PDA

View Full Version : Makkal thilagam mgr- part 23



Pages : 1 2 [3] 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

Gambler_whify
13th April 2018, 01:16 AM
http://i67.tinypic.com/2dqnjew.jpg

ஒருசி ல படங்கள் ஒரமுறை ெவளியிடப்பட்டால் அப்புறம் பல வருசங்களுக்கு வெளியே வராது. ஆனால், புரட்சித் தலைவர் படங்கள் பெட்டிக்குள் தூங்காது. தமிழ்நாடு பூரா ஏதாவது ஒரு தியேட்டரில் ஓடிக் கொ்ணடே இருக்கும்.

ஆயிரத்தில் ஒருவன் படமும் அப்படித்தான். எங்காவது தியட்டரில் ஓடிக் ெகாண்டே இருக்கும். இடைவெளி இல்லாமல் ஓடியும் 2014-ல் புது நவீனமாக டிஜிட்டலில் தமிழநாடு பூரா வெளியாகி சென்னையி்ல் சத்ய்ம் தியேட்டரில் 160 நாள், ஆல்பட்டில் வெள்ளிவிழா தாண்டி 190 நாள் ஓடி சாதனை படைத்தது.

தமிழ்நாடு பூரா நாடோடி மன்னன், ஆயிரத்தில் ஒரவன். ரிக்சாக்காரன், நினனத்தை முடிப்பவன், எங்க வீட்டுப் பிள்ை என்று புரட்சித் தலைவர் படங்கள் வெற்றி நடை போடுகிறது.

இது எந்த நடிகருக்கும் இல்லாத பெரூமை.

இந்தப் பெருமையை வள்ளல் புரட்சித் தலைவர் நமக்கு கொடுத்திருக்கிறார்.

நான் எம்.ஜியார் ரசிகன் என்று சொல்லும்போதே பெரூமையாக உள்ளது.

புரட்சித் தலைவர் வாழ்க

Gambler_whify
13th April 2018, 01:19 AM
திருப்பூர்

ஜோதி

திரையரங்கில்

ரகசியப்போலீஸ் 115

https://s17.postimg.cc/sd8332m7j/4852542a-07ec-46d7-82a0-ed029222299b.jpg (https://postimages.org/)

இதப் ோல இன்னும் எத்தனை புரட்சித் தலைவர் படங்கள் தமிழ்நாடு பூரா சின்ன ஊர்களில் எல்லாம் ஓடுகிறதோ...

மறுவெளியீட்டிலும் வசூல் சக்கரவர்த்தி பரட்சித் தலைவர் வாழ்க.

Gambler_whify
13th April 2018, 01:26 AM
A rice mill in Palakkad turns into MGR memorial

The Hindu - February 13, 2018

http://www.thehindu.com/news/national/kerala/palakkad-rice-mill-to-turn-into-mgr-memorial/article22745369.ece?homepage=true

One of the first modern rice mills to come up in Kerala’s Palakkad district, Bhama Rice Mill of Vadavannur village, is being converted into a memorial for iconic Tamil politician and matinee idol M.G. Ramachandran, whose childhood home is located in the same village.

The memorial will also serve as a ‘village heritage centre’ and showcase the culture and agrarian traditions of Palakkad. It is being established by the local chapter of the Indian National Trust for Art and Cultural Heritage (INTACH).

“We have named the heritage centre MAGORA, an abridged version of Maruthoor Gopala Menon Ramachandran. Apart from showcasing Palakkad’s rich and varied rural life, the museum and cultural centre will exhibit photographs and films on the life and times of the former Tamil Nadu Chief Minister,” said Arun Narayanan, convener of INTACH’s local chapter.

Kerala’s Minister for Cultural Affairs, A.K. Balan, will inaugurate the centre on Saturday in the presence of the national director of INTACH, Major General (Retired) L.N. Gupta, and former Chennai Mayor Saidai S. Duraisamy, who is currently involved in renovating MGR’s childhood home in the village.

The heritage centre, located close to Pudunagaram-Kollengode road, is expected to draw tourists interested in rural and agrarian life. Apart from the childhood home and the newly established memorial and heritage centre, the village also has a community hall named after MGR. Palakkad’s art tradition includes three forms of puppetry.

