PDA

View Full Version : Makkal thilagam m.g.r. Part - 24



Pages : 1 2 3 4 5 6 7 8 9 [10] 11 12 13 14 15 16 17

fidowag
4th March 2019, 08:04 PM
http://i65.tinypic.com/24fxjmg.jpg

fidowag
4th March 2019, 08:05 PM
http://i64.tinypic.com/5dovx0.jpg

fidowag
4th March 2019, 08:06 PM
http://i65.tinypic.com/33nyo80.jpg

fidowag
4th March 2019, 08:08 PM
http://i67.tinypic.com/5z2yjo.jpg
http://i65.tinypic.com/24l0pya.jpg

fidowag
4th March 2019, 08:09 PM
http://i66.tinypic.com/28r2vrk.jpg

fidowag
4th March 2019, 08:10 PM
http://i68.tinypic.com/1565r20.jpg

fidowag
4th March 2019, 08:10 PM
http://i64.tinypic.com/24govo2.jpg

fidowag
4th March 2019, 08:11 PM
http://i67.tinypic.com/r77t05.jpg

fidowag
4th March 2019, 08:12 PM
http://i63.tinypic.com/2mmg4l2.jpg

fidowag
4th March 2019, 09:03 PM
http://i63.tinypic.com/ih8aq9.jpg
http://i65.tinypic.com/2sajpzt.jpg

fidowag
4th March 2019, 09:04 PM
http://i63.tinypic.com/vzvnd5.jpg

fidowag
4th March 2019, 09:05 PM
http://i67.tinypic.com/2mpaj5w.jpg

fidowag
4th March 2019, 09:06 PM
http://i68.tinypic.com/30sjdps.jpg

fidowag
4th March 2019, 09:07 PM
http://i67.tinypic.com/27xezk2.jpg

fidowag
4th March 2019, 09:10 PM
http://i64.tinypic.com/2dajbrp.jpg

fidowag
4th March 2019, 09:11 PM
http://i66.tinypic.com/v5zad5.jpg

fidowag
4th March 2019, 09:13 PM
http://i66.tinypic.com/2ah8gsy.jpg

fidowag
4th March 2019, 09:16 PM
http://i67.tinypic.com/2vmvot0.jpg

fidowag
4th March 2019, 09:18 PM
http://i63.tinypic.com/20b1z75.jpg
http://i66.tinypic.com/22bxqq.jpg

fidowag
4th March 2019, 09:19 PM
http://i66.tinypic.com/2dltevd.jpg

fidowag
4th March 2019, 09:21 PM
http://i65.tinypic.com/mku8eh.jpg

fidowag
4th March 2019, 09:22 PM
http://i64.tinypic.com/9u4v3d.jpg

fidowag
4th March 2019, 09:24 PM
http://i66.tinypic.com/rqzzbo.jpg

fidowag
4th March 2019, 09:27 PM
http://i63.tinypic.com/2wfjy9d.jpg
http://i65.tinypic.com/22bwvd.jpg

fidowag
4th March 2019, 09:28 PM
http://i66.tinypic.com/2iru59v.jpg

fidowag
4th March 2019, 09:29 PM
http://i68.tinypic.com/2i7wupg.jpg
http://i67.tinypic.com/en48z.jpg

fidowag
4th March 2019, 10:03 PM
http://i64.tinypic.com/2le48ph.jpg
http://i67.tinypic.com/fz6yye.jpg

fidowag
4th March 2019, 10:07 PM
http://i65.tinypic.com/25zp9nq.jpg
http://i67.tinypic.com/25fr5h1.jpg

fidowag
4th March 2019, 10:08 PM
http://i68.tinypic.com/imhyja.jpg

fidowag
4th March 2019, 10:09 PM
http://i67.tinypic.com/2z68p46.jpg

fidowag
4th March 2019, 10:10 PM
http://i65.tinypic.com/jkwnwx.jpg

fidowag
4th March 2019, 10:11 PM
http://i66.tinypic.com/15gyp9z.jpg

fidowag
4th March 2019, 10:14 PM
http://i66.tinypic.com/fnqwdx.jpg
http://i66.tinypic.com/izynoo.jpg

fidowag
4th March 2019, 10:16 PM
http://i63.tinypic.com/2n0oc9x.jpg
http://i65.tinypic.com/97mpu9.jpg

fidowag
4th March 2019, 10:18 PM
http://i68.tinypic.com/2myulqf.jpg

fidowag
4th March 2019, 10:20 PM
http://i63.tinypic.com/sl5iz8.jpg

orodizli
4th March 2019, 10:21 PM
அகில இலங்கை மக்கள் திலகம் ரசிகர் மன்றத்தால் நடாத்தபடும். சர்வதேச மகளிர் தினைத்தை முன்னிட்டு. காலம் சென்ற மூத்த கலைஞர்களின் மனனைவிமார்களுக்கும், கலை குடும்பத்தின் சேர்ந்த கர்பிணிபெண்களுக்கும் சத்துணவும், பரிசு பொருட்களும் வழங்கப்படும். நடை பெறும் இடம். கொழும்பு-12 ஆமர் வீதி கெப்பிட்டல் திரையரங்கில் ( Capitol Theatre ) நடைபெறும் காலம். 08.03.2019 நேரம் - மாலை 4.30 க்கு . இன் நிகழ்ச்சி பற்றி மேலதிக விபரங்களுக்கா தொடர்பு கொள்ள வேண்டியவர். அகில இலங்கை மக்கள் திலகம் ரசிகர் மன்ற தலைவர். கொழும்பு பிரதேச சபையின் கலைகலாச்சரா சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும்,கலைஞரும் மேடை நாடக
நடிகரும், சின்னத்திரை நடிகருமான திரு. B.ஶ்ரீபாலன் ( B.S.P )... Thanks wa...

orodizli
4th March 2019, 10:23 PM
எம்ஜிஆர், ஒரு முறை இந்திரா காங்கிரசுக்காக தேர்தல் பிரசாரம் செய்ய கேரளா சென்ற போது, அங்குள்ளவர்கள் அவரை மலையாளத்தில் பேசுமாறு கூறினார்கள்.

"என்னை வாழ வைத்தது தமிழகம், நான் தமிழில் தான் பேசுவேன், விருப்பம் உள்ளவர்கள் மட்டும் என் பேச்சைக் கேட்கலாம்",என்று தமிழிலேயே பிரச்சாரம் செய்தார்.அந்தளவு தமிழை உயிராக மதித்தவர் எம்ஜிஆர்.......Wa.,

fidowag
4th March 2019, 10:52 PM
http://i64.tinypic.com/n12wxc.jpg

fidowag
4th March 2019, 10:54 PM
http://i64.tinypic.com/1z2i0sx.jpg

fidowag
4th March 2019, 10:56 PM
http://i63.tinypic.com/hujbbr.jpg

fidowag
4th March 2019, 10:57 PM
http://i65.tinypic.com/rjkrva.jpg

fidowag
4th March 2019, 10:58 PM
http://i64.tinypic.com/22f5p5.jpg

fidowag
4th March 2019, 11:00 PM
http://i68.tinypic.com/rwjsdl.jpg
http://i68.tinypic.com/2zqxyrb.jpg

fidowag
4th March 2019, 11:01 PM
http://i63.tinypic.com/29bzrwp.jpg

fidowag
4th March 2019, 11:03 PM
http://i63.tinypic.com/mc3cw8.jpg

fidowag
4th March 2019, 11:04 PM
http://i65.tinypic.com/2ce0r4z.jpg

fidowag
4th March 2019, 11:06 PM
http://i68.tinypic.com/15dt6wh.jpg

fidowag
4th March 2019, 11:07 PM
http://i67.tinypic.com/205f3hz.jpg

fidowag
4th March 2019, 11:11 PM
பாக்யா வார இதழ் -08/03/19
http://i67.tinypic.com/11bptt5.jpg
http://i63.tinypic.com/3532w3t.jpg
http://i63.tinypic.com/2hxsfao.jpg

orodizli
5th March 2019, 10:01 AM
#வாத்தியார் #தொப்பியின் #தையற்காரர்...???

தொப்பி அணிவதற்கு முன்பு, மக்கள் திலகம் அவர்கள். கறுப்புக் கண்ணாடி மட்டும் அணிந்து செல்லும் வழக்கம் இருந்தது. பின்பு கருப்புக் கண்ணாடியோடு, தொப்பியும் அணிந்து மக்கள் திலகம் இருப்பதைக் காண்பவர்கள். அவர் அழகு கூடியது கண்டு, சொக்கிப் போனார்கள்.

நம் மக்கள் திலகம் அவர்கள் தொப்பி அணிந்து பல கோணங்களில் புகைப்படம் எடுத்துப் பார்த்தார் நன்றாகவே இருந்தது ஆகவே, அவர்கள் நால்வரும் கூறியது உண்மை என்பதை அறிந்த மக்கள் திலகம் அவர்கள் தொடர்ந்து தொப்பி அணிந்து வெளியே செல்ல, அதுவே அவருடைய கட்டாய வழக்கமாகிவிட்டது.

மக்கள் திலகத்தின் நெருங்கிய நண்பர்களும், அரசியல் தலைவர்களும், தொப்பி ஏன் அணிய ஆரம்பித்தீர்கள் என்று அவர்கள் கேட்க, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு விளக்கம் சொல்வது வழக்கமாகி விட்டது தொப்பியும் பழையதாகிவிட்டது. எனவே, தனக்கு உடை தைக்கும் எம்.ஜி.நாயுடு அவர்களிடம் தொப்பி பழையதாகிவிட்டது. புதிய தொப்பி செய்ய வேண்டும் என்று கூற, திருவல்லிக்கேணி ஜாம்பஜாரில் உள்ள தொப்பி தைக்கும் பாய் ஒருவரை அழைத்து வந்தார் நாயுடு அவர்கள்.

“சத்யா ஸ்டுடியோ”வில் இருந்த மக்கள் திலகம் அவர்களிடம், படப்பிடிப்பில் தொப்பி செய்யும் அந்த முஸ்லீம் நண்பரை அறிமுகம் செய்து வைக்க, மக்கள் திலகம் அவர்கள் அருகில் இருந்த உதவியாளரிடம் மேக் அப் அறையில் இருக்கும் பழைய தொப்பியை எடுத்து வரச்சொல்ல, வந்ததும் மக்கள் திலகம் அவர்கள் தொப்பியை பாயிடம் காட்டி இதுபோலவே நிறம், அமைப்பு இருக்கனும் செம்மறிஆட்டு முடியில் செய்ய வேண்டும். கொஞ்சம் கூட மாற்றம் இருக்கக்கூடாது இந்தத் தொப்பியை எனக்குத்தான் செய்கிறீர்கள் என்று தயவு செய்து யாருக்கும் தெரிவிக்கக்கூடாது இது மிக முக்கியம் என கூறிவிட்டு உடனே தனது உதவியாளரான சபாபதியை அழைத்து இவருக்குத் தொப்பி செய்வதற்கு முன்பணம் கொடுத்து அனுப்பு என்றார்.

பிறகு தொப்பி செய்ய வந்தவரைப் பார்த்து, அய்யா நான் சொன்னதெல்லாம் புரிந்ததா, தொப்பி நல்லா இருக்கனும் என்றதும். அது வரை பேசாமல் நின்று கொண்டிருந்த தொப்பி செய்பவர், கனவில் இருந்து விழித்தவர் போல் மக்கள் திலகத்திடம் பேச ஆரம்பித்தார்.

அய்யா நீங்கள் சொல்வது எல்லாம் எனக்குக் கேட்டது. ஆனால், புரியவில்லை நாம் பேசுவது மக்கள் திலகத்திடம் தானா, என்ற ஆச்சர்யத்தில் சிந்தனையில் மகிழ்ச்சியில் நின்றதால் எனவே ஐயா இன்னொரு முறை சொல்லிவிடுங்கள் என்றதும் மக்கள் திலகத்திற்கு சிரிப்பு, உடனே, மக்கள் திலகம் அவர்கள் அவர் அருகே சென்று, தோளில் கையைப் போட்டு முன்பு தான் சொன்னதை மறுபடியும் கூறினார்.

தொப்பிக்காரர் எதுவுமே பேசாமல் தன் வாயை மூடிக்கொண்டு தலையை மட்டும் அசைத்தார். மக்கள் திலகம் சொல்லி முடித்ததும், மக்கள் திலகத்தின் காலைத் தொட்டு வணங்கினார். முன் பணத்தினை வாங்க மறுத்துவிட்டார். நீங்கள் வாங்கித்தான் ஆகவேண்டும் இல்லையெனில் மக்கள் திலகம் கோபித்துக் கொள்வார் என்று கூறியதும், உதவியாளர் சபாபதியிடமிருந்து 500 ரூபாயை வாங்கிக் கொண்டு எம்.ஜி.நாயுடுவிடமும், உதவியாளர் சபாபதியிடமும், #அண்ணே #என் #வாழ்நாளில் #அல்லாவையே #பார்த்த #உணர்வு இருந்தது. என் மேல் கையைப் போட்டு, மக்கள் திலகம் பேசியபோது எனக்குள் வீர உணர்வும், உற்சாகமும் ஏற்பட்டது. புரட்சித்தலைவரைச் சந்தித்த இந்த நாள் என் வாழ்வில் #பொன்நாள். நான் தொப்பியோடு வருகிறேன் என்று சொல்லிச் சென்றார். அதே போல், அடுத்த ஒரு வாரத்தில், மூன்று தொப்பிகளைச் செய்து எடுத்துக் கொண்டு, சத்யா ஸ்டுடியோவிற்கு வந்தார்.

படப்பிடிப்பில் இருந்த மக்கள் திலகத்திடம், தொப்பி தயாராகிவிட்டது என்றதும் சரி தொப்பியை “மேக்அப்” அறைக்குச் சென்று வைத்துவிட்டு, பாய் அவர்களை அங்கேயே இருக்கச் சொல்லுங்கள். மதிய சாப்பாடு நேரத்தில் வந்து தொப்பியைப் பார்க்கிறேன் என்றார். அதன்படி மதியம் 2 மணிக்கு படப்பிடிப்பு முடிந்து லுங்கி பனியனுடன் சாப்பிட அமர்ந்தார். அவருடன் டைரக்டர், கேமராமேன் மற்றும் இரண்டு வி.ஐ.பி.க்களுடன் தொப்பி செய்து வந்த பாய் (அவர்தான் தொப்பி கடை ஓனரும் கூட) அவர்களையும் சாப்பிட அழைத்தார் மக்கள் திலகம்.

தொப்பிக்காரரோ, நான் மக்கள் திலகம் அவர்களுடன் சாப்பிடுவதா என்று கூறி சாப்பிட வர மறுத்தார். நானும், சபாபதியும் பாயிடம் அண்ணே நீங்க பயப்படற மாதிரி மக்கள் திலகம் அவர்கள் இல்லை #அவருக்கு #எல்லோரும் #சமம். மேலும் அவர் தங்களைத் தனக்குச் சமமாக நினைக்கும் போது, வர மறுப்பது சரி இல்லை வாங்க போகலாம் என்றதும் வேறு வழி இல்லாமல் பாய் தயங்கியபடி சாப்பிட வந்தார்.

அவரைப் பார்த்ததும் மக்கள் திலகம், வாங்க வாங்க முதலில் சாப்பிடுவோம். பிறகு, தொப்பியைப் பார்க்கலாம் என்றார். #பாய் #வரும் #வரை #மக்கள்திலகமும் மற்றவர்களும் சாப்பிடாமல் காத்திருந்ததைப் பார்த்ததும் பாய் ஆச்சரியப்பட்டுப் போனார். அன்று மட்டன் பிரியாணி, சாப்பாடு, கறி குழம்பு, கறி வறுவல், கோலா உருண்டை, முட்டை இது தவிர கூட்டு, பொறியல், கீரை ரசம், தயிர், வாழை இலையில் இத்தனை வகைகளும் பரிமாறப்பட்டு #தரையில் #உட்கார்ந்து #சாப்பிடுகிறார்கள்.

இதைப் பார்த்தும் அருகில் சாப்பிட்டு வெளியே வந்த பாய் எங்களிடம் இன்றைக்கு என்ன விசேஷம் என்று கேட்டார். அதற்கு நாங்கள் அண்ணே இன்றைக்கு ஒன்றும் விசேஷம் இல்லைண்ணே #மக்கள்திலகத்திற்கு #சாப்பாடு #தினமும் #இப்படித்தான் இருக்கும் என்றதும் பாய்க்கு ஒரே ஆச்சர்யம். பெருமூச்சு விட்டார் பாய் பிறகு, மக்கள் திலகம் ஒவ்வொரு தொப்பியையும் தன் தலையில் வைத்துப் பார்க்க, மூன்று தொப்பியுமே மக்கள் திலகத்திற்குப் பொருத்தமாக இருந்ததைப் பார்த்ததும் மிகவும் சந்தோஷப்பட்டார்.

மக்கள் திலகம், பாயிடம் தொப்பி ரொம்ப நல்லா இருக்கிறது. அதே போல் இனிமேல் எனக்குத் செய்யும் தொப்பிகள் இருக்கனும். அது இருக்கட்டும் இந்த மூன்று தொப்பிக்களுக்கும் எவ்வளவு பணம் என்று மக்கள் திலகம் கேட்க பாய் 500 ரூபாய் என்றார். மக்கள் திலகம் அவர்கள் பத்து நூறு ரூபாய் நோட்டுக்களை மடித்து, பாய் கையில்திணித்து, பாய்க் கையைப் பிடித்து பாய் இதைச் சந்தோஷமாய் வாங்கிட்டுப் போங்க என்று பாய்க்கு விடை கொடுத்தார்.

பாய், "மக்கள்திலகத்தின் குணத்தை எண்ணி, ஆனால் பணத்தை எண்ணாமல் " தன் பாக்கெட்டில் வைத்துக் கொண்டே வெளியில் வந்தார்............. Thanks wa.,...

orodizli
5th March 2019, 10:03 AM
இதய தெய்வம் புரட்சித்தலைவரின் விசுவாசிகளே வணக்கம்
இல்லையென்று வந்தவர்க்கு இல்லையென்று சொல்லாமல் கொடுத்து கொடுத்து சிவந்த கரம்படைத்தவரும்
என்றும் ஏழைகளின் இதயத்தில் குடிக்கொண்டு உள்ள நம்முடைய இதய தெய்வம் புரட்சித்தலைவரின் விழாவுக்கு வருக வருக என அழைக்கிறேன்
தாங்களும் தாங்களின் நண்பர்களும் வருக வருக என அன்போடு புரட்சித்தலைவரின் பக்தன் என்கின்ற முறையில் அழைக்கிறேன்
" நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்
அன்புடன் சம்பங்கி Gsr Bangalore
பெங்களுருசுதர்சன்..... Thanks wa.,

orodizli
5th March 2019, 10:07 AM
🤗🤝🏽👍🏼முருகனுக்குககந்த சந்தோச செவ்வாய் காலைவணக்கங்கள்! மார்ச் 5 ல்...வெளியான 3 மக்கள் திலகம் காவியங்கள்! 1.நாம்-5.3.1953 2.குடியிருந்தகோயில்-5.3.1968. 3.நவரத்தினம் 5.3.1977... Thanks wa.,...

orodizli
5th March 2019, 04:51 PM
தங்கபஸ்மம் சாப்பிட்டார் அதனால் தான் பொன்நிறமாக மின்னினார் எம் ஜி ஆர்
நடிகர் ஆனாதால் வென்றார் முதல்வர் ஆனார்
என கருதி முதல்வர் ஆக துடிக்கும் நடிகர்கள் உணரவேண்டும்
உடல் மட்டும் பொன்னாக மின்னவில்லை உள்ளமும் பொன்னாக மின்ன வாழ்ந்தார் அதனால் பொன்மனசெம்மல் எம் ஜி ஆர் ஆனார் எவரும் அடைய முடியாத வெற்றிகளை அடைந்தார் எம் ஜி ஆர்

வாழ்க எம் ஜி ஆர் புகழ்........... Thanks wa.,...

orodizli
5th March 2019, 05:05 PM
விழா அழைப்பு
******************
அதிசயங்களையும் ஆக்கப்பூர்வமான வெற்றிகளை மட்டுமே தன வாழ்நாளில் சந்தித்த ,
வெற்றித் திருமகன்...
வீரப் புரட்சியாளர் ,
பொன்மனச்செம்மல் ,
கண்கண்ட கடவுள் எம்ஜிஆர் அவர்களின் விசுவாச தொண்டர்களுக்கு அன்பு வணக்கம்.
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் நல்லாசியுடனும் ,
திரு. சம்பங்கி GSR , க. ராஜசேகர் , பிரகாஷ் @ முருகன் இவர்களது மேற் பார்வையிலும் , திரு. எம்ஜிஆர் பித்தன் அ. அ. கலீல்பாட்சா அவர்களது ஆலோசனை பேரிலும் ,
"அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளை " சார்பிலும் நடைபெறும்,
"புரட்சி தலைவரின் புகழ் காக்கும் புனித விழா 2019" வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற இருக்கிறது.
இவ்விழாவிற்கு, முதல் முறையாக மலேசியா நாட்டிலிருந்து சிறப்பு வருகை புரிகிறார் திரு. டாக்டர் நெல்சன் முருகன் அவர்கள்.
அவரைப் போல இன்னும் பலர் சிறப்பு வருகை புரிய இருக்கிறார்கள்.
இவ்விழாவின் சிறப்பம்சமாக மலேசியா புகழ் பொன்மனச்செம்மல் கலைக்குழு மேகநாதன் அவர்கள் வழங்கும் ....
சாதனைச் செம்மல் எம்ஜிஆர் அவர்களின் நடிப்பில் 1958 , 68 ,78ம் ஆண்டுகளில் வெளிவந்த காவிய திரைப் பாடல்களின் மனதை விட்டு நீங்காத பாடல்களை பாடி அசத்த வருகிறார்கள்...மலேசியா புகழ் திரு. மேகநாதன், மதியழகன், DK. குமார், சிவா - பார்வதி, பத்மினி, மற்றும் ஜெயந்தி மோகன் அவர்கள்.
வெளியூர்களிலிருந்து வருகை தரும் பக்தர்கள் தங்களது பெயர் விவரங்களை திரு. சம்பங்கி GSR, க. ராஜசேகர், டி. பிரகாஷ் இவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும்.
மேடை விளம்பரம்...
மேடை புகழ்... மாலை மரியாதை எதிர்பார்ப்போர் தயவுசெய்து தங்களது வருகையை தவிர்க்கவும்...காரணம் இது மனிதக் கடவுள் எம்ஜிஆர் புகழ்பாட மட்டுமே நடைபெறும் விழா என்பதை தெரியப்படுத்துகிறோம் நன்றி.
விழா நடைபெறும் இடம் :
CKC. GARDEN , LALBAGH ROAD 1st CROSS, BANGALORE - 27
தொடர்புக்கு :
Sampangi GSR
9731185524
Rajashekar
9880825975
D. Prakash ...
தொடர்பு எண் கீழே....... Thanks wa.,...

orodizli
5th March 2019, 05:07 PM
தலைவரை பற்றிய ஒரு தகவல் :

நாம். 05-03-1953

"நாம் "1953 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 -ம் தியதி வெளிவந்த நமது தலைவர் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர் ( குமரன் என்ற கதாபாத்திரத்தில் ) நடித்திருந்தார்
இ்ப்படத்தை
எம். ஜி. ஆர், பி. எஸ். வீரப்பா, மு. கருணாநிதி ஆகியோர் பங்குதாரர்களாகி உருவாக்கிய மேகலா பிக்சர்சால் தயாரிக்கப்பட்டது.

நாம் :

இயக்குனர்v: ஏ. காசிலிங்கம்
தயாரிப்பாளர் : ஜூயூப்பிட்டர் &
மேகலா பிக்சர்ஸ்
கதைதிரைக்கதை :
மு. கருணாநிதி
இசையமைப்பு : சி. எஸ். ஜெயராமன்
கதாநாயகன் : எம். ஜி. ராமச்சந்திரன்
கதாநாயகி : வி.என். ஜானகி
வெளியீடு : 05-03-1953

இதில் எம் ஜி ஆர் ,
எம் ஜி சக்ரபாணி
எம். என். நம்பியார்,
பி. எஸ். வீரப்பா,
வி. என். ஜானகி
பி. கே. சரஸ்வதி, S.R.ஜானாகி,R.M.சேதுபதி, S.M.திருப்பதிசாமி, T.M.கோபால், தேவர்
மற்றும் பலர் நடித்துள்ளனர்.

"நாம்" ஜூபிடர் பிக்சர்ஸ் மற்றும் மேக்லா பிக்சர்ஸ் ஆகியோரின் கூட்டு முயற்சியாகும். கருணாநிதி, திரைக்கதை, உரையாடல் மற்றும் பாடல்களை எழுதினார். காசி கன்னீர் (லவ் கண்ணீர்) கதையின் அடிப்படையில்.
கதை, கு மரன் (எம்.ஜி.ஆர்), வாழ்க்கை மற்றும் சமுதாயத்தைப் பற்றிய முற்போக்கான கருத்துக்களைக் கொண்ட இளம் இளைஞனைப் பற்றியது. அவர் ஒரு ஜமீன்தார் தோட்டத்திற்கு வாரிசு, அவர் இறந்த படுக்கையில் தனது தாயிடமிருந்து கற்றுக்கொள்கிறார். எனினும், விருப்பம் மற்றும் சம்பந்தப்பட்ட ஏற்பாடு ஒரு தீய மலையாளி (வீரப்பன்) மறைக்கப்பட்டுள்ளது. கிராமப்புற டாக்டர் சஞ்சீவி (எம்.ஜி. சக்ரபானி) சொத்துக்களில் ஆர்வமாக உள்ளார், குமரனை திருமணம் செய்து கொள்ள அவரது மகள் (சரஸ்வதி) விரும்புகிறார். ஆனால், குமரன் மலயப்பாவின் சகோதரி மீனா (ஜானகி) காதலிக்கிறார். ஆனால், அவள் சித்தியடைந்தால், குமரன் தனது நோக்கங்களை சந்தித்து, கிராமத்தை விட்டு வெளியேறினார். நகரத்தில், அவர் ஒரு குத்துச்சண்டை சாம்பியன் ஆனார். இதற்கிடையில், மலையாப்பன் குமரனின் வீட்டிற்கு தீ வைத்துவிட்டு, அவர் இறந்துவிட்டார் என நம்புகிறார், ஆனால் அவர் மீனாவால் காப்பாற்றப்படுகிறார். காணாமல் போனது பற்றி மேலும் சிக்கல்கள் எழுகின்றன, மற்றும் ஒரே நேரத்தில், யாருடைய முகம் சீரழிந்து, இரவில் சுற்றி நகர்கிறது, கிராமத்தில் ஒரு பேய் பற்றி வதந்திகள் எழுப்ப. எனினும், உண்மையை இறுதியாக வெளிப்படுத்தி, காதலர்கள் ஒன்றுபட்டிருக்கிறார்கள். ஒரு திறமையான ஆசிரியரான ஏ.எஸ். கசிலிங்கம் திரைப்படத்தை இயக்கினார் மற்றும் படத்தின் மீதும் அதன் கதை பற்றியும் நல்ல கட்டுப்பாட்டை வைத்திருந்தார். இசையமைத்த பாடகர் சிதம்பரம் எஸ். ஜெயராமன் ('இண்ட்ரு போயி நாலை வ ..' புகழ்) எழுதியுள்ளார். ஜெயராமை தவிர, நாகர் ஹனிஃபா, ஏ.எம். ராஜா, ஜிகி, எம்.எல். வசந்தகுமாரி, ஏ.பீ. கோமாலா, கே.ஆர். செல்மாமுத்து மற்றும் டி.ஆர். கஜலட்சுமி அவர்கள் குரல்களைக் கொடுத்தார். இந்த வரிசை மற்றும் அர்த்தமுள்ள பாடல் போதிலும், இசை பிரபலமாகவில்லை. இந்தத் திரைப்படம், கருணாநிதியின் ஸ்கிரிப்ட், காசிலிங்கத்தின் இயக்கமும் நடிகருடனான சுவாரஸ்யமான நடிப்புகளும் கூட வெற்றிகரமாக இல்லை. இது எம்.ஜி.ஆரின் புகழ்க்கு பங்களிக்கவில்லை...... Thanks wa.,

orodizli
5th March 2019, 10:41 PM
முதல்வர் எம்.ஜி.ஆர்!!
-----------------------------------------
எம்.ஜி.ஆரின் கொடைத் தன்மை!!
எம்.ஜி.ஆரின் ஏழைகள் பால் இரக்கம்!
எம்.ஜி.ஆரின் மனித நேயம்!
சரி! எம்.ஜி.ஆரின் நிர்வாகம் எப்படி இருந்தது??
இந்த நிகழ்வைப் பார்த்துட்டா போச்சு??
அது முதன் முதலாக எம்.ஜி.ஆர் ராஜ்ய-பரிபாலனத்தை ஏற்றிருந்த நேரம்!!
முதல்வர் எம்.ஜி.ஆர்,,கோட்டைக்குச் சென்று கொண்டிருக்கிறார்!!
நல்லவன் எம்.ஜி.ஆரின் காருக்கு முன்னால்--
பல்லவன் பேருந்து ஒன்று பிதுங்கியபடி சென்று கொண்டிருக்கிறது!
பொங்கியபடி தலையெடுக்க வேண்டிய மாணவர்களோ--
தொங்கியபடி பேருந்தில்??
தன் காரை பேருந்துக்கு முன்னால் விடச் சொன்ன எம்.ஜி.ஆர்,,பேருந்தை நிறுத்துகிறார்?
பதறிப் போன மாணவர்கள்--
சிதறிப் போன நெல்லிக்கனி மாதிரி உதிர்கிறார்கள்!!--மனதுக்குள் அதிர்கிறார்கள்?
எவ்வளவு கஷ்டப்பட்டு உங்க பெற்றோர் உங்களைக் கல்லூரிக்கு அனுப்பறாங்க?
இப்படியா தொங்கிக்கிட்டு வருது?
முதல்வரின் கேள்வியில் ஒரு அன்னையின் பாசம்!
அவர்கள்,,பிரசிடென்ஸி கல்லூரி மாணவர்கள்!!
சார்,,எங்க காலேஜ்,,எத்திராஜ் காலேஜ்,,ராணி மேரி காலேஜ்ன்னு இந்த ரூட்டிலே நாலைஞ்சு காலேஜ் இருக்கு. ஆனாலும் இந்த வழித் தடத்தில் பேருந்துகள் எண்ணிக்கைக் குறைவா இருக்கு. நாங்க என்ன சார் செய்யறது??
மறு மொழி சொல்லா மக்கள் திலகம் காரில் ஏறுகிறார்!
கோட்டைக்குள் நுழைந்தவுடனேயே அப்போதைய போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு பொன்னையனை மின்னல் வேகத்தில் அழைக்கிறார்!
நாம் ஏற்கனவே புதிய பேருந்துகள் வாங்கும் திட்டத்தில் இருக்கிறோமே என்று ஆரம்பித்தப் பொன்னையன் பேச்சை கத்தரிக்கிறார் முதல்வர்?
அதுக்கெல்லாம் பல மாதங்கள் ஆகும்!
சென்னை--சென்னைப் புற நகர் பகுதிகளில் மக்கள் குறைவாகப் பயணம் செய்யும் 15 வழித் தடங்கள் பட்டியலை உடனேக் கொண்டு வாருங்கள்!!--ரத்தின சுருக்கமான உத்தரவு!!
மிரண்டு போன அமைச்சர்,,பத்தே நிமிடங்களில் விபரங்களோடு வர--
அடுத்த உத்தரவு ஏவுகணை போல் பிறக்கிறது எம்.ஜி.ஆரிடமிருந்து?
இந்தப் பதினைந்து வழித் தடங்களில்,,ஒவ்வொரு வழித் தடத்திலிருந்தும் ஒரு பேருந்து வீதம் குறைக்கப்பட்டு அந்தப் பதினைந்து பேருந்துகளையும் இந்தக் கல்லூரிகள் இருக்கும் வழித் தடத்தில் நாளை முதல் இயக்குங்கள்!!
அதிக பட்சம் அரை மணி நேரத்துக்குள் மாணவர்களின் அத்தியாவசியத் தேவை எம்.ஜி.ஆரால் நிறைவேற்றப் படுகிறது!!1
இத்த வேகத்திலும்--பயணிகள் குறைவாகப் பயணம் செய்வோர்களின் பேருந்துக்கள் எண்ணிக்கையையும் பெரிய அளவில் குறைக்கவில்லை என்பதை நாம் இங்கே கவனிக்க வேண்டும்!!
பின்னல் சிக்கிக் கொண்டது போன்ற சிக்கலை-
மின்னல் வேக மதியூகத்தால் எம்.ஜி.ஆர்,,தீர்த்து வைத்ததைப் போல் எவரேனும் செய்திருக்கிறார்களா??
இதற்குப் பெயர் தான் எம்.ஜி.ஆர் நிர்வாகம்!!!!!....... Courtesy: fb.,

fidowag
6th March 2019, 04:04 PM
http://i65.tinypic.com/2irotxk.jpg
http://i66.tinypic.com/210blvt.jpg

fidowag
6th March 2019, 04:07 PM
http://i68.tinypic.com/15d1ibl.jpg
http://i68.tinypic.com/izoqs2.jpg

fidowag
6th March 2019, 04:08 PM
http://i64.tinypic.com/2a6o6qc.jpg

fidowag
6th March 2019, 04:09 PM
http://i64.tinypic.com/scw6sy.jpg

fidowag
6th March 2019, 04:10 PM
http://i63.tinypic.com/10f2l8y.jpg

fidowag
6th March 2019, 04:10 PM
http://i66.tinypic.com/2mycizt.jpg

fidowag
6th March 2019, 04:12 PM
http://i68.tinypic.com/2lddcau.jpg

fidowag
6th March 2019, 04:13 PM
http://i64.tinypic.com/10xrot3.jpg
http://i66.tinypic.com/2dwd9ao.jpg

fidowag
6th March 2019, 04:15 PM
http://i66.tinypic.com/2d6s96s.jpg

fidowag
6th March 2019, 04:16 PM
http://i64.tinypic.com/1428tfm.jpg
http://i68.tinypic.com/10gjipw.jpg

fidowag
6th March 2019, 04:17 PM
http://i67.tinypic.com/291dxyb.jpg

fidowag
6th March 2019, 04:18 PM
http://i65.tinypic.com/29dbzih.jpg

fidowag
6th March 2019, 04:20 PM
http://i67.tinypic.com/20svaj6.jpg
http://i63.tinypic.com/b7ap0x.jpg

