PDA

View Full Version : Old PP3



Pages : 1 2 3 4 5 [6] 7 8 9 10 11 12 13 14 15 16 17 18

NOV
19th June 2017, 09:46 AM
ஆயிரம் பெண்மை மலரட்டுமே
ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே
ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுக்கென்றே
சொல் சொல் சொல் தோழி சொல் சொல் சொல்

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
19th June 2017, 12:15 PM
ஆறு (river) பாடும் சுப்ரபாதம்

ஆறு (relax or six) மனமே ஆறு..how this is PP velan sir?!

மலர்ந்தும் மலராத பாதி மலர்போல வளரும் விழி வண்ணமே
வந்து விடிந்தும் விடியாத காலை பொழுதாக விளைந்த கலைஅன்னமே

NOV
19th June 2017, 02:31 PM
பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்
பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்

பூவினம் மாநாடு போடும் வண்டுகள் சங்கீதம் பாடும்
பூவினம் மாநாடு போடும் வண்டுகள் சங்கீதம் பாடும்

பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்
பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்
.................................................. .....................

வானம் என் விதானம் இந்த பூமி சன்னிதானம்
பாதம் மீது மோதும் ஆறு பாடும் சுப்ரபாதம்
ராகம் மீது தாகம் கொண்டு ஆறும் நின்று போகும்
காற்றின் தேசம் எங்கும் எந்தன் கானம் சென்று தங்கும்
வாழும் லோகம் ஏழும் எந்தன் ராகம் சென்று ஆளும்
வாகை சூடும்…ஆ…

ஆறும் அது ஆழமில்ல
அது சேரும் கடலும் ஆழமில்ல
ஆழம் எது அய்யா
அந்த பொம்பள மனசுதான்யா

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
19th June 2017, 02:39 PM
பொம்பள ஒருத்தி இருந்தாளாம் பூதத்தை பார்த்து பயந்தாளாம்
ஆம்பள ஒருத்தன் இருந்தானாம் அவளுக்கு துணையா நடந்தானாம்

NOV
19th June 2017, 02:43 PM
ஆம்பள சிங்கம் டா நான் ஆம்பள சிங்கம் டா
மிஞ்சித் தான் போனதில்லமிஞ்சினாலும் கெஞ்சவில்ல
பாசத்த காட்டிப்புட்டா பச்சப் புள்ள டா

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
19th June 2017, 02:57 PM
நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை ஒருவர் மடியிலே ஒருவரடி
நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் ஒருவர் மனதிலே ஒருவரடி

NOV
19th June 2017, 03:08 PM
ஒருவர் வாழும் ஆலயம் உருவமில்லா ஆலயம்
நிலைத்து வாழும் ஆலயம் நெஞ்சில் ஓர் ஆலயம்

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
19th June 2017, 03:39 PM
நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் நேற்றுமுதல் ஓர் நினைவு தந்தாய்
நினைவுத்தராமல் நீ இருந்தால் கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன்

NOV
19th June 2017, 04:32 PM
நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
காணும் வரை நீ எங்கே நான் எங்கே
கண்டவுடன் நீ இங்கே நான் அங்கே

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
19th June 2017, 04:41 PM
அங்கே வருவது யாரோ அது வசந்தத்தின் தேரோ
அங்கே வருவது யாரோ அது வள்ளலின் தேரோ
கோடி கனவுகள் ஆடி வருகுது கோவில் சிலை ஒன்று ஓடி வருகுது

NOV
19th June 2017, 05:12 PM
கோடி கோடி மின்னல்கள் ஓடி வந்து பாயுதே ஏனடி? ஏனடி? ஏனடி?
ஓடி வந்த வார்தைகள் ஓசை இன்றி தேயுதே ஏனடி? ஏனடி? ஏனடி?

priya32
20th June 2017, 01:39 AM
வார்த்தைகள் என் நெஞ்சில் நின்றது
பார்வைகள் என் நன்றி சொன்னது
எண்ணம் எல்லாம் நீ தெய்வம் என்றது

NOV
20th June 2017, 01:41 AM
நெஞ்சில் ஜில் ஜில் எனக் காதல் பிறக்கும்
நெஞ்சே நின்றாலும் காதல் துடிக்கும் அழியாது காதல்

Sent from my SM-G935F using Tapatalk

priya32
20th June 2017, 01:47 AM
காதல் சாகாது ஜீவன் போகாது
இளமையின் இரவுகள் பௌர்ணமியோ
மலர்ந்தது உயிர் மலரோ

NOV
20th June 2017, 01:51 AM
பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில் கடற்கரை மணலில் இருப்போமா
மௌனத்தின் மொழியில் மயக்கத்தின் நிலையில் கதை கதையாக படிப்போமா

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
20th June 2017, 09:47 AM
பனி விழும் இரவு நனைந்தது நிலவு இசைக்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது
பூப்பூக்கும் ராப்போது பூங்காற்றும் தூங்காது வா

NOV
20th June 2017, 09:49 AM
பூப்பூக்கும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை
புல்விரியும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை
பட்சிகளின் கூக்கூக்கூ பூச்சிகளின் ரிங் ரிங் ரிங்

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
20th June 2017, 12:05 PM
kelvi pirandadu andru nalla badilum kidaithadu indru
aasai pirandadu andru yaavum nadandadu indru

NOV
20th June 2017, 03:09 PM
அன்றொரு நாள் இதே நிலவில் அவர் இருந்தார் என் அருகே
நான் அடைக்கலம் தந்தேன் என் அழகை நீ அறிவாயே வெண்ணிலவே

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
20th June 2017, 05:19 PM
நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு உன்னை என்னருகே கொண்டு வந்ததற்கு
நான் நன்றி சொல்ல சொல்ல நாணம் மெல்ல மெல்ல என்னை மறப்பதென்ன

NOV
20th June 2017, 05:36 PM
என்னருகே நீ இருந்தால் இயற்கை எல்லாம் சுழலுவதேன்
உன்னருகே நான் இருந்தால் உலகமெல்லாம் ஆடுவதேன்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
21st June 2017, 06:23 AM
நான் எண்ணும்பொழுது
ஏதோ சுகம் எங்கோ தினம்
செல்லும் மனது
நான் எண்ணும்பொழுது...

NOV
21st June 2017, 06:24 AM
எங்கோ ஓடுகின்றாய் ஏதோ தேடுகின்றாய்
அச்சம் கூடிவிட்டால் பக்தி பாடுகின்றாய்

avavh3
21st June 2017, 09:56 AM
ஏதோ மோகம் ஏதோ தாகம் நேற்றுவர நினைக்கலையே ஆச வித மொளைக்கலயே
சேதி என்ன வனக்கிளியே

NOV
21st June 2017, 10:03 AM
தாகம் தீர்ந்ததடி அன்னமே என் மோகம் தீரவில்லை இன்னுமே
மழை மேகம் போல வந்து தழுவிக் கொண்டாலே என் தேகமே குளிர்ந்து போகுமே

avavh3
21st June 2017, 11:07 AM
மேகமே மேகமே பால் நிலா தேயுதே
தேகமே தேயினும் தேன்மழை வீசுதே

NOV
21st June 2017, 11:24 AM
தேன் மழையிலே மாங்கனி நனைந்தது
பால் பொழிந்தது பருவமும் குளிர்ந்தது

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
21st June 2017, 01:30 PM
பருவம் எனது பாடல் பார்வை எனது ஆடல்
கருணை எனது கோவில் கலைகள் எனது காதல்

NOV
21st June 2017, 04:45 PM
கருணை மழையே மேரி மாதா கண்கள் திறவாயோ
கண்கள் கலங்கும் ஏழை மகனின் கால்கள் தருவாயோ

avavh3
21st June 2017, 05:14 PM
மழைக்கால மேகம் இன்று மணிஊஞ்சல் ஆடியது
இதற்க்காகத்தானே அன்று ஒரு ஜீவன் வாடியது