“MAGORA is a first-of-its-kind, village-centric, story-telling space that will help preserve Palakkad’s rich rural traditions and art forms. The centre aims to celebrate the village’s association with MGR through images and words. It will host creative performances, exhibitions, and conversations,” said Dr. K.S. Ragesh, co-convener, INTACH. The heritage centre will feature a photo museum on Palakkad’s cultural diversity, put together by photographer Hariharan Subrahmanyan.


நன்றி அய்யா

பாலக்காட்டில் எம்.ஜியார் பேரில் ரைஸ் மில்லா?

முழுதாக புரியாட்டியும் புரட்ச்சித் தலைவரை பாராட்டி போட்டிருக்கிறீர்கள் என்று தெரிகிறது.

நன்றி அய்யா.

நண்பர்கள் யாராவது என்ன விடயம் என்று சொன்னால் எல்லாருக்கும் புரியும்.

Richardsof
13th April 2018, 01:38 PM
தமிழகமெங்கும் உள்ள திரை அரங்குகளில் எம்ஜிஆர் பழைய படங்களின் படை எடுப்பு .
எம்ஜிஆர் ரசிகர்களுக்கு விருந்து
மகிழ்ச்சி வெள்ளத்தில் விநியோகஸ்தர்கள் மற்றும் திரை அரங்கு உரிமையாளர்கள்


திரை உலக வரலாற்றில் பல சரித்திர சாதனைகளை நிகழ்த்தி வெற்றி மேல் வெற்றி கண்டவர் எம்ஜிஆர்
எம்ஜிஆர் நடித்துக்கொண்டிருந்த நேரத்திலும் அவர்தான் வசூல் மன்னன் .
திரை உலகை விட்டு அரசியலில் முதல்வராக இருந்த நேரத்திலும் எம்ஜிஆர் படங்கள்தான் பலரையும் வாழ வைத்தது .
எம்ஜிஆர் மறைந்து 30 வருடங்களாக எம்ஜிஆர் படங்கள் தொடர்ந்து திரை இடப்பட்டு வசூலை வாரி குவித்து கொண்டு வருகிறது .

எம்ஜிஆர் 101வது பிறந்த நாள் கொண்டாடி வரும் வேளையில் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு இந்த ஆண்டு தொடக்கம் முதல் விருந்தாக பழைய படங்கள் வந்த வண்ணம் உள்ளது .
13.4.2018 இந்த வாரம்
சென்னை
நாடோடி மன்னன் -ஆல்பட்டில் 4 வது வாரம்
ரிக் ஷாகாரன் - ஏ.வி.எம் ராஜேஸ்வரி மற்றும் கோபிகிருஷ்ணா
ஆயிரத்தில் ஒருவன் - அகஸ்தியா
எங்க வீட்டு பிள்ளை - ரெட் ஹில்ஸ் லட்சுமி
நினைத்ததை முடிப்பவன் - பிருந்தா

கோவை
தர்சனா - நினைத்ததை முடிப்பவன்
திருப்பூர்
ஜோதி - ரகசிய போலீஸ் 115

மதுரை
ரிக் ஷாகாரன் - சரஸ்வதி

நெல்லை
ரத்னா - நினைத்ததை முடிப்பவன்
திருச்சி- சோனா மினா Complex A/C, தஞ்சை - ராணி பாரடைஸ் A/C, கரூர் - அமுதா A/C, பெரம்பலூர் - ஸ்ரீராம், மன்னார்குடி - சாந்தி dts, முசிறி- ஸ்ரீராம் உட்பட எங்கும் தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது...

இன்னும் பல நகரங்களில் எம்ஜிஆர் படங்கள் ஓடிக்கொண்டிருக்கிறது .