fidowag
6th March 2019, 04:21 PM
http://i63.tinypic.com/2mwtqis.jpg

fidowag
6th March 2019, 04:22 PM
http://i67.tinypic.com/z02z5.jpg

fidowag
6th March 2019, 04:23 PM
http://i66.tinypic.com/m7qddc.jpg

fidowag
6th March 2019, 04:24 PM
http://i67.tinypic.com/fjjde9.jpg

fidowag
6th March 2019, 04:24 PM
http://i66.tinypic.com/nly3r5.jpg

fidowag
6th March 2019, 04:25 PM
http://i64.tinypic.com/flefj5.jpg

fidowag
6th March 2019, 04:26 PM
http://i64.tinypic.com/r9mo7p.jpg

fidowag
6th March 2019, 04:27 PM
http://i66.tinypic.com/2qxxcee.jpg

fidowag
6th March 2019, 04:28 PM
http://i68.tinypic.com/20a4787.jpg

fidowag
6th March 2019, 04:29 PM
http://i64.tinypic.com/s3fsdx.jpg

fidowag
6th March 2019, 04:30 PM
http://i66.tinypic.com/2eqdv9z.jpg

fidowag
6th March 2019, 04:31 PM
http://i63.tinypic.com/2rhbk90.jpg

fidowag
6th March 2019, 04:33 PM
http://i68.tinypic.com/312xyeh.jpg

fidowag
6th March 2019, 04:34 PM
http://i68.tinypic.com/2v8mkvn.jpg

fidowag
6th March 2019, 04:35 PM
http://i67.tinypic.com/107o1kx.jpg

fidowag
6th March 2019, 04:36 PM
http://i65.tinypic.com/30a3wxx.jpg

fidowag
6th March 2019, 04:37 PM
http://i68.tinypic.com/6o03fk.jpg

fidowag
6th March 2019, 04:38 PM
http://i64.tinypic.com/23scjet.jpg

fidowag
6th March 2019, 04:39 PM
http://i66.tinypic.com/2wd107r.jpg

orodizli
6th March 2019, 05:09 PM
அழைக்கின்றோம்
அரும்பெரும் விழாவிற்கு.....
*************************
எந்த களம் என்றாலும்
அக்களத்தில்,
தற்பெருமை தகடுகளை தவிடு பொடியாக்கி,
தன்னிகரில்லா தங்கத் தலைவராக வென்று தரணியாண்ட ,
தூயத்தலைவர்....
கொடைவள்ளல்,
வாழும்தெய்வம் எம்ஜிஆர் அவர்களின் 102வது மனிதநேயம் பிறந்த விழாவை முன்னிட்டு....
"அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளை " நடத்தும் " புரட்சித்தலைவரின் புகழ் காக்கும் புனித விழா 2019 " விழா பெங்களூரில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (10:03:2019) யன்று மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை CKC கார்டன் 1வது (திறந்த வெளி) வீதியில் நடை பெறுகிறது.
விழாவில் மலேசியா மேகநாதனின் பொன்மனச்செம்மல் கலைக்குழுவினர் வழங்கும் மாபெரும் இசை மழையில்...
காலத்தால் அழியாத காவிய நாயகர் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் நடிப்பில் 1958,68,78ல் வெளிவந்த திரைப்படங்களின், பாடல்கள் மட்டும் பாடி அசத்த வருகிறார்கள்.
(திரு. மேகநாதன் கலைக்குழுவினர் பெங்களூரில் இசை விருந்து படைப்பது 3வது முறை என்பது குறிப்பிட தக்கது)
இந்த புனித விழாவில் வெளியூர்களிலிருந்து வருகை தருவோர் முன் கூட்டியே திரு. சம்பங்கி GSR (ஆனந்தபுரம்), திரு. ராஜசேகர் (காக்ஸ் டவுன்) , திரு. பிரகாஷ் (கே. எஸ். கார்டன்) இவர்களிடம் வருகை பதிவு செய்தவர்கள், தயவுசெய்து தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை (பாராட்டு சான்றிதழ் பெறுவதற்காக) கொடுக்கவும்.
விழா மேடையில்... சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவரும், பேங்க் ஆப் பரோடாவில் பணி ஓய்வு பெற்றவரும்....
இணையத்தில் (திரி) வள்ளல் மகான் எம்ஜிஆரின் பதிவுகளை (குறுகிய காலத்தில்) 25,000 பதிவிட்டு அபார சாதனை நிகழ்த்திய திரு. ஆர். லோகநாதன் அவர்கள் விழா மேடையில் கௌரவிக்கப் படுகிறார்கள்.
இந்த மாபெரும் சரித்திர சாதனை விழாவிற்கு மலேசியா நாட்டிலிருந்து, டாக்டர் நெல்சன் முருகன் அவர்களும், சவூதி அரேபியா நாட்டிலிருந்து கடல்ராஜா அவர்களும்,
மற்றும் நடிப்புக்காக...விளம்பரத்துக்காக...உதவிக்கரம் நீட்டாமல் கொடைவள்ளலின் கொள்கை வழியில், நாள்தோறும் தன்னை நாடி வரும் ஏழை எளியவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டி ஆதரவளித்து வரும் அர்த்தநாரீஸ்வரரின் அருளாசிப் பெற்ற , கருணைத்தாய் "கீதம்மாநாயக் " (திருநங்கை) அவர்களும் சிறப்பு வருகை தருகிறாரகள்.
கர்நாடக மாநில அ. தி. மு. க. முன்னாள் மாநிலச் செயலாளர் திரு. KR. கிருஷ்ணராஜ் அவர்கள் முன்னிலையில்... நமதுதெய்வம் எம்ஜிஆரின் தீவிர பக்தர்கள், தொண்டர்கள் நாமெல்லாம் ஒன்றுகூடி கொண்டாடும் இவ்விழாவிற்கு திரைத்துறை சார்ந்தவர்களும் வருகை தர இருக்கிறார்கள்.
நிகழ்ச்சியினை தொகுத்து வழங்குவது திரு. ஏழுமலை (ராஜகோபால் கார்டன்) அவர்கள்.
சிறப்புரை வழங்குவோர்கள்....
முன்னாள் மாநகர உறுப்பினர் திரு.
(மம்தா) சரவணன(அல்சூர்) திரு. எம்ஜிஆர் பித்தன் அ. அ. கலீல்பாட்சா,
மு. தமிழ்நேசன், காங்கிரஸ் பிரமுகர் திரு. சண்முகம், கர்நாடக கன்னடர் -- தமிழர் கூட்டமைப்பு குடும்பம் திரு. செந்தில்குமார் BNR ,
வாழ்த்துரை வழங்குவோர்கள்....
திரு. எம். ராஜா (சிக்பேட்டை தொகுதி முன்னாள் வட்டத் தலைவர் அ. தி. மு. க.)
திரு. எ. டாணியல் (பந்தல் அலங்கார சிறப்பாளர்)
திரு. க. ராஜசேகர் (மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றம் -- காக்ஸ் டவுன்)
திரு. எட்வின் குமார்
திரு. வெள்ளையதேவன் அவர்கள்.
வரவேற்ப்புரை திரு. சம்பங்கி GSR அவர்கள்,
நன்றியுரை திரு. என். பாஸ்கரன் அவர்கள். விழா ஏற்பாடு....
"அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளை "
விழா மேற்பார்வை....
திரு. சம்பங்கி GSR / திரு. பிரகாஷ் / திரு. ராஜசேகர்
விழா குழுவினர்....
ஆர். சீனிவாசன், அண்ணியப்பன்,
வடிவழகன், சௌந்தர், லால்பாக் மணி, மாயா, எஸ். முருகா, வீரா, கர்ணா, செந்தில், எஸ். ரஜினி வேலு, ஜே. ராஜூ, எஸ். வி. செல்வம், லஷ்மி, பெருமா, பூங்கா, அமுதா, முபீனா மற்றும் பலர்
வாருங்கள்....
சேருங்கள்....
ஒன்றுக்கூடி புனிதக் கடவுள் எம்ஜிஆரின் புகழ் பாடுவோம்.
இவன் :
எம்ஜிஆரின் நிழல் கானா க. பழனி
9900902321
சம்பங்கி GSR
9731185524
ராஜசேகர்
9880825975
டி. பிரகாஷ்
9964466361
குறிப்பு :
பெங்களூரில் விளம்பர பேனர், போஸ்டர், நோட்டீஸ் ஒட்ட தடை செய்யப்பட்டுள்ளதால் முடிந்தவரை fwd செய்யவும் 🙏........... Thanks wa.,

orodizli
6th March 2019, 05:34 PM
அருமை சகோதரர் மக்கள் திலகம் திரியின் சூப்பர் ஸ்பீட் பதிவாளர் திரு லோகநாதன் அவர்கள் அமர்களமான 25001 பதிவுகள் கடந்து பயணம் செய்து கொண்டிருப்பதற்கு நமது உறுப்பினர்கள் அனைவரின் சார்பாக நல்வாழ்த்துக்கள் தெரிவிப்பதில் அளவில்லா மகிழ்ச்சி...👌 👍 👌...

orodizli
6th March 2019, 05:37 PM
திருவண்ணாமலை நகர மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றத்தின் 54ம் ஆண்டு விழாவினை முன்னிட்டு, புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 102வது பிறந்தநாள் விழா மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71வது பிறந்தநாள் விழா என முப்பெரும் விழாவாக மலர்கிறது.
சிறப்பு விருந்தினர்கள்
மாண்புமிகு சி. பொன்னையன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயல் வீரர்... மாண்புமிகு தமிழ்மகன் உசேன், மாண்புமிகு சேவூர் ராமசந்திரன், மற்றும் திருமிகு கலக்கல் நடிகர் போளுர் ஜெயகோவிந்தன் ஆகியோர் சிறப்புரை ஆற்ற வருகின்றனர்.

நிகழ்ச்சி நிரல்
*******************
விழாநாள் 8:3:2019
வெள்ளிக்கிழமை
பகல் 2 மணிக்கு
தர்காவில் சிறப்பு வழிபாடு .......
மாலை 5 மணியளவில்
திருவூடல் தெரு, எம்ஜிஆர் திடலில் மலேசியா புகழ் பொன்மனச்செம்மல்
கலைக்குழு மேகநாதன் வழங்கும் மாபெரும் இசை விருந்து.....
இரவு 7 மணியளவில்
சிறப்பு விருந்தினர்களின் சிறப்புரை....
அத்தனை நிகழ்வுகளும் கண்டு களிக்க அனைத்து விசுவாச தொண்டர்களும், பக்தர்களும் வருக... வருக...
அழைப்பது...
எம்ஜிஆர் பித்தன் அ. அ. கலீல்பாட்சா
தலைமை கழகப் பேச்சாளர்
நகர மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றம் திருவண்ணாமலை
தமிழ்நாடு... Thanks wa.,

orodizli
6th March 2019, 05:39 PM
திரையில் ஒன்று நிஜத்தில் ஒன்று என வாழாதவர் எம் ஜி ஆர்
திரையில் வீரனாக என்றால்
நிஜத்திலும் வீராதி வீரனாக வாழ்ந்தார் திரையில் வள்ளல் என்றால்
நிஜத்தில் எட்டாம் வள்ளல் ஆனார்
திரையில் மன்னன் என்றால்
நிஜத்தில் மன்னாதி மன்னன் என்று
திரையில் எதிரிகளை மன்னித்தார்
நிஜத்தில் எதிரிகளை வாழவைத்தார்
திரையில் எதிலும் வெற்றி என்றால்
நிஜத்தில் எதிலும் வெற்றி என்றும்

எவராலும் வெல்ல முடியாத சூப்பர் பவர் கொண்டு யாவிலும் வெற்றி கண்ட எம் ஜி ஆர் ஒரு அவதாரம்
எம் ஜி ஆர் ஆக எல்லோர்க்கும் ஆசை
ஆனால் உலகில் ஒரு சூரியன் ஒரு சந்திரன் ஒரு எம் ஜி ஆர் இதுவே நியதி

வாழ்க எம் ஜி ஆர் புகழ்...... Thanks wa.,............

orodizli
6th March 2019, 05:41 PM
புரட்சித்தலைவர் பெயரை முன்னிலைப்படுத்தாமல் எந்த தேர்தல் பிரசாரமும் நடைபெறாது. பிரதமரின் பேச்சில் மிக முக்கிய அம்சம் புரட்சித்தலைவரைப்பற்றித்தான்.............. Thanks wa., Sharing...

orodizli
6th March 2019, 05:45 PM
புராதன சிறப்பு மிக்க சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் பெயரை என்றும் மதிப்புமிக்க எம்.ஜி.ஆர்., திருப்பெயர் சூட்டப்பட்டத்தில் மிகுந்த நிறைவான மகிழ்ச்சி👍👍👍 👌👌👌...

fidowag
6th March 2019, 10:55 PM
http://i68.tinypic.com/2eev2hf.jpg

fidowag
6th March 2019, 10:56 PM
http://i64.tinypic.com/24goifc.jpg
http://i64.tinypic.com/axfo6v.jpg

fidowag
6th March 2019, 10:58 PM
http://i68.tinypic.com/t9cs20.jpg

fidowag
6th March 2019, 10:59 PM
http://i64.tinypic.com/295ct3a.jpg

fidowag
6th March 2019, 11:00 PM
http://i66.tinypic.com/5z0bp5.jpg

fidowag
6th March 2019, 11:03 PM
http://i66.tinypic.com/4zuqz6.jpg

fidowag
6th March 2019, 11:05 PM
http://i68.tinypic.com/2rz6t0x.jpg

fidowag
6th March 2019, 11:07 PM
http://i63.tinypic.com/1ysleo.jpg

fidowag
6th March 2019, 11:07 PM
http://i66.tinypic.com/33v1aaq.jpg

fidowag
6th March 2019, 11:09 PM
http://i63.tinypic.com/242fk93.jpg

fidowag
6th March 2019, 11:13 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். 1963ல் நடித்து வெளிவந்த "பரிசு " படத்தில் கண்ணடிப்பது போன்ற காட்சி -இப்போதைய கேரளா நடிகை ப்ரியா வாரியர்
கண்ணடிப்பது போன்ற காட்சியுடன் ஒப்பீடு
http://i68.tinypic.com/15830v4.jpg

புகைப்பட உதவி :எம்.ஜி.ஆர். பக்தர் திரு.சைலேஷ் பாசு .

fidowag
6th March 2019, 11:14 PM
http://i66.tinypic.com/akftxu.jpg

fidowag
6th March 2019, 11:15 PM
http://i65.tinypic.com/i2ms5j.jpg

fidowag
6th March 2019, 11:17 PM
http://i64.tinypic.com/mwct45.jpg

fidowag
6th March 2019, 11:19 PM
வட சென்னை , தங்கசாலை பகுதியில் வசிக்கும் எம்.ஜி.ஆர். பக்தர் திரு.ராமு
(மாற்று திறனாளி ) வைத்துள்ள இருசக்கர வாகனத்தில் பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். உருவம் .
http://i63.tinypic.com/2nw3b5s.jpg

fidowag
6th March 2019, 11:21 PM
சூப்பர் ஹீரோ மாத இதழ் -மார்ச் 2019
http://i68.tinypic.com/2chkjus.jpg
http://i68.tinypic.com/iz3xiv.jpg

fidowag
6th March 2019, 11:22 PM
http://i63.tinypic.com/1267kuw.jpg

fidowag
6th March 2019, 11:23 PM
http://i63.tinypic.com/9kcplj.jpg

orodizli
7th March 2019, 10:13 AM
MGR வாழ்க

இந்த படத்தில் இருக்கும்மோதிரம்

நாடோடிமன்னன் படம் வெற்றிவிழாவில் அந்த படத்தில் பங்குபெற்ற நடிகர்களுக்கும்அந்த படத்தயாரிப்பில் ஈடுபட்டுஅந்தஸ்டுடியோவில் வேலைசெய்தஅத்தனை தொழிலாலர்களுக்கும் இந்த
மோதிரத்தை

நம்தங்கதலைவன்

தானைத்தலைவன்

உத்தமதலைவன்

நம்முடைய ஒரே தலைவன்

MGR அவர்கள் வழங்கினார்கள்........... Thanks wa.,

orodizli
7th March 2019, 10:17 AM
சென்ட்ரல் ரயில்நிலையத்திறக்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் பெயரை சூட்டிய மாண்புமிகு பாரதப் பிரதமர், உயர்திரு. நரேந்திரமோடி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

சென்ட்ரல் ரயில்நிலையத்திறக்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் பெயர்

இது கடந்த வருடம் அண்ணன் சைதையார் தலைமையில் சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடந்த "உலக எம்.ஜி.ஆர் பேரவை" நிகழ்ச்சியில் நிறைவேறிய தீர்மானம்.

அண்ணன் சைதையார் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் அது குறைவே......... Thanks wa.,

orodizli
7th March 2019, 10:21 AM
பாராட்டுகிறோம்
===============
அதர்மங்கள் தலை விரித்தாடும் போது, தர்மத்தை நிலைநாட்ட ஒரு மகான் தோன்றுவார் அதுபோல, தற்போதும் தமிழக மக்களை காக்க மனித தெய்வம் எம்ஜிஆர் அவர்கள் தான் வரபோகிறார் என்பதற்கு எடுத்து காட்டுதான் தற்போதைய தமிழக அரசியல் களம்.
அ. தி. மு. க வை தோற்றுவித்த ஏழைகளின் பாதுகாவலன் எம்ஜிஆர் அவர்கள் எந்த சூழ்நிலையில் எதற்காக உருவாக்கினார் என்பதை நாடறியும்.
ஒரு சிலரால் அவரது திருமுகம் அரசியல் ஆதாயத்திற்காக மறைக்கப் பட்டாலும், அதே அரசியல் களத்தில் தான் தற்போதும், யாராலும் அசைக்க முடியாத அபூர்வ சக்தியாக தோன்ற விருக்கிறார்...
அதற்கான ஆதாரம் தான், பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள்,
சென்னை செண்ட்ரல் இரயில்வே நிலையத்திற்கு, பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர் இரயில்வே நிலையம் என பெயர் சூட்டி தன் பங்குக்கு பெருமை சேர்த்து கொண்டார்.
மேலும் புரட்சித்தலைவரின் திருவுருவ சிலை திறந்து... வணங்கி வரம் கேட்டதற்கு இறைவன் எம்ஜிஆர் அவர்கள் அருள் புரிவாராக....
" ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை " மாண்புமிகு பாரத பிரதமர் மோடி ஐயா அவர்களை பாராட்டுவோம்.
உணர்வுள்ள தொண்டர்கள்.....
எம்ஜிஆரின் நிழல் கானா க. பழனி
டி. பிரகாஷ்
எம்ஜிஆர் பித்தன். அ. அ. கலீல்பாட்சா
மு. தமிழ்நேசன்
சம்பங்கி GSR
க. ராஜசேகர
மற்றும், --"அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளை" பெங்களூர் -- நிர்வாகிகள்..... Thanks wa.....

orodizli
7th March 2019, 10:25 AM
சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்திற்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் பெயரை சூட்டிய மாண்புமிகு பாரதப் பிரதமர் உயர்திரு. நரேந்திரமோடி அவர்களுக்கும்
மற்றும்
சென்ட்ரல் ரயில்நிலையத்திற்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் பெயர் சூட்ட முதன் முதலாக தீர்மானம் போட்டு. அதற்கான முயற்சியை மேற்கொண்ட
அண்ணன் சைதையார் அவர்களுக்கும் பொன்மனச்செம் மலின் பக்தர்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்
இவண்
ஒலிக்கிறது உரிமைக்குரல் மாத இதழ் மற்றும்
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம்..... Thanks fb.,

orodizli
7th March 2019, 05:42 PM
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர்..-பிரதமர் மோடி அறிவிப்பு..!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிளாம்பாக்கத்தில் 6-3-2019 அன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:- --
வடஇந்தியாவின் காசி பகுதிக்குட்பட்ட வாரணாசி தொகுதி எம்பியான நான் தமிழக மக்களை சந்திக்க காஞ்சி நகருக்கு வந்துள்ளேன். உலகின் மிகவும் அழகிய தொன்மை வாய்ந்த மொழியினால் நமக்கு பெருமை.
நம் நாட்டில் உள்ள நகரங்களில் மிகவும் சிறந்தது காஞ்சி நகரம் என கவி காளிதாஸ் கூறியுள்ளார். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பல்வேறு கனவு திட்டங்களை எங்கள் அரசு நிறைவேற்றி வைத்துள்ளது. இதில் சில திட்டங்களுக்கு இன்று(6-3-2019) நான் இங்கே அடிக்கல் நாட்டியுள்ளேன்.

சென்னையில் எம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைத்துள்ளேன். எம்.ஜி.ஆர். என்னும் மாமனிதர் இந்த சினிமாவில் மட்டுமல்ல, மக்கள் இதயங்களிலும் நீங்காத முக்கிய சிறப்பிடத்தை பிடித்தவர்.

ஒடுக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை தனது ஆட்சியின் மூலம் அவர் நிறைவேற்றி வைத்தார்.

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்படும்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் மற்றும் பிற இடங்களில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்களில் இனி அறிவிப்புகள் தமிழிலும் தெரிவிக்கப்படும் என்னும் இரு மகிழ்ச்சியான அறிவிப்புகளை இன்றைய நாளில் தமிழக மக்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பலத்த கைத்தட்டல்களுக்கிடையே பேசினார்.......தகவல்-மேஜர்தாசன்........ Thanks wa.,

orodizli
7th March 2019, 05:45 PM
புரட்சித் தலைவரின் புகழ் பரவ
அவர்களின்
மலரும் நினைவுகள்
பதிவுகளை பகிரும்
பெருமையோடு

நூற்றாண்டு விழா
நாயகன்
நூறு அரிய
தகவல்கள்
முழுவதும் படித்து

உங்கள் கருத்தை
பகிரும் படி கேட்டு கொள்கிறேன்

எம்.ஜி.ஆர். பற்றி 100 சுவாரஸ்ய தகவல்கள் (நன்றி விகடன்) :

1. எம்.ஜி.ஆர் பொதுவாக பதிவுத்தபால்களைக் கையெழுத்திட்டுப் பெறமாட்டார். அதற்கு ஒரு சுவையான காரணம் உண்டு. அவரது 'நாடோடிமன்னன்' திரைப்படம் வெளியாவதற்கு சில மாதங்களுக்கு முன் அவருக்கு பதிவுத்தபால் ஒன்று வந்தது. அதை, கையெழுத்திட்டுப் பெற்றுக்கொண்டு பிரித்துப்பார்த்தால் அதில் ஒன்றுமில்லை. வெற்றுக்காகிதம் மட்டுமே இருந்தது. பின்பு அதை மறந்துவிட்டுப் படவேலைகளில் மூழ்கினார். பின்னாளில், 'நாடோடிமன்னன்' வெற்றிபெற்று திரையரங்குகளில் சக்கைபோடு போட்டுக்கொண்டிருந்தபோது அவருக்கு ஒரு வக்கீல் நோட்டீஸ் வந்தது. பிரித்துப்பார்த்தால் முந்தைய பதிவுத்தபால் அனுப்பியவரின் சார்பாக அனுப்பப்பட்டிருந்தது. அதில், 'நாடோடிமன்னன்' கதை என்னுடையது. அதை, உங்களுக்கு பல மாதங்களுக்கு முன் அனுப்பிவைத்தேன். ஆனால், படத்தில் என்பெயர் இல்லை. அதனால் அதற்கு எனக்குரிய நஷ்ட ஈட்டை வழங்கவேண்டும் என்றிருந்தது. அதிர்ந்துபோனார் எம்.ஜி.ஆர். பிறகு, அதற்கு தம் வழக்கறிஞர் மூலம் பதில் அனுப்பிவிட்டாலும், “இப்படியெல்லாம் கூடவா செய்வார்கள்" என ஆச்சர்யமாகி அதன்பின் சந்தேகம்படும்படியான பதிவுத்தபால்களைக் கையெழுத்திட்டுப் பெறுவதைத் தவிர்த்துக்கொண்டார்.

2. எம்.ஜி.ஆருக்கு திரையுலகில் 'சின்னவர்' என்ற பெயர். அதென்ன சின்னவர்? எம்.ஜி.ஆர் நாடக மன்றத்தைப் பொறுப்பெடுத்து நடத்திவந்த அவரது சகோதரர் எம்.ஜி.சக்ரபாணி, நாடக உலகில் பெரியவர் என அழைக்கப்பட்டதால்... எம்.ஜி.ஆரை, 'சின்னவர்' என்பார்கள்.

3. லாயிட்ஸ் ரோட்டில் உள்ள தாய்வீட்டில் தம் அண்ணனுடன் கூட்டுக்குடித்தனமாக இருந்த எம்.ஜி.ஆர்., தன் துணைவியார் சதானந்தவதி இறந்த துக்கத்தால் பின் சில மாதங்களில் ராமாவரம் தோட்டத்துக்கு வரநேர்ந்தது. அங்கும் மினி தியேட்டர், பெரிய நீச்சல்குளம் எனப் பல வசதிகளையும் ஏற்படுத்தியிருந்தார்.

4. எம்.ஜி.ஆரை யாரும் கணிக்கமுடியாது. அப்படி இருப்பதையே அவர் விரும்பினார். முதல்வராக இருந்தபோது ஒருமுறை அப்போதைய கவர்னர் தடுக்கிவிழுந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல் வந்தது. அவரைப் பார்க்க கிளம்பியவர் என்ன நினைத்தாரோ அவருக்கு நெருக்கமான ஓர் இயக்குநரின் படத்துக்குக் கிளம்பிச் சென்றுவிட்டார்.

5. எம்.ஜி.ஆர்., ஒரு தேர்ந்த புகைப்படக் கலைஞர். எந்த நாட்டுக்குச் சென்றாலும் அவர் விரும்பிவாங்கும் பொருட்களின் பட்டியலில் கேமரா தவறாமல் இடம்பெறும். வீட்டில் பலவகை கேமராக்களைச் சேர்த்து வைத்திருந்தார். இறுதிநாட்களில் அவற்றை தமக்குப் பிடித்தமானவர்களுக்குப் பரிசாக தந்து மகிழ்ந்தார்.

6. எம்.ஜி.ஆரை புகைப்படம் எடுப்பது அவ்வளவு எளிதல்ல. புகைப்படக்காரர் தன்னை எந்தக் கோணத்தில் எடுக்கிறார். ரிசல்ட் எப்படி வரும் என்பதை முன்கூட்டியே கணிப்பதில் வல்லவர். அவருக்கு தெரியாமல் யாரும் அவரை புகைப்படம் எடுத்துவிட முடியாது.

7. தனக்கு யாரும் மாலை அணிவித்து புகைப்படம் எடுக்கும்போது ஜாக்கிரதையாக தன் முகம் வரும்படியும், அதேசமயம் மாலை போடுபவர் பரபரப்பில் தன் தொப்பியை கழற்றிவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையுடனும் மாலை போடுபவரின் கையை அழுந்த பிடித்துக்கொள்வார் எம்.ஜி.ஆர். புகைப்படம் எடுத்தபின்புதான் அவருடைய கையை விடுவிப்பார். இந்த விஷயத்தில் முன்னெச்சரிக்கை முத்தண்ணா அவர்.

8. பொதுவாக பத்திரிகைகளுக்கு பிரத்யேக பேட்டிக்கு ஒப்புக்கொள்ளும்போது அவர்களிடம் ஒரு நிபந்தனை விதிப்பார். பிரசுரமாவதற்கு முன் எழுதப்பட்ட பேட்டியை தனக்கு ஒருமுறை காட்டியாகவேண்டும் என்று. அதற்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே பேட்டி. பிரசுரமானபின் கட்டுரையாளர் கருத்தால் தேவையற்ற சிக்கல்கள் வந்துவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை அது. ஒரு கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் தன் இமேஜை அந்தளவுக்கு ஜாக்கிரதையாகக் கையாண்டார் எம்.ஜி.ஆர்.

9. சுமார் அரைநூற்றாண்டு காலம் தமிழகத்தைக் கட்டிப்போட்டிருந்த எம்.ஜி.ஆர் வார்த்தையின் முழுவிவரம்... மருதுார் கோபாலமேனன் ராமசந்திரன்.

10. திரையுலகில் தான் பங்கேற்ற அத்தனை துறைகளிலும் சாதனை புரிந்த எம்.ஜி.ஆருக்கு தம் இறுதிக்காலம் வரை ஒரு குறை இருந்தது. அது, கல்கி எழுதிய பொன்னியின்செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்கவேண்டும் என்பது. கிட்டத்தட்ட 3 முறை அதற்கான ஆயத்தப்பணிகளைத் தொடக்கி அது ஆரம்பநிலையிலேயே நின்றுபோனது. படம் எடுத்தால், அதில் தான் வல்லத்தரசனாகவும், கதாநாயகியாக குந்தவி கேரக்டரில் பிரபல டைரக்டர் சுப்ரமணியத்தின் மகளும் நாட்டியக்கலைஞருமான பத்மா சுப்ரமணியத்தை நடிக்கவைக்கவும் திட்டமிட்டார் எம்.ஜி.ஆர். இறுதிவரை அது நிறைவேறவில்லை.

11. முன்னணி நடிகராக எம்.ஜி.ஆர் இருந்தாலும் பிரபல தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் அதிக எண்ணிக்கையில் நடிக்கவில்லை என்பது ஆச்சர்யமான செய்தி. ஜெமினிக்கு, 'ஒளிவிளக்கு'; ஏ.வி.எம்முக்கு, 'அன்பே வா'; விஜயா வாஹினிக்கு, 'எங்க வீட்டுப்பிள்ளை' என தலா ஒரு படம் மட்டுமே நடித்தார். மற்றவை எல்லாம் சிறு தயாரிப்பாளர்கள் மூலம் வெளிவந்தவை. திரைத்துறையில் ஓரிரு நிறுவனங்களே ஏதேச்சதிகாரம் செய்யாமல் பலரும் இந்தத் துறைக்குள் நுழையவேண்டும் என்பதே அவரின் இந்த முடிவுக்குக் காரணம்.

12. எம்.ஜி.ஆரின் அதிக படங்களில் நடித்த கதாநாயகிகள் ஜெயலலிதா, சரோஜாதேவி.

13. எம்.ஜி.ஆர்., காபி, டீ அருந்துவதில்லை. மீன் வகையான உணவுகளுக்கு அவர் தீவிர ரசிகர். படப்பிடிப்பின் இடைவேளையில் ஜீரக தண்ணீரைக் குடிப்பது வழக்கம்.

14. எம்.ஜி.ஆருக்கு தன் தாய் மீது அளவற்ற அன்பு உண்டு என்பது உ லகறிந்த விஷயம். தான் சார்ந்த தொடர்பான முக்கிய முடிவுகளை தன் தாயின் படத்துக்கு முன் நின்று சொல்லியே முடிவெடுப்பார். அம்மாதிரியான சந்தர்ப்பங்களில் ஏதேனும் அசம்பாவிதமாக நடந்தால் மட்டுமே எடுத்த முடிவிலிருந்து பின்வாங்கிவிடுவார்.

15. தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் கடும்மோதலில் ஈடுபட்டிருந்த காலகட்டத்தில் இந்த இருகட்சிகளும் இணைய முயற்சி செய்யப்பட்டது. எம்.ஜி.ஆர் அப்போது முதல்வர் என்பது கூடுதல் செய்தி. ஒடிசா முதல்வர் பிஜீ பட்நாயக் இந்த இணைப்பு முயற்சியை மேற்கொண்டார். முயற்சி வெற்றிபெற்றால் கட்சியின் தலைவராக கருணாநிதியும் முதல்வராக எம்.ஜி.ஆரும் தொடர்வதாக நிபந்தனை விதிக்கப்பட்டது. காலையில் முதற்கட்ட பேச்சுவார்த்தை திருப்திகரமாக முடிந்து வீட்டுக்குச் சென்ற எம்.ஜி.ஆர் மாலையில் இந்த முயற்சியை கைவிட்டுவிட்டார். யாராலும் கணிக்க முடியாத தலைவர் எம்.ஜி.ஆர்.

16. எம்.ஜி.ஆரின் அரிய வெள்ளை நிறத்துக்குக் காரணம் அவர் தங்கபஷ்பம் சாப்பிடுவதே என்ற வதந்தி உலவி வந்தது. சென்னையில் நடந்த ஆணழகன் போட்டி ஒன்றில் இதற்குப் பதிலளித்த எம்.ஜி.ஆர், “தங்க பஷ்பத்தை குண்டுமுனையில் தொட்டு அதை பாலிலோ, நெய்யிலோ கலந்து சாப்பிடுவார்கள் என்று கேள்விபட்டிருக்கிறேன். அப்படி குண்டூசி முனையைவிடக் கூடுதலாகச் சாப்பிட்டுவிட்டால் மரணம் நேர்ந்துவிடும். இந்த விஷப் பரீட்சையில் யாராவது இறங்குவார்களா'' என்றார்.

17. எம்.ஜி.ஆர் இறுதிவரை தொடர்ந்த பழக்கம் உடற்பயிற்சி. படப்பிடிப்பு முடிந்து நள்ளிரவு எத்தனை மணிநேரத்துக்கு வீடு திரும்பினாலும் விடியற்காலை 5 மணிக்கு எழுந்துவிடுவார். தொடர்ந்து ஒரு மணிநேரம் உடற்பயிற்சி செய்தபின்னரே அடுத்த வேலையைத் தொடங்குவார். படப்பிடிப்புக்காக வெளியிடங்களுக்குச் செல்லும்போது பெரும்பாலும் போதிய உடற்பயிற்சிக் கருவிகளை தன்னுடன் எடுத்துச்செல்வார். உடற்பயிற்சிக்கு அவ்வளவு முக்கியத்துவம் அளித்தவர் அவர்.

18. தமிழின் முதல் கேவா டெக்னாலஜி கலர் படம், எம்.ஜி.ஆர் நடித்த 'அலிபாபாவும் 40 திருடர்களும்.'

19. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில்... காங்கிரஸ் அரசு, மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து, மத்திய அரசு தனக்களித்த பத்மஸ்ரீ விருதை திருப்பியளித்தார் எம்.ஜி.ஆர்.

20. எம்.ஜி.ஆருக்கு பிடித்த தேசியத்தலைவர் சுபாஷ் சந்திரபோஸ். தான் அரசியலுக்கு வரக்காரணமான தலைவர் சுபாஷ் என்று குறிப்பிட்டிருந்தார் ஒருபேட்டியில்.

21. எம்.ஜி.ஆருக்கு நினைவுத்திறன் அதிகம். ஒரே ஒருமுறை அறிமுகமானாலும் அவரைப்பற்றி பல ஆண்டுகள் ஆனப்பின்னரும் சரியாக நினைவில் வைத்திருப்பார்.

22. 'சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம்' என்ற நாடகத்தில் நடிக்க எம்.ஜி.ஆருக்கு அண்ணாவிடமிருந்து அழைப்பு வந்தது. சில காரணங்களால் நடிக்க மனம்ஒப்பாத எம்.ஜி.ஆர்., கணேசன் என்ற நாடக நடிகரை அதில் நடிக்கவைக்க பரிந்துரைத்தார். நாடகம் வெற்றிபெற்றது. கணேசன் என்ற அந்த நாடக நடிகர் சிவாஜி கணேசன் என்ற பெரும் நடிகரானார்.

23. சினிமாவில் புகழ்பெற்ற நடிகராக இருந்தபோதும் தொடர்ந்து தனது எம்.ஜி.ஆர் நாடக மன்றம் மூலம் நாடகங்களை நடத்திவந்தார் எம்.ஜி.ஆர். அவருடைய 'இடிந்தகோயில்', 'இன்பக்கனவு' நாடகங்கள் தமிழகத்தில் நடக்காத ஊர்கள் இல்லை.

24. தொலைக்காட்சி தமிழகத்தில் வராத காலகட்டத்திலேயே ''தொலைக்காட்சி என்ற ஒன்று விரைவில் வரும். இது சினிமாவின் வளர்ச்சியைப் பெரிதும் பாதிக்கும்'' என்று 1972-லிலேயே பேசிய தீர்க்கதரசி எம்.ஜி.ஆர்.

25. எம்.ஜி.ஆரை, பலருக்கும் வெறும் சினிமா நடிகர் என்ற அளவில்தான் தெரியும். ஆனால் சினிமாவின் அத்தனை தொழில்நுட்பங்களையும் கரைத்துக் குடித்தவர் அவர். எத்தனை குழப்பமான காட்சிகளையும் சில நிமிடங்களில் கோர்வையாக எடிட் செய்துவிடுவதில் சாமர்த்தியக்காரர்.

26. எம்.ஜி.ஆருக்கு பிடித்த இயக்குநர் ராஜா சாண்டோ.

27. 1960-களில் எம்.ஜி.ஆர் மக்களுக்காக தன் சொந்த செலவில் இலவச மருத்துவமனையை நடத்தியிருக்கிறார். ஆனால் நடைமுறை சிக்கல்களால் அதை தொடரமுடியாமல் போனது.

28. எம்.ஜி.ஆர் பத்திரிகையாளர் என்பது பலரும் அறியாத தகவல். 'சமநீதி' என்ற பத்திரிகையின் பொறுப்பாசிரியராக இருந்து பல ஆண்டுகள் அதை நடத்தினார்.

29. மறைந்து 30 ஆண்டுகள் ஆன பின்னாலும் இன்னும் தொடர்ந்து பத்திரிகைகள் வருவது எம்.ஜி.ஆர் ஒருவருக்கே.

30. ''வயதானபின்னும் கதாநாயகனாக நடிக்கிறீர்களே'' என பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் கேள்வி எழுந்தபோது, ''20 வயதுள்ள ஒருவர் 50 வயதுக்காரராக நடிப்பதை கைதட்டி வரவேற்கிறீர்கள் அல்லவா...அதேபோல் 50-ஐக் கடந்த நான் 20 வயது இளைஞனாக நடிப்பதை ஏன் வரவேற்கக்கூடாது. அதுதானே நடிப்பு..நீங்கள் திரையில் பார்க்கும்போது இளைஞனா தோன்றுகிறேனா... இல்லையா என்பதுதான் என் கேள்வி“ என்றார் பொட்டிலடித்தாற்போல்.