NOV
21st June 2017, 05:16 PM
அன்று ஊமை பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ
ஐயா உன்னை கண்டு தமிழ் பாடும் பெண்ணல்லோ

priya32
21st June 2017, 08:03 PM
ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்
வார்த்தைகள் தேவையா மௌனமே கேள்வியா

NOV
21st June 2017, 08:04 PM
மௌனமே பார்வையாய் பேசிக்கொண்டோம்
நாணமே வண்ணமாய் பூசிக்கொண்டோம்
புன்னகை புத்தகம் வாசிக்கின்றோம்
என்னிலே உன்னையே சுவாசிக்கின்றோம்



Sent from my SM-G935F using Tapatalk

priya32
21st June 2017, 10:25 PM
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
விண்ணிலே பாதை இல்லை
உன்னைத்தொட ஏணி இல்லை

rajraj
21st June 2017, 10:55 PM
vaaraayo veNNilaave keLaayo engaL kadhaiye
akambaavam koNda sathiyaaL arivaal uyarndhidum pathi naan
sathi pathi......

priya32
21st June 2017, 11:14 PM
Hi Raj! :)

வெண்ணிலா வானில் வரும்
வேளையில் நான் விழித்திருந்தேன்
எண்ணிலா கனவுகளில் எதை
எதையோ நினைத்திருந்தேன்

rajraj
21st June 2017, 11:49 PM
vaanil muzhu madhiyai kaNden
vanathil oru peNNai kaNden
vaanin muzhu madhiyai pole mangai avaL vadhanam kaNden

VaNakkam priya ! :)

priya32
22nd June 2017, 12:08 AM
கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம்
அங்கே உல்லாச ஊர்வல ஓடம்

rajraj
22nd June 2017, 01:45 AM
Odam nadhiyinile oruthi mattum karaiyinile
udalai vittu uyir pirindhu parakkudhammaa veLiyile

avavh3
22nd June 2017, 11:02 AM
thanks priya32 for reminding about long-forgotten song

ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் அந்த உறவுக்கு பெயர் என்ன - காதல்
அந்த ஒருவன் ஒருத்தியை மணந்துகொண்டால் அந்த உரிமைக்கு பெயரென்ன - குடும்பம்

NOV
22nd June 2017, 11:05 AM
காதல் நிலவே கண்மணி ராதா நிம்மதியாக தூங்கு
கனவிலும் நானே மறுபடி வருவேன் கவலையில்லாமல் தூங்கு

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
22nd June 2017, 11:23 AM
நானே வருவேன் இங்கும் அங்கும் நானே வருவேன் வருவேன்
மயங்கும் கண்ணை பாராமல் கலங்கும் நெஞ்சை கேளாமல்
பிரிந்து செல்ல எண்ணாதே என் கண்ணீர் பேசும் மறவாதே
மழை வந்த வேளை மனம் கண்ட பாதை அவன் தந்த உறவல்லவா

NOV
22nd June 2017, 11:27 AM
வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே
ஏனோ அவசரமே என்னை அழைக்கும் வானுலகே

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
22nd June 2017, 12:47 PM
உனது விழியில் எனது பார்வை உலகை காண்பது
உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்வது

NOV
22nd June 2017, 01:07 PM
உலகம் ஒருவனுக்கா உழைப்பவன் யார்
விடை தருவான் கபாலி தான்
கழகம் செய்து ஆண்டவரின் கதை முடிப்பான்

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
22nd June 2017, 01:56 PM
யார் யார் யார் அவர் யாரோ ஊர் பேர் தான் தெரியாதோ
சலவைக்கல்லே சிலையாக தங்க பாளம் கையாக
மலர்கள் இரண்டும் விழியாக மயங்க வைத்தாளோ

NOV
22nd June 2017, 02:22 PM
மலர்கள் நனைந்தன பனியாலே
என் மனதும் குளிர்ந்தது நிலவாலே
பொழுதும் விடிந்தது கதிராலே
சுகம் பொங்கி எழுந்தது நினைவாலே

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
22nd June 2017, 03:39 PM
நிலவோடு வான்முகில் விளையாடுதே
அந்த நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே

NOV
22nd June 2017, 04:58 PM
lovely song UV :thumbsup:


வானிலே மண்ணிலே நீரிலே பூவிலே
எல்லாம் நீ தான் அம்மா செல்வம் நீ தான் அம்மா
உன் மார்பிலே என்னைத் தாலாட்டம்மா
உன் மடியிலே என்னைச் சீராட்டம்மா

avavh3
23rd June 2017, 10:53 AM
thanks sir

பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே இளம் கிளியே கிளியே
அங்கு வரவா தனியே மெல்ல தொடவா இனியே
இந்த புன்னகை என்பது சம்மதம் என்று அழைத்தது எனையே

NOV
23rd June 2017, 11:35 AM
யாரடி வந்தார் என்னடி சொன்னார் ஏனடி இந்த உல்லாசம்
காலடி மீதில் ஆறடிக் கூந்தல் மோதுவதென்னடி சந்தோஷம்

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
23rd June 2017, 12:20 PM
இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன்
நீ சென்றிடும் வழியினிலே என் தெய்வத்தை காண்பாயோ

NOV
23rd June 2017, 01:31 PM
என் ராஜாவின் ரோஜா முகம்
திங்கள் போல் சிரிக்கும்
செவ்வாயில் பால் மணக்கும்

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
23rd June 2017, 02:01 PM
பால் தமிழ் பால் எனும் நினைப்பால்
இதழ் துடிப்பால் அதன் பிடிப்பால்
சுவை அறிந்தேன்

NOV
23rd June 2017, 03:34 PM
தமிழே பிள்ளைத் தமிழே தவழும் தந்தச் சிமிழே
குரலே கன்றின் குரலே எங்கள் குடும்பம் காக்கும் நிழலே

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
23rd June 2017, 04:44 PM
குடும்பம் ஒரு கதம்பம்
பல வண்ணம் பல வண்ணம்
தினமும் மதி மயங்கும்
பல எண்ணம் பல எண்ணம்
தேவன் ஒரு பாதை
தேவி ஒரு பாதை
குழந்தை ஒரு பாதை
காலம் செய்யும் பெரும் லீலை

NOV
23rd June 2017, 04:48 PM
தேவன் வந்தான்டி ஒரு தீபம் கொண்டாடி
காதல் கொண்டான்டி மலர் கட்டில் கொண்டாடி

avavh3
23rd June 2017, 05:20 PM
மலர்களே நாதஸ்வரங்கள் மங்கள தேரில் மணக்கோலம் வர்ணஜாலம் வானிலே

NOV
23rd June 2017, 05:50 PM
மணக்கோலம் பார்க்க வந்தேன் மணமகள் ஆனேன்
மலர் தூவ வந்தேன் நான் மலர் சூடிக் கொண்டேன்

avavh3
24th June 2017, 10:03 AM
வந்தேன் காலையில் சூத்ரதாரி தந்தேன் வணக்கம் சபையினை நாடி
காதல் தேவதை போலே இங்கொரு பெண் சிலை உண்டு

NOV
24th June 2017, 10:07 AM
காலையில் கேட்டது கோயில் மணி
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி
பாதையில் ஏதொரு காவல் இனி
தோள்களில் சாய்ந்தது காதல் கனி

raagadevan
24th June 2017, 05:23 PM
கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா
பெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடு தானா
பழம்பாட்டோடு தானா அதன் ஏட்டோடுதானா
நாள் தோறும் பாடும் ஊமைகள் தானா...

https://www.youtube.com/watch?v=K0MNzaOonMI

கே. பாலச்சந்தர்/வைரமுத்து/இளையராஜா/சித்ரா/சுஹாசினி

NOV
24th June 2017, 05:41 PM
உன் கைகள் கோர்த்து உன்னோடு போக
என் நெஞ்சம் தான் ஏங்குதே தினம் உயிர் வாங்குதே
உன் தோளில் சாய்ந்து கண் மூடி வாழ
என் உள்ளம் அலைபாயுதே ஐயோ தடுமாறுதே

raagadevan
1st July 2017, 09:24 AM
தோளின் மேலே பாரம் இல்லே
கேள்வி கேட்க யாரும் இல்லே
அட மாமா மாமா மாமாமியா
நீயா மாமா ஆசாமியா...

