic.com/16kri11.jpg

http://i67.tinypic.com/xpycyo.jpg

fidowag
7th April 2019, 01:52 PM
http://i63.tinypic.com/33dgkg1.jpg

fidowag
7th April 2019, 01:53 PM
http://i67.tinypic.com/20s9idd.jpg

fidowag
7th April 2019, 01:54 PM
http://i63.tinypic.com/2v7vv4w.jpg

fidowag
7th April 2019, 01:55 PM
http://i66.tinypic.com/2nbal9x.jpg

fidowag
7th April 2019, 01:56 PM
http://i66.tinypic.com/10qxb45.jpg

orodizli
7th April 2019, 09:36 PM
தமிழக அரசு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என பெயர் சூட்டி தமிழக அரசு கெஜட்டில் வெளியிட்டுள்ளது (கெஜட் அறிவிக்கை எண்.163,நாள் 5.04.2019,மற்றும் அரசாணை எண்.217,பொதுத்துறை நாள் 5.04.2019) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பெயர் வைக்க முதன்மை அழுத்தம் கொடுத்த உலக எம்.ஜி.ஆர் பேரவை தலைவர்,மனிதநேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி அவர்களுக்கு இன்று (6.04.2019)மூத்த எம்.ஜி.ஆர் பக்தர்கள் .நெல்லை எஸ். எஸ்.மணி,ஒம்பொடி C.பிரசாத் சிங்,ஹயாத்,புதியவன்,வெங்கட்ராமதியாகு,சரவணராஜ்கோபால ் ஆகியோர் ஆளுயரமாலை அணிவித்து கௌரவப்படுத்தினார்கள்.......... Thanks wa.,

orodizli
7th April 2019, 10:38 PM
உலகநாடுகள் போற்றி புகழ் பாடிய பொன்மனச் செம்மலுக்கு நமது பாரதமும் பரந்த மனதுடன் உண்மையான புகழாரத்தை கடந்த காலங்களில் சூட்டி மகிழ்ந்தது.... பாரத் விருது, பாரத ரத்னா விருது பெற்ற ஒரே இந்திய நாயகன் புரட்சித்தலைவரே ! அது மட்டுமின்றி ஓரு தேசத்தின் தலைவராகவும், இந்தியா என்றால் எம்.ஜி.ஆர் என்று வெளி நாடுகளில் புகழாரம் சூட்டப்பட்டு, .இந்திய திரைப்பட கலைஞர்களில் பலர் இருந்தாலும்.... வெளிநாட்டு மக்களுக்கு உடனே நினைவுக்கு வந்தது தலைவர் எம்.ஜி.ஆர். பெயர் மட்டும் தான். அந்த அளவுக்கு 50 க்கும் மேற்ப்பட்ட நாடுகளில் புகழ் மனம் வீசிய ஒரே திரைப்பட கலைஞர் நமது மக்கள் திலகம் புரட்சித்தலைவர் ஒருவரே! சுமார் 40 ஆண்டு காலம் வாழ்ந்த காலத்தில் புகழ் பெற்று மறைந்த பின் சுமார் 30.ஆண்டு காலம் மக்கள் மனதில் வைத்து பூஜித்து கொண்டிருக்கும் ஒரே தேசபிதா மகன். மனித சக்தியின் பேராற்றலின் திருவுருவம். வரலாற்று சிற்பமாம் வள்ளல் திருமகன் எம்.ஜி.ஆர் அவர்கள் ஒருவரே!. பட்டங்கள் பல வந்தாலும், அப்பட்டங்கள் சிறப்பு பெற்றது என்றால் பொன்மனச் செம்மலின் திருமுகத்தின் ஒலியால் தான்... அதுப்போல தான் இன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் என்ற திருநாமம் சூட்டப்பட்டது என்றால் அதன் மூலம் இன்று தான் சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கே புதுப்பொலிவு வந்துள்ளது... ஆகையால் தலைவர் திருமந்திரத்தை நல்ல முறையில் பயன் படுத்தினால் மட்டுமே பயன்படுத்துபவர்கள் வாழ்வு நிச்சயம் உதயமாகும்... தவறாக பயன்படுத்தினால் அவர்களுக்கு எந்த புண்ணியமும் எதிர்காலத்தில் இல்லை. இது தான் தலைவரின் ஜாதகமாகும்.!. நன்மையே உன் வாழ்வில் ஒளி வீசட்டும்... நாடெல்லாம் உன்னை கண்டு புகழ் பாடட்டும்....அன்பு கொண்ட வள்ளலை தூயமனதுடன் தினமும் வணங்குங்கள் ! வாழ்வில் ஒழுங்கும், ஒழுக்கமும் , பக்தியும் மனநிறைவுடன் கிடைக்கும்.... இது தான் உண்மை நிலவரம். வாழ்க மனிதபுனிதர் எம்.ஜி.ஆர். புகழ்! .....என்றும் வள்ளலை நித்தம் வணங்கும். உரிமைக்குரல் ராஜு....... Thanks wa.,

orodizli
7th April 2019, 10:41 PM
" புரட்சி தலைவர் Dr.எம்ஜிராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் " என்று சென்னை சென்ரல் ரயில் நிலையத்திற்கு பெயர் வரக்காரணமான அண்ணன் திரு.சைதை துரைசாமி அவர்களுக்கு கோடானு கோடிகள் நன்றிகள்,

நாளை 8-04-2019 காலை 9:00 மணிக்கு புரட்சி தலைவரின் நினைவிடத்தில் அரசு வெளியிட்ட அரசாணையை சமர்ப்பணம் செய்யப்படும், அண்ணன் சைதை துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெறும்,

கலந்து கொள்பவர்கள் நடிகை
"எம்ஜிஆர் லதா " அவர்கள், முன்னாள் அமைச்சர்கள் வி.வி.சுவாமிநாதன், எஸ்.ஆர்.ராதா, ஐசரி கணேஷ், அப்துல்கலாம் ஆலோசகர் பொன்ராஜ், முருகு பத்மநாபன், ஓமபொடி பிரசாத், மற்றும் புரட்சி தலைவரின் பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்,

அனைவரும் வருக...! வருக...!!!............ Thanks wa., Friends...

fidowag
7th April 2019, 11:05 PM
இன்று (07/04/19) பிற்பகல் 3 மணியளவில் சென்னை தி.நகர் , பி.டி.தியாகராயர் அரங்கில் நடைபெற்ற இன்னிசை நிகழ்ச்சி பற்றிய விளம்பரம் , மேடை பேனர் , மற்றும் நுழைவு சீட்டு .
http://i64.tinypic.com/versp2.jpg

fidowag
7th April 2019, 11:06 PM
http://i67.tinypic.com/35ioi6u.jpg

fidowag
7th April 2019, 11:07 PM
http://i64.tinypic.com/j5xr7t.jpg

fidowag
7th April 2019, 11:13 PM
நண்பர் சுகாராம் அவர்களின் கவனத்திற்கு ,

சீன போருக்கு அட்வான்ஸ் தொகையாக மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் அன்றைய பாரத பிரதமர் நேருவிடம் அளித்த தொகை எழுபத்து
ஐந்தாயிரம் ரூபாய் என்பதற்கு பதிலாக எழுத்து ஐந்தாயிரம் ரூபாய் என்று
பதிவாகியுள்ளது . ஒரு எழுத்து தவறினாலே அர்த்தமே மாறிவிடும். எனவே
பதிவுகள் செய்யும்போது சற்று கவனமாக செயல்படவும் .நன்றி .

fidowag
7th April 2019, 11:15 PM
http://i66.tinypic.com/309u90x.jpg

fidowag
7th April 2019, 11:18 PM
http://i63.tinypic.com/67pqv6.jpg
ஆவடியில் இருந்து சென்னை சென்ட்ரல் பயணிக்கும் வகையில் அளிக்கப்பட்டுள்ள பயணசீட்டில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பெயர்
இடம் பெற்றுள்ளது என்பதை கவனிக்கவும் .

fidowag
7th April 2019, 11:50 PM
பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆரின் சிறப்புகள்
---------------------------------------------------------------------
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
பெயர் - மத்திய அரசு செயலாக்கம் .

சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திற்கு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் என்று பெயர் மாற்றம் - சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசு அறிவிப்பு .

மதுரை மாட்டுத்தாவணியில் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் செயல்பாடு - தமிழக அரசு அறிவிப்பு .

சேலம் புதிய பேருந்து நிலையம் -பாரத ரத்னா டாக்டர் எம்.ஜிஆர். பேருந்து நிலையம் என சில வருடங்களுக்கு முன்பு பெயர் மாற்றம் - தமிழக அரசு அறிவிப்பு .

திருநெல்வேலியில் புதிய பேருந்து நிலையம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையமாக செயல்பாடு - சில வருடங்களுக்கு முன்பு தமிழா அரசு அறிவிப்பு

சென்னை போரூர் மேம்பாலத்திற்கு பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். மேம்பாலம் என்று பெயர் அமைப்பு - சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவிப்பு

சென்னை நுங்கம்பாக்கத்தில் டாக்டர் எம்.ஜி.ஆர். சாலை உருவாக்கம் .

சென்னை கே.கே.நகருக்கு அருகில் எம்.ஜிஆர். நகர் .

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நகரங்கள், துணை நகரங்களில் எம்.ஜி.ஆர்.நகர் , எம்.ஜி.ஆர். தெரு உருவாக்கம் .

பாராளுமன்றத்தில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். முழு உருவச்சிலை .

மலேசியாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். முழு உருவ சிலை .

தமிழ்நாட்டில் முக்கிய நகரங்கள், துணை நகரங்கள், மூலை முடுக்கெல்லாம் மக்கள் தலைவரின் மார்பளவு, மற்றும் முழு உருவ சிலைகள்.

சென்னை திருநின்றவூர் அருகில் நத்தமேடு கிராமத்திலும், பொதட்டூர்பேட்டை அருகில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு கோவில்கள் .

வெளிநாடுகளில், சிங்கப்பூர், மலேசியா, துபாய், லண்டன்,(பாரிஸ் ) பிரான்ஸ், பர்மா ,இலங்கை (கொழும்பு ), மொரீஷியஸ் , ஆகிய வற்றில்
அவ்வப்போது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பற்றிய விழாக்கள், நிகழ்ச்சிகள் நடந்த வண்ணம் உள்ளன .

இந்த சிறப்புகள், இந்திய துணை கண்டத்தில் வேறு எந்த ஒரு நடிகருக்கும் ,மாநில தலைவருக்கும் கிடைத்திராதவை என்பது குறிப்பிடத்தக்கது .
அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத்தினரும், பக்தர்களும், ரசிகர்களும் ,
அ .தி.மு.க. தொண்டர்களும் பெருமையாக கருதவேண்டிய விஷயங்கள்.

fidowag
7th April 2019, 11:52 PM
தினத்தந்தி -07/04/19
http://i64.tinypic.com/2hnuhwp.jpg

orodizli
8th April 2019, 04:35 PM
நம் மக்கள் திலகம் திரியில் உறுப்பினர்களின் பதிவை உன்னிப்பாக கவனித்து, திருத்தும் பெரும் பொறுப்பை ஏற்று கொண்டு தவறை சுட்டி காட்டும் மூத்த சகோதரர் திரு லோகநாதன் அவர்களுக்கு நன்றி... இனி கவனமாக இருக்க முயற்சிக்கிறேன்.............

orodizli
8th April 2019, 04:39 PM
கடவுளிடம் முதுமை அடைய கூடாது ஆயிரம் ஆண்டு வாழவேண்டும் எனவும் எவரும் வேண்டுவதில்லை ...
ஏன் என்றால் இவை கடவுள் நிறைவேற்ற மாட்டார் , இது இயல்பு என தெரியும்
கடவுளிடம் அதைதா இதைதா என கேட்பது அவர் தருவார தரமாட்டாரா என தெரியாமலேயே....
ஆனால் கடமையை பற்றறு எதை விதைக்கிறாயோ , அதுவே உன்னை வாழவைக்கும் ஆனால் எவரும் அதை. மதிப்பதில்லை ...
கேட்காமாலே மக்கள் குறைதீர்த்தார் எம் .ஜி .ஆர் .,
மனிதநேயம் காத்தார் எம் ஜி ஆர்
வள்ளலாய் வாழ்ந்தார் எம் ஜி ஆர்
நான் என்ற கர்வம் இல்லா எம் ஜி ஆர்
அத்தனையும் மக்களுக்கு என எம் ஜி ஆர் வாழ்ந்ததால் அவர் கேடாகாமலே பதவி புகழ் எல்லாம் கிடைத்தது
மனிதனாக வாழ எல்லாம் படைத்த கடவுளுக்கு இனி எப்படி வாழவைக்கவேண்டும் என்பதும் தெரியும் என்பதை உணர்ந்து மனசாட்சி உறுத்தாத செய்கைகளை செய்து கடமையுடன் வாழ்வதே மனிதனின் கடமை ..........

வள்ளலே எங்கள் வாழ்வே எங்கள் கடவுள்....