31. தி.மு.க-விலிருந்து எம்.ஜி.ஆர் பிரிந்து கட்சி தொடங்கியபின் 1972 அக்டோபர் 29-ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் நடந்த பொதுக்கூட்டத்தில்தான் முதன்முறையாக, ''எம்.ஜி.ஆர் இனி புரட்சி நடிகர் அல்ல, புரட்சித்தலைவர்'' என்றார் கே.ஏ.கிருஷ்ணசாமி.

32. கட்சி தொடங்கி ஆட்சியில் அமர்ந்தபின் எத்தனை மாச்சர்யங்களுக்கிடையிலும் சட்டமன்றம் நடைபெறும் நாட்களில் கருணாநிதியை நலம் விசாரிப்பார் எம்.ஜி.ஆர்.

33. பெரும்பாலும் தன் எதிரில் சீனியர்களைத் தவிர மற்றவர்களை கருணாநிதி என்று பெயர் சொல்லிக் குறிப்பிடுவதை விரும்பமாட்டார் எம்.ஜி.ஆர்.

34. எம்.ஜி.ஆருக்குப் பிடிக்காத ஒரு விஷயம் குதிரையேற்றமும் விமானப்பயணமும். தவிர்க்கமுடியாமல்தான் சில படங்களில் அவ்வாறு நடித்திருப்பார். விமானப்பயணமும் அப்படியே.

35. தம் இறுதிக்காலத்தில் தம் பால்ய கால சினிமா நண்பர்களை வரவழைத்துச் சந்தித்துப்பேசினார் எம்.ஜி.ஆர்.

36. எம்.ஜி.ஆருக்கு உடலுறுதியைப்போலவே மனஉறுதி அதிகம். அமெரிக்காவில் அவருக்கு சிகிச்சையளித்த டாக்டர் கானுக்கு பாராட்டுவிழா நடந்தது. அதில் பேசிய கானு, “எம்.ஜி.ஆரைத் தவிர வேறு யாராவது இந்த நோய்க்கு ஆளாகியிருந்தால் மீண்டிருக்க வாய்ப்பு இல்லை. அத்தனை மன உறுதியுடன் அவர் போராடி மீண்டார்” என்றார்.

37. 'திருடாதே', 'தாய் சொல்லை தட்டாதே' என தனது படங்களின் தலைப்புகள்கூட பாசிட்டிவ் ஆக மக்களுக்கு ஒரு கருத்தைச் சொல்வதுபோல் இருக்கவேண்டும் என்பதில் கவனமாக இருப்பார் எம்.ஜி.ஆர்.

38. எம்.ஜி.ஆருக்கு ராசி எண் 7. பிறந்தது 1917. கதாநாயகனாக நடித்த முதல் படம் வெளியான ஆண்டு 1947. முதல்முறை எம்.எல்.ஏ-வானது 1967. ஆட்சியைப் பிடித்தது 1977. மரணமடைந்தது 1987. அவருடைய காரின் எண் 4777.

39. பொதுவாக தன் உடல்நிலை குறித்த தகவல்களை ரசகியமாக வைத்துக்கொள்வார் எம்.ஜி.ஆர். தேவைப்பட்டாலொழிய மருத்துவமனைக்குச் செல்லமாட்டார் அவர். பெரும்பாலும் மருத்துவ உபகரணங்களை வீட்டுக்கே வரவழைத்து சிகிச்சை பெற்றுக்கொள்வார்.

40. 'அடிமைப்பெண்' படத்துக்காக ஜெய்ப்பூர் சென்றபோது விளையாட்டாக வித்தியாசமான தொப்பி ஒன்றை அணிந்து நண்பர்களிடம் காட்டினார். தொப்பியில் அவரது தோற்றம் இளமையாக தெரிவதாக நெருக்கமான சிலர் கூறவே அதை வழக்கமாக்கிக்கொண்டார்.

41. எம்.ஜி.ஆரின் புரட் சி அரசியல் பயணம் தொடங்கிய இடம் திருக்கழுக்குன்றம். அங்குதான் முதன்முதலாக கட்சியின் தலைவர்களிடம் கணக்குக்கேட்டு வெளிப்படையாகப் பேசினார். இந்த விவகாரம்தான் எம்.ஜி.ஆர் - கருணாநிதி இடையே முரண் பெரிதாகி... எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு நீக்கும் அளவுக்குக் காரணமானது.

42. ஒருமுறை சிவகாசிக்குச் சென்று சென்னைக்குத் திரும்பிக்கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். தூத்துக்குடி அருகே அவரது காரை அடையாளங்கண்டுகொண்டு பெண்கள் சூழந்தனர். அவர்களுடைய பலரது கைகளில் கைக்குழந்தைகள். ''காலையில் சாப்பிட்டீர்களா'' என்றார். “இல்லை. காலையில் சமைக்க நேரமில்லை. அதுதான் மாலையில் சென்று ஒரே வேளையாக சமைத்துச் சாப்பிடுவோம்” என்றனர். அதிர்ந்தார் எம்.ஜி.ஆர். சென்னை திரும்பியதும் அன்றே தலைமைச்செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சத்துணவுத் திட்டம் பிறந்தது. பெண்கள் தங்கள் குழந்தைகளைப் பட்டினி போடாமல் உண்ண வழிவகுத்தது.

43. எம்.ஜி.ஆர் முப்பிறவி கண்டார் என்பார்கள். சீர்காழியில் நாடகம் ஒன்று நடந்தபோது 150 பவுண்டுக்கும் அதிகமான எடைகொண்ட குண்டுமணி தவறுதலாக அவர் மீது விழுந்து கால் உடைந்தது முதற்பிறவி. 1967 தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் தன் வீட்டில் வைத்து நடிகர் எம்.ஆர்.ராதாவினால் சுடப்பட்டது இரண்டாவது பிறவி. 1984-ல் மூளையில் கட்டி ஏற்பட்டு பக்கவாதம் வரை சென்று உயிர் மீண்டது மூன்றாவது பிறவி.

44. எம்.ஜி.ஆர் புகழின் உச்சியில் இருந்துபோது வெளியான, 'பாசம்' படத்தில் இறந்துவிடுவதுபோல் காட்சி வந்தது. அதைக் காண முடியாமல் பலர் அந்தப் படத்தைப் பார்க்கவி்ல்லை. படம் தோல்வியைத் தழுவியது.

45. எம்.ஜி.ஆருக்கு அவரது ரசிகர்கள் செல்லமாக வைத்த பெயர் 'வாத்தியார்.'

46. நடிகர் சங்கத்தில் எம்.ஜி.ஆரின் பங்களிப்பு அளப்பரியது. சங்கம் தொடங்கியபோது அதன் துணைத்தலைவராக இருந்த அவர், 3 முறை அதன் செயலாளராகவும், ஒருமுறை பொதுச்செயலாளராகவும், இருமுறை தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார்.

47. 'நாடோடி மன்னன்' பட வெற்றிக்குப்பின், அதன் அடுத்த பாகமாக 'நாடோடியின் மகன்' என்ற பெயரில் படம் ஒன்று தொடங்கப்பட்டது. பின்னர் ஏனோ அது நின்றுவிட்டது.

48. 'சதி லீலாவதி' முதல் 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' வரை எம்.ஜி.ஆர் நடித்த மொத்த படங்கள் 136. இதுதவிர சில படங்கள் நிறைவுபெறாமல் கைவிடப்பட்டன. இவற்றில் 'அவசர போலீஸ் 100', 'நல்லதை நாடு கேட்கும்' போன்ற படங்கள் பின்னாளில் வெளியாகின.

49. எம்.ஜி.ஆரின் படங்களில் பெண்களின் எதிர்ப்பைச் சம்பாதித்த ஒரே படம் 'இதயக்கனி'.

50. ஜனாதிபதி விருது பெற்ற தமிழின் முதல்படம் எம்.ஜி.ஆர் நடித்த 'மலைக்கள்ளன்'.

51. எம்.ஜி.ஆர் படங்களில் மிகக் குறைந்த நாட்களில் எடுத்து முடிக்கப்பட்ட படம் 'தேர்த்திருவிழா'. 16 நாட்களில் எடுக்கப்பட்ட படம் இது.

52. எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த தயாரிப்பாளர் மற்றும் நண்பர் சாண்டோ சின்னப்பா. எம்.ஜி.ஆர் - ஜானகி திருமணத்துக்குச் சாட்சிக் கையெழுத்திட்டது இவர்தான்.

53. எம்.ஜி.ஆர் தனக்கு நெருக்கமானவர்களை 'முதலாளி' என்றுதான் அழைப்பார்.

54. எம்.ஜி.ஆருக்குப் பிடித்த விளையாட்டு சீட்டு. நெருக்கமானவர்களுடன் விளையாடும்போது தோற்பவர்கள் தங்கள் முகத்தை தலையணையால் கொஞ்ச நேரம் பொத்திக்கொள்ள வேண்டும். இதுதான் அவரது பந்தயம்.

55. பொங்கல் மற்றும் நல்ல நாட்களில் தன்னிடம் வேலை பார்ப்பவர்கள், நண்பர்களை வரவழைத்துத் தன் கையில் இருப்பதை வாரி வழங்குவார் எம்.ஜி.ஆர்.

56. தமிழின் வெளிநாட்டு தொழில்நுட்பமான ஸ்டிக்கர் போஸ்டரை அறிமுகப்படுத்தியது எம்.ஜி.ஆர்தான். 'உலகம் சுற்றும் வாலிபன்' படம் வெளியானபோது எம்.ஜி.ஆர் தி.மு.க-விலிருந்து வெளியேறியிருந்தார். இதனால் உசுவா பட போஸ்டர்கள் எங்கு ஒட்டினாலும் கிழிக்கப்படும் என்ற தகவல் பரவியது. ஆளும் கட்சியினரின் இந்தச் சதியை முறியடிக்க நடிகர் பாண்டுவை வெளிநாட்டுக்கு அனுப்பி சாதாரணமாகக் கிழித்துவிட முடியாத வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் ஸ்டிக்கர் தொழில்நுட்பத்தைப் பயிலச்செய்து அந்த இயந்திரத்தையும் தருவித்தார். ஒட்டப்பட்ட ஸ்டிக்கரை கிழிக்கமுடியாமல் ஆளும் கட்சியினர் திணறினர். 'உலகம் சுற்றும் வாலிபன்' சக்கை போடு போட்டது.

57. தொப்பி, கண்ணாடி, முழங்கை அளவு சட்டை என்று வெளியில் தோன்றினாலும் தன்னை வீட்டில் சந்திப்பவர்கள் முன் கைலி, முண்டா பனியனுடன்தான் காட்சியளிப்பார் எம்.ஜி.ஆர்.

58. தன்னிடம் வேலை செய்பவர்கள் தவறு செய்தால் அதைப் பொறுத்துக்கொள்ளமாட்டார். அவர்களுக்கு உடனடியாக சில நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுவிடும். ஆனால் சம்பளம் தவறாமல் அவர்களுக்குச் சென்றுவிடும். இது தவறு செய்தவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி அடுத்தமுறை தவறு நேராமல் பார்த்துக்கொள்வர்.

59. எம்.ஜி.ஆர் தன் வாழ்க்கை வரலாற்றை வெவ்வெறு காலகட்டங்களில் இரண்டு பத்திரிகைகளில் எழுதினார். ('ஆனந்த விகடன்', 'சமநீதி') தவிர்க்கவியாத காரணங்களால் எதுவும் முற்றுப்பெறவில்லை.

60. தனது இரண்டாவது மனைவி சதானந்தவதியின் நினைவுநாள் அன்று எம்.ஜி.ஆர் விரதம் மேற்கொள்வார்.

61. எம்.ஜி.ஆர் ஒரு தீவிர படிப்பாளி என்பது பலருக்கும் தெரியாத தகவல். தன் வீட்டின் கீழறையில் எம்.ஜி.ஆர் பெரிய நுாலகத்தை நிறுவியிருந்தார். அதில் உலகத்தலைவர்கள் மற்றும் அனைத்து அரியவகை புத்தகங்களையும் சேமித்துவைத்திருந்தார்.

62. எம்.ஜி.ஆரின் முதல் நாடக குரு காளி என்.ரத்தினம். பின்னர் நாடக ஆசிரியர் எம்.கந்தசாமி.

63. எம்.ஜி.ஆர் நாடகத்தில் போட்ட முதல்வேஷம், 'லவகுசா' என்னும் நாடகத்தில் போட்ட குஷன் வேஷம். அப்போது அவருக்கு வயது 6.

64. எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த முதற்நாடகம் 'மனோகரா'... மனோகரன் வேடம்.

65. அண்ணாவின் பேச்சாலும் எழுத்தாலும் ஈர்க்கப்பட்ட எம்.ஜி.ஆர்., தி.மு.க-வில் சேர்ந்த ஆண்டு 1952 . அவரை அண்ணாவிடம் அறிமுகப்படுத்தியவர் நடிகமணி டி.வி.நாராயணசாமி.

66. வீட்டைவிட்டு வெளியே புறப்பட்டால் எம்.ஜி.ஆர் தன் தாயாரை வணங்கிவிட்டுத்தான் செல்வார். அவர் மறைவுக்குப்பின், அவருக்கு தன் வீட்டிலேயே கோயில் ஒன்றை எழுப்பினார்.

67. நடிகர் சங்கம் மூலம் ஒரு நடிப்புப் பயிற்சிக் கல்லுாரியைத் தொடங்கவேண்டும் என்பது எம்.ஜி.ஆருக்கு இறுதிக்காலம் வரை மனிதில் இருந்த ஓர் ஆசை... அது இறுதிவரை நிறைவேறாதது துரதிர்ஷ்டம்.

68. தான் நடித்த படங்களில் எம்.ஜி.ஆருக்கு மிகப் பிடித்த படம், 'பெற்றால்தான் பிள்ளையா'.. வழக்கமான பாணியிலிருந்து விலகி தான் நடித்த இந்தப் படம் தனக்கு மிகவும் பிடித்தபடம் என்று பல பேட்டிகளில் தெரிவித்திருக்கிறார்.

69. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு தன் வழக்கமான அடையாளங்கள் எதுவும் தெரியாதபடி தன் பிளைமவுத் காரை தானே ஓட்டியபடி கடற்கரைச் சாலையில் பயணிப்பது எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

69. நடிகராக இருந்தபோது தான் வசித்த ராமாவரம் வீட்டிலேயே முதல்வரானபின்னும் தொடர்ந்து வசித்தார் எம்.ஜி.ஆர். சம்பிரதாயத்துக்குக்கூட அந்த வீட்டை மெருகேற்றாமல் எளிமையாக அப்படியே வைத்துக்கொண்டார்.

70. முதல்வரானபின் ஒருசமயம் சினிமாவில் நடிக்கும் ஆர்வம் வந்தது எம்.ஜி.ஆருக்கு. அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டார். ஆனால், எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களாலும், மத்திய அரசிடமிருந்து வந்த நெருக்கடியினாலும் அந்த ஆர்வத்தைக் கைவிட்டார். அவர் கைவிட்ட அந்தப் படம், 'உன்னைவிடமாட்டேன்'. அதன் இசையமைப்பாளர் இளையராஜா.

71. தன் கலையுலக வாரிசு என்று எம்.ஜி.ஆராலேயே அறிவிக்கபட்ட நடிகர் பாக்யராஜ்.

72. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை 'அம்மு' என்றே அழைப்பார்.

73. எம்.ஜி.ஆர் அறிமுகமான, 'சதிலீலாவதி' படத்தின் கதாசிரியர் எஸ்.எஸ்.வாசன்.

74. தனது திருமண நாளில் எந்த வெளிநிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதைத் தவிர்த்துவிடுவார். அன்றைய தினம் மனைவி ஜானகி மற்றும் உறவினர்கள், நெருங்கிய நண்பர்களை மட்டுமே சந்திப்பார். அன்று ஒருநாள் மட்டுமே கைகள் மற்றும் கழுத்தில் நகை அணிந்து காணப்படுவார்.

75. எம்.ஜி.ஆர் வரலாற்று அறிவு நிரம்பியவர். முதல்வராக இருந்த ஒருசமயம், தஞ்சை அரண்மனையைப் பார்வையிட்டார். அப்போது அதிகாரிகளிடம் ''இங்கு சுரங்கப்பாதை ஏதேனும் இருக்கிறதா'' என விசாரித்தார். அதிகாரிகள் மறுத்தனர். ஆனால் எம்.ஜி.ஆர் விடாப்பியடியாக தர்பார் ஹால் அருகே ஓர் இடத்தைக் காட்டித் தோண்டச்செய்தார். ஆச்சர்யம் அங்கு சுரங்கப்பாதை இருந்தது. எம்.ஜி.ஆரின் ஞானத்தை அறிந்து விக்கித்தனர் அதிகாரிகள்.

76. எம்.ஜி.ஆர் தீவிரமான ஒரு கிரிக்கெட் ஆர்வலர் என்பது பலரும் அறியாத தகவல். முக்கியப் போட்டிகள் நடக்கும் சமயம் படப்பிடிப்புக்கு மறக்காமல் டிரான்சிஸ்டர் ஒன்றை எடுத்துச்செல்வார். ஓய்வின்போது அதை காதில் வைத்து ரன்னிங் கமென்ட்ரி கேட்டுக்கொண்டிருப்பார்.

77. படப்பிடிப்புக்காக வெளிமாநிலங்களுக்குச் செல்லும்போது கடைசி நாளன்று அனைவருக்கும் அங்கு பர்சேஸ் செய்ய தன்சொந்த பணத்தைத் தருவார்.

78. படப்பிடிப்பின்போது உணவுவகைகள் தனக்குக் கொடுக்கப்பட்டதுபோலவே யூனிட்டின் கடைநிலை ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் என்று தயாரிப்பாளர்களிடம் வற்புறுத்துவார்.

79. சட்டமன்றத்தில் ஒருமுறை துரைமுருகன் எம்.ஜி.ஆரை தனிப்பட்ட முறையில் பேசிக்கொண்டேபோக ஒரு கட்டத்தில், மயக்கமாகி விழப்போனார். எம்.ஜி.ஆர் ஓடோடிச்சென்று அவர் முகத்தில் தண்ணீர் தெளித்தார். சங்கடப்பட்டுப்போனார் துரைமுருகன்.

80. படிக்கும் காலத்தில் முன்னாள் அமைச்சர் வளர்ப்பு மகன்போல உடனிருந்தார் துரைமுருகன். அவருடைய படிப்புச்செலவு உள்ளிட்ட செலவுகளை அப்போது கவனித்தவர் எம்.ஜி.ஆர். கல்லூரியின் பாதுகாவலர் என்ற முறையில் எம்.ஜி.ஆரே பலமுறை துரைமுருகனுக்கு கையெழுத்திட்டுள்ளார்.

81. சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் நடிக்கச்சென்றபோதுதான் கருணாநிதியுடன் அறிமுகம் ஏற்பட்டது எம்.ஜி.ஆருக்கு.

82. 'எங்கள் தங்கம்' படத்தில் 'நான் அளவோடு ரசிப்பவன்' என்ற பாடலில் அடுத்த வரிக்காக காத்திருந்த கவிஞருக்கு, 'எதையும் அளவின்றி கொடுப்பவன்' என அடுத்த வரியை எடுத்துக்கொடுத்தவர் கருணாநிதி. அதே படத்தில் 'நான் செத்துப்பிழைச்சவன்டா' பாடலில் கருணாநிதியின் கல்லக்குடி போராட்டம் இடம்பெறும்வகையில், “ஓடும் ரயிலை இடைமறித்து அதன் பாதையில் தனது தலைவைத்து
உயிரையும் துரும்பாய் தான் மதித்து தமிழ் பெயரை காத்த கூட்டம் இது“ என்ற கலைஞரின் புகழ்பாடும் வரிகளை இடம்பெறச்செய்தார் எம்.ஜி.ஆர்.

83. எம்.ஜி.ஆருக்கு சென்னைப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் கொடுத்ததை சட்டமன்றத்தில் விவாதப்பொருளாக்கிக் கடுமையாக எதிர்த்துப்பேசினார் தி.மு.க உறுப்பினர் துரைமுருகன். தேநீர் இடைவேளையில் அவரை அழைத்த கருணாநிதி, “எம்.ஜி.ஆரை ஆயிரம் விஷயங்களுக்காக நான் எதிரக்கலாம். விமர்சிக்கலாம். ஆனால் நீ அதைச் செய்வது ஏற்புடையதல்ல. நன்றி மறக்காதே“ என கடிந்துகொண்டார். கூடவே “எம்.ஜி.ஆர் மீது நமக்கு ஆயிரம் மாச்சர்யங்கள் இருந்தாலும் அவரது வள்ளல் குணத்தினை நாம் குறைசொல்ல முடியாது. அந்த ஒரு விஷயத்துக்காக அவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்ததை ஏற்கலாம்” என்று அந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

85. நாத்திக கட்சியான தி.மு.க-வில், அண்ணாவின் காலத்திலேயே எம்.ஜி.ஆர் தன்னை நாத்திகவாதியாக காட்டிக்கொண்டதில்லை. அதற்காக தீவிர ஆத்திகர் என்று சொல்லிவிட முடியாது. தனக்கு மேலே ஒரு சக்தி ஒன்று உண்டு என்பதில் அவர் திடமாக இருந்தார்.

86. திருப்பதிக்கும் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கும் 2 முறை சென்றிருக்கிறார். மதுரையில், 'நாடோடி மன்னன்' படத்துக்காக தனக்கு அளிக்கப்பட்ட தங்க வாளை பின்னாளில் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்குக் காணிக்கையாகச் செலுத்தினார். எம்.ஜி.ஆரின் படுக்கை அறையில் எப்போதும் ஒரு இயேசு சிலை இருந்தது.

87. மதுரையில் எம்.ஜி.ஆர் மன்ற மாநாட்டில், ''எதிர்க்கட்சிகளிடமிருந்து தங்களை காத்துக்கொள்ள அ.தி.மு.க-வினர் எல்லோரும் கையில் கத்தி வைத்துக்கொள்ளவேண்டும்'' என்று அவர் பேசிய பேச்சு அரசியலை பரபரப்பாக்கியது அப்போது.

88. தமிழ்ப்பட உலகின் சாதனை என்னவென்று ஒருமுறை கேள்வி எழுப்பபட்டபோது, “தமிழ் நடிகர்களைக் கொண்டு இந்தியில் 'சந்திரலேகா' என்ற படத்தை எடுத்து உலக மக்கள் அனைவரின் உதடுகளிலும் உள்ளங்களிலும் இடம்பெறச்செய்த எஸ்.எஸ்.வாசனின் செயல்'' என்று குறிப்பிட்டார்.

89. அரசியலில் தன்னை கடுமையாக விமர்சிப்பவர்களுக்கு பெரும்பாலும் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பமாட்டார் எம்.ஜி.ஆர். ''எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக்கொள்வார்கள்'' என்பார்.

90. சினிமாவின் ஆரம்பகாலங்கில் எம்.ஜி.ஆர் இயற்கையாகவே அழுது நடித்தார். ஆனால், பிற்காலத்தில் லைட்டிங் அதிகம் பயன்படுத்தப்பட்டபோது அதனால் ஏற்பட்ட வெப்பத்தால் கண்ணீர் காய்ந்துவிடுவதால் கிளிசரின் பயன்படுத்த ஆரம்பித்தார்.

91. ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்த நடிகர் என்.டி.ராமாராவ், 'தன் குரு... வழிகாட்டி' என்று எம்.ஜி.ஆரைத்தான் குறிப்பிட்டார்.

92. கட்சியைவிட்டு சிலர் வெளியேறிய சமயம், ''கட்சியினர் அனைவரும் அ.தி.மு.க கொடியை பச்சைக்குத்திக்கொள்ள வேண்டும்'' என்று கருத்துத் தெரிவித்தார் எம்.ஜி.ஆர். முதல் ஆளாக தானும் குத்திக்கொண்டார். ஆனால் அடுத்த சில நாட்களில் அது கட்சியின் மூத்த நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்த அதை கைவிட்டார் எம்.ஜி.ஆர்.

93. எம்.ஜி.ஆர் - சிவாஜி இணைந்து நடித்த ஒரே திரைப்படம் 'கூண்டுக்கிளி'. படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு எம்.ஜி.ஆர் - சிவாஜி ரசிகர்களிடையே எழுந்த எதிர்ப்பால் அதன்பிறகு சேர்ந்து நடிப்பதை இருவருமே தவிர்த்தனர்.

94. எம்.ஜி.ஆரின் மரணத்துக்குப் பிறகு, அவருக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு வழங்கியது.

95. தன் இறப்புக்குப் பின் தான் வாழ்ந்த ராமாவரம் தோட்ட இல்லத்தை காதுகேளாதோர் பள்ளிக்கு உயில் எழுதிவைத்தார் எம்.ஜி.ஆர்.

96. அண்ணாவின் கதை வசனத்தில் எம்.ஜி.ஆர் நடித்த படங்கள் 'தாய் மகளுக்கு கட்டிய தாலி', 'நல்லவன் வாழ்வான்' ஆகியவை.

97. எம்.ஜி.ஆர் தன் வீட்டில் கரடிக்குட்டி ஒன்றையும் பெரிய சிங்கம் ஒன்றையும் வளர்த்தார். வீட்டில் சிகிச்சையின்போது கரடி எதிர்பாராதவிதமாக இறந்தது. பின்னாளில் வனவிலங்கு ஆர்வலர்கள் பிரச்னை எழுப்பியதால் சிங்கத்தையும் வனவிலங்கு சரணாலயத்துக்குக் கொடுத்துவிட்டார். ஆனால், அங்கு இறந்தபின் அதைத் திரும்பப்பெற்று தன் வீட்டில் அறிவியல்முறையில் பாதுகாத்துவைத்திருந்தார். இன்றும் அது தி.நகர் நினைவு இல்லத்தில் பாடம் செய்யப்பட்ட நிலையில் உள்ளது.

98. எம்.ஜி.ஆரின் 100-வது படம் 'ஒளிவிளக்கு'. அதை தயாரித்தது ஜெமினி எஸ்.எஸ்.வாசன்.

99. படப்பிடிப்புத் தளங்களில் அந்நாளில் தன்னுடன் பணிபுரிந்த கலைஞர்கள் யாரையாவது கண்டால் ஓடிப்போய் நலம் விசாரிப்பார். மேலும் அவருடைய குறைகளைக் கேட்டறிவார்.

100. படப்பிடிப்பின்போது தனக்கு நொறுக்குத்தீனி சாப்பிட விரும்பினால் தனியே சாப்பிட விரும்பமாட்டார். தளத்தில் உள்ள அனைவருக்கும் பகிர்ந்து தருவார். MGR 100...எம்.ஜி.ஆர். பற்றி 100 சுவாரஸ்ய தகவல்கள் (நன்றி விகடன்)....... மீள் பதிவு... Thanks wa.,

orodizli
7th March 2019, 05:48 PM
எங்களை வாழவைத்து கொண்டிருக்கும் மாபெரும் இயக்கமான அண்ணா திமுக நிறுவனத்தலைவர் புரட்சித்தலைவர் அவர்களை வணங்கி அவருடைய ஆசீர்வாதத்துடன் என் உரையை துவக்குகிறேன்

என்று இப்படி பேச அண்ணா திமுக இரட்டை தலைமைக்கோ , அல்லது மந்திர்களுக்கோ கட்சி நிர்வாகிகளுக்கோ ஏன் மனம் வரவில்லை ?
கட்சி வேண்டும் ,பதவி வேண்டும் ஆனால் எம்ஜிஆர் படத்தை மேடையில் பெரியதாக வைக்க மனமில்லை .எம்ஜிஆர் புகழ் பாட வாய் வரவில்லை .
இவர்களை எம்ஜிஆர் பக்தர்கள் எப்படி ஏற்று கொள்வார்கள் ?....... நன்றி... உண்மையான தொண்டரின் மன தாங்கல்........

orodizli
7th March 2019, 10:50 PM
பகைவருக்கா?? செய்!!
-------------------------------------------
ஒரு அரசால் செயல்படுத்தப்படும் திட்டம் பொது மக்கள் அனைவரையும் சென்றடைகிறதா என்றால்--
சந்தேகம் தான்!!
கட்சியின் பொறுப்பில் உள்ளவர்கள் செய்யும் திருவிளையாடல்கள் தான் காரணம்!!
சாமி வரம் கொடுத்தாலும்--பூசாரி வரம் கொடுக்க மாட்டார் என்பதே இந்த அரசியல்வாதிகளால் உண்டான பழமொழி தானோ என்னவோ??
அது 1983!
ஏழைகளுக்கு,,ஆளுக்கு பத்து மிதிவண்டிகள் வீதம் வழங்க ஆணையிடுகிறார் முதல்வர் எம்.ஜி.ஆர்!
தம் பகுதியில்,,கட்சி வித்தியாசம் இல்லாமல்,,உண்மையான வறுமையாளர்கள் பட்டியலைத் தயாரிக்கிறார் நம் ஓமப்பொடியார்!
அப்போதைய கனரா வங்கி மேலாளரும்,,அப்போதைய அமைச்சர் அருணாச்சலமும் மிதி வண்டிகளை வழங்குவதாக ஏற்பாடு செய்யப்படுகிறது!
அப்போது,,அவருக்கும்,,ஜேப்பியாருக்கும் இடையில் கொஞ்சம் கசமுசா!!
எம்.ஜி.ஆர் திடீர் என்று ஓமப்பொடியாரை அழைக்கிறார்?
ஏய்யா?? கஷ்டப்படறவங்களுக்கும்,,நம்மக் கட்சிக்காரங்களுக்கும் செய்யறதை விட்டுட்டு எல்லாக் கட்சிக்காரர்களுக்கும் சிபாரிசு பண்ணியிருக்கே??
எம்.ஜி.ஆரின் நேரிடைக் கேள்விக்கு ஓமப்பொடியாரின் நெளிவு இல்லாத பதில்--
ஆமாம் தலைவரே??
ஏறிட்டுப் பார்த்த எம்.ஜி.ஆரிடம் தொடர்கிறார் ஓமப்பொடியார்---
உங்களுக்கு ரசிகர்கள் எல்லாக் கட்சியிலேயும் இருக்காங்க!
முக்கியமாகத் தாய்க்குலம்!!
புருஷன் எந்தக் கட்சியில் இருந்தாலும்,,அவங்க மனைவிகள் மதிக்கறது உங்களைத் தான்!! காரணம் அவங்க அன்பு,,,அரசியலுக்கு அப்பாற்பட்டது!! அந்த விதத்துல--எதிர்க் கட்சியாக இருந்தாலும்,,நம்ம குடும்பத்துக்கு விளக்கேத்தி வச்சது எம்.ஜி.ஆர்ன்னு அவுங்க உங்களை வாழ்த்துவாங்க தலைவா!!
சாதாரணமாக,,ஒரு கட்சியின் தலைவர்--அதிலும் முதலமைச்சர்,,இது போன்று தொண்டர்கள் விளக்கம் அளிப்பதை ரசிக்க மாட்டார்கள்!!
இந்த இடத்தில் தான் பெருந்தன்மையிலும்--தொண்டரின் எண்ணங்களை அலசுவதிலும் இமயத்தை விட உயர்கிறார் எம்.ஜி.ஆர்!!!
அமைச்சர் அருணாச்சலத்தை அழைத்த எம்.ஜி.ஆர்---
ஓமப்பொடியின் எண்ணம் உயர்வாக இருக்கு!! மிதிவண்டிகளை நீங்கள் வழங்க வேண்டாம்?
ஓமப்பொடியே,,தன் கரங்களால் வழங்கட்டும்???
இப்படி ஒவ்வொரு புள்ளியிலும் தன் பிரம்மாண்டத்தை நமக்கு இருக்கும் சிறியதொரு இதயத்தில்,,தம் செய்கைகளால் நிரப்பப் பார்க்கும் எம்.ஜி.ஆர்??
என்னைப் பொறுத்தவரை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அவர் பெயரை சூட்டியதே சிறிய விஷயமாகத் தான் படுகிறது?
அவருடைய தகைமைக்கு இன்னமும் உயர்ந்த--காலத்துக்கும் நிற்கக் கூடிய விஷயத்தை அரசு செய்ய வேண்டும் என்பதே!!
உங்கள் கருத்து???......... Thanks wa.,

orodizli
7th March 2019, 10:52 PM
திரு.மோடி அவர்கள் அடையாறில் உள்ள சத்யா ஸ்டூடியோ ஜானகி எம்.ஜி.ஆர் மகளிர் கலை கல்லூரியில் உள்ள தலைவர் எம்.ஜி.ஆர் சிலையை இன்று 6.3.19ல் திறந்து வைத்தார் மகிழ்ச்சி.
ஆனால் அதில் ஒரு வரலாற்று கசப்பும் உள்ளது:
தலைவர் மறைந்த தன்னுடைய உடமைகள் அனைத்தும் மக்களுக்கு அளித்து தெய்வமானார். சத்யா ஸ்டுடியோவை ஜானகி எம்.ஜி.ஆர் மகளிர் கலை கல்லூரி என பெயர் மாற்றம் செய்து செயல்பட அப்போதிருந்த அம்மையார் ஆட்சி நிர்வாகம்.இசையவில்லை.செய்யவில்லை.மாறாக கைமாறு எதிர்பார்த்தது.இந்த சூழலில் ஒருமுறை விஜயகாந்த் அவர்கள் ஜானகி அம்மையாரை சந்திக்க சென்ற சமயம் இந்த விஷயம் அறிந்து அவர் கேட்டு அறிந்தார்.அவரிடம் இந்த கோரிக்கை மனதில் இருந்தது.பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கலைஞர் ஆட்சிப்பொறுப்பு. அந்த சூழலில் விஜயகாந்த் இந்த கோரிக்கையை கலைஞரிடம் நினைவூட்டி அதன் பிறகு ஜானகி எம்.ஜி.ஆர் மகளிர் கலைகல்லூரி என ஆணை பெறப்பட்டு செயல்படுகிறது.
அரசியல் சதுரங்கம் எப்படி என்று நமது பக்தர்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்று தான் இந்த பதிவை இந்த சூழலில் பதிவிடுகிறேன்.
நெல்லை.எஸ்.எஸ்.மணி..... Thanks wa.,

fidowag
7th March 2019, 10:54 PM
தினத்தந்தி -7/3/19
http://i65.tinypic.com/2llfv5l.jpg
http://i63.tinypic.com/kcecs3.jpg

fidowag
7th March 2019, 10:56 PM
http://i67.tinypic.com/2zyfxc6.jpg

fidowag
7th March 2019, 10:57 PM
http://i68.tinypic.com/15fhqw6.jpg

fidowag
7th March 2019, 10:58 PM
http://i66.tinypic.com/13ye9vm.jpg

fidowag
7th March 2019, 10:59 PM
http://i65.tinypic.com/r01lzm.jpg

orodizli
7th March 2019, 11:01 PM
நமது கலையுலக சக்கரவர்த்தி புரட்சி நடிகர் அவர்களுடைய ஏராளமான காவிய படைப்புகளில் வில்லத்தனமான நடிப்பில் இலக்கணம் வகுத்த மறைந்த mn. நம்பியார் அவர்தம் 100 வது பிறந்த நாள்... இன்று...

fidowag
7th March 2019, 11:02 PM
http://i64.tinypic.com/2jfhuoh.jpg
http://i64.tinypic.com/1zq4r2f.jpg

fidowag
7th March 2019, 11:05 PM
தமிழ் இந்து -7/3/19
http://i63.tinypic.com/mufm8z.jpg
http://i68.tinypic.com/2nuoaya.jpg