எம்ஜிஆரின் சக்தி
எம்ஜிஆர் ரசிகர்களின் வெற்றி .
என்றென்றும் எம்ஜிஆர் ரசிகர்கள் கொடுத்து வைத்தவர்கள் .

orodizli
13th April 2018, 02:50 PM
நிழலை உண்மையாகவே நிஜமாக்கிய மஹானுபாவர், அன்றும் - இன்றும் -என்றும் திரையுலக சக்ரவர்த்தி புரட்சி நடிகர், நாடாண்ட, பாராண்ட MGR முதன் முதல் தயாரித்து, இயக்கி, இரு வேடங்களில் நடித்த இப்போது 60 ம் ஆண்டு வைர விழா காணும் நேரத்திலும் அருமையான வசூல் அளித்து கொண்டிருக்கும் "நாடோடி மன்னன்" இன்று முதல் TT ஏரியா... திருச்சி- சோனா மினா Complex A/C, தஞ்சை - ராணி பாரடைஸ் A/C, கரூர் - அமுதா A/C, பெரம்பலூர் - ஸ்ரீராம், மன்னார்குடி - சாந்தி dts, முசிறி- ஸ்ரீராம் உட்பட எங்கும் தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது...

orodizli
14th April 2018, 06:11 AM
இறைவன் அருள் கொண்டும், மக்கள் திலகம் ஆறி
ஆசிர்வாதம் பெற்றும் அனைவர்க்கும் இனிய சுபிட்சமான தமிழ் புத்தாண்டு பிறக்கும் நாளில் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்...

oygateedat
15th April 2018, 07:29 AM
https://s9.postimg.cc/c4n205qwv/IMG_8462.jpg (https://postimg.cc/image/hstcr1v97/)

oygateedat
15th April 2018, 08:26 AM
https://s31.postimg.cc/w9fg0hdrv/IMG_8467.jpg (https://postimg.cc/image/ydzt1kfef/)
நாடோடி மன்னன்
25-வது வெற்றி விழா
நாளில்
மக்கள் திலகம்
அபிமானிகள்
இடம் - சென்னை ஆல்பர்ட் திரையரங்கம்

Richardsof
15th April 2018, 08:44 AM
எம்.ஜி.ஆர். இயக்கி நடித்த “நாடோடி மன்னன்” 60 ஆண்டுகளுக்குப் பிறகு படத்தின் டிஜிட்டல் வெர்சனில் வெளியாகி 25 நாட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது


1958-ஆம் ஆண்டு “பொன்மனச் செம்மல்”, “புரட்சித் தலைவர்” எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் “நாடோடி மன்னன்”. அந்தக் காலகட்டத்தைப் பொறுத்த வரையில் வசூலில் இமாலய சாதனை செய்த திரைப்படமாக பார்க்கப்பட்ட இத்திரைப்படத்தை இயக்கியவரும் எம்.ஜி.ஆர் தான். இப்படத்திற்கான கதையை ஆர்.எம்.வீரப்பன், வி.லெட்சுமணன் மற்றும் எஸ்.கே.டி.சாமி ஆகியோரும்.. இணைந்து எழுதினார்கள்.

இப்படத்தில் எம்.ஜி.ஆருடன் பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார், பானுமதி, சரோஜாதேவி மற்றும் எம்.என்.ராஜம் ஆகியோர் நடித்திருந்தார்கள். அப்போதைய காலகட்டத்திற்கு மிகப்பெரிய தொகையான ரூபாய் 80 லட்சம் பட்ஜெட்டில், எம்.ஜி.சக்கரபாணி மற்றும் ஆர்.எம்.வீரப்பன் இணைந்து “எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ்” சார்பில் தயாரித்தார்கள்.

இப்படம் எம்.ஜி.ஆருக்கு 1 கோடி வசூலைக் குவித்தது மட்டுமல்லாமல், அவரது அரசியல் எழுச்சிக்கும் மாபெரும் துணை புரிந்தது.



இவ்வளவு பெருமைகளை உள்ளடக்கிய இத்திரைப்படம் 60 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப டிஜிட்டல் தொழிற்நுட்பத்தில் புதுப்பித்து வெளியிடப்பட்டது. எதிர்பார்த்ததைப் போலவே எம்.ஜி.ஆர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவோடு 25 நாட்களைக் கடந்து ரீ-ரிலீசிலும் வெற்றிபெற்று சாதனை படைத்திருக்கிறது. இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில் சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் விழா நடத்தப்பட்டது.

இந்த விழாவில் முன்னாள் சென்னை மாநகர மேயர் திரு.சைதை.துரைசாமி கலந்துகொண்டார். அவருடன் ஏராளமான எம்.ஜி.ஆர். பக்தர்கள் மட்டுமல்லாமல் இளைஞர்களும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.