வாழ்க எம் .ஜி .ஆர் .,. புகழ்........ Thanks wa.,

orodizli
8th April 2019, 04:59 PM
திரையுலகம், மற்றும் அரசியல் உலகம் என்ற இரண்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளிலும், களங்களிலும் எவரும் நெருங்க இயலாத முதலிடத்தில் தொடர்ந்து கோலோச்சி வருடம் மாறாமல் அப்படியே உறுதியாக இருந்தார் என்பதும், மறைந்து 32 ஆண்டுகள் ஆக போகும் இந்த நேரம் வரை மக்கள் திலகம், மக்கள் தலைவர் மங்காத புகழ் வேறு பலராலும் போற்றப்படுகிறது ... இந்த நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் j j., இருந்திருந்தால்... மக்கள் திலகம் நூற்றாண்டு விழா வைபவங்கள், பேருந்து நிலையங்கள் திருபெயர் சூட்டுதல், ரயில்வே ஸ்டேஷன் எம்.ஜி.ஆர்., திருப்பெயர் நிகழ்வுகள் இப்படி மகோன்னதமாக நடைபெற்றிருக்குமா என நண்பர்கள் சிலர் கேட்டபோது சிந்தனையில் இருந்தேன்...

fidowag
8th April 2019, 11:44 PM
தினத்தந்தி -08/04/19
http://i67.tinypic.com/2qapu0j.jpg

fidowag
8th April 2019, 11:45 PM
தினமணி -08/04/19
http://i63.tinypic.com/xp1vgj.jpg

fidowag
8th April 2019, 11:47 PM
தமிழ் இந்து -08/04/19
http://i68.tinypic.com/2s165up.jpg

fidowag
8th April 2019, 11:48 PM
தினமலர் -08/04/19
http://i64.tinypic.com/2rrp7a0.jpg

fidowag
8th April 2019, 11:49 PM
http://i66.tinypic.com/970hls.jpg

fidowag
8th April 2019, 11:52 PM
http://i66.tinypic.com/24npwsg.jpg

fidowag
8th April 2019, 11:55 PM
http://i66.tinypic.com/2ev6tti.jpg

fidowag
9th April 2019, 12:04 AM
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் என்று (பெயர் மாற்றம் ) செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்தது . அந்த அரசாணையின் நகல் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். சமாதியில் வைத்து மலரஞ்சலியுடன் பூஜைகள் செய்யப்பட்டன .

இன்று காலை (08/04/19) 9 மணியளவில் சென்னை மாநகர முன்னாள் மேயர் திரு.சைதை துரைசாமி அவர்கள் தலைமையில், நடிகை லதா,
முன்னாள் அமைச்சர் திரு.விவி. சுவாமிநாதன், திரு.ஐசரி கணேஷ் (வேல்ஸ் பல்கலை கழகம் ),திரு.ஓமப்பொடி பிரசாத் திரு.துரை கருணா (பத்திரிகை ஆசிரியர் ), திரு.மின்னல் பிரியன் , மற்றும் பல்வேறு எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகளை சார்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்தினர் .

அதன் புகைப்படங்கள் பதிவுகளை காண்க .

http://i66.tinypic.com/jiomt0.jpg

fidowag
9th April 2019, 12:06 AM
http://i65.tinypic.com/i38gf8.jpg

fidowag
9th April 2019, 12:07 AM
http://i68.tinypic.com/ajm9dy.jpg

fidowag
9th April 2019, 12:10 AM
http://i63.tinypic.com/33onz1g.jpg

fidowag
9th April 2019, 12:12 AM
http://i67.tinypic.com/208k74h.jpg
http://i67.tinypic.com/110c47p.jpg

fidowag
9th April 2019, 12:16 AM
http://i68.tinypic.com/a49068.jpg
http://i65.tinypic.com/r2vyvs.jpg

fidowag
9th April 2019, 12:17 AM
http://i67.tinypic.com/iom5c0.jpg

fidowag
9th April 2019, 12:20 AM
http://i64.tinypic.com/10fqqgi.jpg
http://i65.tinypic.com/20tl9if.jpg

orodizli
9th April 2019, 04:44 PM
யுக புருஷர்!!
-----------------------
எம்.ஜி.ஆரின் சாதனைகள்!!
அவ்ரது திரைத் துறையை எடுத்துக் கொண்டாலே--
முதல் வேற்று கிரகத்தில் எடுக்கப்பட்ட படம்!
முதல்--பகுதி வண்னத் திரைப்படம்!
முதல் முழு நீள வண்னப்படம்!
பெரிய படக் கம்பெனிகள் எடுத்த முதல் வண்ணப்படம்!
நடிகர் சங்கம் ஆரம்பித்தது!
துணை நடிகர்களுக்கு இலவசமாக மதிய உணவு அளிக்கப்பட்டது!
ஒரு நடிகனாக இருந்து ஒரு கட்சியை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியது!
உலக வரலாற்றிலேயே ஒரு நடிகன் முதல்வரானது!
உலக வரலாற்றிலேயே ஒரு நடிகன் மிக உயரிய பாரத ரத்னா விருது பெற்றது!!
இப்படி முதல்--முதல்--என்று அவர் பதித்த முத்திரைகளை முழங்கிக் கொண்டே போகலாம்!!
தற்போது மலர்ந்திருப்பது--
எம்.ஜி.ஆர் பெயரில் மத்திய ரயில் நிலையம்!!
காலம்,, ஒருவருக்கான அங்கீகாரத்தை சரித்திரம் என்னும் மகத்துவத்தில் வைக்கும்!
ஆனால் இதிலும் எம்.ஜி.ஆருக்குக் கொடுக்கப்பட்ட இடமும்,,உயரமும் உலகில் வேறு எவருக்கும் கொடுக்கப்படவில்லை என்பதிலும்--முதல் சாதனையாளராக எம்.ஜி.ஆரே நிற்கிறார்?
எப்படி என்றால்??
ஒருவர் ,,வாழும் காலத்தில் அவரைப் புகழ்பவர்கள்,,காலப் போக்கில் மறந்துவிடுவார்கள்!!
அவரது கடந்த கால சாதனைகள் சரித்திரத்தில் இடம் பெறுமே தவிர--அவரின் சிறப்பு கூடுவதற்கு வாய்ப்பில்லை!!
ஆனால்,,எம்.ஜி.ஆரை எடுத்துக் கொண்டால்--
அவரது புகழை இன்னும் வளர்த்துக் கொண்டே போகிறது வரலாறு!!
ஆங்கிலத்தில் ரசிப்பவர்களுக்காக--இந்த வார்த்தை!!
அன்று ஏழ்மை நிலையில் இன்னலுற்று--
ப்ளாட்-ஃபார்ம் டிக்கட்டுக்கே வழியில்லாதவருக்கு--மிக உயர்ந்ததொரு-
ஃப்ளாட்-ஃபார்ம் கொடுத்து --
ஃப்ளாட்-ஃபார்ம் டிக்கெட்டிலேயே அவர் பெயரைப் பொறித்து---
கௌரவித்திருக்கிறது--சென்ட்ரல் -ரயில் --
ஃப்ளாட்--ஃபார்ம்??
தமிழில் சொல்ல வேண்டுமென்றால்--
அன்று சீட்டு வாங்கி -படம் பார்த்தவர்களின்--
வாழ்க்கைப் பயணத்தை செழிக்க வைத்த--
எம்.ஜி.ஆர் பெயரில் இன்று--
பயணச் சீட்டு???
இந்த சிறப்பின் மூலம்--
தமிழகத்தின் ஒட்டு மொத்த தேர்தல் பிரச்சாரமும்--
தலை நகரின் மத்திய ரயில் நிலையத்திலேயே நடந்து முடிந்திருக்கிறது??
சீட்டில் உள்ள எம்.ஜி.ஆர் பெயரையும்--நிலையத்தின் உள்ளே உள்ள பெயர்ப் பலகையைப் பார்த்தும் மெய் மறந்து--
ரயிலைக் கோட்டை விடுபவர்கள் எத்தனை பேரோ??
பெரும்பாலானவர்கள் வீட்டில் இனி குவியப் போவது-பயணச் சீட்டும்,,நடை மேடை சீட்டும் தான்??
சைதையார்,,ஐசரி கணேஷ்,,எம்.ஜி.ஆர் லதா, முன்னாள் அமைச்சர் திரு வி.வி.சாமினாதன்,, மெகா டி.வி ஆதவன் போன்றோருடன்--இதயக்கனி விஜயன்,,மின்னல் பிரியன்,,பவானி மின்னல் பிரியன்,,திரு மனோகரன்,,ஹயாத்,,கனரா வங்கி சரவணன்,,மூத்த சகோதரர் ஹம்ஸா அமீர் உட்பட நேற்று மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் இந்த வைபவத்தைக் கொண்டாடி மகிழ்ந்தவர்களின் தலைகளை விட அலைகளின் எண்ணிக்கைக் குறைவு என்பதே நம் கருத்து!!
விழாவை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்து அமர்க்களப் படுத்தியவர் நம் ஓமப்பொடியார்!!
முற்றுப் புள்ளி இல்லா எம்.ஜி.ஆரின் சாதனைகளை---
சற்றுத் தள்ளிக் கூட இனி எவராலும் பெற இயலாது என்பது என் கருத்து!!
உங்கள் கருத்து???.............. Thanks wa., fb.,

orodizli
9th April 2019, 04:48 PM
இந்து மத காவியங்களை
நோன்றதை விட்டால் உங்களுக்கு வேறு ஒன்னும் தெரியாதுங்களா ?
இந்து மதத்தை கிண்டல் செய்ற நீங்கள் அறிவாளி.
இந்து மதத்தை வணங்குறவன் முட்டாளா ?
தலைவர் னா
எங்கள் புரட்சித் தலைவர் போல எல்லா சமுதாய மக்களையும்
மதங்களையும் கலாச்சாரங்களையும்
மதிக்கிறவன் தான் தலைவன்.மதங்களை கேலி செய்வதை விட்டுட்டு
பின் தங்கிய சமூக மக்களின் கல்வி வளர்ச்சிக்கு உங்கள் பொன்னான நேரத்தை செலவிடுங்கள்......... Thanks wa.,

orodizli
9th April 2019, 10:32 PM
#புரட்சித் #தலைவருக்கு #புகழ் #சேர்த்த #கவிஞர்கள்

நமது தமிழக ரசிகர்களைத் தனது துடிப்பான நடிப்பாலும் வாரி வழங்கும் வள்ளல் குணத்தாலும் ஆளுமை செய்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

அவருக்கு எழுதிய பாடல்களில் இலக்கியம் மற்றும் தத்துவம் போன்ற தாக்கங்களால் அவருக்கு பெருமை சேர்த்தவர்கள் கவியரசு கண்ணதாசன் மற்றும் வாலிபக் கவிஞர் வாலி.

கவியரசு அவர்களின் "அச்சம் என்பது மடமையடா",வாலி அவர்களின்" நான் ஆணையிட்டால் " போன்ற பாடல்கள் எம் ஜி ஆர் அவர்களைப் புகழின் உச்சிக்கே கொண்டு சென்றன.

1931 ம் ஆண்டு பேசும் படம் வரத்தொடங்கிய காலங்களில் வசனங்களை விட பாட்டுகளே நிறைந்து வசனங்கள் குறைந்த படங்கள் தான் வெளிவந்தன.

பாடல்களே அதிகம் உள்ள இது போன்ற படங்களைப் பேசும் படம் என்பதை விட பாடும் படம் என்பதே சரியாக இருக்கும்.
ஒரு படத்தில் 50 பாடல்கள் இருந்த நிலை மாறி படிப்படியாக 1960 களில் ஆறு அல்லது ஏழு பாடல்களோடு நின்றன.

இப்படி வானும் நிலவும் போல, நிலமும் நீரும் போல, மலரும் மணமும் போல, காதலனும் காதலியும் போல படமும் பாடல்களும் இணைந்தே இருந்தன.

இந்தப் பாடல்களை கவிஞர், பாடகர், இசையமைப்பாளர் மூவர் கூட்டணி அமைத்துப் பாடுபட்டால் தான் பாடல் வெற்றி பெறும். படமும் வரவேற்பைப் பெறும். இதில் முக்கிய பங்கு வகிப்பது பாடல் வரிகள்.

பாடல் வரிகள் சிறப்பாக இருந்து நல்ல இசையுடன் ஒரு பாடகர் அதை இனிமையாகப் பாடிவிட்டால் அத்தனை பெருமையும் பாடலுக்கு நடித்த நடிகரையே பெருமைப்படுத்தும்.

இப்படிப்பட்ட பாடல் வரிகளை திரைமறைவிலிருந்து எழுதி படத்திற்கே பெருமை சேர்க்கும் பாடலாசிரியர்கள் எத்தனையோ பேர் .

அவர்களில் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்களுக்குப் பாடல் எழுதிய கவிஞர் களைப்பற்றிய ஒரு தொகுப்பு.

எம் ஜி ஆருக்கு அதிக அளவில் பாடல் இயற்றியவர்களில் கவியரசு கண்ணதாசன் அவர்கள் முதலிடத்தில் உள்ளார். வாலி அவர்கள் இரண்டாம் இடத்தைப் பிடிக்கிறார்.

கவியரசு அவர்கள் எம் ஜி ஆரின் 48 படங்களில் 218 பாடல்களும் ,வாலி 51 படங்களில் 182 பாடல்களும் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்களின் படங்களுக்கு பாடல் எழுதி உள்ளனர்.

இருவரும் சேர்ந்து எழுதிய படங்கள்
மற்ற கவிஞர்கள் விபரம்

டி.கே.சுந்தர வாத்தியார் - நான்கு படங்கள்.

கே.பி. காமாட்சி சுந்தரம் - மூன்றுபடங்கள்.

கவி சி.ஏ.லட்சுமண தாஸ் - ஜந்துபடங்கள்.

கலைஞர் கருணாநிதி -மூன்று படங்கள் .

சுரதா -நான்கு படங்கள்

முத்துக்கூத்தன் -ஐந்து படங்கள்.

எம்.கே.ஆத்மநாதன்- நான்கு படங்கள்.

ஆலங்குடி சோமு - பதினாறு படங்கள்.

பஞ்சு அருணாசலம் _ மூன்று படங்கள்

உடுமலை நாராயணகவி -ஆறு படங்கள்

தந்சை ராமய்யா தாஸ் -பத்து படங்கள்

கே.டி.சந்தானம் -ஒரு படம்

க்ளவுன் சுந்தரம் -ஒரு படம்.

ரோஷனாரா பேகம் - ஒரு படம்.

பூவை செங்குட்டுவன் -இரண்டு படங்கள்.

புலமைப்பித்தன் -பத்தொன்பது படங்கள்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் -ஏழு படங்கள்.