தினமலர் -7/3/19
http://i66.tinypic.com/1yyhu.jpg
http://i67.tinypic.com/1z6cro5.jpg

fidowag
7th March 2019, 11:07 PM
தினச்செய்தி -7/3/19
http://i67.tinypic.com/rbxyck.jpg

http://i65.tinypic.com/2dlr6lf.jpg
http://i65.tinypic.com/14sgmma.jpg
http://i68.tinypic.com/2nuoaya.jpg

fidowag
7th March 2019, 11:11 PM
TIMES OF INDIA-7/3/19
http://i64.tinypic.com/21d4dl.jpg
http://i63.tinypic.com/99jptg.jpg

fidowag
7th March 2019, 11:12 PM
மாலைமலர் -7/3/19
http://i67.tinypic.com/2z3vtz7.jpg

fidowag
7th March 2019, 11:20 PM
மாலைசுடர் -7/3/19
http://i65.tinypic.com/2mcssoy.jpg
http://i65.tinypic.com/zodcpc.jpg

fidowag
7th March 2019, 11:21 PM
TRINITY MIRROR -7/3/19
http://i66.tinypic.com/2ljnmgm.jpg

fidowag
7th March 2019, 11:24 PM
நமது அம்மா -7/3/19
http://i67.tinypic.com/rbxyck.jpg
http://i64.tinypic.com/10z1hcy.jpg
http://i66.tinypic.com/102s9zk.jpg
http://i65.tinypic.com/34tb9ub.jpg

fidowag
7th March 2019, 11:29 PM
மக்கள் குரல் -7/3/19
http://i64.tinypic.com/30iiyl5.jpg
http://i64.tinypic.com/16arzsw.jpg

fidowag
7th March 2019, 11:34 PM
http://i64.tinypic.com/sy5lvs.jpg

fidowag
7th March 2019, 11:36 PM
http://i68.tinypic.com/2ij0l7p.jpg

fidowag
7th March 2019, 11:37 PM
http://i65.tinypic.com/w7kg9c.jpg

fidowag
7th March 2019, 11:39 PM
http://i68.tinypic.com/30j5x0x.jpg

fidowag
7th March 2019, 11:40 PM
http://i63.tinypic.com/1q01ma.jpg

fidowag
8th March 2019, 10:45 PM
குமுதம் வார இதழ் -13/3/19
http://i63.tinypic.com/34hh0z5.jpghttp://i64.tinypic.com/2hgvip0.jpg

http://i67.tinypic.com/wgsqao.jpg

fidowag
8th March 2019, 10:48 PM
ராணி வார இதழ் -10/3/19
http://i64.tinypic.com/w7on5v.jpg
http://i63.tinypic.com/2q0ojmu.jpg
http://i66.tinypic.com/2j3mazs.jpg

fidowag
8th March 2019, 10:51 PM
http://i67.tinypic.com/10nduf5.jpg
http://i65.tinypic.com/15h0ln5.jpg


http://i68.tinypic.com/29fpmxs.jpg
http://i68.tinypic.com/ddj24y.jpg

fidowag
8th March 2019, 10:57 PM
தமிழ் இந்து -8/3/19
http://i68.tinypic.com/2116r7b.jpg
http://i63.tinypic.com/14brztj.jpg

fidowag
8th March 2019, 11:10 PM
http://i66.tinypic.com/1zfrggz.jpg
http://i63.tinypic.com/2qb4npk.jpg
http://i67.tinypic.com/2drg93l.jpg
http://i67.tinypic.com/30ts7pg.jpg

fidowag
8th March 2019, 11:11 PM
http://i66.tinypic.com/zlq3p3.jpg

fidowag
8th March 2019, 11:12 PM
http://i67.tinypic.com/nwbnex.jpg

fidowag
8th March 2019, 11:13 PM
http://i64.tinypic.com/2mdfig6.jpg

fidowag
8th March 2019, 11:14 PM
http://i63.tinypic.com/1z4lpmq.jpg

fidowag
8th March 2019, 11:15 PM
தினத்தந்தி -8/3/19
http://i63.tinypic.com/a0dkzm.jpg

fidowag
8th March 2019, 11:17 PM
மாலைமலர் -8/3/19
http://i64.tinypic.com/2u72dza.jpg

fidowag
8th March 2019, 11:29 PM
இன்று முதல் (8/3/19) கோவை ராயலில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "பறக்கும் பாவை "தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i64.tinypic.com/t8t176.jpg

தகவல் உதவி : நெல்லை நண்பர் திரு.வி.ராஜா .

fidowag
9th March 2019, 11:53 PM
தினத்தந்தி -9/3/19
http://i63.tinypic.com/2gvr6dw.jpg

orodizli
10th March 2019, 10:16 PM
அழைக்கின்றோம்
அரும்பெரும் விழாவிற்கு.....
*************************
எந்த களம் என்றாலும்
அக்களத்தில்,
தற்பெருமை தகடுகளை தவிடு பொடியாக்கி,
தன்னிகரில்லா தங்கத் தலைவராக வென்று தரணியாண்ட ,
தூயத்தலைவர்....
கொடைவள்ளல்,
வாழும்தெய்வம் எம்ஜிஆர் அவர்களின் 102வது மனிதநேயம் பிறந்த விழாவை முன்னிட்டு....
"அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளை " நடத்தும் " புரட்சித்தலைவரின் புகழ் காக்கும் புனித விழா 2019 " விழா பெங்களூரில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (10:03:2019) யன்று மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை CKC கார்டன் 1வது (திறந்த வெளி) வீதியில் நடை பெறுகிறது.
விழாவில் மலேசியா மேகநாதனின் பொன்மனச்செம்மல் கலைக்குழுவினர் வழங்கும் மாபெரும் இசை மழையில்...
காலத்தால் அழியாத காவிய நாயகர் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் நடிப்பில் 1958,68,78ல் வெளிவந்த திரைப்படங்களின், பாடல்கள் மட்டும் பாடி அசத்த வருகிறார்கள்.
(திரு. மேகநாதன் கலைக்குழுவினர் பெங்களூரில் இசை விருந்து படைப்பது 3வது முறை என்பது குறிப்பிட தக்கது)
இந்த புனித விழாவில் வெளியூர்களிலிருந்து வருகை தருவோர் முன் கூட்டியே திரு. சம்பங்கி GSR (ஆனந்தபுரம்), திரு. ராஜசேகர் (காக்ஸ் டவுன்) , திரு. பிரகாஷ் (கே. எஸ். கார்டன்) இவர்களிடம் வருகை பதிவு செய்தவர்கள், தயவுசெய்து தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை (பாராட்டு சான்றிதழ் பெறுவதற்காக) கொடுக்கவும்.
விழா மேடையில்... சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவரும், பேங்க் ஆப் பரோடாவில் பணி ஓய்வு பெற்றவரும்....
இணையத்தில் (திரி) வள்ளல் மகான் எம்ஜிஆரின் பதிவுகளை (குறுகிய காலத்தில்) 25,000 பதிவிட்டு அபார சாதனை நிகழ்த்திய திரு. ஆர். லோகநாதன் அவர்கள் விழா மேடையில் கௌரவிக்கப் படுகிறார்கள்.
இந்த மாபெரும் சரித்திர சாதனை விழாவிற்கு மலேசியா நாட்டிலிருந்து, டாக்டர் நெல்சன் முருகன் அவர்களும், சவூதி அரேபியா நாட்டிலிருந்து கடல்ராஜா அவர்களும்,
மற்றும் நடிப்புக்காக...விளம்பரத்துக்காக...உதவிக்கரம் நீட்டாமல் கொடைவள்ளலின் கொள்கை வழியில், நாள்தோறும் தன்னை நாடி வரும் ஏழை எளியவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டி ஆதரவளித்து வரும் அர்த்தநாரீஸ்வரரின் அருளாசிப் பெற்ற , கருணைத்தாய் "கீதம்மாநாயக் " (திருநங்கை) அவர்களும் சிறப்பு வருகை தருகிறாரகள்.
கர்நாடக மாநில அ. தி. மு. க. முன்னாள் மாநிலச் செயலாளர் திரு. KR. கிருஷ்ணராஜ் அவர்கள் முன்னிலையில்... நமதுதெய்வம் எம்ஜிஆரின் தீவிர பக்தர்கள், தொண்டர்கள் நாமெல்லாம் ஒன்றுகூடி கொண்டாடும் இவ்விழாவிற்கு திரைத்துறை சார்ந்தவர்களும் வருகை தர இருக்கிறார்கள்.
நிகழ்ச்சியினை தொகுத்து வழங்குவது திரு. ஏழுமலை (ராஜகோபால் கார்டன்) அவர்கள்.
சிறப்புரை வழங்குவோர்கள்....
முன்னாள் மாநகர உறுப்பினர் திரு.
(மம்தா) சரவணன(அல்சூர்) திரு. எம்ஜிஆர் பித்தன் அ. அ. கலீல்பாட்சா,
மு. தமிழ்நேசன், காங்கிரஸ் பிரமுகர் திரு. சண்முகம், கர்நாடக கன்னடர் -- தமிழர் கூட்டமைப்பு குடும்பம் திரு. செந்தில்குமார் BNR ,
வாழ்த்துரை வழங்குவோர்கள்....
திரு. எம். ராஜா (சிக்பேட்டை தொகுதி முன்னாள் வட்டத் தலைவர் அ. தி. மு. க.)
திரு. எ. டாணியல் (பந்தல் அலங்கார சிறப்பாளர்)
திரு. க. ராஜசேகர் (மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றம் -- காக்ஸ் டவுன்)
திரு. எட்வின் குமார்
திரு. வெள்ளையதேவன் அவர்கள்.
வரவேற்ப்புரை திரு. சம்பங்கி GSR அவர்கள்,
நன்றியுரை திரு. என். பாஸ்கரன் அவர்கள். விழா ஏற்பாடு....
"அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளை "
விழா மேற்பார்வை....
திரு. சம்பங்கி GSR / திரு. பிரகாஷ் / திரு. ராஜசேகர்
விழா குழுவினர்....
ஆர். சீனிவாசன், அண்ணியப்பன்,
வடிவழகன், சௌந்தர், லால்பாக் மணி, மாயா, எஸ். முருகா, வீரா, கர்ணா, செந்தில், எஸ். ரஜினி வேலு, ஜே. ராஜூ, எஸ். வி. செல்வம், லஷ்மி, பெருமா, பூங்கா, அமுதா, முபீனா மற்றும் பலர்
வாருங்கள்....
சேருங்கள்....
ஒன்றுக்கூடி புனிதக் கடவுள் எம்ஜிஆரின் புகழ் பாடுவோம்.
இவன் :
எம்ஜிஆரின் நிழல் கானா க. பழனி
9900902321
சம்பங்கி GSR
9731185524
ராஜசேகர்
9880825975
டி. பிரகாஷ்
9964466361
குறிப்பு :
பெங்களூரில் விளம்பர பேனர், போஸ்டர், நோட்டீஸ் ஒட்ட தடை செய்யப்பட்டுள்ளதால் முடிந்தவரை fwd செய்யவும் 🙏............ Thanks wa.,

orodizli
10th March 2019, 10:20 PM
வாழ்த்துக்கள் 💐
********************
மக்கள் திலகத்தின் மாண்பு காக்கும் மாணவனும் ,
மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்ற (காக்ஸ் டவுன் --பெங்களூர்) த்தின் தலைவருமான புன்னகை பூமுகம் கொண்ட பாசமிகு சகோதரர் திரு. க. ராஜசேகர் அவர்களின், "அகவை திருநாள் 55" இந்த நன்னாளில்....
புரட்சித்தலைவரின் பூரண நல்லாசியுடனும், நீண்ட ஆயுள் பலத்துடனும் வாழ,
எல்லாம் வல்ல இறைவன் எம்ஜிஆரை வணங்கி வழி படும் நேரத்தில், பெங்களூரில் தொய்வின்றி தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டு தோறும், ஏழைகளை நேசித்த அரும் பெரும் தங்கத் தலைவரின் திருப்பெயரில் இயங்கி இயங்கிக் கொண்டிருக்கும் "அமுத சுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளை "யின் ஒட்டு மொத்த உழைப்பாளிகளின் சார்பாக வாழ்த்தி மகிழ்கிறோம்.
மனம் நிறைந்த வாழ்த்துக்களுடன்....
என்றும் வணங்கும் தூயக்கடவுள் எம்ஜிஆரின் காலடி நிழலில் கானா க. பழனி மற்றும் நிர்வாக பெருமக்கள்.
💐💐💐💐💐. ... Thanks wa.,

orodizli
10th March 2019, 10:22 PM
உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தில் ஒரு வசனம்..

மிஸ்டர் பைரவன் 10 கோடி டாலர் உங்களுக்கு பெரிசு. ஆனால் இந்த உலகத்தில் உள்ள ஒரு தனி மனித உயிர் எனக்கு அதை விட பெரிசு..

இந்த வசனத்தை தலைவர் எம்ஜிஆர் அவர்கள் காலம் முழுவதும் கடை பிடித்திருப்பார். சினிமாவிலும் சரி, (சமுதாய படங்களில் தன்னை கொல்ல வரும் எதிரியைக்கூட கொல்ல மாட்டார்) தனது சொந்த வாழ்க்கையிலும் சரி, அரசியல் வாழ்க்கையிலும் சரி இந்தக் கொள்கையில் இருந்து அவர் அணுஅளவும் மாறவில்லை..

இனிய காலை வணக்கம் உறவுகளே..... Thanks wa.,

orodizli
10th March 2019, 10:25 PM
தலைவரின் படங்கள் பல பிலிமில் இல்லை. நெகடிவ் இல்லை. இருக்கும் நெகடிவ் படங்களை க்யூப்பிற்கு மாற்ற முயல்வதில்லை. குறிப்பாக அன்பேவா.. ஏவிஎம் நினைத்தால் க்யூப்பிற்கு கொண்டு வரலாமே? படகோட்டி..... உரிமை வைத்திருப்பவரிடம் பலர் கேட்டும் திரைக்கு கொண்டுவர முடியவில்லை. மலைக்கள்ளன் காவியம் பிலிமில் மதுரை ஏரியாவில் திரையிடப்பட்டாலும் கோவையில் திரையிட முடியவில்லை. முகராசி கோவையில் மட்டுமே பிரிண்ட் உள்ளதாம். நீரும் நெருப்பும் கோவையில் தரமான பிரிண்ட் இருந்தும் திரையிட முடியாத நிலை. வழக்கு, ரைட்ஸ், அதிக விலை என பல பிரச்சினைகளில் பிரிண்ட் இருந்தும் குடோனில் முடங்கி கிடக்கின்றன. இதுஒருபுறமிருக்க தலைவரின் ஆரம்பகால படங்கள் பல DVD யில் உள்ளன. குறிப்பாக மர்மயோகி, மந்திரிகுமாரி, மருத நாட்டு இளவரசி. அவற்றை சிறிய புரஜக்டரில் மட்டுமே போட்டு பார்க்க முடிகிறது. தியேட்டரில் போட்டுப்பார்க்க இந்த DVD படங்களை இன்றைய தொழில்நுட்ப வசதி உதவாதா? நிச்சயம் வழி இருக்கும். கருப்பு வெள்ளை படங்களை ஆந்திரா, கர்நாடகாவில் தத்ரூப வண்ணத்தில் மாற்றி உள்ளனர். தமிழில் சிலர் முயற்சி செய்வதாக கூறுகிறார்கள். 2014 ல் மறு வெளியீடு செய்வதாக அறிவிக்கப்பட்டு இன்றுவரை தியேட்டர் கிடைக்காமல் உள்ள உலகம் சுற்றும் வாலிபனை மே மாதமாவது திரையிட தியேட்டர் கிடைக்குமா என தெரியவில்லை. தலைவர் திரையுலகை விட்டு விலகினாலும் 1978 லிருந்து 2019 வரை புதிய படங்கள் வியாபாரத்தை தியேட்டர்களை வாழவைப்பது தலைவர் காவியங்கள்தான். குறிப்பாக 1954 ல் வந்த தலைவர் காவியம் இன்றுவரை திரையிடப்படுகிறது என்பதே சாட்சி. இப்படி இருக்க தலைவர் காவியத்தை அழிய விடாமலும் நெகடிவ் இல்லாத DVD யில் மட்டுமே புழக்கத்தில் உள்ள காவியங்களை அதிநவீன தொழில்நுட்ப உதவி கொண்டு கியூப் முறையில் திரையிடவும் இப்போது தியேட்டர்களில் திரையிடப்பட்டு வரும் சுமார் 50 படங்களை அனைத்து மாவட்டங்களிலும் திரையிடவும் முயற்சி எடுக்கவேண்டும். இதில் மேலே சொன்ன 3 பிரச்சினைகள் எழுமாதலால் உரிமை வைத்துள்ளவர்களிடம் பேசும் அதிகாரம் படைத்தவர்களை அணுகுவோம். இது நடக்கிற காரியமா என பேசுபவர்கள் தயவுசெய்து ஒதுங்கிவிடுங்கள்.இப்பக்கூட தலைவரின் புகழை பரப்ப முன்வந்து தொண்டு செய்துவரும் அவரால் பயன்பெற்ற ஒருசில பெரியவர்கள் உள்ளனர்.அவர்கள் மூலம் கோரிக்கை வைப்பதையே மிகப்பெரிய செய்தியாக்குவோமே? தலைவர் பக்தர்கள் பெரும்கூட்டமாக ஓரணியில் திரண்டு கோரிக்கை மனு கொடுக்கும் நிகழ்வு ஒன்றை சென்னையில் நடத்தலாமே? ஆங்காங்கே தலைவர் பிறந்தநாள் விழாவில் நமது நண்பர்கள் பல ஆண்டாக இதே கோரிக்கையை வைத்துள்ளனர் என்றாலும் இனி ' தலைவர் காவியங்களை காப்போம்' என்ற ஒற்றை முழக்கத்தை முன்எடுத்துச்செல்வோம். சென்டிரல் ரெயில் நிலைய பெயர் மாற்றம் வெற்றி போன்று இதையும் வெல்வோம். தலைமை தாங்குவது யார்? எதிர்பார்ப்புடன் உங்கள் உடன்பிறப்பு சாமுவேல்.( அரசகட்டளை, காவல்காரன், மாட்டுக்காரவேலன், இதயக்கனி, தாய்சொல்லைத்தட்டாதே உள்ளிட்ட ஒருசில காவியங்கள் டிஜிட்டலில் வரும் என்பது ஆறுதலான விஷயம். ஏற்கனவே டிஜிட்டலில் வந்துள்ள ரிக்சாக்காரன், நாடோடிமன்னன், அடிமைப்பெண், தர்மம் தலைகாக்கும், நினைத்ததை முடிப்பவன், எங்கவீட்டுப்பிள்ளை, ரகசிய போலீஸ்115 ஆகிய காவியங்களை இன்னும் தரமான ஒரிஜின் ஒலிஒளி தரத்தில் மெருகேற்றி திரைக்கு கொண்டு வரவேண்டும்...ஆயிரத்தில் ஒருவனைப்போல...ஆயித்தில் ஒருவனில்கூட நீக்கப்பட்ட காட்சிகளை மீண்டும் இணைக்க வேண்டும்.............. Courtesy: Samuel...

orodizli
10th March 2019, 10:26 PM
புரட்சி தலைவர் காவியங்கள் டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டு கொண்டிருக்கும் படைப்புகள் மதுரைவீரன், நாடோடி, நம்நாடு, மீனவநண்பன், ஆசைமுகம், குடும்பதலைவன், நான் ஆணையிட்டால் என செய்திகள் தெரிவிக்கின்றன...

orodizli
10th March 2019, 10:28 PM
அன்புள்ள தலைவர் பக்தர்களுக்கு ஒரு அரிய தகவல்.தலைவருடன் பயணித்தவர்களுக்கு இந்த செய்தி தெரியும்.ஆனால் அரசுகட்டில் இருக்கும் தற்போதைய நிர்வாகிகளுக்கு தெரியவில்லை எனில் அறிந்து நெல்லை தூத்துக்குடி பக்தர்களின் கோரிக்கையை தலைமைக்கு வலியுறுத்தி நியாய வழிகளில் ராயப்பேட்டை அ.தி
மு.க தலைமை அலுவலகத்துக்கு 'ஜானகி எம்.ஜி.ஆர் மாளிகை' என பெயர் சூட்டிட ஒட்டு மித்த குரலை கொடுக்கும்படி வேண்டுகிறோம்.:
நம் தலைவர் கடசியை நிர்வகிக்கும் காலத்தில் 1987 வரை ராயப்பேட்டை அ.தி.மு.க தலைமையக மாத வாடகையாக ரூபாய் 12,500 தலைமைக்கழக பொருளாளர் மாதவன் அவர்கள் அன்னை ஜானகி அம்மையாருக்கு வழங்கி வந்தார்.ஏனெனில் அந்த சொத்து அன்னை ஜானகி அம்மையாருக்கு சொந்தம்.அப்போது ப.உ. சண்முகம் பொதுச்செயலாளர்.தலைவர் நிறுவனர்.இது தான் நிலை.பின்னர் தலைவர் அன்னை ஜானகி அம்மையாரிடம் கோரிக்கை வைத்து,இந்த வாடகைப்பணம் நமக்கு வேண்டாம்.எனவே அந்த சொத்தை கழகத்திற்கு தானமாக வழங்கிவிடு என கேட்டுக்கொண்டார்.அதன்படி அன்னை ஜானகி அம்மையார் அந்த சொத்தை கழகத்துக்கு தானமாக வழங்கினார்.அதனால் தான் நாங்கள் அந்த தலைமைக்கழகத்துக்கு ஜானகி எம்.ஜி.ஆர் மாளிகை என பெயர் சூட கோரிக்கை விடுகிறோம்.நியாயம் தானே.ஆனால் ஒருமுறை மதுரை அமைச்சர் ஒருவர் தலைமைக்கழகத்துக்கு அம்மையார் பெயர் சூட்டும்படி கோரிக்கை வைத்தார்.யார் சொத்துக்கு யார் பெயர் வைப்பது ?
எனவே பக்தர்களே,கழக தொண்டர்களே,நிர்வாகிகளே இந்த கோரிக்கை நியாயமான ஒன்று.பெயர் சூட்ட ஒட்டுமொத்த குரலை கொடுங்கள். இத்துடன் எங்களது கோரிக்கை படத்தையும் இணைத்து பதிவிடுகிறோம்.
நெல்லை.எஸ்.எஸ்.மணி........ Thanks wa.,

orodizli
10th March 2019, 10:30 PM
ஆண்டவன்கட்டளையை அரசகட்டளை வெல்லமுடியுமா என்று கேட்டவர்களை ஒட.ஓட விரட்டியடித்து ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் எங்கள் புரட்சித்தலைவரின் சாதனைகளைத் தடுக்கவுமமுடியாது முறியடிக்கவும் முடியாது வாழ்க எங்கள் தானைத்தலைவன் எம் ஜி ஆர் அவர்களின் புகழ் மதுரை.எஸ் குமார்..... Thanks wa.,

orodizli
10th March 2019, 10:33 PM
மக்கள் திலகம் எம். ஜி. ஆர். திரி (இணைய தளத்தில் )25000 பதிவுகள் என்கிற அரிய சாதனை கடந்து பயணிக்கிறேன் என்பது தங்கள் கவனத்திற்கு. எந்த ஒரு நடிகருக்கும், அரசியல் தலைவருக்கும் நடவாத நிகழ்வு. அந்த வகையில் நமது மக்கள் தலைவர் இதிலும் முதல்வரே என்பது பெருமைக்குரிய செய்தி...... Courtesy: Loganathan...

orodizli
10th March 2019, 10:37 PM
மிக நீண்ட பதிவு.. பொறுமையாகப் படிக்கவும்..

ஒவ்வொரு எம்.ஜி.ஆர். ரசிகனுக்குள்ளும் குமுறிக் கொண்டிருக்கும் எரிமலையை வெடிக்க வைக்கும் பதிவு!!

நன்றி: திரு. Shyam Shanmugaam அவர்கள்

ஷாலின் மரியா லாரன்ஸ் குமுதத்தில் எழுதிய அலசல்..

எம்.ஜி.ஆருக்கு நடிப்பு வராதா? ஹ்ஹ..

நிலவைப் போலே.. பளபளங்குது
நினைக்க நினைக்க.. கிறுகிறுங்குது

மலரை போலே.. குளுகுளுங்குது
மனசுக்குள்ளே.. ஜிலு ஜிலுங்குது

பளபளங்குது கிறுகிறுங்குது
குளுகுளுங்குது ஜிலுஜிலுங்குது

ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்...

ஆமாம். எம்ஜியாரை பார்த்தால் இப்படித்தான் ஒரு மயக்கம் வந்து தொற்றி கொள்கிறது.

எனக்கு வயது 33. எனது நாலரை வயதில் எம்ஜியார் மறைந்துவிட்டார். நான் அவரை நேரில் கண்டதுகூட கிடையாது. ஆனால் அன்பே வா 32 தடவையும், அவரின் மற்ற படங்களை குறைந்தது மூன்று தடவையும் பார்த்த எம்ஜியார் பைத்தியம் நான்.

எம்ஜியார் மறைந்தாலும் அவர் பெயர் மறையவில்லை. அவரை பற்றி எப்பொழுதுமே யாரோ ஒருவர் பேசி கொண்டிருக்கிறார். பத்திரிகைகளில் அவரை பற்றிய கட்டுரைகள், தொடர்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

ஆனால்... எம்ஜியார் நல்ல தலைவர், நல்ல ஆட்சி செய்தார், நண்பர்களுடன் இப்படி பழகினார், ஷூட்டிங் ஸ்பாட்டில் அன்பாக நடந்து கொண்டார், தோட்டத்திற்கு வரும் அனைவரையும் சிறப்பாக உபசரிப்பார் என்கிற விஷயங்களை தாண்டி எம்ஜியார் நடிப்பை பற்றி பேச தயங்குகிறார்கள்.

135 படங்களில் நடித்து 45 ஆண்டு காலம் சினிமாவில் வெற்றிகரமாக இயங்கிய எம் ஜி ராமசந்திரன் என்கிற நடிகரின் நடிப்பை இந்த சமூகம் பேச தயங்குகிறது என்பதே உறுத்தலான விஷயம். சொல்ல போனால் தற்போதைய தலைமுறையால் அதிகம் கிண்டலடிக்கப்பட்ட மாபெரும் நட்சத்திரம் அவர்தான்.

எம்ஜியார் நடிப்பில் ஒன்றுமில்லை என்று சொல்பவர்கள் அவரின் ஐந்து படத்துக்கு மேல் பார்க்காமலே பேசுபவர்கள். சதி லீலாவதி துவங்கி மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை அவரின் மொத்த படங்களை பார்த்தவர்கள் மட்டுமே சரியாய் புரிந்து கொண்ட சகாப்தம் அவர்.

எம்ஜியார் என்றால் துள்ளல், எம்ஜியார் என்றால் சுறுசுறுப்பு, எம்ஜியார் ஒரு பட்டாசு.

எனக்கு எம்ஜியாரிடம் மிகவும் பிடித்த விஷயம் அவர் தன் ஜோடிகளை கையாண்ட விதம். படங்களில் அவர் காதலித்த அழகு.

ஜெமினி கணேசன் காதல் கொண்டு மையலில் திளைத்து நின்ற இடத்திலேயே பார்வையால் தூது விட்டுக்கொண்டிருப்பார். சிவாஜி கணேசன் காதலின் அதனை ரசங்களிலும் நீந்திக் கொண்டு காதலிகளை மறந்து பாடல் வரிகளில் லயித்திருப்பார். ஆனால் எம்ஜியாரோ தன் காதலிகளுடன் ஆடி, பாடி, ஓடி 'dynamic ' காதலராக இருப்பார்.

அத்தனை உற்சாகம் அவர் உடம்பில் இருக்கும். அவர் தன் ஜோடியை ஒரு பரிசுக் கோப்பையையை போல் இறுகப் பிடித்து ரசித்துக்கொண்டிருப்பார். ஒரு ரசிகைக்கு இதை விட என்ன வேண்டும்?

'acting' காதலனைவிட 'active' காதலன்தான் எப்பொழுதுமே பெண்களின் சாய்ஸ். இதை எல்லாம் நாங்கள் வெளியே சொல்வதில்லை, அவ்வளவுதான். 50 வயதை தாண்டி நடித்த படங்களில்கூட அதே வேகத்துடன் ,அதே இளமை துடிப்புடன் டூயட் பாடிக்கொண்டிருந்தது எம்ஜியாரின் ஸ்பெஷாலிட்டி.

எம்ஜியார் அதிகமாக விமர்சிக்கப்பட்டது அவரின் உடைகளுக்காக. "என்னய்யா, மஞ்ச சட்ட, பிரவுன் பேன்ட், மெரூன் ஷூ எல்லாம் ஒரு டிரஸ்ஸா?" என்று கிண்டலடிக்கும் அறிவுஜீவிகளுக்கு ஒரு விஷயம் தெரியாது.

அறுபதுகளின் பின் பாதியில் வந்த படங்களில்தான் அவர் இந்த அடர் நிறங்களை அணிய ஆரம்பித்தார். அதற்கு இரண்டு காரணங்கள். 1964 ஆம் ஆண்டு ஈஸ்ட்மேன் கலர் தொழில்நுட்பம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகிறது. அந்த கலரில் எடுக்கப்படும் படங்களில் அடர் நிறங்கள் மட்டுமே துல்லியமாக தெரியும். எம்ஜியார் அதற்கேற்ப உடை அணிய ஆரம்பித்தார். இரண்டாவது காரணம் அப்போது ஹாலிவுட் படங்களில் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்த கேரி க்ரான்ட், கிரகரி பெக், பால் நியுமன் போன்ற ஹீரோக்களின் உடையலங்காரம் இப்படித்தான் இருந்தது. ஹாலிவுட் ஆடை ட்ரெண்டைதான் எம்ஜியார் கடைபிடித்தார்.

முக்கியமான விஷயத்தை சொல்லியே ஆக வேண்டும். எம்ஜியார் ஒரு fashion icon என்று நான் சொன்னால் இங்கே பலரும் சிரிப்பார்கள். நான் அதற்கு கோபப்பட மாட்டேன். மாறாக எம்ஜியாரை போல அழகான ஒரு நமுட்டு சிரிப்புடன் உண்மைகளை தெளிய வைப்பேன். அன்றைய ஹாலிவுட் நடிகர்கள் ஏழையாக நடிக்கும்போதுகூட சட்டையை tuck in செய்து ஷூ அணிந்திருப்பார்கள். அதுதான் அன்று ஸ்டைல். அதை எம்ஜியார் பின்பற்றினார். அவர் ஷூ அணிந்து வராத படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

V கட் கழுத்து வைத்த குர்தா, slim-fit பேன்ட், வலது கையில் பிராண்டட் வாட்ச், சில சமயம் உடைக்கு ஏற்றாற்போல் கையில் காப்பு, பாடல் காட்சிகளில் நடன அமைப்பிற்கு ஏற்ற தொப்பி, ஸ்கார்ப் என்று அனைத்திலும் தனி கவனம் எடுத்துக் கொண்டது எம்ஜியார் மட்டுமே.

இன்றுகூட ஆண்டிபட்டியில் இருக்கும் ஒரு மூதாட்டியிடம் எம்ஜியார் பெயரை சொன்னால் முகத்தில் வெட்கம் வருகிறது என்றால் அதற்கு காரணம்? ஜிப்பா வேட்டியுடன் சுற்றிய பாகவதர் போன்ற ஹீரோக்களை பார்த்து கொண்டிருந்தவர்களுக்கு பேன்ட் ஷூ சகிதமாக வந்த எம்ஜியார் நிச்சயம் கிளர்ச்சியை ஏற்படுத்தி இருப்பார்தானே?

52 வயதில் ரோமானிய மன்னர் பாணியில் முட்டிக்கு மேலே உடையணிந்து 'ஆயிரம் நிலவே வா’ என்று பாடி வருவார். அடித்து சொல்கிறேன், எம்ஜியாரை தவிர வேறு யார் அந்த உடை அணிந்தாலும் முகம் சுளிய வைத்திருக்கும். ஆனால் எம்ஜியாரோ அத்தனை வசீகரமாக இருப்பார்.

இது ஒன்று போதும் அவரின் அடையாலங்கார நேர்த்தியை பறைசாற்ற.

அடுத்து மிகவும் நக்கலடிக்கப்பட்டது எம்ஜியாரின் நடனம். அவரது நடனம் பெரும்பாலும் Broadway Musicals பாணியில் இருக்கும்.அந்த வகை நடனத்தில் நடிகர்கள் மேடையை முற்றிலுமாக ஆக்கிரமிப்பார்கள். நடனமும் கூடவே சேர்ந்து ஓட்டமுமாக இருக்கும். அதேபோல் எம்ஜியார் பாடல்களில் சர்வதேச நடன அமைப்புகள் தெரியும். குறிப்பாக மிகவும் கடினம் என்று கருதப்படும் லத்தீன் அமெரிக்க நடன அமைப்புகள் இருக்கும்.

'துள்ளுவதோ இளமை'யில் வரும் paso-doble 'என்னை தெரியுமா’வில் வரும் rock and roll, 'அன்று வந்ததும் இதே நிலா’வில் வரும் ballroom dancing என்று வகை வகையான நடனங்களை பின்னி பெடலெடுத்திருப்பார்.

ஆடும்போது கை மற்றும் காலை எந்த கோணத்தில் உயர்த்த வேண்டும் என்று அளவெடுத்தாற்போல் செய்வார். நடனம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே இந்த விஷயம் புரியும்.

சிவாஜி தன் இயல்பான முகபாவத்தை வைத்து பல நடனங்களை நேர்த்தியாக கடந்து விடுவார். எம்ஜியார் அப்படி இல்லை. எந்த நடனமானாலும் அதை முழுதாய் கற்று தேர்ந்து ஆட வேண்டிய கட்டாயத்தில் அவர் இருந்தார். அதை சிறப்பாக செய்தார்.

’ஆடலுடன் பாடலை கேட்டு’ பாட்டில் வரும் பாங்க்ரா நடனத்திற்கு மட்டுமே ஒரு மாதம் பயிற்சி எடுத்தார். இன்னும் கூட அப்படி ஒரு பாங்க்ரா நடனத்தை அந்த ளவிற்கு தமிழ் சினிமாவில் யாரும் முயற்சிகூட செய்யவில்லை என்பதே நிதர்சனம்.

நடனம் மட்டுமா? சண்டை காட்சிகளிலும் அப்படி ஒரு நேர்த்தி. ஆஜானுபாகு இல்லை என்றால் மலை போல் உடம்பு வைத்திருப்பவர்களுடன்தான் மோதுவார். தன்னைவிட பலம் குறைந்தவனை அடிப்பதில் என்ன ஸ்பெஷல் இருந்துவிட போகிறது?

சிவாஜி நடிப்பின் உச்சம்; அவர்போல் எம்ஜியார் நடிக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு இருக்கிறது. நமக்கு இரண்டு சிவாஜி தேவையா? ஒருபக்கம் சிவாஜி அணுகுண்டாய் வெடித்துக் கொண்டிருந்தார். இந்த பக்கம் எம்ஜியார் underplay செய்து இயல்பாக வலம் வந்தார். இந்த வித்தியாசம் ரசிகர்களுக்கு தேவைப்பட்டது.

கட்டபொம்மன் போல் கர்ஜிக்க வில்லைதான். ஆனால் மதுரை வீரனின் எழுச்சி அவன் குரலிலும் பார்வையிலும் தெறித்தது. நாடோடி மன்னனின் கம்பீரம், அன்பே வா ஜேபியின் குறும்புத்தனம், எங்க வீட்டுப்பிள்ளையின் சாமர்த்தியம் என்று எம்ஜியாருக்கு அநேக முகங்கள் இருக்கிறது.

எம்ஜியார் சாக மாட்டார். எப்படியாவது உயிரோடு வருவார். மக்களை பொறுத்தவரை எம்ஜியார் ஒரு சூப்பர் ஹீரோ. இப்பொழுது பேட்மேன் ,மார்வெல் சூப்பர் ஹீரோக்களை ரசிக்கும் இளைஞர் பட்டாளங்களுக்கு தெரியாது, அந்த காலத்தில் எம்ஜியார்தான் பேட்மேன், சூப்பர்மேன் எல்லாமே என்று.

நண்பர் ஒருவர் இருக்கிறார். பல சமயம் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர். .ஆனால் சொல்லுவார் "எல்லாத்தையும் முடிச்சிக்கலாம்னுதான் போவேன். வழியில எங்கேயோ ஒரு எம்ஜியார் பாட்டு கேக்கும். அவ்வளவுதான். அட போடா நான் ஏன் சாவணும், நான் போராடுவேன் அப்படினு உள்ள ஒரு வெறி வரும் பாரு" என்று.

அந்த பாடல்களை எம்ஜியார் எழுதினாரா? இல்லை. ஆனால் இந்த வரிகள்தான் வேண்டும் என்று பாடலாசிரியர்களை கேட்டு பெற்றுக் கொண்டார். ஆக யாராவது "எம்ஜியார் எப்படி பாடி இருக்காரு பாரேன்" என்று கூறினால் அது தவறே இல்லை. எம்ஜியார்தான் எழுதினார், பாடினார்.