Courtesy malaimalar

Richardsof
15th April 2018, 09:06 AM
14.4.2018 சென்னையில் எம்ஜிஆர் திருவிழா

சென்னை காமராஜர் அரங்கில் இதயக்கனி பத்திரிகை நடத்தும் எம்ஜிஆர் 101வது பிறந்த நாள் விழா

ஆல்பட் அரங்கில் எம்ஜிஆரின் நாடோடிமன்னன் 25 வது நாள் வெற்றி விழா

Richardsof
15th April 2018, 09:21 AM
பெருந்தலைவர் காமராஜர் சொத்து எதையும் சேர்க்கவில்லை . ஆனால் தன சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு தன்னுடைய செல்வாக்கை வைத்து பல் வேறு சலுகைகள் தந்து பலரை கோடீஸ்வர்களாக உயர்த்திய பெருமை அவருக்கு சேரும் .இதில் பெருமை கொள்வதில் என்ன இருக்கிறது ? எம்ஜிஆர் சிவாஜி ஜெமினி மூவரும் நடித்து பெயரும் பணமும் ஈட்டினார்கள் . எல்லோரும் சொத்துக்களை வாங்கினார்கள் . எம்ஜிஆர் மட்டும் தன்னுடைய சொத்துக்களை ஏழை மக்களுக்கு வழங்கி நிரந்தர வள்ளலாக இன்றும் வாழ்கிறார் .
எனவேதான் உலக வரலாற்றில் எம்ஜிஆர் இடம் பிடித்துள்ளார்.

நன்றி முகநூல்

Richardsof
15th April 2018, 09:29 AM
சென்னை: "நாடோடி மன்னன் படத்தில் ஏழை மக்களுக்காக பேசிய வசனங்களை தமிழக முதல்வரானதும் நிறைவேற்றியவர் எம்.ஜி.ஆர்.,' என்று நடிகை சரோஜா தேவி புகழாரம் சூட்டினார். எம்.ஜி.ஆர், சரோஜாதேவி, எம்.என்.ராஜம் நடித்த "நாடோடி மன்னன்' படம் 1958ம் ஆண்டு வெளியிடப்பட்டது. மிகப் பெரிய வரவேற்பை பெற்ற படம் கடந்த சில ஆண்டுகளாக தியேட்டர்களில் திரையிடப்படாமல் இருந்தது. தற்போது சென்னையில் நான்கு தியேட்டர்களில் "நாடோடி மன்னன்' படம் திரையிடப்பட்டு அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த படத்தின் 49ம் ஆண்டு விழா சென்னையில் உள்ள ஆல்பர்ட் தியேட்டரில் நேற்று நடந்தது. எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்த ஏழு நாயகிகள் கலந்து கொண்டனர். விழாவில் நடிகை சரோஜாதேவி பேசும் போது, ""எம்.ஜி.ஆரைப் போல சிறந்த மனிதர் கிடையாது. மனித நேயம் உள்ள மகா மனிதன். "நாடோடி மன்னன்' படத்தில், "நாடாள வந்தால் ஏழைகளுக்காக எல்லாம் செய்வேன்' என்று எம்.ஜி.ஆர்., வசனம் பேசினார். அவர் முதல்வர் ஆனதும் படத்தில் சொல்லிய அத்தனையும் மக்களுக்கு செய்தார். ஒரு அரசியல்வாதி எளிதாக முதல்வராகிவிடலாம். ஆனால், ஒரு நடிகர் முதல்வராவது கஷ்டம். எம்.ஜி.ஆர்., தமிழகத்தை ஒரு ஆண்டு அல்ல இரண்டாண்டு அல்ல, பதினொரு ஆண்டுகள் ஆண்டார். மக்களுக்கு எவ்வளவோ உதவிகளை செய்தார். எம்.ஜி.ஆர்., இறக்கவில்லை. எல்லார் நெஞ்சத்திலும் எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். திகழ்ந்தால் எம்.ஜி.ஆரைப் போல திகழவேண்டும், வாழ்ந்தால் எம்.ஜி.ஆரைப் போல வாழ வேண்டும். எனது கடைசி மூச்சிருக்கும் வரை எம்.ஜி.ஆரை நினைத்துக் கொண்டிருப்பேன். தமிழக மக்களை மறக்க மாட்டேன்,'' என்றார்.
அன்று எம்.ஜி.ஆருடன் கதாநாயகிகளாக நடித்த நடிகைகளான எம்.என்.ராஜம், பத்மினி, சரோஜாதேவி, ராஜசுலோசனா மற்றும் வெண்ணிற ஆடை நிர்மலா ஆகியோருடன் பாடகர் டி.எம்.சவுந்தரராஜனும் நாடோடிமன்னன் படத்தினை இரசிக்கின்றார்கள்.
நடிகை பத்மினி பேசும் போது, ""மதுரை வீரன் படத்தில் எம்.ஜி.ஆருடன் நடித்தேன். "மருதநாட்டு இளவரசி, ராஜா தேசிங்கு, அரசிளங்குமரி, ராஜ ராஜன்' என 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறேன். சரித்திரம் படைத்தவர் எம்.ஜி.ஆர்., அவரே ஒரு சரித்திரம்,'' என்றார். நடிகை எம்.என்.ராஜம் பேசும் போது, ""இங்கு வந்திருக்கும் கூட்டத்தை பார்க்கும் போது படம் இன்று தான் வெளியானது போல் இருக்கிறது. படம் வெளியாகி 49 ஆண்டுகள் ஆகிவிட்டன. எம்.ஜி.ஆர்., புகழ் இன்னும் நுõறாண்டுகளுக்கு மேல் இருக்கும். "நாடோடி மன்னன்' படத்தில் ஒரு சீனில் "என்னை நம்புகிறாயா சகோதரி' என்று எம்.ஜி.ஆர்., என்னிடம் வசனம் பேசுவார். அதற்கு "நான் மட்டுமல்ல நாடே நம்பும்' என்று பதில் சொல்வேன். எம்.ஜி.ஆர்., முதல்வரானதும் ஒரு முறை என்னிடம் பேசும் போது "நாடே என்னை நம்பும் என்று சொன்னாய்; முதல்வராகி விட்டேன்' என்று சந்தோஷமாக கூறினார். அதனை மறக்க முடியாது,'' என்றார்.

நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா பேசும் போது, ""நான் வாழும் வாழ்க்கையில் சிறப்பு இருக்கிறது என்றால் அதற்கு எம்.ஜி.ஆர்., தான் காரணம். உயிருள்ள வரை எம்.ஜி.ஆரின் நினைவு என்னை விட்டு போகாது,'' என்றார். நடிகை மஞ்சுளா பேசும் போது, ""இன்று எனது பேத்திக்கு பிறந்த நாள். அதில் பங்கு கொள்ளாமல் இங்கு வந்திருக்கிறேன். எம்.ஜி.ஆரின் மீது அத்தனை மரியாதை வைத்திருக்கிறேன். எம்.ஜி.ஆருடன் நடிக்க வேண்டும் என்று நினைத்த போது எங்கள் குடும்பம் நடுத்தர குடும்பம். எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் இணைந்து நடித்த படத்தில் சரோஜாதேவியின் படத்தை நீக்கிவிட்டு என் படத்தை ஒட்டி வைப்பேன். அப்படியிருந்த நான் எம்.ஜி.ஆருடன் "ரிக்ஷாக்காரன்' படத்தில் நடித்தேன். அதன்பிறகு நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். இன்றைக்கும் நான் சாப்பிடும் போது பெருமாளேன்னு நினைக்கும் போது எம்.ஜி.ஆரையும் நினைத்துக் கொள்வேன்,'' என்றார். நடிகை ராஜசுலோசனா பேசும் போது, ""ஏழை, எளிய மக்களின் நலனில் அக்கறை கொண்டவர் எம்.ஜி.ஆர்., அவரைப்போல இனி ஒருவரை பார்க்க முடியாது,'' என்றார்.