மருதகாசி -பத்தொன்பது படங்கள்

அவிநாசி மணி, நா.காமராசன், முத்துலிங்கம் பாடல்கள் சரியான விபரம் கிடைக்கவில்லை. எனவே பதிவிடவில்லை

கவியரசுவும், வாலிபக் கவிஞர் இருவரும் பாடல் எழுதிய படங்கள்
பதினொன்று............. Thanks wa.,

orodizli
9th April 2019, 10:37 PM
தலைவர் இராமபுரத்தில் பயன் படுத்திய கட்டில் மெத்தை இது.1987 டிசம்பர் 24 ம் தேதி அன்று தூயில் கொண்டு கடைசி யில் தன் மீளாதூக்கத்தில் உயிர் பிரிந்த கட்டில் இது. தலைவர் பயன்படுத்திய இந்த அறை இரண்டாவது மாடியில் சிறிய அறை தான். நான் சில தலைவர் அபிமானிகளுடன் மறைந்த ஒரிஜினல் எம்.ஜி.ஆர் விஜயன் அவர்களின் மூலம் அந்த கட்டிலில்1997 ம் ஆண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டோம். ஜானகி அம்மாள் மறைவுக்கு பின் நடந்தது. தலைவர் வாழ்ந்த எளிமை அன்று பார்க்கும் போது எங்கள் அனைவருக்கும் கண்ணீர் வந்து விட்டது. இப்படி ஒரு தலைவர் நம் தமிழ் மண்ணில் ஏழேழு ஜென்மத்திலும் தமிழகத்திற்கு கிடைக்க மாட்டார் என்று எனக்குள்ளே பேசிக்கொண்டேன். 22 .ஆண்டுகளுக்கு முன் நடந்தது. இன்று தலைவர் வாழ்ந்த இராமபுரத்தோட்டம் அங்கு வசிப்பவர்களுக்கு ஏற்றாற் போல் உள் அறைகள் மாற்றபட்டு விட்டன... தலைவர் வாழ்ந்த வீட்டை அப்படியே ஏதும் மாற்றமல் இருந்தால் இன்றைய தலைமுறைகளின் பார்வையில் பட்டால் இப்படி ஒரு தலைவர் இவ்வளவு எளிமையாக வாழ்ந்திருக்கிறார் என்று வாழ்த்த தோன்றும் . மேலும் நான் பதிவிட்டால் பல உண்மைகளை சொல்லத்தோன்றும் ஆகையால் இத்துடன் நன்மையாகவே முடித்து நிறைவு கொள்கிறேன். நன்றி! உரிமைக்குரல் ராஜு......... Thanks wa.,

orodizli
9th April 2019, 10:39 PM
எங்கு நோக்கினும் புரட்சித்தலைவரின் சக்தியப்பா... அது எம்.ஜி.ஆர். என்னும் மூன்றெழுத்து திரு நாமத்துடன் எங்கும் முழுங்குதப்பா..... நாடோடி மன்னன் மூலம் நல்லாட்சி தந்த நல் முதல்வரின் திருப்பெயர் எங்கும் கொடிகட்டி பறக்குதப்பா... வீணர்களின் பொய் முகத்தை கிழீத்து இன்று இந்திய ரயில் நிலைகளில் எல்லாம் உலகின் மும்மொழிகளில் (.தமிழ் இந்தி ஆங்கிலம்) நம் தலைவரின் பெயர் புரட்சியுடன் ஒலிக்குதப்பா.... முப்பதாண்டு காலம் கடந்த பின்னும் காலத்தை வென்ற முதல்வர் எம்.ஜி.ஆரின் திருமந்திரம் 125 கோடி மக்கள் மூலம் ரயில் நிலையங்களில் உச்சரிக்கபடுகிறதப்பா..இந்திய வரலாற்றில் எந்த ஒரு தனி மாநில முதல்வருக்கு கிடைக்காத புகழை பெற்ற முதல்வர் நம் தங்க தலைவரப்பா.... மாநிலம் கொண்டாடுவதை காட்டிலும் இன்று மத்திய அரசும் நம் தலைவருக்கு சென்ட்ரல் ரயில் மூலம் புகழ்பாடுகிறதப்பா... இந்திய வரலாற்றில் உண்மையும் நேர்மையும் அழியாது எற்பதற்கு எடுத்துக்காட்டாக அகிலம் புகழ்பாடும் அன்பு தலைவருக்கு தமிழகமும் தலை வணங்கி மகிழ்கின்றதப்பா.... அன்று : பாரத் விருது மூலம் 1972.ல் உலக புகழ் பெற்று மக்கள் திலகமாக பவனி வந்தார். நேற்று : பாரத ரத்னா மூலம் 1988 ம் ஆண்டு பார் முழுவதும் புகழ் பெற்றார். இன்று :2019 ல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மூலம் தினமும் மக்கள் உச்சரிக்கும் புனித பெயராக புரட்சித் தலைவர் எம் ஜி.ஆர் என்று டிக்கட் வாங்கும் பொழுதெல்லாம் அழைக்கப் படுகிறாறப்பா...... எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பது கேள்வி இல்லை! அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை நினைத்தால் வாழ்கையில் தோல்வியில்லை..... ஆம் ! நம் புரட்சித் தலைவருக்கு என்றுமே ஆண்டுகள் பல கடந்தாலும் வெற்றி தான்.! அப்பாடலே.மீண்டும் உயீர் பெற்றுவிட்டது. நம் இதய தெய்வத்திற்காக.... வணங்குவோம் வள்ளலை! 👍 👌 💐 நன்றி... உரிமைக்குரல் ராஜு....... Thanks wa.,

fidowag
10th April 2019, 11:13 PM
தினமலர் -08/04/19
http://i63.tinypic.com/o0c8cy.jpg

fidowag
10th April 2019, 11:14 PM
தினகரன் -08/04/19
http://i68.tinypic.com/124y81c.jpg

fidowag
10th April 2019, 11:15 PM
http://i64.tinypic.com/2wd64ab.jpg

fidowag
10th April 2019, 11:16 PM
சூப்பர் ஹீரோ மாத இதழ் -ஏப்ரல் 2019
http://i64.tinypic.com/4lkg0h.jpg

fidowag
10th April 2019, 11:19 PM
http://i66.tinypic.com/2hz73nc.jpg

fidowag
10th April 2019, 11:19 PM
http://i64.tinypic.com/invnna.jpg

fidowag
10th April 2019, 11:26 PM
தினத்தந்தி -09/04/19
http://i67.tinypic.com/212csbl.jpg
http://i67.tinypic.com/2a5j2h3.jpg

fidowag
10th April 2019, 11:27 PM
http://i64.tinypic.com/2f0d8js.jpg

fidowag
10th April 2019, 11:29 PM
மாலை மலர் -10/04/19
http://i68.tinypic.com/2i8ymn8.jpg
http://i63.tinypic.com/2chw4jr.jpg
http://i64.tinypic.com/316vo6x.jpg

orodizli
10th April 2019, 11:34 PM
1977-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. அந்தத் தேர்தலில் அருப்புக் கோட்டை தொகுதியில் போட்டியிட்டு எம்.ஜி.ஆர். வெற்றி பெற்றார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன், மதுரை மேம்பாலம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க வந்தார். சிலையின் பீடமே 10 அடி உயரம் இருக்கும். அதற்கு மேலே சுமார் 8 அடி உயரத்தில் அண்ணா சிலை கம்பீரமாக நிற்கும்.
இப்போது இருப்பது போல சிலைக்கு மாலை அணிவிக்க படி வசதி எல்லாம் அப்போது கிடையாது. எம்.ஜி.ஆர். வரப்போகிறார் என்பதை அறிந்ததும் அந்தப் பகுதியே ஜன சமுத்திரமாக காட்சியளித்தது. மாலை அணிவிப்பதற்காக வந்த எம்.ஜி.ஆர்., காரை விட்டு இறங்கியதும் சில தொண்டர்கள் எங்கிருந்தோ மர ஏணி ஒன்றைக் கொண்டு வந்தனர். தொண்டர்கள் சிலர் ‘‘நீங்கள் ஏணியில் ஏறி சிரமப்பட வேண்டாம். மாலையை தொட்டுக் கொடுங்கள். நாங்கள் சிலைக்கு அணிவிக்கிறோம்’’ என்று எம்.ஜி.ஆரிடம் கூறினர்.
அதை எல்லாம் எம்.ஜி.ஆர். கவனிக் காமல், சிலையையும் ஏணியையும் ஒரு பார்வை பார்த்தார். ‘எப்படி ஏறலாம்? எப்படி மாலையை தனது அண்ணனுக்கு அணிவிக்கலாம்? ’ என்று அவரது மனம் கணக்கு போட்டது. இதெல்லாம் சில விநாடிகள்தான். உடனே, வேகமாக ஏணியில் ஏறி சிலையின் குறுகலான பீடத்துக்கு சென்று பிடிமானத்துக்காக சிலையை கைகளால் தொட்டபடி நின்று கொண்டார். கொஞ்சம் தவறினாலும் கீழே விழும் அபாயம் உண்டு. என் றாலும் துணிச்சலாக எம்.ஜி.ஆர். ஏறிவிட்டார்.
சிலைக்கு பின்னால் இருந்து ஒருவர் பெரிய மாலையை கொடுக்க அதை லாவகமாக தூக்கி அண்ணா சிலை யின் கழுத்தில் சரியாக விழும்படி எம்.ஜி.ஆர். அணிவித்தபோது, தொண் டர்களின் ஆரவாரத்தால் மதுரை மாநகரமே குலுங்கியது.
- தி இந்து............ Thanks wa.,

orodizli
10th April 2019, 11:41 PM
ஓர் தலைவன் தெய்வமாகிறார்!
ஆயிரத்தில் ஒருவன் கார்வார் நடுகடலில்
படபிடிப்பு கடைசி தினம் என்பதால் பரபரப்பாக மாலை வரை நடக்கிறது.
படபிடிப்பு முடிந்தவுடன் டெக்னிஷியன்ஸ்,
துணை நடிகைகள், தலைவர் MGR, J.J, நம்பியார் என ஒவ்வொரு குழுவாக போட்டில் கரை திரும்புகின்றனர். சண்டை காட்சியில் நடிக்கும் நடிகர்கள் மொத்தம் 30 பேர் -மோட்டார் படகு வருகைக்கு காத்திருக்கின்றனர்.
மோட்டார் போட் வந்தது,கயிறு மூலமாக
பெரிய கப்பல் கட்டப்பட்டு இழத்துகொண்ட
கடலில் சிறிய தொலைவு வரும்போதே
எதிர்பாரமல் திடிரென கயிறு அறுந்தது.
மோட்டார் போட் ஒட்டுபவர் கயிறு அறுந்ததை கவனிக்காமலே சென்றார்.
மோட்டார் போட் கரை சென்றால் தான்
பெரிய கப்பலில் உள்ளவர்கள் வரவில்லை
என்பதே தெரியும். அலையினால் பெரிய கப்பல் இடமாறினாலும் கண்டுபிடிப்பது கடினம். இவ் உண்மை உணர்ந்து 30 பேருக்கும் நம்மை காக்க யார் உள்ளனர் என மரணபயமே வந்தது. கரை திரும்புவோமா, மீண்டும் குடும்பதாரை பார்போமா என கலங்கினர். சிறிது, சிறிதாக நேரம் சென்றது, அனைவரும் நம்பிக்கை இழக்கும் வேலையில் மோட்டார் போட் சத்தம் கேட்டவுடன் எல்லோர்க்கும் உயிர்பிழைத்தோம் என நிம்மதி. பின்னர்
மோட்டார் போட்டில் கயிறு வலுவாக பெரிய கப்பலுடன் இணைக்கப்பட்டு கரையை நோக்கி புறப்பட்டது. கரை நோக்கி வர, வர களங்கரை விளக்கின் ஒளியில் பார்க்கும்போதுதான் தெரிந்தது
அவர்களுக்காக ஒருவர் காத்திருப்பது.
ஆம் அங்கு தன் ரத்தத்தின் ரத்தங்களுக்காக
புரட்சிதலைவர் MGR காத்திருக்கிறார்
மாலை டெக்னீஷியன் மற்ற அனைவரும்
திரும்பி ஓய்வெடுக்க சென்றனர்
ஆனால் MGR அவர்கள் தன் சக நடிகர்கள்,
30 பேரும் வரட்டும் என கரையிலேயே இருந்தார். மோட்டார் போட் கயிறு அறுந்து
சக நடிகர்கள் இல்லாததும் MGR பதறிபோனார். உடனடியாக மோட்டார் போட்டுடன் அங்கிருந்த மீனவர்களையும், வலுவான கயிறும் கொடுத்து உடனடியாக மீட்க ஏற்பாடு செய்து காத்திருந்தார்.
கப்பலில் இருந்து இறங்கிய அனைவரும்
நம்மை காக்க தலைவன் உருவில் தெய்வத்தை ( MGR )கண்டவுடன் கண்ணீருடன் அவரிடம் சென்றனர்.
அவர்களை அன்பாக தட்டிகொடுத்து, ஆறுதல் கூறி பசியுடன் இருப்பீர்கள் உணவு சாப்பிடுங்கள் என அவர்களுடன் தானும் உணவு உண்டார்.
இது போல அக்கறை கொண்ட ஒருவரை
எப்போது காணமுடியும்.
நம் தெய்வத்தை (MGR) தவிர!
அன்புடன்: OKR ரமேஷ்........... Thanks wa.,

fidowag
11th April 2019, 10:31 PM
http://i63.tinypic.com/2sbjss0.jpg

fidowag
11th April 2019, 10:32 PM
http://i65.tinypic.com/29pywpx.jpg

fidowag
11th April 2019, 10:34 PM
http://i68.tinypic.com/2qxuuyc.jpg

fidowag
11th April 2019, 10:36 PM
http://i65.tinypic.com/29wnrm.jpg

fidowag
11th April 2019, 10:39 PM
http://i65.tinypic.com/vii7vc.jpg

fidowag
11th April 2019, 10:39 PM
http://i67.tinypic.com/j0b1cg.jpg

fidowag
11th April 2019, 10:42 PM
http://i67.tinypic.com/1z38b2r.jpg

fidowag
11th April 2019, 10:43 PM
http://i66.tinypic.com/20jk46g.jpg

fidowag
11th April 2019, 10:47 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் அரிய புகைப்படங்களில் சில
நண்பர்களின் பார்வைக்கு
http://i65.tinypic.com/afbtw3.jpg