NOV
1st July 2017, 09:26 AM
கேள்வி கேட்கும் நேரமல்ல இது
தேவை இன்ப காதலென்னும் மது
அறிமுகம் ஒரே முகம் என்று ஆரம்பம் ஆகட்டும் பூஜைகள்

raagadevan
1st July 2017, 09:49 AM
ஆரம்பக் காலத்தில் அது இருக்கும்
அம்மம்மா அதிலே எது இருக்கும்
உனக்கும் எனக்கும் நெருக்கம் துவக்கம்
ஆரம்பக் காலத்தில் பயம் இருக்கும்
அம்மம்மா ஆத்திலே சுகம் இருக்கும்...

https://www.youtube.com/watch?v=PGpSdqD0aC0

K. Balachander/Kannadasan/V. Kumar/S.P. Balasubramanyam/P. Susheela

NOV
1st July 2017, 09:55 AM
காலத்தை வென்றவன் நீ காவியமானவன் நீ
வேதனை தீர்த்தவன் விழிகளில் நிறைந்தவன்
வெற்றித் திருமகன் நீ....

raagadevan
2nd July 2017, 05:24 AM
நீ என் கண்கள் நாளும் கேட்கும் தேவதை
உன்னோடு நானும் வாழ ஏங்க
சொல்லாமல் காதல் தாக்குதே
என் கண்கள் உன்னை தேடுதே
கண்ணாடி போலே கீருதே
என் ஆவல் எல்லை மீறுதே...

NOV
2nd July 2017, 05:25 AM
தேவதை வம்சம் நீயோ தேணிலா அம்சம் நீயோ
பூமிக்கு ஊர்வலம் வந்த வானவில் நீயோ

raagadevan
2nd July 2017, 10:20 PM
பூமி என்ன சுத்துதே
ஊமை நெஞ்சு காட்டுதே
என் முன்னாடி சுக்கிரன்
கைய கட்டி நிக்குதே...

rajraj
3rd July 2017, 01:44 AM
oomaip peN oru kanavu kaNdaaL adhai
uLLathil vaithe vaadugindraaL
VeLiye sollavum mozhi illai

chinnakkannan
3rd July 2017, 03:29 PM
ஹாய் வேலன் ராகதேவன் ராஜ்ராஜ் சார் செளக்கியமா..

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறஙகாதென்பது
வல்லவன் வகுத்ததடா கர்ணா
நீ
வருவதை எதிர் கொள்ளடா...

NOV
3rd July 2017, 05:31 PM
Hi CK, nalamaa

நல்ல வேளை நான் பிழைத்து கொண்டேன்
என் காதலை உன்னிடம் அழைத்து வந்தேன்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
4th July 2017, 03:05 AM
ஹாய் ராகதேவன் செளக்கியமா..

I'm doing well kaNNaa... How're you?

சௌக்கியமா கண்ணா சௌக்கியமா
சௌக்கியமா கண்ணா சௌக்கியமா
சௌக்கியமா...

:-D

raagadevan
4th July 2017, 03:11 AM
நல்ல வேளை நான் பிழைத்து கொண்டேன்
என் காதலை உன்னிடம் அழைத்து வந்தேன்

நான் பொல்லாதவன் பொய் சொல்லாதவன்
என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்
வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்
கை கட்டி வாய்மூடி யார் முன்னும் நான் நின்று
ஆதாயம் தேடாதவன்
அந்த ஆகாயம் போல் வாழ்பவன்...

rajraj
4th July 2017, 03:27 AM
aagaaya veedhiyil azhagaana veNNilaa
alankaara thaaragaiyodu asaindhoonjal aadudhe aanandham mevudhe

raagadevan
4th July 2017, 06:39 AM
ஆனந்தம் பொங்கிட பொங்கிட பொங்கிட
காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி
மேகங்கள் தாளமும் மேளமும் கொட்டிட
ஆடும் இளமயில் தோகை விரிக்குதடி
வான் மழைப் போல் துள்ளி வா வா வா...

NOV
4th July 2017, 06:41 AM
துள்ளித் துள்ளி விளையாடத் துடிக்குது மனசு
தோழி மணமாலை காதலின் பரிசு

chinnakkannan
4th July 2017, 03:16 PM
துடித்திடுதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
வெல்டன் டாடி நாங்க இப்ப ரெடி கையைக் கொஞ்சம் பிடி பிடி

NOV
4th July 2017, 04:40 PM
டாடி மம்மி வீட்டில் இல்ல தடைபோட யாருமில்ல
விளையாட போவோமா உள்ள பின்லேடா

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
5th July 2017, 11:07 AM
யாருமில்லை இங்கே இடம் இடம் இது சுகம் சுகம் இது தரும் தரும்
ஆசை உள்ளம் இங்கே வரும் வரும் நல்ல கதை தரும் தரும் தரும்

NOV
5th July 2017, 11:14 AM
ஆசையினாலே மனம் அஞ்சுது கெஞ்சுது தினம்
அன்பு மீறி போனதாலே அபினயம் புரியுது முகம்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
6th July 2017, 10:24 AM
தினம் தினம் உன் முகம்
நினைவினில் வருகுது நெஞ்சத்தில் போராட்டம் போராட்டம்
உன்னை நானும் அறிவேன் என்னை நீயும் அறிவாய்

NOV
6th July 2017, 10:26 AM
நெஞ்சம் பாடும் புதிய ராகம் தாளம் உன்னைத் தேடுதே
நீ எய்த பாணம் நான் கொண்ட நாணம் என்னென்று நான் சொல்வதோ

raagadevan
7th July 2017, 08:27 AM
This is not PP, but a pleasant song in another language, starting with the word "ராகம்..."

ராகம் தானம் ஸ்வரலய சாந்திரமாம் பல்லவி...

https://www.youtube.com/watch?v=mUlqzL1fZB8

O.N.V. Kurup/Raveendran/Yesudas/Krishnachandran/Chithra - Raagam: Hamsanaadam

raagadevan
7th July 2017, 08:51 AM
Pp:

நீ அழைத்தது போல் ஒரு ஞாபகம்
அது ஆசை அலைகளின் ஊர்வலம்
நீ சிரித்தது போல் ஒரு ஞாபகம்
அது சிந்தையில் நீ செய்த சாகசம்...

NOV
7th July 2017, 09:01 AM
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்
கன்னம் சிவக்க சிவக்க வந்து கதை படித்தாய்

raagadevan
7th July 2017, 09:19 AM
கன்னத்தில் என்னடி காயம்
இது வண்ணக்கிளி செய்த மாயம்
கனி உதட்டில் என்னடி தடிப்பு
பனி காற்றினிலே வந்த வெடிப்பு...

https://www.youtube.com/watch?v=eYpEB4BVFHQ

NOV
7th July 2017, 09:20 AM
வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ
வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
7th July 2017, 09:31 AM
சொன்னது நீ தானா
சொல் சொல் சொல் என்னுயிரே
சம்மதம் தானா
ஏன் ஏன் ஏன் என்னுயிரே
ஏன் ஏன் ஏன் என்னுயிரே...

https://www.youtube.com/watch?v=-ovQ-uPmJu0

NOV
7th July 2017, 09:32 AM
நீ தானா என்னை நினைத்தது?
நீ தானா என்னை அழைத்தது?
நீ தானா என் இதயத்திலே நிலை தடுமாறிட உலவியது?
நீ தானா?

chinnakkannan
9th July 2017, 10:30 AM
என்னைத் தொட்டுச் சென்றது தென்றல்
ஏக்கம் கொண்டே சென்றன கண்கள்
முள்ளில் இருத்திப் போனது வெட்கம்
முத்துச் சரமே வா இந்தப் பக்கம்