எதிரிகளை அடிப்பார். கொல்ல மாட்டார். கடைசியில் மன்னித்து விடுவார். இது ஒரு கடவுள் மனப்பான்மை. விளிம்பு நிலை ரசிகனுக்கு அது பிடித்தது. மோசமான வாழ்வு நிலையில் இருந்த அவனுக்கு திரையில் ஒரு கடவுள் தேவைப்பட்டார். எம்ஜியார் அதுவாய் இருந்தார். அவர் ஒரு திரை கடவுள்.

அவரும் பிரிந்து சென்ற காதலிக்காக அழுது, குடித்து, சாவது போல் நடித்திருக்க முடியும். நிஜ வாழ்வில் பலர் அப்படிதான் செய்கிறார்கள். ஆனால் எம்ஜியாரோ காதலிகளை வசீகரத்தால் கட்டி போடும் வித்தையை அவர்களுக்கு கற்று கொடுத்தார். அப்படியும் 'பாசம்' படத்தில் எம்ஜியார் கடைசியில் இறந்து போவார். என்னால் அந்த படத்தை இன்னொரு முறை பார்க்க முடியவில்லை. இறக்கும் கடவுளை யாருக்கும் பிடிப்பதில்லை.

எம்ஜியார் ஒரு ரசிகனின் நடிகர். அந்த காலத்தில் ரசிகர்களுக்கு எது தேவை பட்டதோ அதை கொடுத்தார். ரசிகனின் எதிர்பார்ப்பை தாண்டி அவர் தன்னை நிலை நிறுத்தும் முயற்சியில் ஈடுபடவில்லை.

படங்களில் அரசியலை திணித்தார் என்று குற்றம் சாட்டினால், அறுபதுகளில் சினிமாவில் திராவிடம் பேச வேண்டிய அவசியம் இருந்தது. அது தமிழ்நாட்டுக்கு தேவையாய் இருந்தது. அல்லாமல் எந்த நடிகர் அரசியல் பேசவில்லை? தமிழ் சினிமாவில் ஏதோ ஒரு விதத்தில் யாரோ ஒரு நடிகர் அரசியல் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்.

உடையலங்காரம், பாடல்கள் மற்றும் நடனங்களில் முழு ஈடுபாடு, சண்டை பயிற்சி துல்லியம், வேறுபட்ட நடிப்பு திறன் என்று எம்ஜியார் ஒரு தேர்ந்த நடிகர் மட்டுமில்லாது அதையும் தாண்டி ஒரு முழுமையான சினிமா கலைஞர் என்பதை எந்த தலைமுறையும் மறுக்க முடியாது.

அவருடைய கடைசி படம் வெளிவந்து 40 ஆண்டுகள் முடிந்த நிலையில், இந்த 2017 ல் ஒரு பெண் அவர் நடிப்பை பற்றி எழுதி கொண்டிருக்கிறாள் என்பதே எம்ஜியார் என்கிற நடிகரின் மாபெரும் வெற்றிதான்.

இவ்வளவு நான் எழுத தேவை இல்லை. இதற்கும் சேர்த்து எம்ஜியார் ஒரு பாடலை பாடிவிட்டுதான் சென்றிருக்கிறார்.

நான் புதுமையானவன்
உலகை புரிந்து கொண்டவன்
நல்ல அழகை தெரிந்து
மனதை கொடுத்து
அன்பில் வாழ்பவன்
ஆடலாம் பாடலாம்
அனைவரும் கூடலாம்
வாழ்வை சோலை ஆக்கலாம்

இந்த காலம் உதவி செய்ய
இங்கு யாரும் உறவு கொள்ள
அந்த உறவை கொண்டு
மனித இனத்தை அளந்து பார்க்கலாம்

இசையிலே மிதக்கலாம்
எதையுமே மறக்கலாம்
இசையிலே மிதக்கலாம்
எதையுமே மறக்கலாம்

என்னை தெரியுமா
நான் சிரித்து பழகி
கருத்தை கவரும்
ரசிகன் என்னை தெரியுமா

உங்கள் கவலை மறக்க
கவிதை பாடும் கவிஞன்
என்னை தெரியுமா

ஆகா ரசிகன் ஆகா ரசிகன்
நல்ல ரசிகன் நல்ல ரசிகன்
உங்கள் ரசிகன் உங்கள் ரசிகன்...

புரட்சித்தலைவர்

மறுபதிவு....... Thanks wa.,

orodizli
11th March 2019, 08:50 PM
அமரா எம்.ஜி.ஆர்

உயிர் வாழ்கிறவர்களும், ஜீவனைக் கொடுப்பவர்களும், அவருடைய ஞானத்தினாலும், உட்பார்வையினாலும் கோடிக்கணக்கான மக்களுக்கு பயன் தருகிறார்கள்.

எம்.ஜி.ஆர். ஜீவனைக் கொடுக்கும் பிரிவை சார்ந்தவர். எம்.ஜி.ஆர் மனிதகுலத்தின் இதயத்திலும் மனதிலும் உயிருடன் இருக்க முடியும் என்று எங்களுக்கு கற்றுக் கொடுத்தார். ஒரு நபர் வாழ்க்கையில் உயர்ந்தவராகவும், மரணத்திற்குப் பிறகும் கூட உயிருடன் இருக்கமுடியும் என்று எங்களுக்குக் கற்பித்தார்.

எம்.ஜி.ஆர். மக்களோடு உணவு உண்ணுதல், கலந்துரையாடுதல் /அவர்களுடன் சமமானவராக பணிபுரிதல் என்று தான் விரும்புவதை செய்தார்.

எம்.ஜி.ஆர் மற்ற மாநிலங்களின் முதல்வர்கள்/இந்திய நாட்டின் பிரதமர்கள் இதயங்களையும் தனது நெறிவழியால் வென்றார். அவர் தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினையை ஒரு எளிய முறையிலேயே தீர்த்து வைத்தார் மற்றும் ஏழைகளின் மேம்பாட்டிற்காக தனது முயற்சிகளையும் சக்தியையும் அர்ப்பணித்தார்.

அவரது மதி நுட்பம் மற்றும் அவரது பெருந்தன்மையால் ஈர்க்கப்பட்ட இதயங்களை கவர்ந்தார். இந்த அனுபவத்தின் ஞானத்தின் மூலம் இவையெல்லாம் அவரை அடைந்தன.

எம்.ஜி.ஆர் எதையும் எதிர்பார்த்து கொடுக்கவில்லை. அவர் தனிப்பட்ட முறையில் பொதுமக்களுக்கு வழங்கிய நன்கொடை அவர் எல்லோருக்கும் தெரிந்து வழங்கியதை விட மிக மிக அதிகமாக இருந்தது. எதை செய்தாலும் நேர்மையுடன் செய்தார்.

எம்.ஜி.ஆர் என்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்பார். அவரது மறக்க முடியாத மாண்பு மூலம் மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் தங்கள் பயணத்தை தொடர அவரை ஒரு "திசைகாட்டியாக/கலங்கரை விளக்கமாக" பயன்படுத்துகின்றனர்.

எம்.ஜி.ஆர் ஒருபோதும் இறந்து போவதில்லை [நிழலிலும் நிஜத்திலும் ]. ஒரு நல்ல வாழ்வை வாழ்ந்தவர் என்றும் இறக்க மாட்டார்...... Thanks fb.,

orodizli
12th March 2019, 03:06 PM
இரட்டை தலைமை அதிமுக ஆட்சியாளர்களிடமிருந்து எம்ஜிஆர் பக்தர்கள் எதிர்பார்க்கும் முக்கிய கோரிக்கைகள் .

1. எம்ஜிஆர் உருவப்படத்தை சிறியதாக போட்டு அவமானம் செய்யாதீர்கள் .
2. எம்ஜிஆர் விரும்பாத வாரிசு அரசியல் வேண்டாம் .
3. எம்ஜிஆர் முழு உருவத்தை இனி வரும் காலங்களில் அதிமுக அரசு மற்றும் கட்சி விளம்பரங்களில் .அச்சிடவும்
4. எம்ஜிஆர் பெயரில் டிவி துவங்கிட வேண்டும் .
5. எம்ஜிஆர் பெயரில் நூலகம் திறந்திட வேண்டும் .
6. எம்ஜிஆர் படங்களின் நெகட்டிவ் காப்பாற்றப்பட வேண்டும்
7. எம்ஜிஆர் படங்கள் நல்ல திரை அரங்கில் குறைந்த கட்டணத்தில் வெளியிட அரசு முன் வர வேண்டும் .
8. எம்ஜிஆரின் கொள்கைகள் காப்பாற்றப்படவேண்டும் .
9. எம்ஜிஆரின் உண்மையான விசுவாசிகளின் சிறந்த ஆலோசனைகளை கேட்க வேண்டும் .
10. எம்ஜிஆர் பெயரில் சட்ட மன்ற தொகுதி உருவாக முயற்சிக்க வேண்டும் ........... Thanks Friends Groups...

orodizli
14th March 2019, 09:45 AM
புரட்சித்தலைவர் பாடல் பாடமால் எந்த நிகழ்ச்சியும் முழுமை அடைவதில்லை. இதில் ஈஷா யோக மையம்"மஹாசிவராத்திரி" என்ன விதிவிலக்கா?

உண்மை சொல்லவேண்டும் என்றால் "குறிப்பிட்ட" பல புரட்சித்தலைவர் பாடல்களை கோயில்களிலும் ஒலிபரப்பு செய்யவேண்டும். பக்தி மட்டும் போதாது நல்நடத்தை, சமூக பொறுப்புணர்ச்சி மிக மிக அவசியம். ஒரு உதாரணத்துக்கு இந்த பாடல் வரிகளை பாருங்கள்:

கடவுள் வாழ்த்து பாடும்
இளங்காலை நேரக் காற்று.......

தாயின் வடிவில் வந்து
என் தெய்வம் கண்ணில் தெரியும்
அவள் தாழ் பணிந்து எழுந்தால்
நம் தொழிலில் மேன்மை விளையும்

ஊருக்காக உழைக்கும் கைகள்
உயர்ந்திட வேண்டாமோ
அவை உய*ரும் போது
இம*ய*ம் போலத் தெரிந்திட* வேண்டாமோ
பிற*ருக்காக வாழும் நெஞ்சம்
விரிந்திட* வேண்டாமோ
அது விரிந்திடும் போது
குன்றினைப் போல நிமிர்ந்திட வேண்டாமோ

வேலும் வாளும் சுழன்றிட வேண்டும்
வீரரின் விளையாட்டில்
அது நாளும் காணும் பரம்பரை வழக்கம்
தென்னவர் திருநாட்டில்
நாடும் வீடும் நம்மால் என்றும்
நலம் பெற வேண்டாமோ
அந்த கடமைக்காக உடலும் மனமும்
பலம் பெற வேண்டாமோ..... Thanks wa.,

orodizli
14th March 2019, 09:48 AM
பெங்களூர் அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளை ஏற்பாட்டின் பேரில் நேற்றைய முன்தினம்
10:03:2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை, சி. கே. சி. கார்டன் , 1வது வீதியில் நடந்தேறிய , உலக மக்கள் பூஜிக்கும் உன்னதமான கடவுள் எம்ஜிஆர் அவர்களின் 102வது அகவை திருநாளை...
"புரட்சித் தலைவரின் புகழ் காக்கும் புனித விழா 2019" தலைப்பில் எழுச்சியுடனும், புரட்சியுடனும்.. சிறப்புடன் நடந்தேறியது.
விழாவின் சிறப்பம்சமாக மலேசியாப் புகழ் பொன்மனச்செம்மல் கலைக்குழு மேகநாதன் ஐயா குழுவினர் மக்கள் திலகம் எம்ஜிஆரின் திரைப்படப் பாடல்களை பாடி அசத்தி்...ரத்த உறவுகளின் இதயங்களை தன்வசப் படுத்திக் கொண்டார்கள்.
அரும்பெரும் சாதனை நிகழ்த்திய...
வற்றாத ஜீவநதி வள்ளல் மகான் எம்ஜிஆரின் இப்புனித விழாவை வெற்றி விழாவாக்கிய,
திருநங்கையர்களின்
காவல் தெய்வம்,
இதயதெய்வத்தின் தூய வழியில் தனக்கென்று வாழாது...பிறரது நலனுக்காக , உழைத்து சேர்த்ததை...
உதவி கேட்டு வருவோர்க்கு, இல்லை என்று சொல்லாமல்,ஜாதிமதம் ... மொழி பேதம் பார்க்காமல் வாரி வழங்கி, வாழ்ந்து கொண்டிருக்கும் அர்த்தநாரீஸ்வரரின் அருளாசிப்பெற்ற கீதம்மாநாயக் அவர்களுக்கும்,
மலேசியா நாட்டின் மக்கள் நலன் காக்க துடிப்பான குரல் கொடுத்து, பசித்த வயிறுக்கு உணவளித்து சுயநலமற்ற மனிதராக
வாழ்ந்து கொண்டிருக்கும்
சிறந்த பண்பாளர்...
மனிதநேயர்... பிரபல தொழிலதிபர் ,
திரு. டாக்டர் நெல்சன் முருகன் ஐயா அவர்களுக்கும், கர்நாடக மாநில அதிமுக முன்னாள் மாநிலச் செயலாளர் திரு. கே. ஆர். கிருஷ்ணராஜ் அவர்களுக்கும்,
வெளியூர்களிலிருந்து வருகை புரிந்து, புரட்சித்தலைவரின் புகழ் காக்கத் துடித்த...
கொடை வள்ளலின் கொள்கை வழி தொண்டர்கள்...
மதுரை மு. தமிழ்நேசன், சண்முக சுந்தரம், திருச்சி தேவராஜ் ஆம்ரூஸ், சென்னை ஆர்.லோகநாதன்,தாராபுரம். வி்.குருநாதன் , சவூதி அரேபியா கடல்ராஜா , வாடியன் பாலன், திண்டுக்கல் அய்யம்பாளையம் எம்ஜிஆர் இளங்கோவன், கோவை கணபதி தாஸ்,
பெங்களூர் ராஜகோபால் கார்டன் ஏழுமலை, மகாலட்சுமி லே அவுட் சுதர்சன், ஜே. ஜேசுதாஸ், கே. சங்கர், ஏழுமலை, அய்யாவு, சுந்தர், ஆர். ரவி, செல்வா, பிச்சை, சேவாநகர் காங். பிரமுகர். பி. சண்முகம், கன்னடர் - தமிழர் கூட்டமைப்பு குடும்பம் அமைப்பின் தலைவர் செந்தில்குமார் BNR,
தமிழ் திரைப்பட இயக்குநர் திரு சக்தி.மா. சரோஜ்குமார் , பில்டிங் காண்ட்ராக்ட் எம். ராஜா, தொழிற் சங்கத் தலைவர் சிம்சன் சண்முகம், கே. சண்முகம் (விக்டோரியா மருத்துவ மணை) சத்யாநகர் சி. முருகன்,
கமல், சுகுமாறன், சோமசேகர், இளங்கோவன், லாவண்யா திரையரங்கம் சீனிவாசன், ஆட்டோ ஓட்டுனர் ராஜா, அல்சூர் வி. கேசவன், வினோத்குமார், சி. எஸ். குமார், கஜநாத்சிங், முகப்பேர் சங்கர், மேலும் வருகை தந்த பலருக்கும்....
விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போனாலும் , நிறைந்த மனதோடு வாழ்த்து வழங்கிய, பெங்களூர் காவேரி ப்ரியதர்சிணி பெண்ணுரிமை அமைபழபின் தலைவி பி. ஆர். மஞ்சுளா, சென்னை நக்கீரர் தமிழ்ச் சங்கம் திரு. மீடியா பாஸ்கர் அவர்கள், கோவை காளியப்பன் ஐயா , மதுரை மர்மயோகி மனோகர், சென்னை மேரி செல்வமணி, மலேசியாவிலிருந்து வாழ்த்து வழங்கிய,
திரு. குணா ஐயா,எம்ஜிஆர் ஹரி, நளினா, புவனேஷ்வரி, மணிவாசகம் ஐயா, சாரோன், இன்னும் உள்ள பலருக்கும் நன்றி... நன்றி... நன்றி... Special thanks to.....
Dr. Nelson murugan (Malaysia)
sri. Gheethamma nayak (Thirunangaiyar)
Sri. Meghanadhan / music troup (Malaysia)
Sri. K. R. Krishnaraj (Admk ex. state secretary)
Sri. P. Shanmugam (shevanagar)
Sri. A. Aadhiyanna ksg
Sri. T. E. Moses
Sri. A. Daniel (Pendal works)
Smt. B. R. Manjula
Sri. K. Kamaraj ksg
Sri. Ravi (4th cross, k. S. Garden)
Sri. Rajani velu mss
Sri. J. Raju (market)
Sri. V. Keshavan (ulsoor)



மாபெரும் சாதனை விழாவாக்கிய, மக்கள் மனங்கள் வாழ்த்து கோஷம் எழுப்பிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கு நன்றி... Thanks wa.,...........

orodizli
14th March 2019, 09:49 AM
புரட்சி தலைவர் முதல்வராக இருந்த சமயத்தில் ,கோட்டை அலுவலக ஊழியர்கள் மதிய உணவு இடைவேளைக்கு பிறகு பணி செய்ய லிப் டுக்காக காத்திருந்தனர் , லிப்ட் வந்தவுடன் அனைவரும் ஏறினர் புறப்பட தயாராகும் போது புரட்சி தலைவர் வந்து விட்டார் , மரியாதைக்காக அனைவரும் வெளியே வந்தனர் , அவர்களை நோக்கி தலைவர் "ஏன் நின்று விட்டீர்கள்" என்றார்
அதற்கு அவர்கள்" நீங்கள் போங்கள் , நாங்கள் பின்னர் வருகிறோம்" என்றனர் தயக்கத்துடன் , அவர்களின் மனநிலையை புரிந்து கொண்ட தலைவர் "நானும் அரசு ஊழியன் தான் மக்கள் என்னை ஐந்து வருஷம் ஆள உத்தரவிட்டிருக்கிறார்கள் , ஆனால் நீங்களோ58 வயது வரை அரசு ஊழியர்கள் , வாருங்கள் அனைவரும் லிப்டில் செல்வோம்" என அனைத்து ஊழியர்களுடன் லிப்டில் சென்றார் புரட்சி தலைவர் .(இந்த செய்தியை சொன்னவர் அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்ற , இன்றளவும் திமுக கட்சிக்காரர் ).............. Thanks fb.,

orodizli
14th March 2019, 09:52 AM
மனைவியின் சபதம்!!
-----------------------------------
பி.எஸ்.வீரப்பா!!
அந்த நாட்களில் மிகப் பிரபலமான வில்லன்!!
ஹீரோ வாக இருந்து ஆளுக்கு ஆள் இன்று செய்யும்,ஸ்டைலை,,அந்த நாட்களிலேயே,,அதுவும்,தம் வில்லன் பாத்திரத்திலேயே அரங்கேற்றம் செய்தவர்??
ஹா--ஹா-ஹஹ்ஹா--என்ற இவரது இடி முழக்க சிரிப்பும்--
சபாஷ்! சரியான போட்டி??
அடைந்தால் மகாதேவி!! இல்லையேல் மரணதேவி??
உதய சூரியன்,,நாளை அஸ்தமிக்கும் சூரியன்??--இப்படி ஏராளமான,,ஏற்றத் தாழ்வுகளுடன் கூடிய இவரது வசனங்கள் அன்று ரசிகர்களிடையே இவரது தனித்துவத்தை பறை சாற்றின!!
அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தில்,,தன்னிடம் உயிருக்கு மன்றாடும் சக்கரபாணியை இமைக்காமல் வெறித்துப் பார்ப்பது இவர் வில்லத்தனத்துக்கு ஒரு சான்று!!
எம்.ஜி.ஆருடன்,,இவர் வாள் எடுத்து மோதும்போது---
திரை அரங்குகள் தீப்பற்றிக் கொள்ளும்??
அவ்வளவு சூடாக இருக்கும்!!
ஆரம்பத்தில் வில்லன் நடிகராக இருந்தவர்,,
எம்.ஜி.ஆரின்-நாம்-படத்தில் பங்குதாரர் ஆகி,,--சபாஷ்--யார் நீ--ஆனந்த ஜோதி என்று நிறைய படங்களை-பி.எஸ்.வீ என்ற தன் நிறுவனத்தின் சார்பாக தயாரிக்க ஆரம்பித்து--நடிப்பதில் இருந்து சற்று விலகி இருந்தார்!!
பொருளாதார நெருக்கடியால்--1975இலிருந்து தொடர்ச்சியாக,,,மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வரை ,,,தன் படங்களில் இவருக்கு வாய்ப்பு தந்தார் எம்.ஜி.ஆர்!!
எம்.ஜி.ஆர்,,சிவாஜி,,ஜெமினி என்று எல்லா நடிகர்களையும் எதிர்த்த வீரப்பாவால் ஒருவரின் உண்மையான எதிர்ப்பை மட்டும் கடைசி வரை சமாளிக்கவே முடியவில்லை??
அது அவரது மனைவி??
ஏங்க?? நீங்க இவ்வளவு கெட்டவர்ன்னு தெரிஞ்சிருந்தா உங்களைக் கல்யாணமே பண்ணிக்கிட்டிருக்க மாட்டேனே??--என்று புலம்ப ஆரம்பிக்கும் மனைவியை--
மனைவியின் சொந்தக்காரர்கள் மூலம் ,,--இது தொழில் தான்!! உண்மையல்ல--என்று விளக்கம் சொல்லுவாராம் வீரப்பா!!--ஆனாலும்,,,,தன் கணவருடன் ஒரு படத்துக்குச் சென்ற அவரது மனைவி,,,,அதில்,,,,தன் கணவரின் கொடூரமான பாத்திரத்தைப் பார்த்து விட்டு --பாதியிலேயே எழுந்து கொண்டவர்,,தன் கணவர்--வீரப்பாவிடம் ஒன்றை உறுதியாகக் கூறி விட்டு--கடைசி வரை அதை நிறைவேற்றியும் காட்டினாராம் அந்த உத்தமி??
இனி நீங்க நடிக்கும் எந்தப் படத்தையும் நான் பார்க்க மாட்டேன்????
பி.எஸ்.வீரப்பா எவ்வளவோ விளக்கியும்,,சமாதானங்கள் கூறியும்,,,அவர் மனைவிக் கடைசி வரை அவற்றை ஏற்கவில்லையாம்??
அந்த கால ரசிகர்கள் எவ்வளவு தூரம் அப்பாவியாக இருந்திருக்கிறார்கள் என்பதையும்--
அந்த கால நடிகர்கள் எவ்வளவு தத்ரூபமாக நடித்திருக்கிறார்கள் என்பதையும் இதன் மூலம் உணர முடிகிறது அல்லவா உறவுகளே?????!!!!! Thanks wa.,

orodizli
14th March 2019, 09:54 AM
கோவை மாநகரில் வானவில் வரலாற்றுநாயகன் எம்.ஜி.ஆர். அவர்களின் 102 வது. பிறந்தநாள் விழா வரும் 24.3.2019 ஞாயிறு கிளஸ்டர் திரைப்படக்கல்லூரி (ஹோப்ஸ்) மணீஷ் தியேட்டர் அருகில் காலை.9.மணி.முதல் இரவு. 7.மணி வரை சிறப்பாக நடைபெறவுள்ளது முடிந்தவர்கள் நேரிலும். வேலைப்பளுவால் வரமுடியாத நண்பர்கள் மனதாரவும் இதயபூர்வமாகவும் விழா மாபெரும் வெற்றிபெற வாழ்த்துங்கள் என்று விழாக்குழுவினர் சார்பாக வேண்டிக்கேட்டுக் கொள்கின்றேன் வாழ்கநட்பு ஓங்குக ஒற்றுமை நன்றி மதுரை.எஸ் குமார்........ Thanks wa.,

orodizli
14th March 2019, 10:00 AM
கோவை- ஈஷா ஆன்மீக மையத்தில் "மஹா சிவராத்திரி" வைபவத்தில் பாடிய பாடல் மக்கள் திலகம் காவியத்தின் "ஆயிரத்தில் ஒருவன்"... அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்...... காவிய பாடல்......

orodizli
14th March 2019, 10:01 AM
அமரா எம்.ஜி.ஆர்

உயிர் வாழ்கிறவர்களும், ஜீவனைக் கொடுப்பவர்களும், அவருடைய ஞானத்தினாலும், உட்பார்வையினாலும் கோடிக்கணக்கான மக்களுக்கு பயன் தருகிறார்கள்.

எம்.ஜி.ஆர். ஜீவனைக் கொடுக்கும் பிரிவை சார்ந்தவர். எம்.ஜி.ஆர் மனிதகுலத்தின் இதயத்திலும் மனதிலும் உயிருடன் இருக்க முடியும் என்று எங்களுக்கு கற்றுக் கொடுத்தார். ஒரு நபர் வாழ்க்கையில் உயர்ந்தவராகவும், மரணத்திற்குப் பிறகும் கூட உயிருடன் இருக்கமுடியும் என்று எங்களுக்குக் கற்பித்தார்.

எம்.ஜி.ஆர். மக்களோடு உணவு உண்ணுதல், கலந்துரையாடுதல் /அவர்களுடன் சமமானவராக பணிபுரிதல் என்று தான் விரும்புவதை செய்தார்.

எம்.ஜி.ஆர் மற்ற மாநிலங்களின் முதல்வர்கள்/இந்திய நாட்டின் பிரதமர்கள் இதயங்களையும் தனது நெறிவழியால் வென்றார். அவர் தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினையை ஒரு எளிய முறையிலேயே தீர்த்து வைத்தார் மற்றும் ஏழைகளின் மேம்பாட்டிற்காக தனது முயற்சிகளையும் சக்தியையும் அர்ப்பணித்தார்.

அவரது மதி நுட்பம் மற்றும் அவரது பெருந்தன்மையால் ஈர்க்கப்பட்ட இதயங்களை கவர்ந்தார். இந்த அனுபவத்தின் ஞானத்தின் மூலம் இவையெல்லாம் அவரை அடைந்தன.

எம்.ஜி.ஆர் எதையும் எதிர்பார்த்து கொடுக்கவில்லை. அவர் தனிப்பட்ட முறையில் பொதுமக்களுக்கு வழங்கிய நன்கொடை அவர் எல்லோருக்கும் தெரிந்து வழங்கியதை விட மிக மிக அதிகமாக இருந்தது. எதை செய்தாலும் நேர்மையுடன் செய்தார்.

எம்.ஜி.ஆர் என்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்பார். அவரது மறக்க முடியாத மாண்பு மூலம் மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் தங்கள் பயணத்தை தொடர அவரை ஒரு "திசைகாட்டியாக/கலங்கரை விளக்கமாக" பயன்படுத்துகின்றனர்.

எம்.ஜி.ஆர் ஒருபோதும் இறந்து போவதில்லை [நிழலிலும் நிஜத்திலும் ]. ஒரு நல்ல வாழ்வை வாழ்ந்தவர் என்றும் இறக்க மாட்டார்........ Thanks wa.,

orodizli
14th March 2019, 05:39 PM
அத்தியாயம் - 2

ஒரு நடிகன் நாடாள முடியுமா??? இதுதான் அன்றைய கேள்வி!

முடியும் என்று புரட்சித்தலைவர் நிரூபித்தார் [ அவரால் மட்டுமே முடிந்தது], அதற்கு அடிப்படை காரணங்கள் பல உள்ளது. இரண்டாவதாக :

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும்
இவர் போல யாரென்று ஊர் சொல்லவேண்டும்

புரட்சித்தலைவர் முதலமைச்சர், கழக நிறுவனர் என்று அனைத்து பொறுப்புகளையும் தற்காலிகமாகவே கருதினார், அந்த "பதவிகள் தான் முக்கியமென்று அதற்கு பின்னால் ஓடவில்லை!!! ".

அவர் செய்த சமூகசேவை சாதனைகள் ஆகியவற்றில் அவரது உண்மையான மதிப்பு உள்ளது. தனது பணியில் கடினமாக உழைத்தார் அதன் விளைவு அவரது சாதனைகள் மற்றும் அவரது பெயரை என்றும் நிலைத்து நிற்க செய்தது.

புரட்சித்தலைவர் தனக்கு பதவி தான் முக்கியம் என்ற "அபிலாஷைகள் என்றும் இல்லாததால் தான்" தீர்க்கதரிசியாக பல "உயர்ந்த தீர்மானங்களை" நிறைவேற்ற தயங்கவில்லை........... Courtesy: fb., Friends...

orodizli
14th March 2019, 11:45 PM
#மக்களின் #முதல்வர்

தமிழக முதல்வர் பொன்மனச்செம்மல், ஒரு பொதுக்கூட்டத்திற்காக மதுரை சென்று திரும்பும் வழியில் அருகே உள்ள சோழவந்தான் கிராமத்திற்கு வந்து மக்களின் குறைகளைக் கேட்டறிந்து கொண்டிருந்தார்...

அப்போது, சற்று தொலைவில் வயலில் நாற்று நட்டு வேலை செய்து கொண்டிருக்கும் ஒரு வயதான பெண்மணியைப் பார்த்து அதிர்ச்சியற்ற மக்கள்திலகம், கடகடவென்று வரப்பில் நடந்து அப்பெண்மணிக்கு அருகே செல்கிறார்...

எம்ஜிஆரைப் பார்த்து பிரமித்த அப்பெண்மணி அதிர்ச்சியுற்று நிற்க...!!!

எம்ஜிஆர் கண்களில் நீருடன் கேட்கிறார்... "என்னம்மா இது? உங்களுக்கா இந்த நிலை ? இந்த வயசான காலத்துல ஏன் இப்படி கூலி வேலை செஞ்சு கஷ்டப்படறீங்க.??? ...

அந்த வயதான தாய் பொங்கிவரும் கண்ணீரை அடக்கமுடியாமல் தன் குடும்ப நிலையைக் கூறியதும் அப்பெண்மணியின் கைகளை இறுகப் பற்றிக் கொள்கிறார்..."அம்மா! உங்க மகன் நானிருக்கும் போது, இப்படி நீங்க கஷ்டப்படலாமா!!! இதுக்கு சீக்கிரமே ஒரு வழி செய்யறேன்..." ன்னு கிளம்பிட்டார்.

அப்பெண்மணி வேறு யாருமல்ல...

நான்கு முறை காங்., எம்.எல்.ஏ.,வாக இருந்த பொன்னம்மாள் தான் அவர்...

அடுத்த சிறிது நாட்களிலேயே
"#எம்எல்ஏக்களுக்கு #ஓய்வூதிய #திட்டம்" வழங்க அரசாணை பிறப்பித்தார்.

கட்சிப் பாகுபாடின்றி
மக்களின் குறைகளை தான் நேரடியாகவே சென்றறிந்து திட்டங்களை தீட்டி செயல்படுத்தியவர் #மக்கள்திலகம் #ஒருவரே.............. Thanks wa.,

orodizli
15th March 2019, 11:12 PM
கலையுலக சக்கரவர்த்தி நடிகமாமன்னன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் தயாரிப்பில் 1958 ம் ஆண்டு வெளியாகி சரித்திரம் படைத்த நாடோடி மன்னன் காவியத்திற்கு பின் 1969 ம் ஆண்டு தயாரித்து மேலை நாட்டு படங்களுக்கு சவால் விட்ட இராண்டாவது படைப்பு வண்ணப்படைப்பு எம்.ஜி.யார் பிக்சர்ஸின் அடிமைப்பெண் (1969./2019) திரைப்படத்தின் 50 வது (பொன் விழா) ஆண்டு. வருகின்ற 2019 மே மாதம் 5 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 1.00.மணி வரை நடைப்பெறகிறது. இந்நிகழ்ச்சி சென்னை தி.நகர் (.பாண்டி பஜார்) பகுதியில் நடைப்பெறும். விழாவில்.. அடிமைப்பெண் காவிய பொன்விழா மலர் வெளியிடப்படுகிறது. நிகழ்ச்சியில் முக்கியபிரமுகர்கள் மற்றும் புரட்சித்தலைவரின் அபிமானிகள் கலந்துக் கொள்கிறார்கள். விழா அமைப்பு ஒலிக்கிறது உரிமைக்குரல் மாதஇதழ். நன்றி! உரிமைக்குரல் ராஜு...... Thanks wa.,..........

orodizli
15th March 2019, 11:13 PM
இதயதெய்வம் எம்.ஜி.ஆர். அவர்களின் நல்லாசியுடன்.... புரட்சித்தலைவரின் 102 வது மனிதநேய விழா. மக்கள்திலகத்தின் தயாரிப்பில் வெளியான அடிமைப்பெண் திரைப்படத்தின் 50வது பொன் விழா.ஆண்டு! (1969/2019) நாள் : 21.04.2019, ஞாயிற்றுக்கிழமை இடம்: சென்னை தி.நகர் சர்.பிட்டி.தியாகராயர் அரங்கம்.( கவிஞர் கண்ணதாசன் சிலை , ஜி.என்.செட்டி ரோடு). நேரம்:.மதியம் 2.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை . நிகழ்ச்சிகள்:. பொன்விழா மலர் வெளியீடு, பாடல்கள் , கவிதை கவியரங்கம் இன்னிசை நிகழ்ச்சி, மக்கள்திலகத்தின் பாடல்களை இடைவிடாது இசைப்பவர்கள்...... ஸ்ரீதர் நவராக்ஸ் குழுவினர்கள். விழாஅமைப்பு:. பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர் . நற்பணி சங்கம் ஒத்துழைப்பு:. ஒலிக்கிறது உரிமைக்குரல் மாதஇதழ்... தலைவரின் பக்தர்கள் அபிமானிகள் அன்புடன் வருகை தந்து சிறப்பிக்கவும்!...... Thanks wa.,

orodizli
15th March 2019, 11:14 PM
சார் வணக்கம்! தலைவரின் சாதனை படைப்பான இரண்டாவது தயாரிப்பு அடிமைப்பெண் படத்திற்கு 50 ஆண்டு பொன்விழா சாதனை மலர் வெளியிடப் போகிறேன். ஆகையால் தாங்கள் வாழ்த்து செய்தி தந்து உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி !.உரிமைக்குரல் ராஜு....... Thanks wa.,

orodizli
15th March 2019, 11:16 PM
பறக்க வேண்டும் எங்கும் ஒரே சின்னக்கொடி!!
அது பஞ்சம் இல்லை எனும் அன்னக்கொடி!!
நம் தலைவரின் வழி வந்த ஒரே கொடி!!
அதுதான் நம் தலைவரின் அஇஅதிமுக வெற்றிக்கொடி!!..... Thanks wa sharing...

orodizli
17th March 2019, 09:33 AM
வணக்கம்,
மனிதநேய அறக்கட்டளை நிறுவனர்
திரு. சைதை ச துரைசாமி
அவர்களின் சிறப்பு நேர்காணல்
நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியில் பேசும் தலைமை நிகழ்ச்சியில்
வரும் ஞாயிறு
(17/03/19) காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகும்
அதன் மறு ஒளிபரப்பு அன்று இரவு 10 மணிக்கு
ஒளிபரப்பாகும்
நன்றி.
www.ns7.tv என்ற இணையதளத்தில் நேரலையிலும் ஒளிபரப்பாகும் ......... Thanks wa.,

orodizli
17th March 2019, 09:44 AM
மதுரை- சென்ட்ரல் dts அரங்கில் மக்கள் திலகம் "குடியிருந்த கோயில்" சித்திரை திருவிழா நிகழ்ச்சிகளை முன்னிட்டு திரையிடுவதாக இருக்கும் சூழ்நிலையில் தேர்தலை காரணம் காட்டி திரையிட கூடாது, சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது என சொல்வதாக தகவல் வருகிறது... இப்போதும் புரட்சி தலைவர் படத்தை கண்டு பயப்படுவதை நாம் என்னவென்று சொல்ல??? !!!