fidowag
11th April 2019, 10:48 PM
http://i67.tinypic.com/2ps51xz.jpg

fidowag
11th April 2019, 10:52 PM
http://i68.tinypic.com/2dh7k3o.jpg

fidowag
11th April 2019, 10:54 PM
http://i66.tinypic.com/r76ujp.jpg

orodizli
12th April 2019, 10:16 AM
இதயதெய்வம் எம்.ஜி.ஆர் அவர்களின் புகழை மாதஇதழ் சிறப்புமலர் புத்தகம் மூலம் கடந்த 1989 முதல் இன்று (2019) வரை தொடர்ந்து நடத்தி வெளிவந்து கொண்டிருக்கிறது. மக்கள் திலகத்தின் உண்மை பக்தனாக (பி.எஸ்.ராஜு) இருந்து அன்பு நிறைந்த தலைவரின் அபிமானிகளின் நட்புறவில் கடந்த 35 ஆண்டுகளாக பயணிக்கிறோம்.... மேலும் 21.4.19.அன்று சென்னையில் நடைப்பெறும் முப்பெரும் விழாவில் முக்கியமாக தலைவரின் 2 வது சரித்திரப் படைப்பான அடிமைப்பெண் காவியத்தின் பொன்விழாவை ஒட்டு மொத்த தலைவரின் அன்புள்ளங்களோடுகொண்டாடி மகிழும் வேளையில் ... அடிமைப்பெண் காவியத்திற்கு பொன் விழா மலர் வெளியீடு கின்றோம். இம்மலருக்கு வாழ்த்து செய்தியை விரைவில் தெரிவிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். கலர் : ஒரு பக்கம் 3000/- அரைப்பக்கம் 1500/-.கறுப்பு வெள்ளை ஒரு பக்கம் 1000/-.அரைப்பக்கம் 500/- தாங்கள் வாட்ஸ் ஆப் தெரியபடுத்தவும். வருகின்ற 16 தேதிக்குள் புகைப்படம் செய்தி அனுப்பவும் Email. urimaikural.88@gmail.com அனுப்பவும். நன்றி.வாழ்த்து போட தகவல் சொன்னவர் களுக்கு நன்றி. உரிமைக்குரல் ராஜு............ Thanks wa.,

orodizli
12th April 2019, 10:45 AM
'He' just wanted to avoid the arrangement of felicitating function for his achievements,but the CM's heartfelt wish made him accept...!
ஒருநாள் ஜேப்பியார், வாஹினியில்
ரீரிகார்டிங்கில் இருந்த எம்.எஸ்.விஸ்வ
நாதனைப் பார்க்க வந்தார்.
" எம்.ஜி.ஆர் உங்களுக்குப் பெரிய
அளவில் பாராட்டுவிழா நடத்தனும்னு
ஆசைப்படறார்..இத உங்க கிட்ட சொல்லச்
சொல்லி என்னை அனுப்பினார் " என்றார் ஜேப்பியார்.
"ஐயோ எனக்கெதுக்கு பாராட்டு விழா
எல்லாம்..அதுக்கெல்லாம் நான் தகுதி
ஆனவனல்ல..அப்படியென்ன நான்
சாதித்து விட்டேன்?.. தயவுசெய்து இது
எல்லாம் வேண்டாம்.இதை பக்குவமா
எம்.ஜி.ஆர் கிட்டச் சொல்லி நீங்க
எப்படியாவது தடுத்திருங்க.." என்று
கேட்டுக் கொண்டார் எம்.எஸ்.வி.
அடுத்த சில மணி நேரத்தில்
எம்.ஜி.ஆரிடமிருந்து, " விசு உடனே வந்து என்னைப் பார்" என போன் வந்தது.
எம்.எஸ்.வியை அருகில் அமர்த்திக்
கொண்ட எம்.ஜி.ஆர், " உன்னை எல்லோரும் பாராட்டனும் விசு..அதை நான் காதாரக் கேட்கனும்..நீ மறுக்கக்
கூடாது. நான் இன்னும் ரொம்ப நாள்
இருக்கமாட்டேன்..என் ஆசையை
நிறைவேத்து " என்றார். ஆடிப் போனார்
எம்.எஸ்.வி.அவரால் பேச முடியவில்லை.
கலங்கிய கண்களுடன் அவரால்
தலையை அசைக்கத்தான் முடிந்தது.
கலைவாணர் அரங்கில் பிரமாதமான
விழா. எம்.எஸ்.வியுடன் டி.எம்.எஸ்,
பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி,எஸ்.ஜானகி
என ஏராளமான இசைக் கலைஞர்களும்
அன்று பாராட்டப்பட்டனர்.
எம்.ஜி.ஆரால் பேசமுடியவில்லை. ஆனால் அவரது எண்ணங்களையும்
வாழ்த்துக்களையும் அந்த விழாவில்
பேசிய காளிமுத்து, பண்ருட்டி ராமச்
சந்திரன் போன்றோர் எதிரொலித்தனர்.
கண்களில் ஆனந்தக் கண்ணீரோடு,
உணர்ச்சி வசப்பட்ட நிலையில், அந்த
பாராட்டுகளை எல்லாம் தலையசைத்து
கேட்டுக் கொண்டிருந்தாராம் எம்.ஜி.ஆர்.............. Thanks fb.,

fidowag
12th April 2019, 11:03 PM
புதிய தலைமுறை வார இதழ் -18/4/19

வாசகர் கருத்து
http://i63.tinypic.com/21l61p3.jpg

fidowag
12th April 2019, 11:18 PM
http://i67.tinypic.com/2jfoj.jpg

fidowag
12th April 2019, 11:21 PM
தமிழ் இந்து -12/4/19
http://i67.tinypic.com/1076wia.jpg

fidowag
12th April 2019, 11:25 PM
http://i64.tinypic.com/2507afo.jpg
http://i67.tinypic.com/2u94nj6.jpg
http://i65.tinypic.com/2h2quet.jpg

fidowag
12th April 2019, 11:25 PM
http://i68.tinypic.com/2z9fct4.jpg

fidowag
12th April 2019, 11:30 PM
ராணி வார இதழ் -14/04/19

http://i66.tinypic.com/123rtk2.jpg
http://i68.tinypic.com/dq3voy.jpg

http://i64.tinypic.com/flm1pe.jpg
http://i64.tinypic.com/x1y2j8.jpg

fidowag
12th April 2019, 11:33 PM
தினத்தந்தி -12/4/19
http://i63.tinypic.com/2ntzmsm.jpg
http://i66.tinypic.com/2rho9hu.jpg

fidowag
12th April 2019, 11:38 PM
இன்று முதல் (12/4/19) வேலூர் குறள் அரங்கில் புரட்சி நடிகர் /புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய டிஜிட்டல் " எங்க வீட்டு பிள்ளை "
தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i68.tinypic.com/2sgmg.jpg

தகவல் உதவி : வேலூர் பக்தர் திரு.ராமமூர்த்தி .

fidowag
12th April 2019, 11:39 PM
http://i68.tinypic.com/67ozmf.jpg

fidowag
12th April 2019, 11:40 PM
http://i64.tinypic.com/5bwgap.jpg

fidowag
12th April 2019, 11:40 PM
http://i64.tinypic.com/2zez41j.jpg

orodizli
13th April 2019, 09:19 AM
அன்பு கொண்ட தலைவரின் அபிமானிகளுக்கு ஒரு செய்தி..... மேலே உள்ள படத்தில் இருப்பவர் நம் புரட்சித்தலைவருக்காகவே வாழ்ந்தவர். வாழ்ந்து கொண்டிருப்பவர் ஆம் தலைவர் கதாநாயகனாக பவனி வந்த 100 படங்களுக்கு உடையலங்காரம் செய்தவர். அது மட்டுமல்ல தலைவர் வாழ்ந்த காலத்தில் வேஷ்ட்டி முதல் ஜிப்பா வரை தைத்தவர். தலைவர் ரிக்க்ஷாக்காரர்களுக்கு கொடுத்த 6000. மழைக்கோர்டை உருவாக்கியவர். அண்ணன் இருக்கும் இந்த இடம் 1954ல் இருந்து இன்று வரை வாடகை கொடுத்து வருகின்றார். இது ஒரு புனிதமான இடமாகும். சென்னை ராயப்பேட்டை கெளடிய மடம் தெருவில் போலீஸ் நிலையம் பின்புரத்தில் இன்றும் உள்ளது. உரிமைக்குரல் மாதஇதழ் சார்பாக அண்ணனிடம் கேட்ட பல கேள்விகளில் ஒரு சில ....தலைவர் லாயிட்ஸ் ரோட்டில் இருக்கும் போது காரில் இங்கு பல முறை வருவார். நாடோடி மன்னன் அடிமைப்பெண் உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு அனைத்து நடிகருக்கும் இங்கு தான் ஆடைகள் உருவாக்கப்பட்டது என்று சொன்னார். அடுத்து தலைவர் வெளியூர் சென்றால் முத்து அண்ணன் தான் தலைவருக்கு உதவியாக இருந்தார். அப்பப்பா...!!!.... பல்வேறு நிகழ்வுகள் தலைவரை பற்றி..... என்றும் தலைவரை மறவாது வாழும் அண்ணன் திரு எம்.ஏ. முத்து அவர்கள் பல்லாண்டு வாழ்ந்து தலைவரின் பெருமைகளை போற்றட்டும்... நன்றி. ......உரிமைக்குரல் ராஜு........ Thanks wa.,

orodizli
13th April 2019, 01:45 PM
இன்று வரை எம்.ஜி.ஆர்!!
-------------------------------------------------
புதுச்சேரியில் 1974இல் முதல்வர் என்னும்--
கச்சேரியை ஆரம்பித்த எம்.ஜி.ஆர் இன்றுவரைத் தம் கச்சேரியை நிறுத்தவே இல்லை?
காவலர் என்ற பெயரில் எவர் ஆண்டாலும்
மூலவர் எம்.ஜி.ஆரை வைத்துத் தானே அந்தக் கட்சிக்கு வெற்றி முகவரியை விரும்பி அளிக்கிறார்கள் மக்கள்??
சரி!! அவரது வெற்றியின் ரகசியம் தான் என்ன??
ஒரு கட்சியின் வெற்றித் தலைவராக அவர் ஒளிர்ந்து கொண்டு இருப்பதற்குக் காரணம் தான் என்ன?
அடி மட்டத் தொண்டனையும் அரவணைத்ததா?
அள்ளிக் கொடுத்ததா?
கண் அசைவில் கட்சியை வைத்திருந்ததா?
இப்படி--ஆ--ஆ--ஆ--என்று பல கேள்விகள்!!
சுகி.சிவம் சொன்ன ஒரு நிகழ்வைக் கேட்டு-
சுகி மனமே??
கொஞ்சம் தமிழ் நாட்டை விட்டுவிட்டு --
கர் நாடகா வரை சென்று வருவோமா?
அது குண்டு ராவுக்கும் ஹெகடேக்கும் இடையில் நடக்கும் தேர்தல்!!
தமக்கு ஆதரவாக எம்.ஜி.ஆரைப் பிரச்சாரத்துக்கு அழைக்கிறார் குண்டு ராவ்!!
அதாவது--
குண்டு ராவ்! உனக்கு நிச்சயம் வெற்றி--
உண்டு ராவ்!! உடனேயே எம்.ஜி.ஆரை இங்கே-
கொண்டு ரா ? என்று அவரது நண்பர்கள் ஆலோசனை வழங்க,,பிரச்சாரத்துக்குப் போகிறார் எம்.ஜி.ஆர்!!
பெங்களூரில் 20000 பேர் திரண்டிருந்த அந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் எம்.ஜி.ஆர் பேசும்போது எழுகின்ற உற்சாக ஒலிகளை வைத்தேத் தம் வெற்றியை அப்போதே உறுதி செய்துகொள்கிறார் குண்டு ராவ்!!
பேசி விட்டுக் காரில் ஏறிய எம்.ஜி.ஆர்,,குண்டுராவை அருகில் அழைத்து இப்படிச் சொல்கிறார்?
உங்களுக்கு இந்தத் தொகுதியில் வெற்றி கிடைப்பது சந்தேகம் தான்??
இருண்டு போன முகத்தோடு அரண்டு போன குரலில் குண்டுராவ் விளக்கம் கேட்க--
அமைதியாக பதில் சொல்கிறார் எம்.ஜி.ஆர்--
நான் வந்து இறங்கியவுடனேயே ஆரவாரமாக என்னை வரவேற்க வேண்டிய மக்கள்--நான் வணக்கம் சொன்னவுடன் தான் பதில் வணக்கம் சொன்னார்கள்?
அந்தக் கணமே உங்களது வெற்றி எனக்குக் கேள்விக் குறி ஆகிவிட்டது??
அவர்கள் என் மீது தனிப்பட்ட முறையில் கொண்ட அபிமானத்தால் தான் என் பேச்சை உற்சாகமாகக் கேட்டார்கள்!
அந்தத் தேர்தலில் குண்டுராவ் தோற்றுப் போகிறார்!!
ஒரு கணத்தில் 20000 மக்களின் நாடித் துடிப்பை மிகத் துல்லியமாக அளக்கின்ற சக்தி??
ஒரு தலைவனுக்குஇருக்க வேண்டிய--
இன்றி அமையாத சக்தி எம்.ஜி.ஆருக்கு இருந்ததால் தானே--
இன்றும் அமைந்திருக்கிறார் எம்.ஜி.ஆர் நம் ஆழ் மனங்களில்???
மக்கள் மனோ நிலையை இப்படி ஒரு கண நேரத்தில் அளந்த தலைவர் வேறு எவராவது உண்டோ???........... Courtesy: fb.,

orodizli
13th April 2019, 07:42 PM
அருமை தோழரே, இன்று 13-04-1956 - 13-04- 2019 என்றென்றும் திரையுலக சக்கரவர்த்தி, சகலக்கலாவல்லவன் அளிக்கும் "மதுரை வீரன்" வெளிவந்து 64 ஆண்டுகள் தொடங்கும் நன்னாள்... இந்த காவியத்தின் அட்டகாச வெற்றியின் முழு வீச்சை, விபரங்களை இங்கே பதிவிடிக்கிறார் நண்பர்....