NOV
9th July 2017, 10:32 AM
முள்ளில்லா ரோஜா முத்தாட பொன்னூஞ்சல் கண்டேன்
பொன்னைப்போல் நின்றேன்
பூவென்னும் என்னுள்ளம் என்னை அள்ளித் தந்தேன்

rajraj
9th July 2017, 10:34 AM
VaNakkam chinnakkaNNan ! :). Must be very busy ! :lol:

raagadevan
10th July 2017, 05:10 AM
ரோஜா மலரே ராஜகுமாரி
ஆசைக் கிளியே அழகிய ராணி
அருகில் வரலாமா
வருவதும் சரி தானா
உறவும் முறை தானா

வாராய் அருகில் மன்னவன் நீயே
காதல் சமமன்றோ
வீரம் நிறையன்றோ
காதல் நிலையன்றோ

ஏழை என்றாலும் ராஜகுமாரன்
ராஜா மகளின் காதல் தலைவன்
உண்மை இதுவன்றோ
உலகின் முறையன்றோ
என்றும் நிலையன்றோ...

https://www.youtube.com/watch?v=MW7vqC0YKhc

கண்ணதாசன்/விஸ்வநாதன்-ராமமூர்த்தி/பி.B. ஸ்ரீனிவாஸ்/பி. சுசீலா

NOV
10th July 2017, 05:13 AM
அழகிய ரதியே அமராவதியே அடியேன் தொடலாமா
தொட்டுத் தொட்டு ஆசையைச் சொல்லலாமா
அன்பான பதியே அம்பிகாபதியே அவசரப் படலாமா
பட்டுப் பட்டு காரியம் கெடலாமா

raagadevan
11th July 2017, 07:34 AM
அன்புமிக்க மாப்பிள்ளைக்கு
என்னை தந்த பெரியவர்க்கு
நன்றி சொல்லும் நேரம் இது
நான் வணங்கும் தெய்வம் இது

விண்ணிலே குடை பிடிக்கும்
வெண்ணிலா ஓடி வந்து
பெண்ணிலே கலந்ததர்ந்ரு
நான் எண்ணுகின்ற நேரம் இது...

NOV
11th July 2017, 07:38 AM
மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே
பொண்ணு வந்தா பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே

புள்ளையப் பெத்த அம்மா வந்தா மொட்ட வண்டியிலே
பொண்ணைப் பெத்த அப்பா வந்தான் ஓட்ட வண்டியிலே
Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
11th July 2017, 07:43 AM
பெண்ணாக பிறந்தோரே கதை கேளுங்கள்
சொந்தங்கள் பந்தங்கள் வெளிவேஷங்கள்
கண்ணீரில் அலை பாயும் குலாமான்களே
கானல் நீராடும் தரைமீன்களே...

NOV
11th July 2017, 07:49 AM
கத கேளு கத கேளு நிஜமான கத கேளு
சுவையோடு சுகமாக உருவான கத கேளு
மைக்கேல் மதன காமராஜன் கதைய நல்லா கேளு
அச்சடுச்சு வெச்சதுபோல் நாலுபேர பாரு

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
13th July 2017, 08:47 AM
நாலுபேரு போன ஓடம்
நட்டாத்தில் போயாச்சு
ஆளுக்கொரு மூலை இன்று
அம்மம்மா ஆயாச்சு
எல்லாமே புதுதாச்சு
உண்மைக்கு எதிராச்சு
யார் பாவமிது யார் சாபமிது
காவேரி கானல் ஆனதே...

http://www.mp3medley.com/play.php?play=122776

NOV
13th July 2017, 09:03 AM
இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே*
இல்லற ஓடமிதே இனி இன்பம் ஏந்திச் செல்லுமே

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
13th July 2017, 01:41 PM
புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா
நல்ல மணமகள் தான் வந்த நேரமடா

NOV
13th July 2017, 02:44 PM
யோகம் நல்ல யோகம்
மங்கை நல்லாள் வந்த யோகம்..
இவள் சேரும் எந்த வீடும்
நீடு வாழும் ஜன்ம நேரம்

Sent from my SM-G935F using Tapatalk

suvai
13th July 2017, 10:56 PM
vanakam ngo nov govvvv :-) rd13 :-) :-) priyaaa :-)

hope all are well..... :-)

suvai
13th July 2017, 10:57 PM
seems like ivolo naal varalainu....its booting me out :-(

suvai
13th July 2017, 10:58 PM
nalla nalla nilam paarthu...naalum vidhai vidhaikanum naatu makkal something something naanayathai something something :-)

suvai
13th July 2017, 10:59 PM
ck... :-)

rajraj
13th July 2017, 11:22 PM
paartha gnaabagam illaiyo paruva naatakam thollaiyo
vaazhandha kaalangaL konjamo

VaNakkam suvai ! :)

raagadevan
15th July 2017, 09:31 AM
vaNakkam Suvai!!! :)

raagadevan
15th July 2017, 09:37 AM
Pp:

ஞாபகம் இல்லையோ என் தோழி
சொன்னதும் நீயும் இல்லையோ சேதி
ஞாபகம் இல்லையோ என் தோழி

சொல்லாமல் சுமையானது
சோகங்கள் சுகமானது
ஏதோதோ நினைவோடுதடி
சில பார்வைகள் நீ பார்த்ததும்
வார்த்தைகள் நீ தந்ததும்
நெஞ்சோடு நிழலாகுதடி...

https://www.youtube.com/watch?v=lS1LkJ_uB_k

பா. விஜய்/ஜெயிம்ஸ் விக்/எஸ்.பி. பாலசுப்ரமணியம்

NOV
15th July 2017, 09:38 AM
தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
மடி மீது தூங்கச் சொல்கிறாய்
தோள் மீது சாய்ந்து கொள்கிறாய்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
17th July 2017, 08:11 AM
என் உச்சி மண்டையில சுர்ருங்குது
உன்ன நான் பார்க்கயிலே கிர்ருங்குது
கிட்ட நீ வந்தாலே விர்ருங்குது... டர்ருங்குது...

NOV
17th July 2017, 08:13 AM
உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்
என்னை நான் கொடுத்தேன் என் ஆலயத்தில் இறைவன்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
19th July 2017, 04:35 AM
ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி...

NOV
19th July 2017, 05:21 AM
உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு
உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு
உலக நாயகனே... உலக நாயகனே...
கண்டங்கள் கண்டு வியக்கும்...
இனி ஐ.நாவும் உன்னை அழைக்கும்

Sent from my SM-G935F using Tapatalk

RC
19th July 2017, 09:09 PM
உன்னை eththanai muRai paarththaalum salippathillai
en iru vizhiyO oru kaNamum imaippathillai
tamizh eththanai muRai kEttaalum

rajraj
19th July 2017, 09:46 PM
Paartha gnaabagam illaiyo paruva naatakam thollaiyo
Vaazhandha kaalangaL konjamo

VaNakkam RC ! :)

RC
20th July 2017, 07:28 PM
kaalam namakku thOzhan
kaaRRum mazhaiyum naNban

NOV
20th July 2017, 07:58 PM
காற்று வந்தால் தலை சாயும்
நாணல்
காதல் வந்தால் தலை சாயும்
நாணம்

Sent from my SM-G935F using Tapatalk

RC
21st July 2017, 07:03 AM
naaNaththaalE kannam minna minna
nadaththum naadagam enna

NOV
21st July 2017, 07:06 AM
enna ninaiththu ennai azhaiththaayo
En indha koalaththai koduththaayo
munnam irundha nilai

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
21st July 2017, 09:19 AM
ஏன் தான் என்னோடு உன் ஊடல் நாடகம்
நீ தான் நெஞ்சோடு நீங்காத காவியம்
அம்மா அம்மம்மா அம்மாடியோ
ஏதோ ஏக்கம் தான்
நான் செய்த பாவம் தான் நீ தந்த சாபம் தான்...