orodizli
17th March 2019, 09:53 AM
புரட்சித்தலைவர் மறைந்துவிட்டாரா? யார்சொன்னது வரும் மதுரை சித்திரைத்திருவிழா மதுரை சென்ட்ரல்சினிமா டி.டி.எஸ் புரட்சித்தலைவர் நடித்த "குடியிருந்தகோயில் "படம் வெளியிட தேர்தல் அதிகாரி மதுரை மாநகராட்சி அதிகாரிகள் தடைசெய்கின்றனரே கேட்டால் புரட்சித்தலைவர் அரசியல் தலைவராம் மறைந்துவிட்ட மாமனிதர் இன்னமும் இருக்கின்றார் தானே , அதனால்தான் அவர்படம்போட்டால் அவருடைகட்சி ஜெயித்துவிடும் என்ற சந்தேகம் பயம் சிவாஜி நடித்த தியாகம் படம் போடத்தடை ஏதுமில்லை இன்னமும் அனைவரையும் தெறிக்கவிட்டு என்றும் வெல்லும் புரட்சித்தலைவரின் புகழ் ஓங்குக மதுரை.எஸ் குமார்.......... Thanks wa.,

orodizli
18th March 2019, 08:11 PM
அன்றும் இன்றும் என்றும் மக்கள் தலைவர் எம். ஜி .ஆர் .உடலால் மறைந்தாலும் உருவம் கண்டு மக்கள் வாக்கு அளித்து விடுவார்களோ என்று எண்ணி தேர்தல் அதிகாரிகள் ,எதிர்க்கட்சிகள் அலறும் நிலையை பாருங்கள் .தலைவர் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் .பல காலம் நம்முடன் வாழ்ந்து எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார் ஆனால் ஆட்சியாளர்கள் இன்னும் தலைவரின் மதிப்பு செல்வாக்கு ஆகியவற்றை உணர்வதாக தெரியவில்லை... Thanks wa.,

orodizli
18th March 2019, 08:14 PM
நிஜம்!! சுடாது?
--------------------------
எம்.ஜி.ஆருக்கு மோட்ச தீபம் ஏற்றினார் காஞ்சிப் பெரியவர் என்பதைக் கேள்விப்பட்டு இருக்கிறோம்!!
அதைப் பற்றி கொஞ்சம் ஆராயலாமா??
சுந்தரம் ஐயர்!!
1992இல் காலமானவர்.
காஞ்சிப் பெரியவரின் தீவிர பக்தரான இவரது அறுபதாம் கல்யாணத்தையே காஞ்சி முனி தான் ,,தமது சங்கர மடத்தில் நடத்தி இவருக்கு அருள் பாலித்தார்!!
அவர்,,அடியேனிடம் சொன்ன நிகழ்வு தான் இந்தத் தகழ்வு!!
அது 1987 டிசம்பரில் சந்திரன்--கார் முகிலுக்குள் புகுந்து கொண்ட துயரமான நாள்??
அகிலம் எங்கும் அரற்றலுடன் கூடிய தருணம்!
காஞ்சி மடத்திலோ கனத்த மௌனம்?
தவ நிலை கலையாது சவ நிலையில் அசையாது --
சிவ சிலையாகக் காஞ்சிப் பெரியவர்??
குளிர்ந்த பூ என்னும்--
தண் மலர் என்ற கண் மலர் திறக்கும் காஞ்சிப் பெரியவரின் வாயில் இருந்து--
பொன் மலர் வார்த்தைகள் வெளிப்படுகின்றன?
ராமச்சந்திரனுக்கு மோட்ச தீபம் ஏத்தணும்!!
காஞ்சியைக் காக்கும் காமாட்சிக் கோயிலில் ஒரு அகல் விளக்கு--சில ஆன்மாக்களின் அருளைப்-- புகல் விளக்காக இந்தப் பிரபஞ்சத்தில் பொழிந்து கொண்டே இருப்பது தான் அந்த விளக்கு நமக்கு விளக்கும் உண்மை!!
ஆட்சி தீபம் அருமையாக இருப்பதற்கு--
சாட்சி தீபம் மட்டுமல்லாது சில அதிர்வுகளின்-
காட்சி தீபம் தான் அந்த மோட்ச தீபம்!!
காந்தி,,நேரு,,இந்திரா --இப்படி எல்லோருக்கும் இல்லாமல் எம்.ஜி.ஆருக்கு மட்டும் இப்படி ஒரு தீபம் ஏற்றுவதால் என்ன லாபம்??
சீடர் அனைவரும் சிந்தை குழம்ப--
வேடர் தம் கவனத்தைப் போல் தம் காரியத்திலேயே கருத்தாகக் காஞ்சிப் பெரியவர்??
பணியை முடித்தப் பெரியவர்--
பனியை ஒத்த அருள் குரலில் ரத்தினச் சுருக்கமாக காரணத்தை விளக்கியது இரண்டே வாக்கியங்களில்?
சிலரது ஆத்மாக்கள்!!
எனது கடமை!!
இவ்வளவு சுருக்கமாகப் பெரியவர் சொன்னதன் பொருளில் தான் எவ்வளவு உருக்கம்??
எம்.ஜி.ஆரின் ஆன்மா ஒரு சாதாரண மானிட ஆன்மாவே அல்ல?
செத்த புருஷர்கள் அனைவரைப் போலில்லாது-மத்த புருஷர்களோடு ஒப்பிட முடியாத--
சுத்த புருஷர்!! சுருங்கச் சொன்னால் எம்.ஜி.ஆர் ஒரு----
சித்த புருஷர்!!
கவனிக்க வேண்டும் இங்கே!!
காஞ்சிப் பெரியவர்,,நம்மைப் போல் எம்.ஜி.ஆர் படம் பார்த்து விசில் அடித்தவரல்ல??
அவரிடம் உதவி பெற்ற கட்சிக்காரரும் இல்லை??
ஆன்மிகம் என்னும்--
அற நெறியில் இருப்பவர்களுக்குப்--
பிற நெறியில் இருப்பவர்களின் உண்மையான-
நிற நெறி நிச்சயம் தெரிந்திருக்கும் !!அவர்களின்--
புற நெறிப் புரிந்திருக்கும் தானே???
உண்மை சுடும்! என்பார்கள்!--ஆனால்??
இந்தப் பதிவு நிஜம்! ஆனால் சுடவில்லை??
அதிசயம் ஆனால் உண்மை என்பார்கள்!!
இங்கேயோ--இது---
அதிசயமில்லை?? ஆனால் உண்மை!!
ஒப்புக் கொள்ளலாம் தானே உறவுகளே????.. ............ Thanks wa.,

orodizli
19th March 2019, 01:43 PM
சிலர் தாங்கள் செய்யும் அற்ப விஷயங்களைக் கூட அரியாசனம் ஏற்றிவிட பேராசை படுகின்ற காலமிது.😜😜

💐💐💐ஆனால் மாபெரும் மனிதர்கள் அரிய பெரும் சாதனைகளை அஸால்டாக செய்து விட்டு அமைதி காக்கின்றனர். அது அவர்களது பெருந்தன்மையை பறை சாற்றினாலும் நாம் மௌனம் காப்பது எவ்விதத்தில் நியாயம்? எனவே தான் என்னுடைய இந்தப்பதிவு 💐💐💐

நான் யாரைப் பற்றி கூறுகிறேன் என்பதை பலர் யூகித்திருப்பீர்கள். ஆம், அவர் வேறு யாருமல்ல, மனித நேய அறக்கட்டளை நிறுவனரும் தலைவரின் உண்மைத் தொண்டரும் தலைவர் பக்தர்களின் உறைவிடமுமான அண்ணன் திரு சைதை துரைசாமி தான். ஒரு தனி மனிதனாக தலைவரின் பூர்வீக இல்லத்தை புதுப்பித்த கையோடு நமது தாய்மொழி தமிழுக்கும், தமிழர்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்து விட்ட தானைத் தலைவருக்கும் மிகப் பெரிய அங்கீகாரத்தை இந்திய அளவில் தனது தனிப்பட்ட செல்வாக்கின் மூலம் பெற்றுத் தந்திருக்கிறார். இவ்வுண்மையை உலகிற்கு உணர்த்தவே இப்பதிவு.

பாரதப் பிரதமர் திரு மோடி அவர்கள் கடந்த 6 ம் தேதியன்று பெருங்களத்தூரில் தான் பங்கேற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் தமிழர்களாகிய நாமனைவரும் பெருமையும், பெருமகிழ்ச்சியும் கொள்ளும் வகையில் இரண்டு முக்கிய முடிவுகளை வெளியிட்டார், அவை:

1. புரட்சித் தலைவரை வானளாவப் புகழ்ந்துவிட்டு சென்னை சென்ட்ரல் இனி எம்ஜிஆர் என்ற பெயரில் அழைக்கப்படும்,

2. சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படும் மற்றும் வந்தடையும் தகவல்கள் தமிழிலும் இனி ஒளிபரப்பப்படும் ஆகியவையாகும்.

தமிழர்களாகிய நாம் பெருமை படும் வகையில் வந்த இவ்விரண்டு அம்சங்களுக்கு காரணகர்த்தா யாரென்று ஆராய்ந்தால் அது நம் சைதையாரைத் தவிர வேறு யாருமல்ல. இவ்வளவு பெரிய சாதனையை ஜஸ்ட் லைக் தட்டாக செய்துவிட்டு ஒன்றும் அறியாதவர் போல் இருப்பது அவரின் புகழுக்கு மேலும் சிறப்பு சேர்த்து விட்டது. ஆகையால் தான் முன்னாள் சென்னை மேயர் அவர்கள் நம் எண்ணங்களில் மிக உயர்ந்த இடத்தில் இருக்கிறார். இரண்டு வரலாற்று சிறப்புமிக்க அறிவுப்புகளுக்கு அவர் பின்புலமாக இருந்துள்ளார் என்பது நம்மைப் போன்ற தலைவர் பக்தர்கள் கொண்டாடி மகிழ வேண்டிய நிகழ்வென்றால் அது மிகையாகாது.

எப்படி இது நிகழ்ந்தது என்பதை சுருக்கமாக விவரிக்கிறேன்.

சென்னை சென்ட்ரலுக்கு தலைவர் பெயர் சூட்ட வேண்டுமென்று முதன்முதலாக வேல்ஸ் கல்லூரியில் நடைபெற்ற உலக எம்ஜிஆர் பேரவை மாநாட்டில் மத்திய அரசுக்கு கோரிக்கை இடுகிறார். அந்த மாநாட்டிலேயே கவர்னரிடம் கோரிக்கையை வலியுறுத்தி மனு அளிக்கிறார். இதன் தொடர்ச்சியாக அமைச்சரவை கூட்டத்தில் மாண்புமிகு முதல்வர், துணை முதல்வர் முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு பாரதப் பிரதமர் திரு மோடி அவர்களுக்கு பரிந்துரைக்கப்படுவதை உறுதி செய்து கொள்கிறார். தனது தனிப்பட்ட செல்வாக்கின் மூலம் இதனூடே தமிழ் நாட்டிற்கு நலம் பயக்கும் வேறு சில முக்கிய கோரிக்கைகளும் மத்திய அரசிடம் வைக்கப்படுகிறது. அக்கோரிக்கைகளில் ஒன்று தான் சென்னை விமான நிலையத்தில் தமிழுக்கு இணையான அந்தஸ்து வழங்கப்படவேண்டுமென்பது. கோரிக்கை வைத்ததோடு தன் பணி முடிந்தது என்று விட்டு விடாமல் தன்னால் இயன்ற வரை அழுத்தம் கொடுத்துக்கொண்டே வருகிறார். இறுதியாக திரு மோடி அவர்கள் சென்னை வருவதற்கு முன்பு மிகவும் முன் யோசனையுடன் தமிழ் நாட்டின் நலன் காக்கும் திட்டங்கள் அறிவிக்கப்பட வேண்டுமென்று தனது கோரிக்கைகளை மீண்டும் ஒருமுறை நினைவு படுத்துகிறார். இவ்வளவு அரும்பாடுபட்ட பின்பு தான் மார்ச் 6 அன்று இரண்டு கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இதுவரை இந்திய அளவில் அகில இந்தியத் தலைவர்களுக்கோ அல்லது மாநில அளவில் மாநிலத் தலைவர்களுக்கோ மாநிலத்தின் தலைநகரில் அதி முக்கிய பேருந்து நிலையத்திற்கும், இரயில் நிலையத்திற்கும் எந்தத் தலைவரின் பெயரும் சூட்டப்படவில்லை. இம்மாபெரும் சிறப்பு வாய்க்கப் பெற்றவர் நம் புரட்சித் தலைவர் ஒருவரே என்பதில் இருவேறு கருத்துகள் கிடையாது. நாம் அனைவரும் பெருமையும் பேருவகையும் கொள்ளும் வண்ணம் எந்த இந்தியத் தலைவருக்கும் கிடைக்கப் பெறாத, நமது எதிரிகளும் தீய சக்திகளும் பொறாமையடையும் வகையில் கிடைக்கப்பெற்ற சாதனையென்றால் அது மிகையன்று. ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் தலைவர் புகழ் மறைவதில்லை, ஆணைகளிட்டே தடுப்பவர்கள் இருப்பினும் நீரிலே அமிழ்த்தப்பட்ட காற்றடித்த பந்து சீறி மேலெழுவது போல் அவரது மகிமை வெளிப்பட்டு நாளுக்கு நாள் வளர்ந்து வருவதை நாம் கண்கூடாக காண்கிறோம். கோயம்பேடு பேருந்து முனையத்திற்கு தலைவர் பெயர் தான் வைக்க வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டு அதில் வெற்றியும் கண்டவர் திரு சைதை சா. துரைசாமி. இப்போது அவரது சீரிய முயற்சியால் அதைவிட பெரும் பேறாக சென்ட்ரல் இரயில் நிலையம் இனி தலைவர் பெயரால் அழைக்கப்படும் என்கிற இனிப்பான தகவல் நம்மனைவரையும் எல்லையில்லா மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியுள்ளது. சைதையாரின் இச்செயற்கரிய செயலை மனமார பாராட்டுகின்ற அதே வேளையில் புரட்சித் தலைவரின் அழியாப் புகழுக்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில் சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு தலைவரின் பெயரை சூட்டிய பாரதப் பிரதமர் திரு மோடி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த அரிய பெரும் செயலால் பாரதப் பிரதமர் திரு மோடி அவர்கள் உலகெங்கும் வாழும் தலைவரின் இரத்தத்தின் இரத்தங்களின் இருதயத்தில் இடம் பிடித்து விட்டார். இதை ஏன் நான் இங்கு வெளிப்படையாக குறிப்பிடுகிறேன் என்றால், நான் உட்பட தலைவர் தொண்டர்களிடம் மட்டுமே காணப்படும் அரிய பெரும் குணம் ஒன்று உண்டு. அது யாதெனில், தலைவரை யாராவது உண்மையாக புகழ்ந்து விட்டாலோ அல்லது தலைவரால் ஈர்க்கப்பட்டவர் தான் இவர் என்று தெரிந்து விட்டாலோ அவரை எந்த நிலையிலும் கைவிட மாட்டார்கள். திரு மோடி அவர்கள் தந்திருக்கும் இந்த அரிய பரிசிற்கு தலைவர் பக்தர்கள், தலைவர் வாலிபனில் கூறியது போல் தக்க கைமாறு செய்யாமல் விட மாட்டார்கள் என்பது மட்டும் திண்ணம். அவரது குறி எம்ஜிஆரின் ஓட்டு வங்கியாகவே இருப்பினும், தலைவர் பெயரைச் சொன்னால் தான் தமிழ்நாட்டில் ஓட்டு என்ற உண்மை அதன் மூலம் எதிரிகளுக்கு விளங்கட்டும்.

சைதையார் மேடைக்கு மேடை முழங்குவது போல் 1957 முதல் இன்று வரை தமிழ்நாட்டின் தேர்தல் முடிவை நிர்ணயிப்பவர்கள் எம்ஜிஆரென்ற மாபெரும் சக்தியால் இயங்கி வரும் இரத்தத்தின் இரத்தங்கள் தான் என்பது மீண்டுமொரு முறை இவ்வுலகிற்கு உணர்த்தப்படும் வகையில் வார்த்தைகளால் தலைவரை அர்சித்த திரு மோடி அவர்களுக்கு தலைவர் பக்தர்கள் தங்களது நன்றியை வாக்குகள் மூலம் தெரிவிப்பார்கள் என்பதை ஆணித்தரமாக தெரிவிக்கிறேன்.

வெற்றி வாகை சூடிய பின் இது போன்ற மேலும் பல புகழ்மாலைகள், திட்டங்கள் தலைவர் பெயரால் அலங்கரிக்க படவேண்டும். அதுவே தன்னலமின்றி தமிழர்களின் வாழ்வே தனது மூச்சாக வாழ்ந்த தன்னிகரில்லாத் தலைவனுக்கு செய்யும் நன்றிக்கடனாக அமையும்.

சைதையாரின் கல்விப்பணி மற்றும் சமூகப் பணிகளுடன் இதுபோன்ற சுயநலமில்லா சேவைகளும் மேலும் மேலும் சிறப்படைய நாமனைவரும் வாழ்த்துவோம். 🙏🏻🙏🏻🙏🏻

எனவே நல்ல பல காரியங்கள் செய்வதற்கு நல்ல எண்ணமும் விடாமுயற்சியும் இருந்தால் போதும். பணம், பதவி, செல்வாக்கெல்லாம் அதன் பிறகே.

தலைவர், “பல்லாண்டு வாழ்க” படத்தில் கூறுவார்

"நல்லதை நோக்கி நாம் ஓரடி எடுத்து வைத்தால் அது நம்மை நோக்கி பத்தடி வருமென்று"

எனவே நல்ல எண்ணங்களைக் கொண்டு நல்லதையே நினைப்போம், நல்லதையே செய்வோம். தலைவர் புகழ் தமிழ் கூறும் நல்லுலகம் உள்ளவரை ஓங்கி வளர்ந்து கொண்டே இருக்கும், அதை மறைப்பவர்கள் மறைந்து போவார்கள், வசை பாடுபவர்கள் வீழ்வார்கள்.

புரட்சித் தலைவர் நாமம் வாழ்க✌🏻✌🏻

பொன்மனச்செம்மல் புகழ் ஓங்குக 🌱🌱🌱

க. சந்திரசேகர், தலைவர் பக்தன், சென்னை.... Thanks fb.,

orodizli
19th March 2019, 02:03 PM
வாய்கிழியக்கத்துவது முழிபிதுங்கப் பார்பது யாராவது ஏதாவது சொல்லிவிட்டால் நெஞ்சைப்பிடித்துக் கொண்டு ஓடுவது தான் நடிப்புஎன்றால் ஒரு உயிரைக்காக்க தனதுஉயிரைப் பெரிதாகநினைக்காமல் எதிரிகளோடு கிடைக்கும் ஆயுதத்தை கையில் எடுத்து அதை சரியான முறையில் கையாண்டு எதிரிகளை ஓட.ஓட. விரட்டும் வீரமும் ஒரு அற்புதமான நடிப்புதான் கலைதான் என்ற புரட்சித்தலைவரின் இயல்பான நடிப்பாற்றல்............. அனைவருக்கும் இனிய காலைவணக்கம் மதுரை.எஸ் குமார்

orodizli
19th March 2019, 02:05 PM
காலத்தை வென்று என்றும் மனிதநேயத்தின் மாமனிதராக எங்களின் இறை தூதுவராக நம்மை வழி நடத்தி செல்லும் தீர்க்கதரிசியாக நம் நெஞ்சங்களில் வாழும் அன்பு தலைவராம் புரட்சித்தலைவரின் புகழை பாடும் பல விழாக்களை எடுத்த நாம்! இப்பொழுது இதயதெய்வத்தின் மனிதநேய102 வது பிறந்த நாள் விழாவுடன்... 1958 ல் தமிழ் சினிமா உலகம் மூலம் ஒரு ஆட்சி எப்படி சிறப்பாக மக்களின் ஆட்சியாக இருக்க வேண்டும் என்பதை இந்த உலகத்திற்கு தான் பங்கு கொண்ட கதாபாத்திரத்தின் வாயிலாக தன் சொந்த தயாரிப்பில் இயக்கி வெளியிட்ட புரட்சிப்படைப்பான எம்.ஜி.யார். பிக்சர்ஸின் நாடோடி மன்னன் காவியத்தை தொடர்ந்து 2வது காவியமாக 1969 ல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் படைப்பில் வெளியாகி ஒரு ஆட்சி எப்படி இருக்ககூடாது என்பதை சித்தரித்து காண்பித்து உலக அரங்கிற்கு அறை கூவல் விட்ட படைப்பு.வெளி நாட்டு படங்களை விட இந்திய மண்ணிலும் ஒரு பிரமாண்டத்தை உருவாக்க முடியும் என்பதை அடிமைப்பெண் திரைக்காவியம் மூலம் தன் சொந்த தயாரிப்பில் வெளியிட்ட அடிமைப்பெண் காவியத்திற்கு 2019 ல் பொன்விழாவை பொன்விழா சாதனை மலருடன் வெளியீட்டு கொண்டாடி மகிழ்வோம். அதன் பின் 2014 ல் தலைவர் புகழை மட்டுமே பாடி நற்பணிகளை செய்து ஒற்றுமையுடன் கடந்த ஐந்து ஆண்டுகளாக செயல் பட்டு வரும் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் நற்பணி சங்கத்தின் 5 ம் ஆண்டு விழாவுடன் 102.நபர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கி புரட்சித்தலைவரின் வழியில் செல்கின்றோம். இந்த மூன்று நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து...... புரட்சித்தலைவரின் புகழ்பாடும் முப்பெரும் விழாவாக சென்னையில் வருகின்ற 21.04.2019.ஞாயிறு அன்று தி.நகர் சர்.பிட்டி.தியாகராயர் அரங்கில் புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளை அழைத்து சிறப்பாக கொண்டாடி மகிழ்கின்றோம். தாங்களும் தலைவரின் புகழ்பாடும் விழாவில் இனிதே கலந்து நாம் யாவரும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் குடும்பத்தின் உறவுகளாக, உண்மை உள்ளங்களாக.அன்பின் வடிவமாக திகழ்வோம்! வாருங்கள் தலைவரின் புகழை சுயதலமின்றி பாடும் உண்மை உள்ளங்களே வாருங்கள்.... வரவேற்கின்றோம்!. இங்ஙனம். ஒலிக்கிறது உரிமைக்குரல் மாதஇதழ்! மற்றும் பொன்மனச்செம்மவ் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம்..... Thanks wa.,

orodizli
19th March 2019, 02:07 PM
திரையுலக சக்கரவர்த்தி, திரைப்படங்கள் மூலம் வசூலை எந்நாளும் தந்து கொண்டிருக்கும் ஒரே வசூல் சக்கரவர்த்தி , அகில உலக திரைவானில் எடுத்துக் கொண்டோமானால் அவர் மக்கள்திலகம் ஒருவர் மட்டுமே என்பது விஞ்ஞான அடிப்படையில் உண்மையாகிறது. இதை வரவேற்பவர்கள் பலர் இருந்தாலும்..... ஒரு சில உள்ளங்கள் தவறான கண்ணோட்டத்திலேயே அன்று முதல் இன்று வரை பொறாமை கொண்ட பார்வையுடனே பார்கின்றார்கள். உண்மையை எடுத்து சொன்னாலும் அதை சிந்திக்காமல் தாங்கள் எழுதுவது பதிவிடுவது தான் சாதனை என்கிறார்கள். ஆனால் நம் மக்கள் திலகம் திரைப்பட உலகில் 1936 முதல் 1949 வரை (ராஜகுமாரி திரைப்படத்தை தவிர்த்து) அன்றை பல முன்னனி நடிகர்களுடன் சுமார் 20 படங்களில் நடித்துள்ளார்கள். நாம் அதை கணக்கில், சாதனையில், ஒடிய படங்கள் என பட்டியலில் சேர்க்காது... 1950 ம் ஆண்டு வெளியான மருத நாட்டு இளவரசி திரைப்படத்திலிருந்து 1978 ஜனவரி மாதம் வெளியான தலைவரின் மதுரையை மீட்ட சுந்தரப்பாண்டியன் திரைப்படம் வரை தனிப்பெரும் கதாநாயகனாக தன்னை நிலை நிறுத்திக்கொண்டு அவ்வருடங்களில் வெளியான திரைப்படங்களில் நேரடி தமிழ் படங்கள் மட்டும் பார்த்தால் 1947.ல் வெளியான ராஜகுமாரி திரைப்படத்தையும் சேர்த்து 115 திரைப்படங்களாகும். 1950 ல் மருத நாட்டு இளவரசி முதல் மதுரையை மீட்ட சுந்திரப்பாண்டியன் வரை (.அதாவது 'ம' வரிசையில் தொடங்கி 'ம" வரிசையில் முடிந்த இத்திரைப்படங்கள் மட்டுமே புரட்சித்தலைவரின் லட்சியத்தில், கொள்கையில் சிந்தனையில், வெளியானவை களாகும். இதுவே தமிழ்படவுலகில் முதன்மை சாதனையாகும்!.மேலும் முதல் வெளியீட்டிற்கு பின் அடுத்தடுத்து வெளிவராது பெட்டியிலேயே முடங்கி போன பல ஆயிரக்கணக்கான நடிகர்களின் படங்கள் போல் இல்லாது தான் திரையுலகில் பவனிவந்த காலங்களிலும் சரி அதன்பின் முதல்வரான பின்பும் சரி மக்கள் உள்ளத்தில் மறைந்தும் மறையாது புகழ் மனம் வீசும் 31 ஆண்டு களிலும் சரி அன்று முதல்(1947..... 2019) இன்று வரை சுமார் 72 ஆண்டுகளில் புதிய திரைப்படங்கள் ஏற்படுத்திய சாதனைகளை விட அடுத்தடுத்து பல ஆண்டுகளாக வெள்ளித்திரையில் நம் மக்கள் திலகம் சாதித்த வெற்றிகளும், சாதனைகளும், வசூல்களும் கணக்கில் அடங்காத பிரமிக்கும் இமாலய சரித்திரங்கள் ஆகும். மேலும் தலைவரின் சாதனைகள் நாளை முதல் உங்கள் பார்வைக்கு தினம் தோறும் தொடரும்.. நன்றி. உரிமைக்குரல் ராஜு. ....... Thanks wa., Share...



..

orodizli
19th March 2019, 02:58 PM
தன் வியர்வை சிந்தி உழைத்து, சினிமாவில் நடித்து கட்சிக்காக செலவளித்தவர் பொன்மனச்செம்மல் எம்ஜிஆர்,

கட்சி துவக்கி பல இன்னல்களை சந்தித்து, முதல் தேர்தலில் ( திண்டுக்கல்) இரட்டை இலை சின்னத்தை விளம்பரப்படுத்தகூட விடாமல் செய்தனர் அப்போதைய ஆளுங்கட்சி திமுக, காங்கிரஸ், மற்றும் சில கட்சிகள்,

அதையெல்லாம் மீறி வெற்றிபெற்றது புரட்சி தலைவரின் கட்சி,

1972 ல் துவக்கிய கட்சியில் 1982ல் சேர்ந்த ஜெயலலிதாவை உயர்த்தி காண்பிக்கும் இன்றைய அஇஅதிமுக கட்சியினரே, பழைய வரலாறை திரும்பி பாருங்கள்,

விதைத்தவர் புரட்சி தலைவர், அவர் ஊழல் ஆட்சியில்லாத, குடும்ப வாரிசு இல்லாத, மக்களுக்கு சேவை செய்வதையே குறிக்கோளாக கொண்டு, பொதுநல நோக்கத்திற்காக துவக்கினார், அதன்படி செயல்பட்டார்,

ஆனால் அவர் கட்சியில் அவர் படமில்லை,
கட்சி வேண்டும், சின்னம் வேண்டும், புரட்சி தலைவர் வேண்டாமா..? உங்களுக்கு ..?

புரட்சி தலைவரால் உருவாக்கபட்ட இரட்டை இலை கண்ணீர்தான் வடிக்கும்..... Thanks wa.,

orodizli
19th March 2019, 03:02 PM
காலத்தை வென்ற எம்ஜிஆர் . . .

மக்கள் திலகம் எம்ஜிஆர் உயிரோடிருந்தவரை அவரின் கருத்துக்கும் கொள்கைக்கும் வேண்டாதவர்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு வெளியேதான் இருந்திருக்கின்றனர், ஆட்சியிலும் சரி மற்ற விசயங்களிலும் சரி. இது மறுக்கப்பட முடியாத உண்மை.

அவரின் அழகான தோற்றத்தினால் மக்கள் அவர்பால் கவரப்படுகின்றனர் என சிலர் எண்ணியிருக்கக்கூடும். அதனால், இப்படி நினைப்போர் எதிர் தரப்பில் இருந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆயினும், அழகுக்கும் அப்பாற்பட்ட பல அரிய, உன்னதமான கொள்கைகளைக் கொண்டவர் எம்ஜிஆர் எனத் தெரிந்ததனால்தான் பெரும்பாலோர் அவரைத் தங்களின் இதயதில் வைத்துப் பூஜிக்கிறார்கள்.

அவர் காலமான பின், அவரின் உயிலைப் படித்து உள்ளம் உருகி அதனால் ஈர்க்கப்பட்டோரும் உண்டு. ஊடல் நலக் குறை உள்ளோருக்கு அவர் விட்டுச்சென்றது போல் வேறு யாரேனும் செய்யக்காணோம். வாய் நிறைய பலர் பேசலாம். செயலில் காட்டி சிகரத்தைத் தொட்டவர் பொன் மனச் செம்மல் எம்ஜியார் அவர்கள் மட்டுமே.

தனி நாடு கோரி பல இடர்பாடுகளில் சிக்கித் தவித்த இலட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்களுக்கு நல்லதொரு தீர்வு ஏற்படும் என பெரிதும் நம்பினார். ( பின்னாளில், அவர் ஆட்சியில் இல்லாதபோது ஏற்பட்ட போரைத் தடுக்க முடியாது அந்த இலட்சத்துக்கும் அதிகமானோர் உயிர் பலியை பார்க்க நேர்ந்தது தமிழகம்).

காலத்துக்கேற்ப தன்னை புதுமையாக காட்டியவர் எம்ஜிஆர். ராஜா ராணி பாணியிலான காலங்களில் இருந்து சமூக படங்களில் 'பேண்ட் சூட்' என கண்களைக் கவரும் வண்ணம் திரையில் தோன்றி பார்ப்போரைக் கவர்ந்தவர் அவர்.

“ நான் உங்கள் வீட்டுப் பிள்ளை….” ஏன அவர் பாடியபோது, அவரை தங்கள் வீட்டுப்பிள்ளையாக எண்ணி உள்ளம் குளிர்ந்த பெரியோர் பலர்.
60ம் ஆண்டுகளில், எனக்கு விவரம் தெரிந்து கண்கூடாக நான் கண்ட உண்மை இது. அவர் அங்கே செய்யும் ஒவ்வொரு நல்ல விசயமும் இங்கே நமது நாட்டிலும், வேறு பல அயல் நாடுகளிலும் எதிரொலித்தது. அதுவே அவரின் புகழை உச்சிக்கு கொண்டு சென்று சேர்த்தது. இது ஒரு நடிகராக இருப்பதனால் மட்டுமே சாதிக்க முடியாத ஒன்று. அதையும் தாண்டி உயர்தர எண்ணம் கொண்டோர் மட்டுமே இதுபோன்ற இமாலய சாதனைகளைச் செய்ய இயலும்.

இப்போது நம் நாட்டில் உள்ள மற்ற இனத்தவரிடம் தங்களுக்கு பிடித்த ஒரு நடிகரை சொல்லச் சொன்னால், அவர்கள் சொல்வதில் தமிழ் நடிகர்கள் பெயர் இடம் பெறுவது அபூர்வமானாதாக இருக்கும். சிலருக்கு ரஜினியைத் தெரிந்திருக்கலாம். ஆனல், அன்று கிட்டத்தட்ட அனைவருக்கும், அதாவது மலாய், சீன இனத்தவருக்கும் எம்ஜிஆரைத் தெரிந்திருந்தது. தோட்டப் புறங்களில் திரையிடப்பட்ட அவர் படங்களை சீனர்களும் மலாய்க்காரர்களும் ஆர்வத்தோடு அமர்ந்து கண்டு களித்தனர். இது மக்கள் திலகத்துக்கே உரிய தனிச் சிறப்பு.

அவரின் பெரிய இடத்துப் பெண் திரைப்படத்தைப் போல் இன்றும் வெளிவந்து கொண்டிருக்கும் படங்கள் பல. அதே கதை, அதே பாணியிலான நடிப்பு. திரைக்கதைகளில் மட்டுமல்ல, சினிமாவில் அவர் கையாண்ட பல விசயங்களையும் பின்பற்றுவோர் இன்று நிறைய உண்டு. அப்படி பின்பற்றி வெற்றிபெற்றோரும் அதிகம்.

அன்றைய நடிகர்களில் சுறுசுறுப்பாக திரையுலகில் ஆட்சி புரிந்தவர் பொன்மனச் செம்மல் அவர்கள். ஸ்டன்ட் நடிகர்களின் வயிற்றுப் பிழைப்புக்காகவே தனது எல்லாப் படங்களிலும் சண்டைக் காட்சிகளை வைத்த ஒரே நடிகர் இவர்தான் எனலாம். மனிதாபிமானத்தின் காவலராக இறுதி வரை இருந்தார்.

எம்ஜிஆர் பாடல்களில் புத்துணர்வு பெருகும். ஆது காதல் பாடல்களாக இருந்தாலும் சரி, நல் அறிவுரை கூறும் பாடல்களாக இருந்தாலும் சரி. எதிர் மறை எண்ணங்கள் எங்கேயும் இல்லாது பார்த்துக் கொண்டார். மற்ற நடிகர்களைப் போல ஒரு சில பக்கங்களில் இவரின் இசையார்வத்தை வெளிப்படுத்திவிட முடியாது. பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, காதுக்கினிய இசையுடன் திரையில் ஒலிக்கச்செய்த மாபெரும் கலைஞர் இவர்.

'டி.எம்.எஸ்ஸின்' குரல் வலிமையை வெளிக்கொணர்ந்தது எம்ஜிஆருக்காக அவர் பாடிய பாடல்களே. அதன் பின்னர் மற்ற நடிகர்களுக்கு குரல் கொடுத்து பேரும் புகழும் பெற்றார். அதே நேரத்தில் எம்ஜிஆர் யாரையும் சார்ந்து அவர்களது கட்டுப்பாட்டில் இருந்ததில்லை. இதற்கு உதாரணமாக இன்றும் நம்மிடையே கம்பீரமாக உலாவருபவர்தான் எஸ் பி பாலா.

‘கண் கவரும் சிலையே, காட்சி தரும் கலையே
கவி பிறவா முன் பிறந்த தமிழகத்தின் நிதியே…” எனும் மென்மையான குரலும் ஒத்துப்போகும்.

‘பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங்கீற்று….’ ஏனும் வித்தியாசமான குரலும் ஒத்துப்போகும்.

இதற்குக் காரணம், எம்ஜியாரின் பாடல்களை யார் பாடினாலும், படத்தைப் பார்த்த அடுத்த சில தினங்களில் அந்தப் பாடலை எம்ஜிஆர் அவர்களே பாடுவது போல தோன்றியதால் தான். அப்படி ஒரு மகிமையை எம்ஜிஆர் கொண்டிருந்தார்.

பூவோடு சேர்ந்து தங்களை மணக்கச்செய்தவர் பலர். அவர்கள் அனைவரும் நன்றியோடு பார்ப்பது பொன் மனச் செம்மலை. இப்போதும் ‘திரும்பிப் பார்க்கிறேன்’ என தங்களது மலரும் நினைவுகளில் அவரை குறிப்பிடத் தவறுவதில்லை.

“காலத்தை வென்றவன் நீ
காவியமானவன் நீ…….”........ Thanks wa.,

orodizli
19th March 2019, 03:10 PM
💚இன்றைய சிந்தனை..( 19.03.2019..)..
...........................................

"ஒரே முறைதான் வாழப் போகிறோம்..''..
...........................................

ஆணவம் கொண்டவன் எப்பொழுதும் திமிரின் உச்சத்தில் இருப்பான்,

இவன் நினைத்ததை செய்தே தீருவான், பிடிவாதம் கொண்டவன் என பல பெயரில் சொல்லிக்கொண்டு போகலாம்.

அப்படிப்பட்ட ஆணவக்காரர்கள் அடக்கம் செய்யபப்ட்ட கல்லறையில் எழுதியவை வாசங்கள்...

*உலகப்பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை வாசகம்..

"உலகத்திலேயே அழகானப் பிணம் இங்கே உறங்கிக் கொண்டு இருக்கிறது. நல்ல வேளை இவள் பிணமானாள். இல்லாவிட்டால் இந்தக் கல்லறைக்குள் ரோமாபுரி சாம்ராஜ்யமே பிணமாகியிருக்கும்."