orodizli
13th April 2019, 07:44 PM
தமிழ் மொழியை போற்றிய தலைவரின் பாடல்கள் சில..... 1.தமிழன் என்றொரு இனமுண்டு . தனியே அவருக்கொரு குணமுண்டு. அமிழ்தம் அவனது மொழியாகும். அன்பே அவனது வழியாகும். திரைப்படம் மலைக்கள்ளன் 2. செந்தமிழாய் எழுந்து வாராயோ...உன் சிங்கார தாய் மொழியை தாராயோ.....திரைப்படம் மதுரை வீரன் 3. செந்தமிழ் நாடொனும் போதினிலே... இன்பதேன் வந்து பாயுது காதினிலே..திரைப்படம் ராஜராஜன்.4. ஒன்றல்லா இரண்டல்ல தம்பி .... சொல்ல ஒப்புமை இல்லாத அற்புதம் தமிழ் நாட்டில்.... திரைப்படம் தாய் மகளுக்கு கட்டியத்தாலி 5.அன்புக்கு நான் அடிமை. தமிழ் பண்புக்கு நான் அடிமை. நல்ல கொள்கைக்கு நான் அடிமை. தொண்டர் கூட்டத்தில் நான் அடிமை..... படம். இன்று போல் என்றும் வாழ்க. 6.பிள்ளைத் தமிழ் பாடுகிறேன் ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன்.... திரைப்படம். ஊருக்கு உழைப்பவன். 7. தாய் மேல் ஆணை தமிழ் மேல் ஆணை குருடர்கள் கண்ணை திறந்து வைப்பேன்... திரைப்படம்.நான் ஆணையிட்டால்.8.தமிழில் அது ஒரு இனிய கலை உன்னை தழுவிக்கண்டேன் அந்த கவிதைகளை.... திரைப்படம். சங்கே முழங்கு 10.பால் தமிழ் பால் எனும் நினைப்பால் இதழ் துடிப்பாள்... திரைப்படம் ரகசிய போலிஸ் 115 இப்பாடல்கள் யாவும் தமிழில் தொடங்கும் பாடல்கள். ஆனால் 100 க்கும் மேற்ப்பட்ட பாடல்கள் சரணத்தில் தமிழை போற்றும் விதமாக தலைவர் பாடல்களில் வருகிறது..... தமிழ் மொழியில் மட்டும் நடித்து உலகப்புகழ் பெற்ற ஒரே தீர்க்கதரிசி நம் மக்கள் திலகம் மட்டுமே. நன்றி ! உரிமைக்குரல் ராஜு............. Thanks wa.,

orodizli
13th April 2019, 07:46 PM
தென்னகத் திரைப்பட உலகம் தோன்றிய 1931 முதல் 1955 வரை எந்த மொழி படங்களும் செய்யாத புகழ்மிகு சாதனை என்று சொல்லுவதை விட இமாலய சாதனை, சரித்திர சாதனை, பிரமாண்டமான சாதனை, ஏன் தென்னகப் படயுலகம் அது வரை காணாத சாதனை ! வசூல் என்றால் சினிமா உலகில் இப்படி ஒரு பிரளயமான வசூலை கண்டது நம் நடிகப்பேரரசின் மங்காத இயற்கை நடிப்பில் 13.04.1956 ஆம் ஆண்டு வெளியாகிய சரித்திரப் படைப்பான கிருஷ்ணா பிக்சர்ஸின் மதுரை வீரன் காவியம் படைத்த சாதனையே உயர்ந்தது ஆகும். இக்காவியத்தின் சூறாவளி வெற்றியை கண்டு அன்று திரைப்படவுலகம் மகிழ்ச்சியில் ஆழ்ந்தது. இக்காவியத்தின் வரலாற்று சிறப்புகளை தலைவர் சினிமா துறையில் இருந்தது வரை மட்டுமல்ல.... 1987 வரையிலும் எந்த நடிகரின் படங்களும் 18 திரையரங்குகளுக்கு மேல் 100 நாளை எட்டியதில்லை... ஆனால் தலைவரின் மதுரை வீரன் 1956 ல் முதல் வெளியீட்டில் வெளியான 42 திரையரங்கில் 31 திரைப்பட அரங்கில் 100 நாளை கண்டு, திரையரங்கு தோறும் விழா கோலம் பூண்டது. முதன் முதலில் என்ற அகராதியை தமிழ் சினிமாவில் பல ஊர்களில் 100 நாள் விழாவுடன் முத்திரை பதித்தது. 1944 ல் வெளியான எம் கே. தியாகராஜபாகவதரின் படமான ஹரிதாஸ். 1948ல் வெளியான எம்.கே.ராதாவின் படமான சந்திரலேகா 1953 ல் வெளியான கே.பி.சுந்தரம்மாளின் ஒளவையார் இவை தான் மிகப்பெரிய வெற்றிப்படங்களாக அன்று திகழ்ந்தது.. அப்படங்கள் பெற்ற வெற்றியை விட 10 மடங்கு வெற்றியை 1956 ல் வெளியான நம் மக்கள் திலகத்தின் மதுரை வீரன் பெற்றார். அன்றைய முன்னனி நடிகர்களில் முதன் முதலில் மக்கள் திலகத்தின் மதுரை வீரன் தான் மதுரை சென்ட்ரல் சினிமாவில் 180 நாட்கள் ஒடி முதல் சாதனையை பதித்தது. அன்று 180 நாள் வசூல் ரூ.3,67,686.74 பைசா. அடுத்து இப்படம் 110 தியோட்டர்களில் 50, 75, 90, நாட்களை கடந்தது.6 மாதத்தில் 77 லட்சத்தை பெற்று தென்னகப் படவுலகில் 1 வருட காலத்தில் 1கோடியை கடந்த முதல் திரைப்படம் மதுரை வீரன் ஆகும். சென்னையில் முதன் முதலில் நான்கு ( சித்ரா பிரபாத் சரஸ்வதி காமதேனு) அரங்கில் 100 நாளை கடந்து சாதனை. திருச்சி 169 நாள், சேலம் 161 நாள், காஞ்சிபுரம் 154 நாள், வேலூர் 147 நாள், கோவை 147 நாள் நெல்லை 132 நாள் சென்னை பிரபாத் 126 நாள், சரஸ்வதி 126 நாள் . மற்றும் விருதுநகர் கடலூர் விழுப்புரம் கும்பகோணம் கரூர் மன்னார்குடி பழனி பட்டுக்கோட்டை புதுக்கோட்டை திருவாருர் பரமகுடி நாமக்கல் பொள்ளாச்சி ஊட்டி விருத்தாசலம் பண்ருட்டி பவானி தஞ்சாவூர் ஈரோடு திண்டுக்கல் மயிலாடுதுறை மற்றும் கம்பம் 97 நாள் நாகர் கோவில் 97 நாள் போடி 93 நாள் புதுச்சேரி 91 நாள் தூத்துக்குடி 88 நாள் ஆத்தூர் 86 நாள் தென்காசி 84 நாள் இப்படி பல அரங்குகளில் சாதனை. இக்காவியம் சென்னையில் 1984 முதல் 2001வரை பல அரங்குகளில் தொடர் சாதனை புரிந்துள்ளது. 1991 ல் திருப்பூரில் 21 நாட்கள் ஒடியுள்ளது. மதுரையில் பல முறை வெளியிடப்பட்டு 2,3,4,வாரங்கள் ஒடியுள்ளது. கோவையில் மதுரையில் திருச்சியில் சேலத்தில் இன்று வரை இடைவிடாது திரையிடப்பட்டு வரும் சரித்திரக்காவியம். இன்னும் பற்பல சாதனைகள் புரிந்து வரும் மக்கள் திலகத்தின் மதுரை வீரன் காவியத்திற்கு 2016ல் உரிமைக்குரல் மாதஇதழ் சார்பாக வைரவிழா எடுத்து மலர் வெளியீட்டுள்ளோம். 13.4.2019 இன்று 63 ஆண்டை நிறைவு செய்து 64 ஆம் ஆண்டில் வெள்ளித் திரையில் உண்மையாக பவனி வரும் காவியம் மதுரை வீரன் காவியமே !சரித்திரத்திலும் சாதனையிலும் தமிழ்ப்படயுலகில் நீடித்து நிலைத்து நிற்கும் அழியாத பொக்கிஷமாகும். கடைசியாக..... தலைவரின் " ம " வரிசையில் புரட்சி ஏற்படுத்திய ஐந்தாவது திரைப்படம் - மருதநாட்டு இளவரசி, மந்திரி குமாரி, மர்மயோகி, மலைக்கள்ளன் , மதுரை வீரன் எல்லாமே வெற்றிதான்! மதுரை வீரன் மகத்தான வெற்றிக்கு மேல் வெற்றிதான். இன்று நம் வீரனாம் மதுரை வீரனுக்கு 63ம் ஆண்டு தமிழ் வருடப்பிறப்புடன் கூடிய பிறந்த நாள். நன்றி!.உரிமைக்குரல் ராஜு........ Thanks wa.,

orodizli
13th April 2019, 08:01 PM
நமது திரையுலக வசூல் சக்கரவர்த்தி மக்கள் திலகம் வழங்கும் "மதுரை வீரன்", வெளியாகி இன்று 63 ஆண்டுகள் நிறைவடைந்து, 64 வருடங்கள் துவக்கம் காணும் இந்த நாளில் சில வருடங்களுக்கு முன் நடந்ததாக வந்த தகவல்... அதாவது "மதுரைவீரன்" 100 வது நாள் 21-07-1956 ம் நாளிதழ் புகழ்பெற்ற சென்னை கன்னிமரா நூலகத்தில் இருப்பதை கேள்விப்பட்டு பார்க்க செண்டிருந்த வேளையில், அதற்குமுன் அறிந்திருந்த மாற்று முகாம் தோழர்கள் அந்த நாளிதழ் விளம்பரத்தை பக்குவமாக கிழித்து ஆவணத்தை எடுத்து சென்று விட்டனர் என்ற விபரம்.... அதன் மேலதிக தகவல்களை அறிந்தவர் இங்கு பகிரலாம்...

fidowag
13th April 2019, 11:02 PM
நக்கீரன் வார இதழ் -14/04/19
http://i65.tinypic.com/653ko1.jpg

fidowag
13th April 2019, 11:04 PM
கல்கி வார இதழ் -18/04/19
http://i65.tinypic.com/2lsti80.jpg

fidowag
13th April 2019, 11:06 PM
http://i63.tinypic.com/2vkdg6b.jpg

fidowag
13th April 2019, 11:09 PM
இன்று பிற்பகல் தேனியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். பொதுக்கூட்டத்தில் வைக்கப்பட்ட பேனர்கள் சில நண்பர்களின் பார்வைக்கு .
http://i64.tinypic.com/32zj6sn.jpg

fidowag
13th April 2019, 11:12 PM
மக்கள் குரல் -13/04/19
http://i67.tinypic.com/2d95ztg.jpg

fidowag
13th April 2019, 11:13 PM
http://i67.tinypic.com/25hl3du.jpg

fidowag
13th April 2019, 11:14 PM
http://i68.tinypic.com/15yustj.jpg

fidowag
13th April 2019, 11:15 PM
http://i68.tinypic.com/167wor4.jpg

fidowag
13th April 2019, 11:16 PM
http://i65.tinypic.com/10wr2ao.jpg

fidowag
13th April 2019, 11:17 PM
http://i67.tinypic.com/1z4d6q1.jpg

fidowag
13th April 2019, 11:18 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் அரிய புகைப்படங்களில் சில
நண்பர்களின் பார்வைக்கு
http://i68.tinypic.com/zojc6u.jpg

fidowag
13th April 2019, 11:19 PM
http://i67.tinypic.com/sg1xnd.jpg

orodizli
14th April 2019, 06:36 AM
அனைவருக்கும் "விஹாரி" தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக............ எப்பொழுதும் வாழ்க... வளர்க....... மக்கள் திலகம் அரும் புகழ்....