NOV
21st July 2017, 09:25 AM
அம்மாடி உன் அழகு செம தூளு
உன்ன கண்டா பொழுதும் திருநாளு
உன்ன பார்த்துதான் தாடு மாறுறென்
புயல் காத்துல பொறி ஆகுறேன்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
21st July 2017, 09:33 AM
உன் அழகை கண்டுகொண்டால்
பெண்களுக்கே ஆசை வரும்
பெண்களுக்கே ஆசை வந்தால்
என் நிலைமை என்ன சொல்வேன்...

NOV
21st July 2017, 09:35 AM
என்ன என்ன வார்த்தைகளோ
சின்ன விழிப் பார்வையிலே
சொல்லி சொல்லி முடித்துவிட்டேன்
சொன்ன கதை புரியவில்லை



Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
21st July 2017, 09:44 AM
சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை முடிந்துவிட ஆசை
வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை
என்னையிந்த பூமி சுற்றிவர ஆசை

மல்லிகைப் பூவாய் மாறிவிட ஆசை
தென்றலைக் கண்டு மாலையிட ஆசை
மேகங்களையெல்லாம் தொட்டுவிட ஆசை
சோகங்களையெல்லாம் விட்டுவிட ஆசை
கார்குழலில் உலகைக் கட்டிவிட ஆசை

சேற்று வயலாடி நாற்று நட ஆசை
மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை
வானவில்லைக் கொஞ்சம் உடுத்திக்கொள்ள ஆசை
பனித்துளிக்குள் நானும் படுத்துக்கொள்ள ஆசை
சித்திரத்து மேலே சேலை கட்ட ஆசை

சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை முடிந்துவிட ஆசை
வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை
என்னையிந்த பூமி சுற்றிவர ஆசை...

https://www.youtube.com/watch?v=WezXpXrSwdg

NOV
21st July 2017, 09:45 AM
முத்தான முத்தல்லவோ மிதந்து வந்த முத்தல்லவோ
கட்டான மலரல்லவோ கடவுள் தந்த பொருளல்லவோ

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
21st July 2017, 09:51 AM
கடவுள் ஏன் கல்லானான்
மனம் கல்லாய் போன மனிதர்களாலே
.........................................

நெஞ்சுக்கு தேவை மனசாட்சி
அது நீதி தேவனின் அரசாட்சி
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி
மக்கள் அரங்கத்தில் வராது அவன் சாட்சி
அரங்கத்தில் வராது அவன் சாட்சி...

NOV
21st July 2017, 09:56 AM
கல்லாய் வந்தவன் கடவுளம்மா அதில் கனியாய்க் கனிஞ்சவ தேவியம்மா
புல்லாய் மொளைச்சவ சக்தியம்மா அதில் பூவாய் மலர்ந்தவ காளியம்மா

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
21st July 2017, 10:07 AM
தேவி உன் பாதம் தனில்
வாழும் புது நாதம்
அது ராக தாள ஜீவ கீதமே
வானம் தனில் மேகம் என
உள்ளம் தனில் வெள்ளம் என
புதிய உறவை நாடும் இதயமே
சின்னக் குயிலே வெட்கம் ஏனம்மா
பாட்டு பாடுறேன் கேட்டுச் செல்லம்மா
கன்னி மனசு என்ன நெனச்சு
தென்னம் காற்றோடு ஆத்தோடு
தாலாட்டு பாடுதம்மா...

https://www.youtube.com/watch?v=U7z8tK8ZlPU

NOV
21st July 2017, 10:11 AM
பாட்டு வரும் உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும்
அதை பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்

raagadevan
23rd July 2017, 07:45 AM
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல...

NOV
23rd July 2017, 07:46 AM
நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை
தேடி வந்த வேளை வேடன் செய்த லீலை

suvai
24th July 2017, 11:16 PM
vanakam nga nov ngovvvv :-) nalama
rc :-) omg its been ages since I that saw yr initials nga :-) hope all is well
priyaaaaaa :-) engey kanommmm :-)
rd13 :-) nalla irukeengala
rajraj :-) epadi irukeenga

good to see familiar names on here :-) hi to others I don't know too :-)

paravaigal palavidham ovondrum oruvitham
paadalgal palavidham ovondrum oruvitham
something something oru vidham
kodiku kodi palavitham
kondaatam palavitham naan athiley oru vidham

heheheheheheh suthamaa not able to remember songs

rc nov ngov priya ongaluku theriyum how many songs were under my belt :noteeth: ipo athu kooda gnyabagathil ila

suvai
24th July 2017, 11:21 PM
antha naal gnyabagam nenjiley vanthathey :-)
omg what fun we used to have.....
nov ngov don't forget to post the yummy breakfast pics :-) for old time sake!!naan often vijayam seiyalenaalum :noteeth:

rajraj
24th July 2017, 11:46 PM
oru peNNai paarthu nilavai paarthen nilavil oLi illai
avaL kaNNai paarthu........

VaNakkam suvai ! :)

suvai
25th July 2017, 06:21 AM
Hello nga raj......��

suvai
25th July 2017, 06:25 AM
Nalla irukeengala. ...it sure has been a long time. ..but always a pleasure to pop in....:smile:


Nilavuku en Mel enadi kobam nerupai erigirathu
intha malaruku en enadi kobam mullaai maariyathu

NOV
25th July 2017, 06:48 AM
Vanakkam Suvai nga
Nalam nalam ariya aaval :)

மலருக்குத் தென்றல் பகையானால் அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு
நிலவுக்கு வானம் பகையானால் அது நடந்திட வேறே வழி ஏது

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
30th July 2017, 02:46 AM
வானம் செவ்வானம் வெண்மேகம்
அதன் மடியினில் ஆடும்
மோகமோ என்ன தாகமோ
ஆசையில் வந்த வேகமோ
காதலன் காதலி
தோள்களில் சாய்ந்திடும் நேரம்...

https://www.youtube.com/watch?v=WdxbEJvKrPY

C.V. Sridhar/Vaali/Sankar-Ganesh/K.J. Yesudas-Vaani Jayaram/Arjun-Jeevitha

rajraj
30th July 2017, 03:12 AM
aasaik kiLiye kobamaa arugil vara un naaNamaa
aasai irundhaal podhumaa....

VaNakkam RD ! :)

raagadevan
30th July 2017, 03:23 AM
vaNakkam Raj! :)

நாணமா
மைவிழியில் நாணமா
பூமுகத்தை ஏன் மறைத்தாய்
நான் எழுதும் பொன்னோவியமே...

rajraj
30th July 2017, 04:55 AM
naan enna sollivitten nee yEn mayangugiraai
Un sammadham kEttEn yEn thalai kunindhaayo

raagadevan
30th July 2017, 09:51 AM
என்ன நடந்தாலும் பெண்ணே
உன்ன விட மாட்டேன்
நீ என்னை மறந்தாலும் என் மனசுல
நீ தான் நினைவிருப்பா
மனசுக்குள் உள்ள காதலை
பூட்டி வைக்க முடியலடி
இருந்தாலும் மனசுக்குத் தான்
வெளிய சொல்ல வழியில்லடி...

https://www.youtube.com/watch?v=FeX8mFq7hbE

NOV
30th July 2017, 10:28 AM
உன்ன இப்ப பாக்கனும்
ஒன்னு பேசனும்
என்ன கொட்டித் தீக்கனும்
அன்ப காட்டனும்

RC
2nd August 2017, 06:21 AM
anba sumandhu sumandhu
allum pagalum ninaindhu
inbam sumakka vaiththa

NOV
2nd August 2017, 06:24 AM
இன்ப முகம் ஒன்று கண்டேன்
கண்டு எதுவும் விளங்காமல் நின்றேன்
அதை இரவே, உன்னிடம் சொல்ல வந்தேன்

chinnakkannan
3rd August 2017, 10:17 AM
சொல்லடா வாய் திறந்து அம்மா என்று
துன்பமே மறந்து விட்டேன் உன்னால் இன்று

NOV
3rd August 2017, 10:26 AM
அம்மா என்பது தமிழ் வார்த்தை
அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை
அம்மா இல்லாத குழந்தைகட்கும்
ஆண்டவன் வழங்கும் அருள் வார்த்தை

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
5th August 2017, 08:06 PM
வார்த்தை தவறி விட்டாய்
கண்ணம்மா மார்பு துடிக்குதடி
பார்த்த இடத்திலெல்லாம்
உன்னைப் போல்
பாவை தெரியுதாடி...