*மகா அலெக்சாண்டரின் கல்லறை வாசகங்கள்*.

இந்த உலகம் முழுவதுமே போதாது என்று சொன்னவனுக்கு,இந்தக் கல்லறைக் குழி போதுமானதாக ஆகிவிட்டது."

அடையாளம் தெரியாமல். உலகையே நடுங்க வைத்த *ஹிட்லர்* தன் சாவைக்கண்டு நடுங்கி ஒடுங்கி அடங்கிப் போனான்.

அவனோடு கூட்டு சேர்ந்து சர்வாதிகார ஆட்டம் போட்ட *முசோலினி* இறந்த போது.,

ரஷ்ய தலை நகரில் முசோலினியின் பிணத்தை தலைகீழாக தொங்க விட்டு ஒரு வாரம் வரை அத்தனை பொதுமக்களும் தங்களது செறுப்பால் அந்தப் பிணத்தை அடித்து தங்கள் மனக்குமுறலை தீர்த்துக் கொண்டார்கள்.

இவ்வளவுதானா வாழ்க்கை..? ஆம்.,அதிலென்ன சந்தேகம். ஆனானப்பட்டவர்களின் ஆட்டமெல்லாம் அடங்கிப் போனது.,

நாம் *எதை* ஆதாரமாக வைத்து ஆணவப்படுகிறோம்?

நமது *பதவியா? *நாம் சேர்த்த சொத்து சுகங்களா?

நமது *படிப்பா? *நமது *வீடா? *நம் முன்னோர்களின் நமக்காக சேர்த்து வைத்த சொத்தா?

* நமது *அறிவா?* நமது *பிள்ளைகளா?*எது நம்மைக் காப்பாற்றப் போகிறது?

''ரத்தம் சுருங்கி, நமது சுற்றமெல்லாம் ஒதுங்கியபின் யாருமே நம்மை காப்பாற்றப் போவதில்லை*.

கேவலம் அற்ப சுகங்களுக்காக தமது வாழ்க்கையை பாழாக்கிக்கொள்ளும் ஆண்களும், பெண்களும் பெருகி வரும் இன்றைய சமூகத்தில் வாழும் நாம்தான் எச்சரிக்கையோடு நம்மை காத்துக் கொள்ள வேண்டும்.

ஆம்.,நண்பர்களே..,

*பசித்தவனுக்கு உணவு கொடுத்து, உடை இல்லாதவனுக்கு உடை கொடுத்து, எல்லாரையும் நேசித்து ,மனத் தூய்மையான வாழ்க்கையை வாழுபவர்கள் மட்டுமே என்றென்றும் வாழ்பவர்கள்.*

*ஒரே முறை வாழப் போகிறோம்.நாம் எதை விதைக்கின்றோமோ அதைத்தான் பல நூறு மடங்காக அறுவடை செய்யப் போகிறோம்.

நல்ல செயல்களை, எண்ணங்களை விதைப்போம்.

அளவில்லா மகிழ்ச்சியோடு அறுவடை செய்வோம் நன்மைகளை ஆயிர மடங்காக.

*பிறரை வாழ வைத்து வாழ்வோம்.*💐🙏🏻🌺...இந்த கட்டுரையில் "உண்ண உணவு, உடுக்க உடை"...... சொற்றொடர்கள் மக்கள் திலகம் வாழ்வியல் நடைமுறைகளை நினைவு படுத்துகிறார் பாருங்கள்... Thanks wa.,

orodizli
19th March 2019, 03:13 PM
Shivajibabu Murugesan பொன்மன செம்மலின் ரத்தத்தின் ரத்தங்களே இந்த படத்தில் புரட்சி தலைவர் படம் இல்லாதது குறித்து திருவண்ணாமலையை சேர்ந்த எனது நண்பரிடம் கேட்க பட்ட தகவல்...

திருவண்ணாமலை தொகுதி சந்தவாசல் பகுதியை சேர்ந்த சில ( தினாகரனுக்கு வேண்டிய) ஆசாமிகள் புரட்சி தலைவரின் தொண்டர்களுக்கு அதிமுக எனும் ஆலமரத்தின் மீது வெறுப்பு ஏற்பட வேண்டும் என்ற தீய எண்ணத்தோடு அவர்களால் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட கீழ் தரமான செயல் இது...

மக்கள் திலகத்தின் உண்மை விசுவாசிகளை அவர்கள் பக்கம் இழுக்க செய்யப்பட்ட செயல்...

கடந்த மார்ச் 6ம் தேதி சென்னையில் நடைபெற்ற பொது கூட்டத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது செருப்பை கழட்டி விட்டு புரட்சி தலைவரின் திரு உருவ படத்திற்கு மலர் மரியாதை செய்தார் என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்

எங்கள் தங்கத்தின் புகழ் இவ்வயகம் இருக்கும் வரை நிலைத்து நிற்கும்...🙏🙏🙏

குறிப்பு தேவை ஏற்பட்டால் என் நண்பரின் கைபேசி எண்ணையும் தருகிறேன்..... Thanks wa.,

orodizli
19th March 2019, 05:10 PM
உண்மையான, எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் எப்பொழுதும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., பழுதிலா பக்தர்கள் உள்ள குமுறகளின் சில பதிவுகள்...
எங்களை வாழவைத்து கொண்டிருக்கும் மாபெரும் இயக்கமான அண்ணா திமுக நிறுவனத்தலைவர் புரட்சித்தலைவர் அவர்களை வணங்கி அவருடைய ஆசீர்வாதத்துடன் என் உரையை துவக்குகிறேன்

என்று இப்படி பேச அண்ணா திமுக இரட்டை தலைமைக்கோ , அல்லது மந்திர்களுக்கோ கட்சி நிர்வாகிகளுக்கோ ஏன் மனம் வரவில்லை ?
கட்சி வேண்டும் ,பதவி வேண்டும் ஆனால் எம்ஜிஆர் படத்தை மேடையில் பெரியதாக வைக்க மனமில்லை .எம்ஜிஆர் புகழ் பாட வாய் வரவில்லை .
இவர்களை எம்ஜிஆர் பக்தர்கள் எப்படி ஏற்று கொள்வார்கள் ?... Thanks wa.,

orodizli
19th March 2019, 05:11 PM
இடையில் வந்தவர்கள் இடையில் போகிறார்கள் .கவலை பட ஏதுமில்லை . உண்மையான எம்ஜிஆர் விசுவாசிகளை ஜெயலலிதா துரத்தி அடித்தார் .அதன் பலனை இன்று அனுபவிக்கிறார்கள் . எம்ஜிஆரை மறந்த இன்றைய அதிமுக கூடாரம் இனியாவது விழித்து கொள்ளட்டும் .
எம்ஜிஆர் படத்தை ஸ்டாம்ப் சைசில் போட்டும் விளம்பரங்களில் மூலையில் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு எம்ஜிஆர் படத்தை போட்டும்
எம்ஜிஆரை மறந்து விட்ட நபர்களை பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும் ? ஜெயலலிதா செய்த மிகப்பெரிய தவறு எம்ஜிஆரை முன்னிலை படுத்த விரும்பாதது .இன்று மக்கள் ஜெயலலிதாவை மறந்து வருகிறார்கள் ,இது உண்மை .... Thanks wa.,

orodizli
19th March 2019, 05:12 PM
எம்ஜிஆர் பக்தர்களுக்கு ஜெயலலிதாவை பிடிக்காமல் போனதற்கு காரணம் என்ன ?

1971ல் மக்கள் திலகத்தை பற்றி மறைமுகமாக தாக்கி சிவாஜி விழாவில் பேசியது .

1971ல் ரிக் ஷாக்காரன் வெள்ளிவிழா ஓடவிடாமல் தடுத்தது .

1984ல் கட்சியில் பிரச்சனைகளை உருவாக்கியது .

1987ல் புரட்சித்தலைவர் வெறுக்கும் அளவிற்கு அரசியல் நடவடிக்கைகள் செய்தது

1988ல் கட்சியை பிளவு படுத்தியது சின்னத்தை முடக்கியது

1989ல் மீண்டும் அதிமுக .இரட்டை இலை சின்னம் மீட்பு . ஆனாலும் எம்ஜிஆரை பெயரளவில் உச்சரித்தது

1991 -2016 தொடர்ந்து எம்ஜிஆர் புகழ் அறவே நிறுத்தப்பட்டு விட்டதால் எம்ஜிஆர் பக்தர்களின் கோபத்திற்கு ஆளானது .

இப்போது புரிந்து கொள்ளுங்கள் . ..... Thanks wa.,

orodizli
19th March 2019, 05:14 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் கடைசி வரையில் அண்ணாவை மறக்க வில்லை
வாழ் நாள் முழுவதும் அண்ணா புகழ் பாடினார்
அண்ணாவின் கொள்கைகளை கடை பிடித்தார்
தொண்டர்களின் உணர்வுகளுக்கு மரியாதை தந்தார்
நம்மை விட்டு பிரிந்து 31 ஆண்டுகள் ஆனாலும் லட்சக்கணக்கான, கோடனுகோடிகணக்கான மக்கள் என்றென்றும் அவரை நினைவு கூறுகிறார்கள் .
இந்த புண்ணியம் அவரால் ஆட்சிக்கு வந்து மறைந்தவருக்கும் இல்லை .
அவர் பெயரை உச்சரித்து ஆட்சிக்கு வந்து மறைந்தவருக்கும் இல்லை .
இன்று ஆளும் தலைவர்களுக்கு வாழும் காலத்திலே எந்த மரியாதையும் கிடைக்க போவதில்லை ...... Thanks wa.,

orodizli
19th March 2019, 05:15 PM
மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு என்றுமே பிடிக்காத செயல்கள் .

1. காலில் விழும் கலாச்சாரத்தை ரசிப்பது .
2. குனிந்து கைகூப்பி வணங்குவது
3. அளவிற்கு மேல் புகழ்வது
4. நான் என்ற திமிர் கொள்வது
5. தொண்டர்களை உதாசீனம் செய்வது
6. ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பது
7. நல்லவர்களை ஒதுக்கி வைப்பது
8. கூடா நட்பை விரும்புவது
9. மிரட்டி பணிய வைப்பது ....... Thanks wa.,

orodizli
19th March 2019, 05:19 PM
எம்ஜிஆர்

சொத்து சேர்க்கவில்லை
வழக்கில் சிக்கவில்லை
நீதி மன்றத்தில் படிக்கட்டுகள் ஏறவில்லை
குற்றவாளி என்ற சொல்லையே கேட்டதில்லை
எந்த தீர்ப்பையும் பெற்றதில்லை
சிறைச்சாலைக்குள் நுழைந்ததில்லை
கண்ணீரை கண்டதில்லை
கூடா நட்பை அனுமதித்ததில்லை

சுய நினைவின்றி வாழ்ந்ததில்லை
மகன்கள் மகள்கள் பேரன்கள்
பேத்திகள் அக்கா மகன்கள் என்ற
உறவுகள் கூட்டம் இல்லவே இல்லை

மக்களை ஏமாற்றியதில்லை
தொண்டர்களை வெறுத்ததில்லை
நன்றி மறந்தவரில்லை
உயிர் பிரியும் வரை உணர்வோடு இருந்தவர் எம்ஜிஆர்

உலகமெங்கும் வாழும் கோடானு கோடிக்கணக்கான மக்கள் எம்ஜிஆரை என்றுமே மறக்கவில்லை .
குற்றவாளி தலைவர்களை மக்கள் என்றுமே நினைப்பதில்லை............. Thanks wa.,

orodizli
20th March 2019, 07:12 AM
அத்தியாயம் - 7

ஒரு நடிகன் நாடாள முடியுமா??? இதுதான் அன்றைய கேள்வி!

முடியும் என்று புரட்சித்தலைவர் நிரூபித்தார் [ அவரால் மட்டுமே முடிந்தது], அதற்கு அடிப்படை காரணங்கள் பல உள்ளது. ஏழாவதாக :

ஓர் உயிர் தான் யாவருக்கும் உள்ளது
அது ஒருமுறை தான் நம்மை விட்டு செல்வது
செல்வம் இன்று வந்து நாளை போவது
செய்த சேவை என்றும் மக்கள் நெஞ்சில் வாழ்வது

பத்திரிக்கையாளர்களை/ஊடகங்களை தனது நண்பர்களாகவே கருதினார் அவர்கள் புரட்சித்தலைவரைப்போல நேர்மையான தலைவர்களுக்கு நண்பனாகவும், ஊழல் நிறைந்த சோம்பேறிகளுக்கு எதிரியாகவும் செயல்பட்டனர்

மக்கள் தொடர்பு [இன்று இருப்பதுபோல புலனம், முகநூல், தொலைக்காட்சி, நாள் முழுவதும் ஒலிபரப்பாகும் பண்பலை எதுவும் இல்லை]. இன்னமும் சொல்லவேண்டும் என்றால் பல பாமர மக்கள் வானொலி அல்லது பணம் கொடுத்து தினசரி நாளிதழ் படிக்கும் வசதி இல்லாதவர்கள். திரை உலக சக்கரவர்த்தியாக இருந்த காலம் முதல் தன்னை சுற்றியுள்ள பொது மக்கள், கழக தொண்டர்கள் மற்றும் ஊடகங்களுடன் எப்போதும் தொடர்பில் இருந்தார். புரட்சித்தலைவரின் காவியங்களை ,புகழை, கழகத்தை, குறிக்கோள்களை மக்களை சென்றடைய செய்தது .

பலர் ஊடகங்களுடன் தொடர்புகொள்வது ஒரு இரண்டாம் பட்சம் என்று இன்று கருதுகிறார்கள். சில நேரங்களில் அதை அவர்களுக்கு தொந்தரவாகவும் கருதுகின்றனர்.

பத்திரிக்கையாளர்களுடன் புரட்சித்தலைவரின் அணுகுமுறை நல்ல நண்பனாக மிகவும் சுவாரசியமாகவும், தெளிவாகவும் ஒளிவு மறைவு இல்லாமலும் இருந்தது. பொதுமக்களிடம் கனிவோடு அவர்கள் வீட்டு பிள்ளையாக அவர்கள் சந்திக்கும் சிரமங்கள், அவர்கள் பகுதியில் இருக்கும் குறைபாடுகள் கேட்டறிந்தார். தனது ரசிகர்களுடன் "கை குலுக்க தயங்கும் நடிகர்கள் மற்றும் தலைவர்கள்" இருக்கையில் தனது இறுதிமூச்சு இருக்கும் வரை மக்களில் ஒருவனாக செயல்பட்டார் அவர்கள்மீது வைத்திருக்கும் அன்பை வாரி பொழிந்தார். எனவே தான் என்றும் புரட்சித்தலைவரை "எங்க வீட்டுப் பிள்ளை" என்று எல்லோரும் கொண்டாடுகிறார்கள். இதை பல பத்திரிகையாளர்கள் - "நாகை" தருமன், சோலை, வலம்புரி ஜான், "சோ"ராமசாமி, "மதி ஒளி" சண்முகம், "திரை உலகம்" துரைராஜ் ....போன்றோர் சான்று..... Courtesy: fb.,

orodizli
20th March 2019, 07:14 AM
ரசிகர்களும் மக்களும் விரும்பிய ஒரே நடிகர் மக்கள் திலகம் எம்ஜிஆர் .
எம்ஜிஆர் நடித்த திரைப்படங்களின் தலைப்பே அதற்கு உதாரணம் .

நாடோடி மன்னன்
மன்னாதி மன்னன்
தர்மம் தலைகாக்கும்
நல்லவன் வாழ்வான்
நீதிக்கு பின் பாசம்
என் கடமை
தொழிலாளி
தெய்வத்தாய்
படகோட்டி
எங்க வீட்டுப்பிள்ளை
ஆயிரத்தில் ஒருவன்
கலங்கரை விளக்கம்
ஆசை முகம்
நான் ஆணையிட்டால்
முகராசி
சந்திரோதயம்
தனிப்பிறவி
காவல்காரன்
விவசாயி
குடியிருந்த கோயில்
புதியபூமி
ஒளிவிளக்கு
நம்நாடு
தலைவன்
எங்கள் தங்கம்
நீரும் நெருப்பும்
சங்கே முழங்கு
நல்ல நேரம்
நான் ஏன் பிறந்தேன்
அன்னமிட்டகை
நேற்று இன்று நாளை
உரிமைக்குரல்
சிரித்து வாழ வேண்டும்
நினைத்ததை முடிப்பவன்
நாளை நமதே
இதயக்கனி
பல்லாண்டு வாழ்க
நீதிக்கு தலை வணங்கு
உழைக்கும் கரங்கள்
ஊருக்கு உழைப்பவன்
இன்று போல் என்றும் வாழ்க
மீனவ நண்பன்
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் ...... Thanks wa.,

orodizli
20th March 2019, 05:00 PM
என்றும் திரையுலக சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர் தொடர் சாதனையில்..... தலைவரின் முதல் கதாநாயகன் திரைப்படம் ராஜகுமாரி 1947 ம் ஆண்டு வெளிவந்தது. இத்திரைப்படம் சென்னையில் ஸ்டார் கிரெளன் அரங்கில் முதல் கட்டமாக திரையிடப்பட்டது. அதன் பின் ராக்ஸியில் திரையிடப்பட்டது. இந்த விபரங்கள் 1947ல் வெளியான மாதஇதழான குண்டூசியில் கடைசி பக்கத்தில் இரண்டு முறை வெளிவந்தது. அதன் பின் மாகாணம் முழுவதும் ராஜகுமாரி திரைப்படம் எங்கும் சிறப்பாக செல்கிறது எனவும், ஜீபிடர் நிறுவனத்திற்கு பொருள் ஈட்டி தந்துக்கொண்டு வருகிறது எனவும் படத்தின் புதிய நாயகனாக திரையில் ஜொலிக்கும் எம்.ஜி. ராம்சந்தர் வாள் வீச்சில் சிறப்பு பெறுகிறார் எனவும் சங்ககீதம்
சிறப்பாக உள்ளது. "ராஜகுமாரி" க்கு இப்பொழுது ஜனங்களிடம் நல்ல வரவேற்பு. இப்படத்தில் டி.எஸ். பாலையா வில்லன் வேடத்திலும் எம்.என் நம்பியார் நகைசுவை நடிகராகவும் நடிகை மாலதி கதாநாயகியாகவும் என அன்றை முன்னனியினர் பலர் நடித்துள்ளனர் என தகவல் ! சென்னையில் ராஜகுமாரி நல்ல வசூலையும் வரவேற்பையும் பெற்றது. 100 நாள் அன்று சென்னையில் ஒடுவது என்பது பெரிய சாதனையாகும். ராஜகுமாரி படம் வெற்றியை சிறப்புடன் பெற்றுள்ளது. எத்தனை நாள், வாரங்கள் என்பது சரியான தகவல் இல்லை!.ஆனால் ராஜகுமாரி திரைப்படம் ஒடிய விபரங்களில்... மதுரை சிந்தாமணி நெல்லை ராயல் வேலூர் நியூ அபேரா சேலம் ஒரியண்டல் கோவை சண்முகா திருச்சி வெலிங்டன் 100 நாள் ஒடியுள்ளது. என்பது 1960 ம் ஆண்டு வெளியான திரையரங்கு பற்றிய மலரின் செய்தியாகும். திரையுலகம் 1962 ல் தொடங்கிய போது ராஜகுமாரி படம் இத்திரையரங்குகளில் ஒடியதாக தகவல். மேலும் 1965ல் எங்கவீட்டுப்பிள்ளை வெள்ளி விழா திரைபடமலர் தான் முதன் முதலில் 1964 வரை மக்கள்திலகம் படங்கள் ஒடிய திரையரங்கு பற்றி வெளியிட்டது. 1931.முதல் அன்று பல படங்களில் சில படங்கள் தான் பட கம்பெனிக்கு லாபத்தை பெற்று தந்துள்ளது. வெற்றி படம் என்பார்கள். அப்படம் 100 நாள் என்பது தெரியாது. 1950 க்கு பின் தான் 100 நாள் ஒடினால் நல்ல வசூலுடன் ஓடியது என்பார்கள். 1954 வரை சென்னை நகரை பொறுத்த வரை இரண்டு, மூன்று, நான்கு திரையரங்கில் படங்கள் வந்தாலும் 100 நாள் ஓடுவது, ஓரே ஒரு திரையரங்கு தான். அப்படி ஒடிய படங்கள் என்றால்
1931 முதல் 1954 வரை எடுத்துக் கொண்டால் விரல் விட்டு எண்ணும் அளவுக்கு தான் 100 நாள் ஒடிய படங்கள் இருக்கும்.... இந்த வரிசையில் தலைவரின் மந்திரிகுமாரி மர்மயோகி சர்வாதிகாரி மலைக்கள்ளன் குலேபாகவலி என ஐந்து படங்கள் ஒரு அரங்கு மூலம் ஐந்து அரங்கில் 100 நாள் ஒடியுள்ளது என்பது பல தகவல்களுடன் தெரிவிக்கப்படுகிறது. 1931 - 1955 வரை ( 25 ஆண்டுகளில்) சென்னையில் சுமார் 27 படங்கள் தான் 100 நாளை கடந்துள்ளது. ஆனாலும் நடிகர் சிவாஜிகணேசன் ஜெமினிகணேசன் என இவர்கள் நடித்த படங்கள் 1952 முதல் 1955 வரை எந்த படமும் சென்னையில் ஒடவில்லை. இவ்வருடங்களில் பல புகழ் பெற்ற படங்களும் வியாபார ரீதியில் வெற்றியடைந்துள்ளது. மேலும் தகவல் பின்னாளில்..நன்றி!. உரிமைக்குரல் ராஜு...... Thanks wa.,

orodizli
20th March 2019, 05:01 PM
மறக்க முடியாத மக்கள் திலகம்
கொடுப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியும் திருப்தியும் - எம்.ஜி.ஆர்.

நீங்கள் நடிக்க வந்தது ஏன்?
வறுமைதான். நடிகன் ஆனதை உங்கள் பெற்றோர் ஏற்றுக் கொண்டார்களா? வேறு என்ன செய்ய முடியும்? பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்களே. பசியை போக்க நடிக்க வந்தேன். அதற்கு ஏன் தடை சொல்ல போகிறார்கள்.

முதல் அனுபவம் எப்படி? நடிப்பு சொல்லிக் கொடுத்தது யார்?
ஆறு வயது இருக்கும் என்று நினைக்கிறேன். நாடகம் பெயர் லவகுசா. அதில் நான் குசன். அந்த பாத்திரத்தை எப்படி நடிக்க வேண்டும் என்பதை என்னுடைய பள்ளி ஆசிரியர் சொல்லித் தந்தார். அவர் பெயர் ஞாபகம் இல்லை. மேடையில் எப்படி அனுபவம்? மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடக கம்பெனியில் சேர்ந்தேன். அங்கே காளி என் ரத்தினம் நடிப்பு சொல்லித் தந்தார். அப்புறம் எம். கந்தசாமி முதலியார் கற்றுக் கொடுத்தார்.

பெண் வேடம் போட்டீர்களா? கதாநாயகன் வேடம் எது?
பல நாடகங்களில் பெண் வேடம் போட்டிருக்கிறேன். மனோகரா நாடகத்தில் முதல் தடவையாக கதாநாயகன் ஆனேன். மனோகரன் பாத்திரம்.

உங்களுக்கு பாட வருமா?
பின்னணி, டப்பிங் எல்லாம் அப்போது இல்லை. நடிப்பவர்கள் சொந்தக் குரலில் பாட வேண்டும். பாடத் தெரிந்தால்தான் கதாநாயகன் வேடம் கிடைக்கும். நானும் அதில் தப்பவில்லை.

சினிமாவுக்கு வந்தபோது கேமராவை பார்த்தபோது எப்படி இருந்தது?
வேல் பிக்சர்ஸ் என்று ஒரு ஸ்டுடியோ இருந்தது. பிற்பாடு அதுதான் வீனஸ் ஸ்டுடியோ ஆனது. அங்கேதான் முதல் ஷாட். எம்.கே.ராதா, என்.எஸ்.கே., டி.எஸ்.பாலையா உடன் இருந்தார்கள். எங்கள் எல்லாருக்குமே நாடக அனுபவம் இருந்ததால் கேமரா முன்னால் நடிக்க தயக்கம் இல்லை.

நாடகம், சினிமா இரண்டில் உங்களுக்கு அதிக திருப்தி தருவது எது?
நாடகம். அதனால்தான் சினிமாவில் நிறைய வாய்ப்புகள் வந்தாலும் விடாமல் ஊர் ஊராக சென்று நாடகம் நடத்துகிறேன், நடிக்கிறேன். ஒரு காட்சி நன்றாக நடித்தால் மக்கள் உடனே கைதட்டி பாராட்டுவதை நாடக கொட்டகையில்தான் பார்க்க முடியும். சினிமாவில் அது முடியாதே.

நாடகத்துக்கும் சினிமாவுக்கும் என்ன வித்தியாசம் உணர்கிறீர்கள்?
நிறைய உண்டு. ஒன்றை சொல்கிறேன். என் தங்கை நாடகத்தில் நன்றாக அழுவேன். மக்களும் நன்றாக ரசித்தார்கள். அதனால் சினிமாவிலும் அசலாக அழ நினைத்தேன். கிளிசரின் போட மாட்டேன் என்று சொல்லி விட்டேன். அப்புறம் படம் பார்க்கும்போது நான் அழுத மாதிரியே இல்லை. கஷ்டப்பட்டு நான் விட்ட கண்ணீர் மொத்தமும் ஆர்க் லேம்ப் வெளிச்சத்தின் சூட்டில் உடனே உலர்ந்து விட்டது. பிறகுதான் நானும் கிளிசரின் பயன்படுத்த ஆரம்பித்தேன்.

பம்பாயில் நாடகம் போட்டீர்களே, எப்படி வரவேற்பு?
நாடகம் எப்படி என்பதை பார்த்தவர்கள்தான் சொல்ல வேண்டும். ஆனால் நல்ல வரவேற்பு. கடைசி நாளில் வந்தவர்கள் பலர், ‘ஆரம்பம் முதலே வராமல் தவற விட்டேனே' என்று வருத்தப் பட்டார்கள். பிருதிவிராஜ் வந்திருந்தார். பழைய அனுபவங்களை மகிழ்வோடு பகிர்ந்து கொண்டோம்.

உங்களை வளர்த்தது நாடகமா, சினிமாவா?
சினிமாவுக்கும் தாய் நாடகம்தானே. நடிப்பு கற்றுக் கொள்கிற பட்டறையாக நாடகம் இருக்கிறது. சினிமாவில் நிறைய வசதிகள், தொழில்நுட்ப உத்திகள் இருக்கிறது. காட்சிகளை நமது வசதிப்படி மாற்றி மாற்றி எடுக்கலாம். திரும்பத் திரும்ப எடுக்கலாம். பிறகு தேவை இல்லாததை வெட்டி எறிந்து விட்டு தொகுக்கலாம். ஒவ்வொரு காட்சிக்கும் மெருகூட்ட முடியும். நாடகத்தில் அப்படி இல்லை. ஒரே காட்சியில் சிரிப்பு, அழுகை, கோபம் என்று பல பாவங்களை வெளிப்படுத்த வேண்டும். சுருக்கமா சொல்வதென்றால் நாடகத்தில் நான் என் திறமையை மட்டுமே நம்பியிருக்க வேண்டும். சினிமாவில் மற்றவர்களின் திறமையில் நம்பிக்கை வைக்க வேண்டும். அப்படி பார்க்கும்போது இரண்டுமே என்னை வளர்த்தது என்பதுதான் சரி.

ஆங்கில படத்தில் நடிப்பீர்களா?
இங்கிலீஷே நமக்கு சரியா தெரியாதுங்க. இதுல இங்கிலீஷ் படத்துல நடிக்கிறதாவது. அடிமைப்பெண் ஷூட்டிங் ஜெய்ப்பூரில் நடந்தபோது ராஜ்ஸ்ரீ பிக்சர்ஸ் தாராசந்த் ஒரு விருந்து கொடுத்தார். இந்திப் படத்தில் நான் நடிக்கணும்னு சொன்னார். நான் பேசுகிற இந்தியை தாங்கிக் கொள்ளும் சக்தி இந்தி ரசிகர்களுக்கு இருக்குமானால் நடிக்கிறேன்னு சொன்னேன். இங்கிலீஷ் படத்துக்கும் அதுதான்.

மலையாளம் தெரியுமா? மலையாள படத்தில் நடிப்பீர்களா?
தெரியும். முன்னோர் மலையாளிகள் என்றாலும் நான் பிறந்தது இலங்கை கண்டியில். அங்கிருந்து தஞ்சம் புகுந்தது தமிழ்நாட்டில். அதனால் எனக்கு ஆரம்பத்தில் இருந்தே பேசவும் எழுதவும் தெரிந்த மொழி தமிழ்தான். மலையாளம் மட்டும் தெரிந்தவர்களுடன் அதில் பேசுவேன். மலையாளப் படம் தயாரித்து நடிக்கும் எண்ணமும் உண்டு. இந்தியிலும் அப்படி செய்ய விருப்பம்.

கடவுள் நம்பிக்கை உண்டா? கோயிலுக்கு போவீர்களா?
நிச்சயமா கடவுள் நம்பிக்கை உண்டு. கோயில்களுக்கு போவேன். 12, 13 வயதில் திருப்பதிக்கு இரண்டு தடவை போயிருக்கிறேன். அங்கே தாமரை மணி மாலை வாங்கினேன். ரொம்ப காலம் அதை கழுத்தில் அணிந்திருந்தேன். சிலர் நினைப்பது போல அது ருத்ராட்ச மாலை இல்லை. கோயில்களுக்கு போவேனே தவிர, அது வேண்டும் இது வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொள்வதெல்லாம் கிடையாது. வேண்டுவதுகூட தப்பில்லை. நமக்கு நேரும் கஷ்டங்களுக்கு கடவுளை குறை சொல்வதுதான் எனக்கு பிடிப்பதில்லை.

உங்களுக்கு குல தெய்வம் உண்டா?
காளி எங்கள் குல தெய்வம். காளியையும் விஷ்ணுவையும் தவறாமல் வணங்கி வந்தார் என் தாய். திருப்பதி வெங்கடாஜலபதி மேல் அவருக்கு ரொம்ப பக்தி.

உங்கள் வீட்டு பூஜை அறையில் எந்தெந்த கடவுளை வணங்குகிறீர்கள்?
என் வீட்டு பூஜை அறையில் இருப்பதெல்லாம் என் தாய், தந்தை, என் மனைவியின் தாய் தந்தை, மகாத்மா காந்தி ஆகியோரின் படங்கள்தான்.

நிறைய பேருக்கு உதவி செய்கிறீர்கள். நீங்கள் யாரிடமாவது உதவி கேட்டிருக்கிறீர்களா?
என்ன இப்படி கேட்டுட்டீங்க. நான் வளர்ந்ததே மற்றவர்கள் செய்த உதவிகளால்தான். என்றுமே அதை மறக்க மாட்டேன்.

அப்படி உதவி செய்தவர்களில் ஒருவரை சொல்லுங்களேன்?
கலைவாணர் அப்போது கீழ்ப்பாக்கத்தில் குடியிருந்தார். அவர் வீட்டில் கோவிந்தன் என்ற தோழர் வேலை செய்தார். மாதம் 15 ரூபாய் சம்பளம். அந்த நிலையில் எனக்கு ஒரு தேவை வந்தபோது 2 ரூபாயை உடனே எடுத்துக் கொடுத்தார். இன்றும் மனதில் நிறைந்து இருக்கும் அந்த நண்பனைத் தேடுகிறேன். கிடைக்கவில்லை.முகநூலில் தேவராஜ்கணேஷ் அவர்களின் பதிவு........ Thanks fb.,

orodizli
20th March 2019, 05:03 PM
1.எம்ஜிஆரால் வளர்ந்த கருணாநிதி
2.எம்ஜிஆர் கண்டெடுத்த ஜெயலலிதா
3.எம்ஜிஆரை மறந்துவிட்ட ஜெயலலிதா & அடிமைகள்
மூன்று தரப்பினரும் எம்ஜிஆர் ரசிகர்களால் என்றென்றும் நிராகரிக்கப்பட்ட அனாதைகள் .
மக்களால் மறக்கப்பட்ட நன்றி கெட்டவர்கள் ........ Thanks wa.,
.

fidowag
20th March 2019, 08:01 PM
கல்கி வார இதழ்
http://i68.tinypic.com/2pq2o9k.jpg

fidowag
20th March 2019, 08:11 PM
தினகரன் -17/3/19
http://i66.tinypic.com/2d55j4.jpg
அன்றும் இன்றும் என்றும் , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். உடலால் மறைந்தாலும் அவர் உருவம், சிலையை கண்டு எங்கே மக்கள் வாக்கு அளித்துவிடுவார்களோ என்று எண்ணி தேர்தல் அதிகாரிகளும், எதிர் கட்சியினரும் அலறும் நிலையை பாருங்கள் . தலைவர் இன்னும் நம்முடன் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார் .பல காலம் நம்முடன் வாழ்வாங்கு வாழ்ந்து எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்வார் என்பது திண்ணம் .உலகில் எந்த நடிகருக்கும், அரசியல் தலைவருக்கும் இந்த நிலை இதுவரையில் ஏற்பட்டுள்ளதா என்றால் இல்லை என்று உறுதியாக சொல்லலாம் ..ஆனால் இப்போதைய ஆட்சியாளர்கள் தலைவரின் மதிப்பு, செல்வாக்கு, புகழ், பெருமைகளை சிறுமை படுத்தும் வண்ணம் இன்னும்
நடந்து கொள்வது மிகவும் கண்டிக்கத்தக்கது . இந்த தேர்தல் நிச்சயம்
அதற்கு தகுந்த பாடம் கற்பிக்கும் என்று நம்புவோமாக .

orodizli
20th March 2019, 08:16 PM
அத்தியாயம் - 8

ஒரு நடிகன் நாடாள முடியுமா??? இதுதான் அன்றைய கேள்வி!

முடியும் என்று புரட்சித்தலைவர் நிரூபித்தார் [ அவரால் மட்டுமே முடிந்தது], அதற்கு அடிப்படை காரணங்கள் பல உள்ளது. எட்டாவதாக:

வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்

வெற்றி தேவதையே அவர் வீட்டு பணிப்பெண் என்றாலும். போட்டி என்பது தனது நடத்தைக்கு/வாழ்க்கை பாதைக்கு ஒரு முக்கிய அம்சமாகும் என்று நம்பினார்.

"தனது திறமையுடனும் போட்டி" மற்றும் மற்றவர்களின் திறமையுடனும் போட்டி என்று செயல்பட்டார். தான் மற்றும் தனது காவியங்கள்/கழகம் மற்றவர்களுடன் திறந்த சூழ்நிலையில் போட்டி அதில் வெற்றி மகுடம் சூடினார். தனது திறமை உள்நாட்டில் மட்டும் தெரியவேண்டும் என்று நினைக்காமல் சர்வதேச அரங்கிலும் முதலாவதாக திகழவேண்டும் என்றும் உறுதியுடன் செயல்பட்டார்.