orodizli
14th April 2019, 06:38 AM
தலைவரின் முதல் தயாரிப்பான எம்.ஜி.யார் பிக்சர்ஸின் நாடோடி மன்னன் காவியத்தில் முதலில் டைட்டிலில் ஒலிக்கும் தமிழ் பெருமையை போற்றும் பாடலான " செந்தமிழே வணக்கம் ஆதி திராவிடர் வாழ்வினை சீறோடு காக்கும்.. செந்தமிழே வணக்கம் " பாடல் தமிழுக்கு புகழ் மகுடம் சூட்டிய பாடலாகும்...நன்றி உரிமைக்குரல் ராஜு....... Thanks wa.,

orodizli
14th April 2019, 06:40 AM
புரட்சித்தலைவரின் வண்ணப்படைப்பான 13.04.1972 ல் வெளியான ஜெயந்தி பிலிம்ஸின் 2 வது படம் மக்கள் திலகத்தின் ராமன் தேடிய சீதை இன்றுடன் வெளியாகி 47 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. மாட்டுக்கார வேலன் வெள்ளிவிழா காவியத்திற்கு பின் வெளியான வெற்றித் திரைப்படம். சென்னையில் மிட்லண்ட் கிருஷ்ணா சரவணா வெளி வந்தது. மதுரை திருச்சி சேலம் 12 வாரங்களும் இலங்கையில் கெப்பிட்டல் வெலிங்டன் என இரு அரங்கில் 100 நாள் ஒடியது. 1972ல் சென்னை(.3 அரங்கு) மதுரை திருச்சி சேலம் கோவை ஈரோடு தஞ்சாவூர் நெல்லை நாகர் கோவில் தூத்துக்குடி திண்டுக்கல் விருதுநகர் கும்பகோணம் வேலூர். புதுச்சேரி பட்டுக்கோட்டை கரூர் மயிலாடுதுறை திருவண்ணாமலை திருப்பூர் 22 அரங்கில் 50 நாட்கள் ஒடியது. அதே வருடத்தில் வெளியான ராஜா திரைப்படம் 12.திரையரங்கில் மட்டுமே 50 நாள். அன்று தொடங்கிய வெள்ளித்திரையின் வரலாறு இன்று வரை ஒடிக்கொண்டு வரும் திரைப்படமாகும். பாடல்கள், .வெளிபுற படப்பிடிப்பு , தலைவரின் அற்புத இயற்கை நடிப்பு, உடையாலங்காரம், கதையமைப்பு, சண்டைக்காட்சிகள், அரங்கமைப்பு ,நடித்த நடிக, நடிகையர்கள், இயக்கம் யாவும் சிறப்பு பெற்றது. அன்பே வா திரைப்படத்திற்கு பின் ஒரு பொழுது போக்கு திரைப்படம் தான் புரட்சித்தலைவரின் ராமன் தேடிய சீதை ஆகும். 47 ஆண்டுகளில் பல வெளியீடுகளை தொடர்ந்து பெற்ற காவியம். நன்றி உரிமைக்குரல் ராஜு....... Thanks wa.,

orodizli
14th April 2019, 05:08 PM
தங்கத்தலைவர் புரட்சித்தலைவர் கொண்டாடிய தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை எப்படி கொண்டாடுவாரோ அப்படித்தான் நம் தமிழ் புது வருடபிறப்பான சித்திரை மாதத்தையும் சிறப்பாக கொண்டாடி மகிழ்வார்.அன்றும் தலைவரை பார்க்க வருபவர்களுக்கு தலைவர் தன் இல்லமான இராமாபுரத்தில் மகிழ்ச்சி பொங்க விருந்தளிப்பார். பலருக்கு பரிசும் வழங்குவார். 1953.ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட எம்.ஜி.ஆர் நாடக மன்றம். அன்று முதலில் இருந்து நாடகத்தில் பணி புரியும் 50.க்கும் மேற்ப்பட்டவர்களுக்கு புத்தாடை வழங்குவார்.. சாலிகிராமத்தில் உள்ள தன்னுடைய பள்ளியில் படிக்கும் பள்ளி பிள்ளைகளுக்கு புத்தாடை இனிப்புகள் வழங்குவார். அதுப்போல் திரைப் படத்துறை, அரசியல் துறை என வருபவர்களுக்கும் உணவளித்து பரிசு வழங்குவார். தலைவரின் தோட்டத்தில் தமிழ் புத்தாண்டு தினவிழா பல நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடக்கும். தமிழுக்காக தமிழர்களுக்காக தமிழ் இனத்திற்காகவே தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்த உண்மை தமிழர் புரட்சித் தலைவர்.தமிழன் என்று போலி வேஷம் போட்டு நடமாடியவர்களின் மத்தியில் நல்ல மாமனிதராக மனிதநேயத்தின் சின்னமாக, உழைக்கும் வர்க்கத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக, தமிழுக்கு பல்கலைக் கழகம் கண்ட எங்கள் தமிழினத்தின் ஒப்புயர் மிக்க தீர்க்கதரிசி பொன்மனச்செம்மலே! தமிழ் புத்தாண்டு தினம் முதல் பழைய செய்தியை, துயரங்கள் யாவும் மறந்து நாமும் நல்ல மனிதராக. தமிழைப்போற்றி தமிழகத்தில் நல்ல ஆரோக்கிய வாழ்வுடன் குடும்பத்துடன் வாழுங்கள் பல்லாண்டு... உரிமைக்குரல் ராஜு.......... Thanks wa.,

fidowag
14th April 2019, 09:39 PM
தினச்செய்தி -14/04/19
http://i65.tinypic.com/2v0d5jr.jpg

fidowag
14th April 2019, 09:41 PM
http://i68.tinypic.com/35j9std.jpg

fidowag
14th April 2019, 09:42 PM
http://i66.tinypic.com/2ponxfr.jpg

fidowag
14th April 2019, 09:44 PM
http://i63.tinypic.com/2zp2he0.jpg

fidowag
14th April 2019, 09:46 PM
http://i65.tinypic.com/25iwt91.jpg

fidowag
14th April 2019, 09:48 PM
http://i67.tinypic.com/21on8ns.jpg
http://i67.tinypic.com/29bvyp.jpg

fidowag
14th April 2019, 09:50 PM
http://i66.tinypic.com/352ramw.jpg

fidowag
14th April 2019, 09:51 PM
http://i66.tinypic.com/2jadrva.jpg

fidowag
14th April 2019, 09:54 PM
http://i66.tinypic.com/f5d5z9.jpg

fidowag
14th April 2019, 09:55 PM
http://i67.tinypic.com/149p6jk.jpg

fidowag
14th April 2019, 09:56 PM
http://i64.tinypic.com/2h4mdlu.jpg

fidowag
14th April 2019, 09:57 PM
http://i63.tinypic.com/23wwfht.jpg

fidowag
14th April 2019, 09:58 PM
http://i65.tinypic.com/11illcz.jpg

fidowag
14th April 2019, 09:59 PM
http://i63.tinypic.com/2v2k138.jpg

fidowag
14th April 2019, 10:03 PM
http://i68.tinypic.com/nvbmew.jpg

fidowag
14th April 2019, 10:04 PM
http://i66.tinypic.com/23r8yus.jpg

fidowag
14th April 2019, 10:04 PM
http://i63.tinypic.com/25r2dyd.jpg

fidowag
14th April 2019, 10:06 PM
http://i66.tinypic.com/11j64gy.jpg

fidowag
14th April 2019, 10:07 PM
http://i63.tinypic.com/16a2uf8.jpg

fidowag
14th April 2019, 10:08 PM
http://i68.tinypic.com/2d8gkso.jpg

fidowag
14th April 2019, 10:09 PM
http://i64.tinypic.com/2mdfig6.jpg

fidowag
14th April 2019, 10:10 PM
http://i66.tinypic.com/27yrfno.jpg

fidowag
14th April 2019, 10:11 PM
http://i64.tinypic.com/2cd7ims.jpg

fidowag
15th April 2019, 01:03 PM
கோவையில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். 102வது பிறந்த நாள் விழா பற்றிய புகைப்படங்கள் தொடர்ச்சி ....
திரு.சைதை துரைசாமியுடன் திரு.சேகர் (கோவை எம்.ஜி.ஆர். பக்தர் )
http://i63.tinypic.com/a2tyxx.jpg
http://i64.tinypic.com/rr2jgl.jpg

திரு.சைதை துரைசாமியுடன் திரு.ஆர். லோகநாதன் .

fidowag
15th April 2019, 01:06 PM
பெங்களுருவில் இருந்து வந்திருந்த சிறுவர்களுக்கு முன்னாள் சென்னை மேயர் திரு.சைதை துரைசாமி அவர்கள் பதக்கம் அணிவித்து மரியாதை செய்தல்
http://i67.tinypic.com/29vo1z7.jpg

fidowag
15th April 2019, 01:08 PM
மதுரை பேராசிரியை திருமதி ராஜேஸ்வரி பேசும்போது
http://i68.tinypic.com/ok2368.jpg

fidowag
15th April 2019, 01:12 PM
திருவாளர்கள் ;பாண்டியராஜ் .லோகநாதன், எம்.ஏ.முத்து, பல்லடம் ரங்கசாமி (எம்.ஜி.ஆர். தோற்றத்தில் )
http://i63.tinypic.com/2ujt9qd.jpg

orodizli
15th April 2019, 01:15 PM
திரு.ராஜீவ் காந்தி பிரதமராகஇருந்தபோது, தமிழக கோரிக்கைகளுக்காக பிரதமரை சந்திக்க. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். டெல்லி சென்றார். தமிழக அரசு அதிகாரிகளை அழைத்து, ‘‘எல்லா பள்ளிபிள்ளைகளுக்கும் சீருடை வழங்க பிரதமரிடம் மாநில அரசின் சார்பில் நிதி கேட்கலாம் என்று இருக்கிறேன். எவ்வளவு தேவைப்படும் என்று கணக்கிட்டு வாருங்கள்’’ என்று எம்.ஜி.ஆர்.கூறினார். அதிகாரிகள் கணக்கிட்டு 120 கோடி ரூபாய் தேவை படுவதாக தெரிவித்தனர்.

ராஜீவ் காந்தியுடனான சந்திப்பின் போது எம்.ஜி.ஆரின் மற்ற எல்லாக் கோரிக்கைகளையும் அவர் ஏற்றுக் கொண்டார்.சீருடைத் திட்டத்துக்கு மானியம் வழங்குவதைமட்டும் ஏற்கவில்லை. ‘‘பின்னர் பார்க்கலாம்’’ என்று கூறிவிட்டார். அதற்கு எம்.ஜி.ஆர். சம்மதிக்கவில்லை. ‘‘தமிழ்நாட்டுக்கு மானியமே வேண்டாம்’’ என்று எழுந்துவிட்டார்.

பிறகு, தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருந்த எம்.ஜி.ஆரை பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஆர்.கே.தவான் தொடர்பு கொண்டு ‘‘மாலையில்வேண்டுமானால் நீங்கள் மீண்டும் பிரதமரைசந்திக்க ஏற்பாடு செய்கிறேன்’’ என்றார். அதற்கு எம்.ஜி.ஆர். சம்மதித்தார். ராஜீவை மீண்டும்சந்திக்க புறப்படும் முன் அதிகாரிகளிடம், ‘‘பிரதமர் நமது கோரிக்கையை ஏற்றுக்கொண்டால் பார்ப்போம். இல்லாவிட்டால் தமிழக அரசின் நிதி நெருக்கடியை மக்களிடம் சொல்லி வீட்டுக்கு கொஞ்சம் பணம் வாங்கி நாமே சீருடைத் திட்டத்தை செயல்படுத்துவோம்" என்றார் எம்.ஜி.ஆர்.!

ஆனால், அதற்கு அவசியம் ஏற்படவில்லை. எம்.ஜி.ஆர். மீது கொண்டிருந்த அன்பு, மதிப்பு காரணமாக மத்திய அரசின் சார்பில் மானியம் வழங்க ராஜீவ் காந்தி சம்மதித்துவிட்டார். ‘‘சிறுவயதில் ஒரு வேளை சோற்றுக்கும் ஒரு ஜோடி துணிக்கும் எவ்வளவு கஷ்டப் பட்டேன் என்று எனக்குத்தான் தெரியும். அதனால்தான் சத்துணவோடு சீருடையும் கொடுக்க விரும்புகிறேன்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார்.

இந்த திட்டங்களை யெல்லாம் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக அவர் சொன்னதில்லை.

#எம்ஜிஆர்சொன்னதைசெய்தார்; #சொல்லாததையும்செய்தார்..

#இவற்றைவிடமுக்கியமாக...

#செய்ததைசொல்லமாட்டார்!!!.............. Thanks wa.,

fidowag
15th April 2019, 01:17 PM
கோவை பி.எஸ்.என்.எல்.ஊழியர் (எம்.ஜி.ஆர். பக்தர் ) கல்தூண் ராமச்சந்திரன்
விழாவில் பேசியபோது
http://i67.tinypic.com/ngvhu8.jpg
http://i64.tinypic.com/25jwkra.jpg

fidowag
15th April 2019, 01:21 PM
ஸ்டண்ட் நடிகர் திரு.ஷாகுல் ஹமீர் (உழைக்கும் கரங்கள் படத்தில் மான்கொம்பு சண்டை காட்சியில் தலைவருக்காக சில காட்சிகளில் டூப்பாக நடித்தவர் )
பேசும்போது
http://i68.tinypic.com/2ywbbc5.jpg

fidowag
15th April 2019, 01:38 PM
http://i66.tinypic.com/2cnbkmw.jpg
http://i66.tinypic.com/5nkpef.jpg
http://i63.tinypic.com/2u3y7ev.jpg
அன்று வந்ததும் அதே நிலா பாடலுக்கு நடன குழுவினர் ஆடிய காட்சி .

fidowag
15th April 2019, 01:41 PM
திரு.எம்.ஏ.முத்து, திருமதி பானு வேதா, திரு.துரை கருணா , திரு.லோகநாதன்
http://i63.tinypic.com/xf874o.jpg

திரு.எம்.ஏ.முத்து, திருமதி பானு வேதா, திரு.பாண்டியராஜ்
http://i68.tinypic.com/6z58wj.jpg

fidowag
15th April 2019, 05:22 PM
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். தோற்றத்தில் விழாவில் கலந்து கொண்ட பல்லடம் ரங்கசாமி, கோவை தியாகராஜன் ஆகியோருக்கு திரு.நாமக்கல் எம்.ஜி.ஆர். பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல் .
http://i66.tinypic.com/2l9h508.jpg
http://i64.tinypic.com/2v9t8py.jpg

fidowag
15th April 2019, 05:24 PM
கோவை மாவட்ட .எம்.ஜி.ஆர். பக்தர்கள் நாமக்கல் எம்.ஜி.ஆருக்கு நினைவு பரிசு வழங்குதல்
http://i65.tinypic.com/2u6hchf.jpg

fidowag
15th April 2019, 05:27 PM
நான் உங்கள் வீட்டு பிள்ளை பாடலுக்கு நாமக்கல் எம்.ஜி.ஆர். நடனம்
http://i65.tinypic.com/211njgh.jpg

fidowag
15th April 2019, 05:30 PM
எங்கே போய்விடும் காலம் பாடலுக்கு நாமக்கல் எம்.ஜி.ஆர். நடனம்
http://i68.tinypic.com/2uo6sn9.jpg

fidowag
15th April 2019, 05:35 PM
நாமக்கல் எம்.ஜி.ஆருடன் திரு.பாண்டியராஜ், திரு.சேகர்
http://i68.tinypic.com/2j0y0ki.jpg
நாமக்கல் எம்.ஜி.ஆருடன் திரு.லோகநாதன்
http://i68.tinypic.com/nohswi.jpg

fidowag
15th April 2019, 05:38 PM
மூன்று எம்.ஜி.ஆர். வீரர்கள் -நாமக்கல் எம்.ஜி.ஆர். கோவை தியாகராஜன், பல்லடம் ரங்கசாமி
http://i67.tinypic.com/rk99g2.jpg

fidowag
15th April 2019, 05:40 PM
நாமக்கல் எம்.ஜி.ஆருடன் திருவாளர்கள்;பாண்டியராஜ், வெங்கடேச பெருமாள், லோகநாதன் .

ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு, சென்னை சார்பில்
பொன்னாடை அணிவித்து மரியாதை

http://i63.tinypic.com/qq4to9.jpg

fidowag
15th April 2019, 05:46 PM
ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு, சென்னை சார்பில் திரு.கணபதிதாஸ் (கோவை மாவட்ட எம்.ஜி.ஆர். பக்தர் -விழா ஆலோசகர் ) அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை
http://i63.tinypic.com/dywsxs.jpg

fidowag
15th April 2019, 05:53 PM
கோவை மாவட்ட எம்.ஜி.ஆர். பக்தர்கள் (விழா குழுவினருடன் ) திரு.வெங்கடேச பெருமாள், திரு.லோகநாதன், திரு.கணேசன் ,சென்னை.
http://i68.tinypic.com/191sue.jpg

fidowag
15th April 2019, 05:55 PM
கோவை மாவட்ட எம்.ஜி.ஆர். பக்தர்கள் (விழா குழுவினருடன் ) திரு.பாண்டியராஜ்,, திரு.கணேசன் , சென்னை, திரு.தமிழ் நேசன், மதுரை .
http://i64.tinypic.com/24qq2jo.jpg

fidowag
15th April 2019, 10:51 PM
12/4/19 வெள்ளி முதல் திண்டுக்கல் என்.வி.ஜி.பி.யில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
திரை மற்றும் அரசியல் உலகின் "ஒளி விளக்கு " தினசரி 4 காட்சிகளில் பிரகாசிக்கிறது .

http://i65.tinypic.com/11lrfwk.jpg
தகவல் உதவி : மதுரை பக்தர் திரு. எஸ்.குமார் .

fidowag
15th April 2019, 11:07 PM
மதுரை டவுன் ஹால் ரோடு, காலேஜ் ஹவுசில், திருவள்ளுவர் அரங்கில் நேற்று
(14/4/19) தமிழ் புத்தாண்டு தினத்தன்று , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்பட பெயரில் "நல்ல நேரம் " மாத இதழ் வெளியிடப்பட்டது .

அதன் புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு .

http://i66.tinypic.com/6zlnyu.jpg

fidowag
15th April 2019, 11:08 PM
http://i67.tinypic.com/5xmpl1.jpg

fidowag
15th April 2019, 11:09 PM
http://i64.tinypic.com/b8n6zd.jpg

fidowag
15th April 2019, 11:10 PM
http://i67.tinypic.com/34intzd.jpg

fidowag
15th April 2019, 11:11 PM
http://i68.tinypic.com/1z3tsoh.jpg

fidowag
15th April 2019, 11:12 PM
http://i64.tinypic.com/2ut3y8w.jpg

fidowag
15th April 2019, 11:13 PM
http://i65.tinypic.com/2d26ag7.jpg

fidowag
15th April 2019, 11:14 PM
http://i63.tinypic.com/5z1bg0.jpg

fidowag
15th April 2019, 11:15 PM
http://i65.tinypic.com/smg7ko.jpg

fidowag
15th April 2019, 11:16 PM
http://i68.tinypic.com/20rlmvp.jpg

fidowag
15th April 2019, 11:17 PM
http://i68.tinypic.com/11ugt3b.jpg

orodizli
16th April 2019, 10:42 PM
கர்ம வீரருக்கு பெரியார் அரணாக இருந்து வழிகாட்டினார். நேரு மத்தியில் இருந்து திட்டங்களை ஏற்று நடைமுறைப்படுத்தினார். எதிரியாக இருந்தவர் அரசியலில் அறநெறி போற்றிய அருந்தமிழ்மகன் அறிஞர் பெருமகன் அண்ணா. ஏறத்தாழ கர்மவீரருக்கு நிகரான தூய்மை காத்த உத்தமர். குறுக்கு வழியில் முதுகில் குத்தும் காலை வாரும் எதிர்ப்பு அரசியல் அண்ணா அவர்களிடம் இல்லை. போதாக்குறைக்கு தேசத்தலைவராக இருந்து பிரதமர்களைத் தேர்வு செய்யும் பெரும்பதவி. அதனால் அனைத்து வளங்களும் கண்ணசைவில் கிடைக்கும். தமிழகத் திட்டங்களுக்குக் கேட்டுப் பெறுகின்ற இடத்தில் இல்லை. எடுத்துக்கொள்ளும் இடத்தில் இருந்தார். இந்திரா போன்றோர் வளர்ச்சி பெறாமல் அரசியல் அரிச்சுவடு கற்றுக்கொண்டு அடங்கி இருந்த காலம். மாநிலத்தில் மத்தியில் ஒரே கட்சி ஆட்சி. எதிர்ப்புகள் இல்லை. மூறிஞர் ராஜாஜி கூட அப்போது பெரியஅளவில் எதிரி இல்லை. அண்ணா அவர்கள் கட்சியை சிறுகச் சிறுக வளர்த்து வந்த நிலை. பெரும்பாலும் காங்கிரசின் தூய்மையான விடுதலைப் போராளிகளே பதவியில் இருந்த நிலை. எதிராக இத்தனை கட்சிகள் கிடையாது. இன்னபிற காரணங்களால் நல்லாட்சி தந்தார்.
எம்ஜிஆர் கட்சி தொடங்கியதிலிருந்து நெருப்பாற்றில் எதிர் நீச்சல் போடும் நிலை. திரைப்படங்களைக் கூட சுதந்திரமாக வெளியிட இயலாத நெருக்கடியில் கலைஞர் ஆட்சியிலிருந்த காலம். சினிமா விளம்பரம் கூட செய்ய இயலாத நிலையில் சோதனைகளில் வளர்த்தவர். எம்.பி. தேர்தலில் ஒரு தோல்விக்கே ஆட்சிக் கலைப்பு. அரிசியைக்கூட உண்ணாவிரதமிருந்து வாங்கும் நிலை. மத்தியில் இந்திரா அவர்கள் மாநிலத்தில் கலைஞர் எதிர்ப்பு. கொண்டு வரும் திட்டங்களை சீராக செயல்படுத்த மத்திய உதவி கிடைக்குமா என்ன? பல நூறு போராட்டங்கள் வேறு. நிதியில்லா நிலையிலும் ஏழை எளியோர்க்கு நலிவில்லா ஆட்சி. காமராஜ் அண்ணாச்சி காளைமாடு என்னாச்சு? பாழாய்ப்போன காங்கிரசே பருப்பு விலை என்னாச்சு? விழுந்து போன காங்கிரசே உளுந்து விலை என்னாச்சு? என்று பட்டினிச் சாவின் விளிம்பில் வயிறு காய்ந்து கொதித்த மக்கள். அப்படியொரு நிலை எம்ஜிஆர் ஆட்சியில் அத்தியாவசியப் பண்டங்கள் விலை உயர்வால் கேட்கப்பட்டதா? உணவுப்பஞ்சம் காங்கிரசு ஆட்சியில் இருந்தது. எம்ஜிஆர் ஆட்சியில் இருந்ததா? அரிசி போன்ற அவசியப் பொருள் இன்று இலவசம் எனில் கர்மவீரர் காரணமில்லை. எம்ஜிஆர் காரணம். அணைகள் கட்டினார். பள்ளிகள் கட்டினார். தொலை நோக்குத்திட்டங்கள் தந்தார். இல்லையெனச் சொல்லவில்லை. மத்திய அரசு ஆதரவில்லாமலா? எம்ஜிஆருக்கு இருந்த நெருக்கடிகள் அவருக்கு இருந்தனவா? ஏழைகளுக்கு பொற்காலம் என்பதால் 32 ஆண்டுகளுக்கு முன்பே மறைந்தும் இன்னும் மக்கள் நெஞ்சங்களில் வாழ்வது எம்ஜிஆர். அரசியல் பிழைப்பிற்கு பதவிக்கு கர்மவீரரைச் சொல்லுங்கள். அடிமட்ட மக்கள் பசியின்றி பிழைத்ததற்கு எம்ஜிஆரைச் சொல்லுங்கள்.............. Thanks wa.,. .

orodizli
16th April 2019, 10:48 PM
புரட்சித் தலைவரின் மாறுபட்ட உடையலங்காரத்தில்
இடம் பெற்று
சாதனை வெற்றி பெற்ற
வேட்டைக்காரன் படத்தில்
இடம் பெற்ற
ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்ட
நிஜ பதிவு
உங்கள் பார்வைக்கு
நண்பர்களே

தமிழகத் திரையுலகில் எத்தனையோ தயாரிப்பாளர்கள் வந்திருக்கிறார்கள் மறைந்திருக்கிறார்கள்.இவர்களுள் கொஞ்சம் வித்தியாசமானவர் மறைந்த தேவர் அவர்கள்.சாதாரண எளிய குடும்பத்திலிருந்து வந்தவர்.எளிய மக்களோடு பழகியவர்.எதார்த்தமான மனிதர்.கடுமையான உழைப்பாளி.வாழ்க்கை வெறுத்து தற்கொலைகாகுக் கூட முயன்றவர்.மருதமலை முருகன் மீது மாறாத பக்தி கொண்டவர்.மக்கள் திலகம் கூடவே தனது திரைப் பயணத்தைத் தொடங்கியவர்.அவன் அன்றி ஓரணுவும் அசையாது என்பதில் அசாத்திய நம்பிக்கை கொண்டவர்.

அவரது பட பூஜையே வித்தியாசகமாக இருக்கும்.ஒவ்வொரு தடவையும் படம் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தால் அதை மருதமலையானுக்கு முதலில் தெரியப்படுத்துவார்.அடுத்து வாஹினி நாகிரெட்டிக்கு.ஃப்ளோரை புக் பண்ண வேண்டுமே.மூன்றாவதாக மக்கள் திலகத்திற்கு.ஒரு அமாவாசை தினமாகப் பார்த்து பட பூஜைக்கான தேதியைக் குறிப்பார்.அதற்கு முன்பாக கோயில்களுக்கு ஒரு ரவுண்டு வருவார்.நேராக பழனி.தண்டாயுதபாணியகன் பாதங்களில் புதிய படத்திற்கான ஸ்கிரிப்ட் இருக்கும்.அவரைக் கொஞ்சம் குளிர்விக்க அபிஷேகமும் ஆராதனைகளும்.படம் நல்லா ஓடுனா உன்னோட பங்கு கரெக்டா வந்து சேரும்.உனக்கு ஏகப்பட்ட திருப்பணிகள் செய்ய வேண்டியிருக்கு கொஞ்சம் பார்த்துப் பண்ணப்பா..அப்படியே மலையிறங்கி இன்னொரு மலை ஏற வேண்டும்.

மருதமலை அடிவாரத்தில் ஐயாவின் கார் வந்தால் அங்குள்ள பூசாரி குஷியாவார்.அதே ஆராதனைகள் வேண்டுதல்கள்.நேராக சென்னை வடபழனி.கூடவே ஆரூர்தாஸ் இருப்பார்.கை விரல் மோதிரம் கழற்றப்பட்டு அபிஷேகத் தட்டில் போடப்படும்.ஆரூர்தாஸ் மோதிரமும் சேர்த்துத் தான்.சந்தனக் குழம்பில் குளித்து வரும் மோதிரங்களை பய பக்தியோடு அணிந்து கந்தன் காலடியில் கிடக்கும் கதை வசனங்கள் இவர் கைக்கு வர கண்ணில் ஒற்றியபடியே வாங்கி ஆரூரார் கையில் கொடுப்பார்.

நேராக அது வாஹினியின் ஆறாவது ஃப்ளோரில் இருக்கும் திருமுகம் கைகளுக்கு வரும்.பூஜைக்கு படக் குழு ரெடியாகும்.மருதமலை ஆண்டவனின் மிகப் பெரிய படம் நடுநாயகமாக இருக்க மடித்துக் கட்டிய வேட்டி வெற்று மார்பில் சந்தனப் பூச்சு நெற்றி நிறைய பட்டை திருநீரு வாய் மணக்கும் தாம்பூலச் சாறு வெற்றிலை சீவல் நிறைந்த உதடுகள் வழியாக வாங்க முருகா!. வாங்க முருகா!... வருவோரை வரவேற்றுக் கொண்டே கண்கள் வாசலையே பார்த்துக்கொண்டு நிற்கும்.முக்கியமான ஆளுமை இன்னும் காணோமே. எம்.ஜி.ஆர்.வந்த பிறகு தான் அந்த ஆஜானுபாகு நார்மலாகும்.

இரண்டு பெரிய மாலைகள் தயாராக இருக்கும்.ஒன்று மக்கள் திலகத்திற்கு மற்றொன்று ஸ்டுடியோ முதலாளி நாகிரெட்டிக்கு.அவர் தான் கேமிரா ஸ்விட்சை ஆன் செய்வார்.ஷாட் ரெடி!.. சீன் ஃபைவ் டேக் ஒன்!..உதவியாளர் குரல் கொடுக்க கேமிரா ஓடும் விர்ர்ர் சப்தத்தையும் மீறி வெற்றி!.. வெற்றி!...நான் வெற்றி பெற்றுட்டேன். மக்கள் திலகம் அம்மாவை நோக்கியோ அல்லது காதலியை நோக்கியோ ஓடுவார்.சில நேரங்களில் நாயகி இதே டயலாக்கைச் சொல்லி எங்கப்பா நம்ம கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டாரு என நாயகனை நோக்கி ஓடுவார்.வசனக் காட்சிகள் முடிந்ததும் நேராக டூயட் தான்.அன்றும் அப்படித் தான் அந்தப் படத்திற்கும் ஆனது.ஆனால் நாயகி தான் அங்கு நடந்து கூத்துக்களைப் பயந்தே போனார்.