NOV
5th August 2017, 08:25 PM
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல

raagadevan
12th August 2017, 04:43 PM
சொல்ல வந்ததை சொல்ல வந்ததை சொல்லவில்லை
சொல்லும் வரை சொல்லும் வரை காதல் தொல்லை
என்ன தந்திடுவேன் நான் என்னை தந்திடுவேன்
உள்ளம் தந்திடுவேன் நான் உயிரை தந்திடுவேன்...

NOV
12th August 2017, 05:53 PM
உள்ளம் கொள்ளை போகுதே உண்மையின்பம் காணுதே
தெள்ளுத்தமிழ் தெம்மாங்கு பாடிடுதே

RC
13th August 2017, 07:13 AM
tamizhil adhu oru iniya kalai unnai
thazhuvi kaNdEn andha kavithaigaLai

NOV
13th August 2017, 07:28 AM
இனியவளே என்று பாடி வந்தேன்
இனியவள் தான் என்று ஆகி விட்டேன்
இன்பமெல்லாம் ஏந்தி வரும் இனிமை கொண்டவள்

RC
16th August 2017, 05:49 AM
paadi azhaiththEn unnai
idhO thEdum nenjam
vaaraai en dEvi
paaraai en nenjil
minnal kaNNil gangai

rajraj
16th August 2017, 05:56 AM
Vaaraai nee vaaraai pogum idam vegu dhooram illai nee vaaraai

RC
18th August 2017, 04:12 AM
nI varum naaL varai kaaththirundhEn aruginil
nI varum naaL varai kaaththirundhEn
vizhigaLilE uRakkam illai

rajraj
18th August 2017, 04:37 AM
Kaathiruppaan kamalak kaNNan ange
Kaathiruppaan kamalak kaNNan
Kanindhu kanindhu anbai ninaindhu ninaindhu

raagadevan
19th August 2017, 04:46 AM
கமலம் பாதக் கமலம்
உயர் மறை எலாம் புகழும்
கமலம் பாதக் கமலம்
இசையான வடிவான இறைவன்
நீ தான் என்று நான் தொழும்
தலைவன் நீ தான் என்று போற்றிடும்
..................................................

நாவாரப் பெரியோர் நிதமிங்கு இசைக்கும்
தேவரப் பதிகம் திசை தோறும் ஒலிக்கும்
மும்மூர்த்தி பிறந்து சாகித்யம் புனைந்து
செம்மூர்த்தி நினைவில்
தெய்வ சங்கீதம் வளர்த்து
திருவீதி வலம் வந்த தலம் இந்தத் தலம் தான்
இசை மாரி நிதம் பெய்த இடம் இந்த இடம் தான்
நினைத்தால் மனத்தால் துதித்தால்
நலமுறும் இசை நயங்களை வழங்கிடும்

கமலம் பாதக் கமலம்
உயர் மறை எலாம் புகழும்
கமலம் பாதக் கமலம்...

https://www.youtube.com/watch?v=y3umyL3lcKE

வாலி/இளையராஜா/கே.ஜே.யேசுதாஸ்/ராகம் ராமப்ரிய

NOV
19th August 2017, 05:08 AM
இறைவன் வருவான் அவன் என்றும் நல்வழி தருவான்
அறிவோம் அவனை அவன் அன்பே நாம் பெறும் கருணை

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
19th August 2017, 08:27 PM
அன்பே உன் பேர் என்ன ரதியோ
மன்மதன் சொன்னது
ஆனந்த நீராடும் நதியோ
பொங்கியே வந்தது
கண்ணே உன் சொல்லென்ன அமுதோ
செந்தமிழ் தந்தது
காணாத கோலங்கள் எதுவோ
காவியம் சொல்வது...

https://www.youtube.com/watch?v=0dmawzHv0AY

NOV
19th August 2017, 08:29 PM
செந்தமிழ் பேசும் அழகு Juliet எங்கிருக்காளோ தேடுவோம்
செவ்விழி வீசும் கனவு தேவதை நண்பனின் கண்ணில் காட்டுவோம்

raagadevan
20th August 2017, 01:14 AM
கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு
காமன் வீட்டு சன்னல் தெறந்திருச்சு
தேகம் லேசா சூடாச்சு
சுட்டுவிரல் தொட்டுப்புட்டா
வேர்வ வரும் முத்து முத்தா
பஞ்சும் நெருப்பும் பத்திக்கொள்ளுமே
பக்கத்தில் வச்சா...

rajraj
20th August 2017, 04:42 AM
minnalpol aagum indha vaazhkkaiye vaan vill polume iLamai aanadheyaam thunbam kadhai unadhe

priya32
20th August 2017, 07:49 AM
இளமை எனும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை ஒரே ராகம்

NOV
20th August 2017, 07:51 AM
welcome back Priya!


பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்
பாலுடன் தேன் கனி சேரவேண்டும்
கலைகளை தெய்வமாய் காண வேண்டும்
கன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும்

priya32
20th August 2017, 07:56 AM
வெல்கம் பேக்(கு)?:shock:

Hello NOV, how are you? :)

தேன் குளத்திலே குளிக்கவா மிதக்கவா
பல வித்தை இதில் புரியும்
அட வெட்கம் என்ன இனியும்

NOV
20th August 2017, 07:58 AM
அட நான் ஒரு மாதிரி டா தினம் நீ ஒரு மாதிரி டா
நான் ராட்சசியாய் நீ மாமிசனாய் இனி நாம் புது மாதிரிடா

NOV
20th August 2017, 07:59 AM
வெல்கம் பேக்(கு)?:shock:self-realisation is very important... :yes:

I am very fine, :ty:

priya32
20th August 2017, 08:08 AM
ஒரு மாதிரி நீ என்ன பாக்குற
ஊசி நூலா மனச நீ கோக்குற
உன் காதல நான் இப்ப கேக்குறேன்
கயிற கட்டி என் உயிர் இழுக்கிற

NOV
20th August 2017, 08:10 AM
நீ என்ன பெரிய அப்பாடக்கரா
போடி போ போடி போ ஜாலி காக ஒருத்தன்
போடி போ போடி போ தாலிக்காக ஒருத்தன்
தினம் ஏன் accountல coffee கேக்குமா நீ தின்ன
எவனோ ஒரு dashஷுக்கு கைய கழுவி என்ன wash பண்ண

priya32
20th August 2017, 08:20 AM
போடா வெங்காயம் ஜெயிச்சா சிங்காரம்
அடிச்சிக்க யாரும் இல்ல
அண்ணாந்து பாத்தா அந்த வானம் தெரியும்டா
குனிஞ்சு பாத்தா இந்த பூமியும் தெரியும்டா

NOV
20th August 2017, 08:24 AM
சிங்கார கண்ணுக்கு மை கொண்டு வா நந்தலாலா ஏய் நந்தலாலா
செந்தூரப் பூவுக்கு சீர் கொண்டு வா நந்தலாலா ஏய் நந்தலாலா

priya32
21st August 2017, 06:18 AM
நந்தா நீ என் நிலா நிலா
நாயகன் மடியில் காண்பது சுகமே
நாணம் ஏனோ...வா வா

NOV
21st August 2017, 06:30 AM
நிலா நீ வானம் காற்று மழை என் கவிதை மூச்சு
இசை துளி தேனா மலரா திசை ஒலி பகல்

priya32
21st August 2017, 06:40 AM
கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தம்
இளமை ராகம் இதுவே இதுவே மிக இனிமையே
உதயமானதே புதிய கோலமே
விழிகள் யாவிலும் வர்ண ஜாலமே
நான் நினைத்த திருநாள் ஒரு நாள் இது தானே