சாதிக்கவேண்டும் அதற்கு அதிகமான லட்சியங்களை அடையவேண்டும் அடைவதற்கு தனது கடந்த கால சாதனைகளுடன் போட்டி [ அவர் திரை காவியங்கள் படைத்த சாதனைகளை அவரது வேறு ஒரு திரை காவியம் தான் முறியடிக்கமுடியும், சட்டசபை தேர்தல் முடிவுகள் 1977-144 / 1980 - 162 / 1984 - 195 இடங்களில் வெற்றி என்று ஏறுமுகமாக தான் இருந்தது]

போட்டி என்ற ஒன்று இல்லை என்றால் வாழ்க்கையில் ஒரு வழிமுறையாகும், அது உந்துதல் குறைந்துவிடும், உற்சாகம் குறைந்துவிடும், தீர்மானத்தின் தீப்பிழம்புகள் இறந்துவிடும். வரலாறு காணாத முப்பிறவி எடுத்த முதல்வன் எங்கள் புரட்சித்தலைவன்.
.....
தொடரும்................. Thanks wa.,

fidowag
20th March 2019, 08:16 PM
தினமணி -17/3/19
http://i68.tinypic.com/30w9m39.jpg
http://i63.tinypic.com/2hphmds.jpg
http://i68.tinypic.com/10i5t90.jpg

fidowag
20th March 2019, 08:18 PM
http://i66.tinypic.com/2vxr5on.jpg

fidowag
20th March 2019, 08:20 PM
சர்வாதிகாரி படம் தவறுதலாக கற்புக்கரசி என பிரசுரம் ஆகியுள்ளது
http://i66.tinypic.com/xndl61.jpg

fidowag
20th March 2019, 08:21 PM
தமிழ் இந்து
http://i63.tinypic.com/250pg04.jpg

fidowag
20th March 2019, 08:22 PM
தினகரன் - 18/3/19
http://i65.tinypic.com/iycy9t.jpg

fidowag
20th March 2019, 08:24 PM
http://i67.tinypic.com/rbmpoi.jpg
http://i63.tinypic.com/swvk2b.jpg

fidowag
20th March 2019, 08:28 PM
தினத்தந்தி -18/3/19
http://i64.tinypic.com/656c6q.jpg
http://i67.tinypic.com/n4864g.jpg
http://i67.tinypic.com/ek0nyg.jpg

fidowag
20th March 2019, 08:33 PM
http://i67.tinypic.com/2gtp347.jpg
http://i65.tinypic.com/2gv2f50.jpg

fidowag
20th March 2019, 08:34 PM
http://i65.tinypic.com/w7kg9c.jpg

fidowag
20th March 2019, 08:36 PM
http://i68.tinypic.com/30j5x0x.jpg

fidowag
20th March 2019, 08:36 PM
http://i64.tinypic.com/2evc9j5.jpg

fidowag
20th March 2019, 08:38 PM
http://i63.tinypic.com/2417bli.jpg

fidowag
20th March 2019, 08:39 PM
http://i63.tinypic.com/cntzb.jpg

fidowag
20th March 2019, 08:40 PM
http://i65.tinypic.com/2nqd4xk.jpg

fidowag
20th March 2019, 08:54 PM
http://i65.tinypic.com/11r9i79.jpg
http://i63.tinypic.com/2ivk11k.jpg

fidowag
20th March 2019, 08:59 PM
http://i64.tinypic.com/2hywdus.jpg
http://i63.tinypic.com/2yva3iq.jpg

fidowag
20th March 2019, 09:08 PM
வெள்ளி முதல் (15/3/19) புளியங்குடி கண்ணாவில் மக்கள் திலகம் /புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய டிஜிட்டல் " எங்க வீட்டு பிள்ளை "தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i63.tinypic.com/2dhs2v9.jpg

fidowag
20th March 2019, 09:12 PM
வேலூர் பூட்டுத்தாக்கு கணேஷில் 15/3/19 (வெள்ளி ) முதல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் பிரம்மாண்ட வெற்றிப்படைப்பான "ரிக்ஷாக்காரன் " தினசரி 2 காட்சிகள் (மாலை /இரவு ) நடைபெறுகிறது .
http://i63.tinypic.com/ae8ch2.jpg
http://i67.tinypic.com/20t30qb.jpg

fidowag
20th March 2019, 09:38 PM
நாளை முதல் (21/3/19) நாகர்கோயில் தங்கம் , முக்கூடல் சண்முகா (நெல்லை மாவட்டம் ) அரங்குகளில் புரட்சி தலைவர் /மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்திய டிஜிட்டல் "எங்க வீட்டு பிள்ளை " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .

http://i63.tinypic.com/2zptoap.jpg
தகவல் உதவி;:நெல்லை நண்பர் திரு.வி.ராஜா .

fidowag
20th March 2019, 11:04 PM
வெள்ளி முதல் (22/3/19) கோவை ராயலில் பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். நடித்த "பெரிய இடத்து பெண் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .

http://i65.tinypic.com/2ytobcm.jpg

தகவல் உதவி :நெல்லை நண்பர் திரு.வி.ராஜா .

fidowag
20th March 2019, 11:06 PM
பாக்யா வார இதழ் -15/3/19
http://i67.tinypic.com/zkg95e.jpg
http://i64.tinypic.com/2mn3pqu.jpg

fidowag
20th March 2019, 11:08 PM
http://i67.tinypic.com/23rtif7.jpg
http://i64.tinypic.com/20fqpz8.jpg

fidowag
20th March 2019, 11:11 PM
பாக்யா வார இதழ் - 22/3/19
http://i65.tinypic.com/29kvqjr.jpg
http://i63.tinypic.com/2rvzy28.jpg

fidowag
20th March 2019, 11:12 PM
http://i66.tinypic.com/1zzki2b.jpg
http://i65.tinypic.com/vnjhh1.jpg

fidowag
20th March 2019, 11:14 PM
மாலை மலர் -20/3/19
http://i64.tinypic.com/9gelqq.jpg
http://i66.tinypic.com/20h1vrl.jpg

fidowag
20th March 2019, 11:16 PM
http://i67.tinypic.com/1ibezd.jpg
http://i65.tinypic.com/20qe0e0.jpg
http://i68.tinypic.com/232xpk.jpg

fidowag
20th March 2019, 11:29 PM
http://i66.tinypic.com/9sypus.jpg

fidowag
20th March 2019, 11:30 PM
http://i64.tinypic.com/2en9s14.jpg

fidowag
20th March 2019, 11:32 PM
http://i67.tinypic.com/2yuf0g4.jpg

fidowag
20th March 2019, 11:33 PM
http://i63.tinypic.com/2eyl0kg.jpg

fidowag
20th March 2019, 11:36 PM
http://i68.tinypic.com/jrrzuo.jpg

fidowag
20th March 2019, 11:38 PM
http://i66.tinypic.com/wurofl.jpg
http://i65.tinypic.com/v30mk1.jpg

orodizli
21st March 2019, 08:26 PM
என்றும் திரையுலக சக்கரவர்த்தி , மக்கள் திலகம் MGR ஒருவரே! ....தென்னகப்படயுலகில் முதன்மை சாதனைகளை தன்னகத்தே கொண்டு விளங்கியவர் தனிபெரும் கதாநாயகனாக தனித்து நின்று பல வெற்றிகளை படைத்தவர். மற்ற நடிகர்களின் நடிப்பு என்பது அவரை சார்ந்த நடிகர்கள் இருந்தால் தான் கதையுடன் கூடிய பாத்திரப்படைப்பு எடுபடும். ஆனால் நம் மக்கள்திலகம் திரையில் எப்பேற்பட்ட நடிப்பை எந்த நடிகர் நடிகையர்கள் மேற்க்கொண்டு நடித்தாலும் அங்கு மூன்றெழுத்து நாயகனின் இயற்கை முன் அவர்களின் நடிப்பு பட்டுப்போய் விடும். எந்தவித பாத்திர படைப்புக்கு எந்த அளவு தன் இயற்கையை வெளிபடுத்த முடியுமோ அதை அளவோடு காண்பித்து அடக்கத்துடன், நல் ஒழுக்கத்துடன் படைத்திடுவர் நம் இயற்கைப் பேரரசு. சரித்திர படமாகட்டும் சமுக படமாகட்டும் அதில் ஒரு சிறந்த முத்திரையை பதித்து படம் பார்க்கும் மக்கள் முகம் சுழிக்காது கைத்தட்டி மனமகிழ்ச்சி பொங்க காட்சிகளை திறன்படசெய்து வெள்ளித்திரையில் வெற்றி காண்பார். மற்றவர்களை வென்று காண்பிப்பார் மக்கள் திலகம் அவர்கள். தலைவரின் வெற்றி பார்மூலாவை இது வரை சினிமா உலகில் வேறு ஒருவர் வந்து எட்டிபிடித்தது கிடையாது. தலைவர் தமிழ் சினிமாவில் ஏற்படுத்தியது போல் உலக திரைபட வரலாற்றில் எந்த நடிகரும் எந்த நாட்டிலும் தனித்தன்மையுடன் கூடிய நடிப்பை அந்த நாட்டு மக்களிடம் கொண்டு சென்றதில்லை . அதனால் தான் சினிமா உலகில் நம் புரட்சியார் ஒருவர் மட்டுமே மக்களின் முதல்வர் ஆனார். அந்த பாதிப்பு தான் இன்று வரை நம்மை மட்டுமல்ல பல நல் உள்ளங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. உண்மை, நேர்மை , நியாயம், சத்தியம் என பல வித நற்பண்புகளை தலைவரிடம் நாம் திரையின் மூலம் கற்றுள்ளோம். அதிலிருந்து வேறு பட்டு வாழ்கின்றவர்கள் தலைவரை பின் பற்ற கூடியவர்கள் அல்லாத வர்களாகின்றார்கள். கலை மூலம் கல்வியை போதித்தவர். நடிப்புடன் நாட்டுபற்றை விதைத்தவர். மக்கள் திலகமே என்னும் மனிதநேயத்தின் திலகமாகிறார். படங்களை பாடமாக மாற்றி கதைகளை கருத்துகளாக்கி பாடல்களை பகுத்தறிவின் மூலதனமாக்கி தன் இயற்கையின் மூலம் உண்மை வெற்றிகளை திரையரங்கு முலம் நிருப்பித்தவரே திரையில் (மக்களின் மனங்களில்) நிரந்தரமாக வாழ்கின்றார். நல்லவர்களின் எண்ணத்தில் நிலைக்கின்றார். அவரே நாம் எந்நாலும் போற்றும் பொன்மனச்செம்மல் ஆவார். ............என்றும் உரிமைக்குரல் ராஜு.... Thanks wa.,

orodizli
21st March 2019, 08:32 PM
ராமவரத்தோட்டம் தலைவர் வீட்டுக்கு எதிரில் ஓர் கிராமத்து ஆள் தன் 5வயது மகனை தன் தோளின்மீது வைத்து கொண்டு MGR அவர்கள் படபிடிப்புக்கு செல்லும் போது உற்சகமாக மகனுக்கு காண்பித்து கையசைக்கிறார்.4 நாட்களாக இது நடக்கிறது. தலைவர் ஓர் காரை நிறுத்தி என்ன வேண்டும் என கேட்கிறார்.
தலைவரே மலைக்கள்ளன் படம் பார்க்கும் போது என் மகன் பிறந்தான். எனவே மலைக்கள்ளன் என பேர் வைத்துள்ளேன்
வாழ்த்துங்கள் என்றான்.
தலைவர் சிரித்துகொண்டே மலைக்கள்ளனு பேரல்லாம் வைப்பாயா என
கூறிக்கொண்டே பணம் ரூ 100கொடுத்து வாழ்த்தினார்.
கிராமத்திற்கு சென்றவுடன் ஒரே உற்சாகம் கிராமமே பெருமைபட்டது.
மலைக்கள்ளன் படிக்கிறான் +2 *ல் 1050 மதிப்பெண் ஆனாலும் மருத்துவ சீட் கிடைக்கவில்லை.
தற்சமயம் MGR அவர்கள் முதல்வர் வீட்டிலிருந்து கோட்டைக்கு புறப்படுகிறார்.
வெளியே மக்களோடு MGR கொடுத்த ரூ 100
பிரேம் போட்ட போட்டோவை தலைக்குமேல்
பிடித்தபடி மலைக்கள்ளன்.
MGR அவர்கள் சட்டென புரிந்து கொண்டு
மலைக்கள்ளன் என அழைக்கிறார்.
மலைக்கள்ளனும் அவனது தந்தையும்
தலைவரிடம் ஓடுகின்றனர்.
வந்த காரணம் கேட்கிறார், பின்னால் வரும்
காரில் வர சொல்கிறார்.இருவர்க்கும் தலைவர் நம்மை தெரிந்துகொண்டார்,
காரில் சென்றுகொண்டுள்ளோம் என பிரமிப்பு.
கோட்டையில் தலைவர் அதிகாரிகளை
அழைத்து மருத்துவ சீட்டை பற்றி வினவ
FULL ஆகிவிட்டது இடம் இல்லை என்கிறார்கள்.
MGR *** ஆந்திர முதல்வர்க்கு போன் செய்கிறார். NTR அவர்கள் சொல்லுங்கண்ணே சீட் இருக்கண்ணே !
யாருக்கு என விசாரிக்க என் பிள்ளை மலைக்கள்ளனுக்கு என்றார்
மலைக்கள்ளன் & தந்தைக்கும் ஆனந்த கண்ணீர். மலைக்கள்ளன் ஆந்திரா சென்று
டாக்டர் ஆகிறார்.
MGR அவர்களுக்கு உடல் நிலை மோசமாகிறது. டாக்டர் கானு வெளிநாட்டிலிருந்து வருகிறார்.அவருக்கு உதவியாக இன்னொரு டாக்டரும் வந்து தலைவருக்கு வைத்தியம் பார்த்தார் அவர்
"மலைக்கள்ளன் ".
"
செய்த தருமம் தலைக்காக்கும் தக்க சமையத்தில் உயிர் காக்கும் "

நன்றி;
ஓர் படவிழாவில் இயக்குனர் கரு. பழனியப்பன் உரையிலிருந்து.......... Thanks wa.,

orodizli
21st March 2019, 08:35 PM
மறக்க முடியாத மக்கள் திலகம்
கொடுப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியும் திருப்தியும் - எம்.ஜி.ஆர்.

நீங்கள் நடிக்க வந்தது ஏன்?
வறுமைதான். நடிகன் ஆனதை உங்கள் பெற்றோர் ஏற்றுக் கொண்டார்களா? வேறு என்ன செய்ய முடியும்? பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்களே. பசியை போக்க நடிக்க வந்தேன். அதற்கு ஏன் தடை சொல்ல போகிறார்கள்.

முதல் அனுபவம் எப்படி? நடிப்பு சொல்லிக் கொடுத்தது யார்?
ஆறு வயது இருக்கும் என்று நினைக்கிறேன். நாடகம் பெயர் லவகுசா. அதில் நான் குசன். அந்த பாத்திரத்தை எப்படி நடிக்க வேண்டும் என்பதை என்னுடைய பள்ளி ஆசிரியர் சொல்லித் தந்தார். அவர் பெயர் ஞாபகம் இல்லை. மேடையில் எப்படி அனுபவம்? மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடக கம்பெனியில் சேர்ந்தேன். அங்கே காளி என் ரத்தினம் நடிப்பு சொல்லித் தந்தார். அப்புறம் எம். கந்தசாமி முதலியார் கற்றுக் கொடுத்தார்.

பெண் வேடம் போட்டீர்களா? கதாநாயகன் வேடம் எது?
பல நாடகங்களில் பெண் வேடம் போட்டிருக்கிறேன். மனோகரா நாடகத்தில் முதல் தடவையாக கதாநாயகன் ஆனேன். மனோகரன் பாத்திரம்.

உங்களுக்கு பாட வருமா?
பின்னணி, டப்பிங் எல்லாம் அப்போது இல்லை. நடிப்பவர்கள் சொந்தக் குரலில் பாட வேண்டும். பாடத் தெரிந்தால்தான் கதாநாயகன் வேடம் கிடைக்கும். நானும் அதில் தப்பவில்லை.

சினிமாவுக்கு வந்தபோது கேமராவை பார்த்தபோது எப்படி இருந்தது?
வேல் பிக்சர்ஸ் என்று ஒரு ஸ்டுடியோ இருந்தது. பிற்பாடு அதுதான் வீனஸ் ஸ்டுடியோ ஆனது. அங்கேதான் முதல் ஷாட். எம்.கே.ராதா, என்.எஸ்.கே., டி.எஸ்.பாலையா உடன் இருந்தார்கள். எங்கள் எல்லாருக்குமே நாடக அனுபவம் இருந்ததால் கேமரா முன்னால் நடிக்க தயக்கம் இல்லை.

நாடகம், சினிமா இரண்டில் உங்களுக்கு அதிக திருப்தி தருவது எது?
நாடகம். அதனால்தான் சினிமாவில் நிறைய வாய்ப்புகள் வந்தாலும் விடாமல் ஊர் ஊராக சென்று நாடகம் நடத்துகிறேன், நடிக்கிறேன். ஒரு காட்சி நன்றாக நடித்தால் மக்கள் உடனே கைதட்டி பாராட்டுவதை நாடக கொட்டகையில்தான் பார்க்க முடியும். சினிமாவில் அது முடியாதே.

நாடகத்துக்கும் சினிமாவுக்கும் என்ன வித்தியாசம் உணர்கிறீர்கள்?
நிறைய உண்டு. ஒன்றை சொல்கிறேன். என் தங்கை நாடகத்தில் நன்றாக அழுவேன். மக்களும் நன்றாக ரசித்தார்கள். அதனால் சினிமாவிலும் அசலாக அழ நினைத்தேன். கிளிசரின் போட மாட்டேன் என்று சொல்லி விட்டேன். அப்புறம் படம் பார்க்கும்போது நான் அழுத மாதிரியே இல்லை. கஷ்டப்பட்டு நான் விட்ட கண்ணீர் மொத்தமும் ஆர்க் லேம்ப் வெளிச்சத்தின் சூட்டில் உடனே உலர்ந்து விட்டது. பிறகுதான் நானும் கிளிசரின் பயன்படுத்த ஆரம்பித்தேன்.

பம்பாயில் நாடகம் போட்டீர்களே, எப்படி வரவேற்பு?
நாடகம் எப்படி என்பதை பார்த்தவர்கள்தான் சொல்ல வேண்டும். ஆனால் நல்ல வரவேற்பு. கடைசி நாளில் வந்தவர்கள் பலர், ‘ஆரம்பம் முதலே வராமல் தவற விட்டேனே' என்று வருத்தப் பட்டார்கள். பிருதிவிராஜ் வந்திருந்தார். பழைய அனுபவங்களை மகிழ்வோடு பகிர்ந்து கொண்டோம்.

உங்களை வளர்த்தது நாடகமா, சினிமாவா?
சினிமாவுக்கும் தாய் நாடகம்தானே. நடிப்பு கற்றுக் கொள்கிற பட்டறையாக நாடகம் இருக்கிறது. சினிமாவில் நிறைய வசதிகள், தொழில்நுட்ப உத்திகள் இருக்கிறது. காட்சிகளை நமது வசதிப்படி மாற்றி மாற்றி எடுக்கலாம். திரும்பத் திரும்ப எடுக்கலாம். பிறகு தேவை இல்லாததை வெட்டி எறிந்து விட்டு தொகுக்கலாம். ஒவ்வொரு காட்சிக்கும் மெருகூட்ட முடியும். நாடகத்தில் அப்படி இல்லை. ஒரே காட்சியில் சிரிப்பு, அழுகை, கோபம் என்று பல பாவங்களை வெளிப்படுத்த வேண்டும். சுருக்கமா சொல்வதென்றால் நாடகத்தில் நான் என் திறமையை மட்டுமே நம்பியிருக்க வேண்டும். சினிமாவில் மற்றவர்களின் திறமையில் நம்பிக்கை வைக்க வேண்டும். அப்படி பார்க்கும்போது இரண்டுமே என்னை வளர்த்தது என்பதுதான் சரி.

ஆங்கில படத்தில் நடிப்பீர்களா?
இங்கிலீஷே நமக்கு சரியா தெரியாதுங்க. இதுல இங்கிலீஷ் படத்துல நடிக்கிறதாவது. அடிமைப்பெண் ஷூட்டிங் ஜெய்ப்பூரில் நடந்தபோது ராஜ்ஸ்ரீ பிக்சர்ஸ் தாராசந்த் ஒரு விருந்து கொடுத்தார். இந்திப் படத்தில் நான் நடிக்கணும்னு சொன்னார். நான் பேசுகிற இந்தியை தாங்கிக் கொள்ளும் சக்தி இந்தி ரசிகர்களுக்கு இருக்குமானால் நடிக்கிறேன்னு சொன்னேன். இங்கிலீஷ் படத்துக்கும் அதுதான்.

மலையாளம் தெரியுமா? மலையாள படத்தில் நடிப்பீர்களா?
தெரியும். முன்னோர் மலையாளிகள் என்றாலும் நான் பிறந்தது இலங்கை கண்டியில். அங்கிருந்து தஞ்சம் புகுந்தது தமிழ்நாட்டில். அதனால் எனக்கு ஆரம்பத்தில் இருந்தே பேசவும் எழுதவும் தெரிந்த மொழி தமிழ்தான். மலையாளம் மட்டும் தெரிந்தவர்களுடன் அதில் பேசுவேன். மலையாளப் படம் தயாரித்து நடிக்கும் எண்ணமும் உண்டு. இந்தியிலும் அப்படி செய்ய விருப்பம்.

கடவுள் நம்பிக்கை உண்டா? கோயிலுக்கு போவீர்களா?
நிச்சயமா கடவுள் நம்பிக்கை உண்டு. கோயில்களுக்கு போவேன். 12, 13 வயதில் திருப்பதிக்கு இரண்டு தடவை போயிருக்கிறேன். அங்கே தாமரை மணி மாலை வாங்கினேன். ரொம்ப காலம் அதை கழுத்தில் அணிந்திருந்தேன். சிலர் நினைப்பது போல அது ருத்ராட்ச மாலை இல்லை. கோயில்களுக்கு போவேனே தவிர, அது வேண்டும் இது வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொள்வதெல்லாம் கிடையாது. வேண்டுவதுகூட தப்பில்லை. நமக்கு நேரும் கஷ்டங்களுக்கு கடவுளை குறை சொல்வதுதான் எனக்கு பிடிப்பதில்லை.

உங்களுக்கு குல தெய்வம் உண்டா?
காளி எங்கள் குல தெய்வம். காளியையும் விஷ்ணுவையும் தவறாமல் வணங்கி வந்தார் என் தாய். திருப்பதி வெங்கடாஜலபதி மேல் அவருக்கு ரொம்ப பக்தி.

உங்கள் வீட்டு பூஜை அறையில் எந்தெந்த கடவுளை வணங்குகிறீர்கள்?
என் வீட்டு பூஜை அறையில் இருப்பதெல்லாம் என் தாய், தந்தை, என் மனைவியின் தாய் தந்தை, மகாத்மா காந்தி ஆகியோரின் படங்கள்தான்.

நிறைய பேருக்கு உதவி செய்கிறீர்கள். நீங்கள் யாரிடமாவது உதவி கேட்டிருக்கிறீர்களா?
என்ன இப்படி கேட்டுட்டீங்க. நான் வளர்ந்ததே மற்றவர்கள் செய்த உதவிகளால்தான். என்றுமே அதை மறக்க மாட்டேன்.

அப்படி உதவி செய்தவர்களில் ஒருவரை சொல்லுங்களேன்?
கலைவாணர் அப்போது கீழ்ப்பாக்கத்தில் குடியிருந்தார். அவர் வீட்டில் கோவிந்தன் என்ற தோழர் வேலை செய்தார். மாதம் 15 ரூபாய் சம்பளம். அந்த நிலையில் எனக்கு ஒரு தேவை வந்தபோது 2 ரூபாயை உடனே எடுத்துக் கொடுத்தார். இன்றும் மனதில் நிறைந்து இருக்கும் அந்த நண்பனைத் தேடுகிறேன். கிடைக்கவில்லை.முகநூலில் தேவராஜ்கணேஷ் அவர்களின் பதிவு.

orodizli
21st March 2019, 08:43 PM
இந்திய திரைப்பட உலகின் சக்கரவர்த்தி M.G.R.ஒருவரே! 1947ல் மக்கள் திலகம் அவர்களின் முதல் கதாநாயகன் திரைப்படம் "ராஜகுமாரி" .ஜுபிடர் தயாரிப்பில் வெளிவந்தது. அதன் பின் 1948 ல் ஜுபிடர் நிறுவனம் மக்கள் திலகத்தையும் நடிகர் டி.எஸ்.பாலையா வையும் கதாநாயகனாக வைத்து தயாரித்த படம் தான் மோகினி திரைப்படமாகும். தென்னகமெங்கும் வெளிவந்து வெற்றியை பெற்றது. இப்படத்தில் புரட்சி நடிகருக்கு கதாநாயகியாக மோகினி கதாபாத்திரத்தில் நடித்த வி.என் ஜானகி ஆவார். பாலையாவிற்கு மாதுரிதேவி ஜோடி சேர்ந்தார். இப்படமும் கிட்டதட்ட ராஜகுமாரி திரைப்பட கதையை போன்று சில மாற்றங்களுடன் வெளிவந்தது. ராஜகுமாரியில் புரட்சி நடிகருக்கு மூன்று பாடல்கள்அதே போல் மோகினி படத்திலும் இரண்டு பாடல்கள் இடம் பெற்றது. இப்படத்தில் சண்டை காட்சிகள் சிறப்பாக அமைந்தது. மோகினி படத்தில் எம்.என். நம்பியார் நகைசுவை நடிகராகவே நடித்தார். படத்தின் சிறப்புக்கு மக்கள்திலகமும் முக்கிய காரணமானவர். 1991 ல் மீண்டும் ராஜகுமாரி திரைப்படம் மதுரையில் சி.டி. சினிமாவில் மூன்று வாரங்கள் ஓடியது. அதே வருடத்தில் சென்னை பிளாசா பிராட்வே ராம் காமதேனு சரவணா பழனியப்பா நடராஜ் என 15 க்கும் மேற்ப்பட்ட அரங்கில் வெளிவந்தது. பிரிண்ட் மோசமான சூழ்நிலையில் இருந்தது. நெகடிவ் அழிந்துவிட்டது.பாதுகாப்பு இல்லாது போனது. மோகினி படம் 1988 1989 ல் சித்ரா பிரபாத் அரங்கில் வெளிவந்தது.பின்பு பல திரையரங்கில் திரையிடப்பட்டது. ஆனால் நடிகர் சிவாஜி கணேசன் நடித்த அறிமுகமான முதல் படம் பராசக்தி படம் இன்று வரை ஏவி.எம். நிறுவனத்தில் பாதுகாக்கபட்டு வருகிறது. சென்னையில் இப்படம் திரையிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. கோவையில் 2018ல் ராயலில் பல வருடங்கள் கழித்து (.கருணாநிதி பிறந்த நாளுக்கு தி.மு.க வினர்களால்) திரையிடப்பட்டது. மூன்று நாள் வசூல் இல்லாது எடுக்கப்பட்டது. கருணாநிதி, சிவாஜிகணேசன் கூட்டணியில் முதல் வெளியீட்டிற்கு பிறகு இப்படம் கடந்த காலங்களில் பெரிய வெற்றியை பெறவில்லை என்பதும் அதிகம் திரையிடவில்லை என்பதும் நாம் அறிவோம். 1947 ல் வெளியான புரட்சியாரின் ராஜகுமாரியும் 1948 ல் வெளியான மோகினி திரைப்படமும் பின்நாளில் பிரிண்ட் ஓடும் நிலை வரை திரையிடபட்டுள்ளன. மேலும் தமிழ் எழுத்துகளில் உயிர் எழுத்துகள் மெய்எழுத்துகள் உயிர்மெய் எழுத்துகளில் தலைவரின் திரைப்படங்கள் "அ " வரிசையில் வெளியான அலிபாபாவும் 40 திருடர்களும் , அன்பே வா, அடிமைப்பெண் மூன்று வண்ணப்படங்களும் அன்று முதல் இன்று வரை மிகப்பெரிய உச்சத்தை தொட்டு வருகிறது. "அந்தமான் கைதி " திரைப்படத்தை தவிர அரசிளங்குமரி அரசகட்டளை அன்னமிட்டகை திரைப்படங்கள் பல முறை வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இப்படி அ - வரிசை படங்கள் மக்கள் திலகத்தின் புகழுக்கு புகழ் சேர்த்துள்ளது. மேலும் 1950 முதல் 1960 வரையிலான திரைப்படங்களில் வெற்றியின் நாயகன் புரட்சியார் சாதித்த பல வெற்றிக்கு பின் தான் மற்ற நடிகர்களின் கூட்டணி வெற்றிகள் தொடர்ந்தது. விபரம் நாளை..... நட்புடன் உரிமைக்குரல் ராஜு........ Thanks wa., Sharing

orodizli
21st March 2019, 08:46 PM
காலத்தை வென்ற எம்ஜிஆர் . . .

மக்கள் திலகம் எம்ஜிஆர் உயிரோடிருந்தவரை அவரின் கருத்துக்கும் கொள்கைக்கும் வேண்டாதவர்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு வெளியேதான் இருந்திருக்கின்றனர், ஆட்சியிலும் சரி மற்ற விசயங்களிலும் சரி. இது மறுக்கப்பட முடியாத உண்மை.

அவரின் அழகான தோற்றத்தினால் மக்கள் அவர்பால் கவரப்படுகின்றனர் என சிலர் எண்ணியிருக்கக்கூடும். அதனால், இப்படி நினைப்போர் எதிர் தரப்பில் இருந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆயினும், அழகுக்கும் அப்பாற்பட்ட பல அரிய, உன்னதமான கொள்கைகளைக் கொண்டவர் எம்ஜிஆர் எனத் தெரிந்ததனால்தான் பெரும்பாலோர் அவரைத் தங்களின் இதயதில் வைத்துப் பூஜிக்கிறார்கள்.

அவர் காலமான பின், அவரின் உயிலைப் படித்து உள்ளம் உருகி அதனால் ஈர்க்கப்பட்டோரும் உண்டு. ஊடல் நலக் குறை உள்ளோருக்கு அவர் விட்டுச்சென்றது போல் வேறு யாரேனும் செய்யக்காணோம். வாய் நிறைய பலர் பேசலாம். செயலில் காட்டி சிகரத்தைத் தொட்டவர் பொன் மனச் செம்மல் எம்ஜியார் அவர்கள் மட்டுமே.

தனி நாடு கோரி பல இடர்பாடுகளில் சிக்கித் தவித்த இலட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்களுக்கு நல்லதொரு தீர்வு ஏற்படும் என பெரிதும் நம்பினார். ( பின்னாளில், அவர் ஆட்சியில் இல்லாதபோது ஏற்பட்ட போரைத் தடுக்க முடியாது அந்த இலட்சத்துக்கும் அதிகமானோர் உயிர் பலியை பார்க்க நேர்ந்தது தமிழகம்).

காலத்துக்கேற்ப தன்னை புதுமையாக காட்டியவர் எம்ஜிஆர். ராஜா ராணி பாணியிலான காலங்களில் இருந்து சமூக படங்களில் 'பேண்ட் சூட்' என கண்களைக் கவரும் வண்ணம் திரையில் தோன்றி பார்ப்போரைக் கவர்ந்தவர் அவர்.

“ நான் உங்கள் வீட்டுப் பிள்ளை….” ஏன அவர் பாடியபோது, அவரை தங்கள் வீட்டுப்பிள்ளையாக எண்ணி உள்ளம் குளிர்ந்த பெரியோர் பலர்.
60ம் ஆண்டுகளில், எனக்கு விவரம் தெரிந்து கண்கூடாக நான் கண்ட உண்மை இது. அவர் அங்கே செய்யும் ஒவ்வொரு நல்ல விசயமும் இங்கே நமது நாட்டிலும், வேறு பல அயல் நாடுகளிலும் எதிரொலித்தது. அதுவே அவரின் புகழை உச்சிக்கு கொண்டு சென்று சேர்த்தது. இது ஒரு நடிகராக இருப்பதனால் மட்டுமே சாதிக்க முடியாத ஒன்று. அதையும் தாண்டி உயர்தர எண்ணம் கொண்டோர் மட்டுமே இதுபோன்ற இமாலய சாதனைகளைச் செய்ய இயலும்.

இப்போது நம் நாட்டில் உள்ள மற்ற இனத்தவரிடம் தங்களுக்கு பிடித்த ஒரு நடிகரை சொல்லச் சொன்னால், அவர்கள் சொல்வதில் தமிழ் நடிகர்கள் பெயர் இடம் பெறுவது அபூர்வமானாதாக இருக்கும். சிலருக்கு ரஜினியைத் தெரிந்திருக்கலாம். ஆனல், அன்று கிட்டத்தட்ட அனைவருக்கும், அதாவது மலாய், சீன இனத்தவருக்கும் எம்ஜிஆரைத் தெரிந்திருந்தது. தோட்டப் புறங்களில் திரையிடப்பட்ட அவர் படங்களை சீனர்களும் மலாய்க்காரர்களும் ஆர்வத்தோடு அமர்ந்து கண்டு களித்தனர். இது மக்கள் திலகத்துக்கே உரிய தனிச் சிறப்பு.

அவரின் பெரிய இடத்துப் பெண் திரைப்படத்தைப் போல் இன்றும் வெளிவந்து கொண்டிருக்கும் படங்கள் பல. அதே கதை, அதே பாணியிலான நடிப்பு. திரைக்கதைகளில் மட்டுமல்ல, சினிமாவில் அவர் கையாண்ட பல விசயங்களையும் பின்பற்றுவோர் இன்று நிறைய உண்டு. அப்படி பின்பற்றி வெற்றிபெற்றோரும் அதிகம்.

அன்றைய நடிகர்களில் சுறுசுறுப்பாக திரையுலகில் ஆட்சி புரிந்தவர் பொன்மனச் செம்மல் அவர்கள். ஸ்டன்ட் நடிகர்களின் வயிற்றுப் பிழைப்புக்காகவே தனது எல்லாப் படங்களிலும் சண்டைக் காட்சிகளை வைத்த ஒரே நடிகர் இவர்தான் எனலாம். மனிதாபிமானத்தின் காவலராக இறுதி வரை இருந்தார்.

எம்ஜிஆர் பாடல்களில் புத்துணர்வு பெருகும். ஆது காதல் பாடல்களாக இருந்தாலும் சரி, நல் அறிவுரை கூறும் பாடல்களாக இருந்தாலும் சரி. எதிர் மறை எண்ணங்கள் எங்கேயும் இல்லாது பார்த்துக் கொண்டார். மற்ற நடிகர்களைப் போல ஒரு சில பக்கங்களில் இவரின் இசையார்வத்தை வெளிப்படுத்திவிட முடியாது. பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, காதுக்கினிய இசையுடன் திரையில் ஒலிக்கச்செய்த மாபெரும் கலைஞர் இவர்.

'டி.எம்.எஸ்ஸின்' குரல் வலிமையை வெளிக்கொணர்ந்தது எம்ஜிஆருக்காக அவர் பாடிய பாடல்களே. அதன் பின்னர் மற்ற நடிகர்களுக்கு குரல் கொடுத்து பேரும் புகழும் பெற்றார். அதே நேரத்தில் எம்ஜிஆர் யாரையும் சார்ந்து அவர்களது கட்டுப்பாட்டில் இருந்ததில்லை. இதற்கு உதாரணமாக இன்றும் நம்மிடையே கம்பீரமாக உலாவருபவர்தான் எஸ் பி பாலா.

‘கண் கவரும் சிலையே, காட்சி தரும் கலையே
கவி பிறவா முன் பிறந்த தமிழகத்தின் நிதியே…” எனும் மென்மையான குரலும் ஒத்துப்போகும்.

‘பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங்கீற்று….’ ஏனும் வித்தியாசமான குரலும் ஒத்துப்போகும்.

இதற்குக் காரணம், எம்ஜியாரின் பாடல்களை யார் பாடினாலும், படத்தைப் பார்த்த அடுத்த சில தினங்களில் அந்தப் பாடலை எம்ஜிஆர் அவர்களே பாடுவது போல தோன்றியதால் தான். அப்படி ஒரு மகிமையை எம்ஜிஆர் கொண்டிருந்தார்.

பூவோடு சேர்ந்து தங்களை மணக்கச்செய்தவர் பலர். அவர்கள் அனைவரும் நன்றியோடு பார்ப்பது பொன் மனச் செம்மலை. இப்போதும் ‘திரும்பிப் பார்க்கிறேன்’ என தங்களது மலரும் நினைவுகளில் அவரை குறிப்பிடத் தவறுவதில்லை.

“காலத்தை வென்றவன் நீ
காவியமானவன் நீ…….”...... Thanks wa.,

fidowag
21st March 2019, 10:33 PM
http://i63.tinypic.com/vq17dl.jpg

fidowag
21st March 2019, 10:34 PM
http://i65.tinypic.com/255s8px.jpg

fidowag
21st March 2019, 10:35 PM
http://i68.tinypic.com/ehfma.jpg

fidowag
21st March 2019, 10:38 PM
http://i67.tinypic.com/35ibwpf.jpg

fidowag
21st March 2019, 10:40 PM
http://i68.tinypic.com/ehfma.jpg

fidowag
21st March 2019, 10:41 PM
http://i66.tinypic.com/mn28vr.jpg

fidowag
21st March 2019, 10:42 PM
http://i64.tinypic.com/2cp7yio.jpg