அதே வாஹினி.படம் வேட்டைக்காரன்.பதற்றத்தோடு தேவர்.நாயகன் எம்.ஜி.ஆரை இன்னும் காணோம்.நல்ல நேரம் வேறு ஓடிக்கொண்டே இருக்கிறது.சாவித்திரிக்கு இந்து யூனிட் புதிது.அது வரை அவர் பார்த்த படப்பிடிப்பு வேறு.இந்த அட்மாஸ்பியர் அவருக்குப் புதிது.இதென்ன படப்பிடிப்பா இல்லை போர்க்களமா? . ஏற்கனவே ஒப்புக்கொண்ட தெலுங்குப் படத்தைக் கூட கேன்சல் செய்து விட்டு வந்திருக்கிறார்.காரணம் சுளையாக ஒன்றரை லட்சத்தைகட்டுக் கட்டாக வெற்றிலை பழத்தோடு வைத்து தந்திருக்கிறார்.அடுத்த படமும் நீங்க தான் செய்யணும் என்ற கோரிக்கை வேறு.எப்படி முழுப் படத்தையும் முடிக்கப் போகிறோம் என்ற கவலையோடு அறையை விட்டு கொஞ்சம் ஆசுவாசமாக வெளியே வந்தார்.எதிரே ஆரூர்தாஸ்.

என்ன அண்ணி வெளியே வந்துட்டே என்றார் ஆரூரார்.சாவித்திரியை அவர் அப்படித் தான் அழைப்பார்.எப்படி இங்க சமாளிக்கிறீங்க?. சந்தைக் கடை மாதிரி இருக்கு.ஒரு பக்கம் ரெண்டு சிறுத்தை வேறு உறுமிக்கிட்டு இருக்கு.அதையும் மீறி இவரு காட்டுக் கத்தல் கத்தறாரு.இப்படி சத்தம் போட்டாத் தான் வேலை நடக்கும்ணு நெனைக்கிறாரா?. இப்போது தேவர் கத்துவது வெளியே கேட்டது.எவன் அப்பன் வீட்டுப் பணம்ணு நெனச்சீங்க ஆச்சா போச்சாவென ஒரே சவுண்ட்.ஓ இதுவா .இது இங்க வழக்கம் தான்.அது ஒண்ணும் இல்லண்ணி சின்னவரு வர லேட்டாகுதா அதை அடுத்தவங்க மேலே காட்டுறாரு.அவரு வந்தாப் பாரு சைலண்ட் ஆயிடும்.அதே போல் மக்கள் திலகம் உள்ளே நுழைகிறார்.அவரை கவனிக்காதது போலவே ஒரு பையனைப் பிடித்து மொத்துகிறார்.அட விடுங்கண்ணே!.. தப்பு எம்மேல தான்.சிலோன்ல இருந்து கொஞ்சம் ரசிகர்கள் தோட்டத்துக்கு வந்திருந்தாங்க.அவங்கள உட்கார வெச்சு சாப்பாடு கொடுத்துல கொஞ்சம் லேட்டாயிடுச்சு.

அட முருகா!... நீங்க எப்ப வேணாலும் வாங்க.இந்த புரக்க்ஷன் பையன் தொல்லை தாங்கல.நாலு பேருக்கு டீ கொடுத்திட்டு நாற்பது பேருக்கு கணக்கெழுதறான்.அவனை திட்டிக்கிட்டு இருந்தேன்.சரி சரி இப்பவே லேட்டு.தேவரைப் பற்றி எம்.ஜி.ஆருக்குத் தெரியும்.நம்ம பண்ணின தப்புக்கு எவனாவது சிக்குவானென்று.சில நேரங்களில் அசோகன் கூட சிக்குவார்.இருவருக்கும் இடையே ஊடல் வந்தாலும் இருவருமே சமாளித்துவிடுவார்கள்.ஆரம்ப ஊடலில் நஷ்டம் இருவருக்கும் தானே.

காலை 9.00மணி கால்ஷீட் என்றால் அரை மணி நேரம் முன்பே அனைத்தும் தயாராக இருக்கும்.அப்படித் தான் அன்று பக்காவான செட்டிங்ஸில் கேமிரா கோணங்களுக்கு ஏற்ப லைட்டிங் வைக்கப்பட்டு கேமிரா மேன் வர்மா தயாராக இருக்க கதா நாயகி தயாராக இருக்க கதா நாயகன் இன்னைக்கு என்ன சீன் ஏற்கனவே லேட் எல்லாம் ரெடியா என பரபரப்பானார்.இன்னைக்கு டூயட்ங்க அம்மா ரெடியா இருக்காங்க நீங்க ரெடியாயிட்டீங்கண்ணா ஆரம்பிச்சிடலாம்.கதா நாயகன் ரெடியாக வந்து நின்றார்.லைட்ஸ் ஆன்.செட்டே வெளிச்சக் காடாக அந்த லெஃப்ட் கொஞ்சம் ஆஃப் பண்ணப்பா.டாப் லைட் கொஞ்சம் ஃபோகஸூக்கு வா.வர்மா கட்டளைகளை இட ரெடி ஸ்டார்ட் கேமிரா ஆக்க்ஷன்.

ரெக்கார்டரில் இசையரசி மெதுவான குரலில் கதா நாயகன் கதை சொன்னான்.கண்ணுக்குள்ளும் இந்த நெஞ்சுக்குள்ளும்.அம்சமான மேக்கப்பில் நாயகியாக நடிகையர் திலகம்.பக்கத்தில் பக்காவாக மக்கள் திலகம்.வித்தியாசமான உடை.தோள் முழுவதும் ஃபிரில் வைத்த கௌபாய் உடை.இருவரும் சாய்ந்து மயக்க நிலைக்குப் போக வர்மா இருவரையும் க்ளோஸப்பிற்குக் கொண்டு வர சரியான அளவில் அந்த லைட்டிங் இருவரையும் பளபளப்பாகக் காட்ட மெதுவாக எழுந்த மக்கள் திலகம் டி.எம்.எஸ்ஸின் குரலுக்கு லிப் மூவ்மெண்ட் கொடுக்க கதா நாயகி கதை சொன்னாள்.இந்தக் கதா நாயகி கதை சொன்னாள்.கண்ணுக்குள்ளும் இந்த நெஞ்சுக்குள்ளும் ஒரு கதா நாயகி கதை சொன்னாள்.

கவியரசின் அருமையான வரிகள்.திரையிசைத் திலகத்தின் மனம் மயக்கும் மெட்டு.எஸ்டேட் ஓனர் பாபு பக்கத்து எஸ்டேட் பொண்ணான லதாவை ஊடலுக்கு இடையே கூடலாக கூட்டிக்கொண்டு வந்து இங்கே கூடிக் குலாவிக்கொண்டிருக்கிறார்.கண் வழியே சொன்ன கதை நெஞ்சை ஊடுருவி இங்கே வஞ்சமில்லாமல் வார்த்தைகளாக வந்து விழுகிறது.மெல்ல எழுந்த பல்லவி வயலின் தப்லாக்களின் துணையோடு இடையிசையில் வீணையின் நாதம் கொண்டு மீண்டும் தப்லா வயலின் துணையாக காவிரிக் கரையை அடைகிறது.

காவிரிக் கரைக்கு வரச் சொன்னான் இளம்
கன்னத்திலே ஒன்று தரச் சொன்னான்
கையுடன் கைகளை சேர்த்துக்கொண்டான்
என்னை கட்டிக்கொண்டான் நெஞ்சில் ஒட்டிக்கொண்டான்

வரிகளுக்கு வஞ்சகம் செய்யாமல் காவிரியைக் காட்டி அப்படியே மண்டபம் வந்து கொஞ்சம் நெருக்கமாக கையோடு கை கோர்த்து முகத்தோடு முகம் புதைத்து அப்படியே அணைக்க ஓகேயாகிறது அந்த சரணம்.

சிதாரின் சிருங்காரம் கொஞ்சம் தூக்கலாக அதே வயலின் தபலாக்களோடு இசையரசி இந்த முறை குற்றாலத்திற்கு அழைக்கிறார்.குற்றாலத்தின் ஒரு பிட் கொஞ்சும் கிளிகளின் ஒரு பிட் அப்படியே உடைகளை மாற்றிய கதா நாயகி உள்ளம் கவர் வேட்டைக்காரனை விழியால் விழுங்க நாயகன் சாய மீண்டும் ஒரு க்ளோஸப்பிற்குக் தயாராகும் வர்மா.

குற்றால மலையின் சாரலிலே
கொஞ்சும் கிளி மொழி சோலையிலே
முற்றாத கனி எனை தேடிக்கொண்டான்
மெல்ல மூடிக்கொண்டான் இசை பாடிக்கொண்டான்

அம்மாவின் பாடிக்கொண்டான் முடிவில் ஒரு அழகான ஆலாபனை தந்து அந்த வரிகளை அழகாக்கியிருப்பார் மாமா.கதா நாயகன் கதை சொல்லும் இடம் இப்போது மாமல்லபுரம் போகிறது.கடலலைகள் கரையைத் தாலாட்ட கற்பனைச் சிறகுகள் அகல விரிய அண்ணாந்து பார்த்தால் வெண்ணிலவு. கவியரசின் அருமையான கடைசி சரணம் அழகாக முடிகிறது.

மாமல்லபுரத்துக்கு கடலருகே
மங்கையிருந்தாள் என்னருகே
பார்த்துகொண்டிருந்தது வெண்ணிலவு நாங்கள்
படித்துக்கொண்டிருந்தோம் தேன் நிலவு.

அருமையான ஐந்து நிமிடப் பாடலுக்கு மேலே உச்சாணியில் அமர்ந்திருக்கும் லைட் பாயின் வேர்வை இந்தக் கதா நாயகன் மேனியில் வந்து விழும்.ஆனால் அவரது கவனமெல்லாம் அந்த வரிகளில் லயித்திருக்கும்.நாம் பாடல்களில் லயிக்க முதலில் அவர் லயிக்க வேண்டும்.அதற்குப் பின்னால் இருப்பது எத்தனை பேருடைய உழைப்பு.
உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள் நண்பர்களே
புரட்சித் தலைவர் பக்தன் சேர்மக்கனி 👍......... Thanks wa.,

fidowag
16th April 2019, 10:50 PM
மாலை மலர் -16/4/19
http://i63.tinypic.com/6sxwdg.jpg

fidowag
16th April 2019, 10:51 PM
பாக்யா வார இதழ் -16/04/19
http://i68.tinypic.com/2ewzn2f.jpg

orodizli
16th April 2019, 10:52 PM
1972 ல் நடிகர் சி.கணேசனின் ப.பட்டணம்மா 12 திரையரங்கில் 50 ஒட்டப்பட்டு சென்னை 3 மதுரை சேலம் திருச்சி நெல்லை 100 நாள். 50 நாள் தஞ்சாவூர் ஈரோடு கோவை வேலூர் கும்பகோணம் மொத்தம்12 தியோட்டர் 1972ல் ராஜா 12 அரங்கு, ப.பட்டணம்மா 12 அரங்கு, நீதி 11.அரங்கு, வ.மாளிகை 31 அரங்கு, அதே ஆண்டில் வெளியான தலைவரின் நல்ல நேரம் திரைப்படம் முதல் வெளியீட்டில் திரையிடப்பட்ட 41 அரங்கில் 50 நாட்கள். அடுத்து வெளியீட்டில் 11 ஊர்களில் 50 நாட்கள். அதன் பின் இதய வீணை 32 அரங்கில் 50 நாள். நான் ஏன் பிறந்தேன் 25 அரங்கில் 50 நாட்கள். ராமன் தேடிய சீதை 22 அரங்கில் 50 நாள் சங்கே முழங்கு அன்னமிட்டகை திரைப்படங்கள் மற்ற நடிகர்களின் படங்களை குறைந்த நாள் ஒடி அதிக வசூலை பெற்று வென்றது.(ஆதாரம் பல உள்ளது ) முறையாக வசூல் மூலம் 1972 ல் ABC என்ற மூன்று சென்டர்களிலும் முதன்மை பெற்ற ஒரே நடிகபேரரசர் மக்கள் திலகமே! 1972 ல் மக்கள் திலகம் பவனி வந்த ஆறு திரைப்படங்களும் அன்று முதல் இன்று வரை வெளிவருவதே சாதனையாகும். ஆனால் நடிகர் சி.கணேசன் நடித்த ஏழு படங்களில் வ.மாளிகை மட்டும் இடை இடையே வந்தது. ப.பட்டணம்மா படம் சென்னையில் கடந்த 32 வருடங்களாக திரையிடப்படவில்லை. மற்ற படங்கள் பற்றி அறியவேண்டாம். நன்றி உரிமைக்குரல் ராஜு.......... Thanks wa.,

fidowag
16th April 2019, 10:54 PM
http://i67.tinypic.com/23if7tu.jpg
http://i67.tinypic.com/allx6o.jpg

fidowag
16th April 2019, 10:57 PM
தமிழக அரசியல் வார இதழ் -20/04/19

http://i65.tinypic.com/dgjbwn.jpg
http://i63.tinypic.com/o6brti.jpg


http://i65.tinypic.com/2yltwdj.jpg
http://i68.tinypic.com/rhpl69.jpg

fidowag
17th April 2019, 03:22 PM
மக்கள் திலகம் .எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் போர்க்கலைகள் நூலில் உள்ள
புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு .
http://i64.tinypic.com/2upehhh.jpg

fidowag
17th April 2019, 03:36 PM
http://i64.tinypic.com/33043dg.jpg

fidowag
17th April 2019, 03:36 PM
http://i64.tinypic.com/2zqxvg3.jpg