NOV
21st August 2017, 06:42 AM
வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்
புதுமுகமான மலர்களே நீங்கள்
நதிதனில் ஆடி கவி பல பாடி
அசைந்து அசைந்து ஆடுங்கள்*

priya32
21st August 2017, 06:48 AM
நதியிலாடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம்
காமன் சாலை யாவிலும்
ஒரு தேவ ரோஜா ஊர்வலம்

NOV
21st August 2017, 06:51 AM
Hi Priya, hru

சாலை ஓரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும்
கண்ணாளனைப் பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து


Sent from my SM-G935F using Tapatalk

priya32
21st August 2017, 07:03 AM
Hi NOV, good and you? :)

கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு உண்டு கண்களா அறியும்
என் மனம் என்னையன்றி யாருக்குத் தெரியும்

NOV
21st August 2017, 07:08 AM
கல்லிலே கலைவண்ணம் கண்டான்
இருகண் பார்வை மறைந்தாலும் காணும் வகை தந்தான்

NOV
21st August 2017, 07:09 AM
I just had breakfast... anga dinner aachaa?


https://scontent-kut2-1.xx.fbcdn.net/v/t1.0-9/20915161_10155568980532629_4858094183893874970_n.j pg?oh=f0d09c705c4b4fd6099afcb0979aa550&oe=5A38D778

priya32
21st August 2017, 07:31 AM
Dinner aachchu...

கலையோ சிலையோ இது பொன் மான் நிலையோ
பனியோ பூங்கிளியோ நிலம் பார்க்க வந்த நிலவோ

NOV
21st August 2017, 07:34 AM
பொன் என்பதோ பூவென்பதோ காதல் பெண்ணே கண்ணான கண் என்பதோ

priya32
21st August 2017, 07:42 AM
பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் ஒரு பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதான் ஒரு பூவின் மடல்

NOV
21st August 2017, 07:43 AM
ஒரு பூங்காவனம் புது மனம் அதில் ரோமாஞ்சனம் தினம் தினம்
உலாவரும் கனாக்கள் கண்ணிலே ஓராயிரம் வினாக்கள்

priya32
21st August 2017, 08:41 AM
கண்ணில் ஒன்று கண்டேன்
காற்றில் ஒன்று கேட்டேன்
மூடு பனிக்காட்டில் ஆடிவரும் ரோஜா

NOV
21st August 2017, 08:43 AM
ஆடிவரும் ஆடகப் பொற்பாவையடி நீ
அன்றும் இன்றும் என்றுமே என் ஆவியடி நீ

Sent from my SM-G935F using Tapatalk

priya32
22nd August 2017, 04:38 AM
நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்

NOV
22nd August 2017, 05:02 AM
ஏன் பெண்ணென்று பிறந்தாய்

ஏன் என் வாழ்வில் புகுந்தாய்

நான் தலை தாழ்ந்து தொழுதேன் என் தலை மீது நடந்தாய்

Sent from my SM-G935F using Tapatalk

priya32
22nd August 2017, 05:08 AM
தலையை குனியும் தாமரையே
உன்னை எதிர் பார்த்து
வந்த பின்பு வேர்த்து

NOV
22nd August 2017, 05:09 AM
எதிர்பார்த்தேன் உன்னை எதிர்பார்தேன்
சொல்ல முடியாத சேதி ஏதோ சொல்வதற்காக
அதற்காக.. எதற்காக... அதற்காக

Sent from my SM-G935F using Tapatalk

priya32
22nd August 2017, 06:28 AM
ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே
தினம் காண்பதுதான் ஏதோ

NOV
22nd August 2017, 06:30 AM
காவேரி கரை ஓரத்துல ஏலாலம்பர ஏலா
கன்னிப்பொண்ணு வர நேரத்துல ஏலாலம்பர ஏலா
கூவாத குயில் கூவுதடி ஏலாலம்பா ஏலாலம்பா
மயிலும் குலுங்கி ஆடுதடி



Sent from my SM-G935F using Tapatalk

priya32
22nd August 2017, 06:44 AM
மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ
தளிர் உடல் தொடலாமோ மயிலே மயிலே

NOV
22nd August 2017, 06:46 AM
Hi Priya [emoji1]

தனிமையிலே இனிமை காண முடியுமா
நல் இரவினிலே சூரியனும் தெரியுமா

Sent from my SM-G935F using Tapatalk

priya32
22nd August 2017, 06:48 AM
Hi NOV! :)

இரவில் பார்த்தேன் இரண்டு நிலவு
வானில் ஒன்று நேரில் ஒன்று

NOV
22nd August 2017, 06:50 AM
இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்
நினைத்து வாட ஒன்று மறந்து வாழ ஒன்று

priya32
22nd August 2017, 06:56 AM
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
வெண்பனித் தென்றல் உள்ளவரையில்

NOV
22nd August 2017, 06:57 AM
உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனி எல்லாம் சுகமே

priya32
22nd August 2017, 07:15 AM
என்றென்றும் ஆனந்தமே எண்ணங்கள் ஆயிரமே
வாலிபத்தின் ரசனை கண்ணில் துள்ளவே வந்த அழகு

NOV
22nd August 2017, 07:16 AM
அழகே அழகே, எதுவும் அழகே
அன்பின் விழியில் எல்லாம் அழகே
மழை மட்டுமா அழகு சுடும் வெயில் கூட ஒரு அழகு
மலர் மட்டுமா அழகு விழும் இல்லை கூட ஒரு அழகு

RC
23rd August 2017, 05:20 AM
vizhiyilE malarndhadhu uyirilE kalandhadhu
peN ennum pon azhagE
adadaa engengum un azhagE

NOV
23rd August 2017, 05:21 AM
அடடா இது என்ன இது என்ன
எனக்கொன்னும் புரியலையே புரியலையே
அடியே எனக்கென்ன எனக்கென்ன
நடந்துச்சு தெரியலையே தெரியலையே

Sent from my SM-G935F using Tapatalk

RC
23rd August 2017, 05:26 AM
Hi Nov-ji!

enakkena ERkanavE piRandhavaL ivaLO
ithayaththai kayiru katti izhuththavaL ivaLO
oLi sindhum iru kaNgaL

NOV
23rd August 2017, 05:29 AM
Vanakkam RC, nalamaa?

இதயத்தை ஏதோ ஒன்று இழுக்குது கொஞ்சம் நின்று
இதுவரை இதுபோலே நானும் இல்லையே


Sent from my SM-G935F using Tapatalk

RC
23rd August 2017, 05:32 AM
ஏதோ ninaivugaL kanavugaL manadhilE malarudhE
kaaveri URRaagavE kaaRROdu kaaRRaagavE
dhinam kaaNbadhu thaan EdhO

vaNdi running Nov...

NOV
23rd August 2017, 05:35 AM
Adhu seri.... saaptaacha?


காவேரிக் கரையிருக்கு, கரை மேலே பூவிருக்கு
பூப்போல பெண்ணிருக்கு, புரிந்து கொண்டால் உறவிருக்கு

priya32
23rd August 2017, 05:11 PM
பூவே நீ யார் சொல்லி
யாருக்காக மலர்கின்றாய்
நான் பருவத்தோட்டத்தில் ஒரு மலர்
உன்னோடு பாடிட வந்த புது மலர்

NOV
23rd August 2017, 05:18 PM
யாருக்காக இது யாருக்காக
இந்த மாளிகை வசந்த மாளிகை
காதல் ஓவியம் கலைந்த மாளிகை

priya32
23rd August 2017, 05:24 PM
காதல் ஓவியம் கண்டேன்
கனவோ நினைவோ
மனச்சோலையின் காவியமே
உன்னை நாளும் நாளும் வேண்டுகிறேன்

NOV
23rd August 2017, 05:40 PM
உன்னை காதலி என்று சொல்லவா நீ அதற்கு மேலே அல்லவா
உன் கூந்தல் நேர்வாக்கிலே என் காதல் நெடுஞ்சாலை
உன் மூச்சுக்காற்றெல்லாம் அதில் தென்றல் தொழிசாலை

priya32
23rd August 2017, 06:57 PM
நீ பேசும் பூவா பூவனமா
என் காதல் நூலா நூலகமா
ஒரு கோடி அர்த்தம் கொண்ட சொல் நீயா
பல கோடி நிலவில் செய்த பெண் நீயா

NOV
23rd August 2017, 07:08 PM
பூவா தலையா போட்டா தெரியும் நீயா நானா பார்த்து விடு
பூ விழுந்தா நீ நெனச்சபடி தலை விழுந்தா நான் கேட்டபடி

priya32
23rd August 2017, 07:23 PM
நான் எண்ணும் பொழுது
ஏதோ சுகம் எங்கோ தினம்
செல்லும் மனது

NOV
23rd August 2017, 07:26 PM
Hi Priya, how are you?


எங்கோ பிறந்தோம் இங்கே இணைந்தோம் ஒன்றாய் வளர்ந்தோம்
உலகை உணர்ந்தோம் எல்லாம் அறிந்தோம் அன்பால் கலந்தோம் நட்பால் மலர்ந்தோம்

priya32
23rd August 2017, 07:32 PM
Hello NOV, doing well and yourself? :)

அன்பு மேகமே இங்கு ஓடிவா
எந்தன் துணையை அழைத்து வா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
உந்தன் நினைவில் நிறுத்தி வா

NOV
23rd August 2017, 07:36 PM
I am doing fine Priya... life is good...

மேகங்கள் என்னைத் தொட்டு போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு

priya32
23rd August 2017, 07:52 PM
என்னைத் தொட்டுவிட்டு தொட்டுவிட்டு
ஓடுது ஒரு சிட்டுக்குருவி
அது பக்கம் வந்து பக்கம் வந்து
ஆடுது என் நெஞ்சைத் தழுவி
அடி ஏன் ஏன் நீ என்னையே அப்படி பாக்குறே

NOV
23rd August 2017, 07:53 PM
சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே
செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே

priya32
23rd August 2017, 07:58 PM
செவ்வானமே பொன்மேகமே
தூவுங்கள் மலர்கள் கோடி
சொல்லுங்கள் கவிதை கோடி
இது சிங்கார குயில்கள் சங்கீதம் பாடும்
உல்லாச நேரம் அன்றோ

NOV
23rd August 2017, 08:01 PM
மலர்கள் கேட்டேன் வானமே தந்தனை
தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை
எதை நான் கேட்பின் உனையே தருவாய்

priya32
23rd August 2017, 08:04 PM
உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை

NOV
23rd August 2017, 08:06 PM
எத்தனை எத்தனை இன்பமடா
இவை எல்லாம் உனக்கே சொந்தமடா

priya32
23rd August 2017, 08:11 PM
இன்ப எல்லை காணும் நேரம்
இனிக்கும் மாலை சோலை ஓரம்

NOV
23rd August 2017, 08:17 PM
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
கண்ணாளனைக் கண்டாலென்ன
என் வேதனை சொன்னாலென்ன

Sent from my SM-G935F using Tapatalk

priya32
23rd August 2017, 08:40 PM
என் காதல் சொல்ல நேரமில்லை
உன் காதல் சொல்லத் தேவையில்லை
நம் காதல் சொல்ல வார்த்தையில்லை
உண்மை மறைத்தாலும் மறையாதடி

NOV
23rd August 2017, 08:44 PM
சொல்லி சொல்லி வந்ததில்லை இந்த
பிள்ளையின் செந்தமிழ் பாட்டு
அன்னை மனம் ஆணை இட இங்கு
வந்தது செந்தமிழ் பாட்டு

Sent from my SM-G935F using Tapatalk

priya32
23rd August 2017, 08:56 PM
செந்தமிழில் ஒரு பாட்டெழுதி
அதில் நான் உன்னை அழைத்தேன்
சிந்தனையில் வந்த தேனருவி
அது நீ என்றே நினைத்தேன்

NOV
23rd August 2017, 08:58 PM
சிந்தனையில் மேடைகட்டி கந்தனையே ஆட வைத்தேன்
செந்தமிழில் சொல் லெடுத்து எந்தனையே பாட வைத்தான்

Sent from my SM-G935F using Tapatalk

priya32
23rd August 2017, 09:05 PM
செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று
தேரினில் வந்தது கண்ணே
தென்மலை மேகம் தூதுவனாக
என்னிடம் சேர்த்தது உன்னை

NOV
23rd August 2017, 09:08 PM
சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து
அந்தரத்திலே ரெண்டு பச்சைக் கிளிகள்
நல்ல ஆலோலம் பாடுது உன்னைப் பர்த்து

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
23rd August 2017, 09:28 PM
தென்னங்கீத்தும் தென்றல் காற்றும் கை குலுக்கும்காலமடி
வானம்பாடி ஜோடி சேரும் நேரமடி ஆசைகளோகோடி

NOV
23rd August 2017, 09:31 PM
தென்றல் வரும் வழியில் வந்த நிலவே வா
தொட்டு விளையாட மேகம் உன்னைத்தேடும்
உந்தன் ஒளிக்கரங்கள் என்னை வளைக்கிறதே

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
23rd August 2017, 09:42 PM
நிலவே நீ சாட்சி..மன நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம் நிலவே நீ சாட்சி..

NOV
23rd August 2017, 09:44 PM
நீ என்ன பேசுவாய் என் இதயம் அறியும்
நான் என்ன பேசுவேன் உன் இதயம் அறியும்
நாம் என்ன பேசுவோம் நம் மௌனம் அறியும்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
23rd August 2017, 09:58 PM
நிலவே நீ சாட்சி..மன நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம் நிலவே நீ சாட்சி..

NOV
23rd August 2017, 10:02 PM
நிலவே நீ சாட்சி..மன நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம் நிலவே நீ சாட்சி..

Marupadiyum adhe paattaa Chinna Kanna [emoji1]

Sent from my SM-G935F using Tapatalk

priya32
23rd August 2017, 11:13 PM
மௌனம் நாணம் மலரும் புது யௌவனம்
தேகம் யாவும் விளையும் ரோமாஞ்சனம்
புதிய சௌந்தர்யம் புரியும் சல்லாபம்
நான் பேச நீ பேச விழி ஒரு மொழியோ

rajraj
24th August 2017, 02:48 AM
naan pesa ninaippadhellaam nee pesa veNdum
naaLodum pozhudhodum uravaada veNdum

priya32
24th August 2017, 07:01 AM
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது

NOV
24th August 2017, 07:02 AM
ஆசை மனதில் கோட்டை கட்டி அன்பு என்னும் தெய்வ மகள்
காலமெல்லாம் துணையிருந்தாள் கனவாகி மறைந்து விட்டாள்

priya32
24th August 2017, 07:05 AM
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன

NOV
24th August 2017, 07:07 AM
ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா
உன்னோடு காதல் சொல்லி நயன்தாரா
அன்பே உன் பின்னால் யாரும் அலைந்தாரா
கண்ணிலும் காதல் கண்டு கலைந்தாரா

priya32
24th August 2017, 07:11 AM
காதல் பிசாசே காதல் பிசாசே
ஏதோ சௌக்கியம் பரவாயில்லை
காதல் பிசாசே காதல் பிசாசே
நானும் அவஸ்தையும் பரவாயில்லை
தனிமைகள் பரவாயில்லை
தவிப்புகள் பாவாயில்லை

NOV
24th August 2017, 07:13 AM
Good evening Priya :)

ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போலே
ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே

priya32
24th August 2017, 07:16 AM
Hello NOV! :)

ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே
அது சுற்றிச் சுற்றி ஆசை நெஞ்சைத் தட்டுகின்றதே
காதல் சொல்ல உன்னிடத்திலே
வார்த்தை ஒன்றும் இல்லை என்னிடத்திலே

NOV
24th August 2017, 07:17 AM
நெஞ்சுக்குள் பூ மஞ்சங்கள் நீ இட்ட நேரம்
கண்ணில் இட்டேனே காதல் கட்டளை
கன்னம் எங்கெங்கும் ஆசை முத்திரை