திரைப்பட பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் பேசும் போது, ""எம்.ஜி.ஆருக்கு ஏராளமான பாடல்களை பாடியுள்ளேன். நான் பாடியதைப் போல உலகத்தில் யாரும் பாட முடியாது. "நான் பார்த்திலே அவர் ஒருத்தரைத்தான் நல்ல அழகனென்பேன்' என்றால் அது எம்.ஜி.ஆரைத்தான் சொல்வேன். எம்.ஜி.ஆர் சரோஜாதேவி சினிமாவில் பொருத்தமான ஜோடியாக ரசிகர்கள் மனதில் இடம்பெற்றிருந்தனர். எம்.ஜி.ஆர்., படத்தில் சொன்ன நல்ல விஷயங்களை நிஜத்தில் அவர் ஆட்சியில் செய்து காட்டினார்,'' என்றார். திரைப்பட இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் பேசும் போது, ""சரித்திரம் படைத்தவர், சாதனையாளர். அவரோடு பணி புரிந்ததை பாக்கியமாக கருதுகிறேன். எம்.ஜி.ஆர்., மக்களின் மனதில் என்றென்றும் வாழ்வார்,'' என்றார். விழாவில் எஸ்.எஸ்.ராஜேந்திரன், ராஜஸ்ரீ, சச்சு உட்பட பலர் கலந்து கொண்டனர். அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து "நாடோடி மன்னன்' படம் பார்த்து மகிழ்ந்தனர்.

நன்றி: தினமலர்
http://www.dinamalar.com/

நன்றி: தினமணி.காம்
"காலத்தை வென்றவன்"
-பா.ஜெகதீசன்-

அண்மையில் சென்னையில் திரையிடப்பட்டுள்ள 'நாடோடி மன்னன்' ...... "இந்தப் படம் வெற்றிப் பெற்றால் நான் மன்னன். தோல்வி அடைந்தால் நாடோடி'- "நாடோடி மன்னன்' படம் வெளியானபோது எம்.ஜி.ஆர். உதிர்த்த வார்த்தைகள் இவை!
தமிழக திரையரங்குகளில் படம் வெளியாகி, முதல் காட்சி பார்த்துவிட்டு வெளியில் வந்த ரசிகர்கள் எம்.ஜி.ஆர். போஸ்டரைப் பார்த்து சொன்ன வார்த்தைகள்: "நீங்கள் நாடோடியும் அல்ல. மன்னனும் அல்ல. மன்னாதி மன்னன்!'. ரசிகர்களின் வாக்கு பொய்க்கவில்லை. "நாடோடி மன்னன்' படம், வெற்றி பெற்று எம்.ஜி.ஆரைப் புகழின் உச்சிக்கே கொண்டு சென்று, "வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும். அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னைச் சேரும்' என்று, ரசிகனை நோக்கி எம்.ஜி.ஆரைப் பாட வைத்தது.

நாடோடி மன்னன் படம் வெளியாகி 50 ஆண்டுகளாகிற இன்றைய நிலையிலும் அந்தப் பாட்டின் வெற்றிச் சப்தம் மட்டும் இன்னும் ஓயவே இல்லை. இப்போதும் நாடோடி மன்னன் தமிழகம் முழுவதும் பல்வேறு திரையரங்குகளில் மீண்டும் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. வெளியான முதல் நாளே ஹவுஸ்புஃல்லாகி பலர் பிளாக்கில் டிக்கெட் வாங்கி பார்த்துள்ளனர்.

வசூலிலும் இப்போது வெளிவந்துள்ள புதிய படங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதலிடத்தைப் பிடித்துள்ளது. இப்போது போலவே 50 ஆண்டுகளுக்கு முன் வெளியான போதும், அந்தக் காலகட்டத்தில் வெளிவந்த படங்களிலேயே வசூலில் முதல் இடத்தைப் பிடித்ததும் இந்தப் படம்தான். ஒரு கோடி ரூபாய் வசூலை ஈட்டிய முதல் படம்!

"தமிழக திரைப்படத்துறை வரலாற்றிலேயே முதல்முறையாக' எனச் சொல்கிற சிறப்பு நாடோடி மன்னன் படத்துக்கு வசூலில் மட்டும் அல்ல. பலவற்றிலும் உண்டு.
எம்.ஜி.ஆர். தயாரித்த முதல் சொந்த படம். எம்.ஜி.ஆர். இரட்டை வேடங்களில் நடித்த முதல் படம். எம்.ஜி.ஆர். இயக்கிய முதல் படம். தமிழில் வெளியான முதல் "பகுதி வண்ணப் படம் (பார்ட்லி கலர்)'. சரோஜா தேவி கதாநாயகியாக அறிமுகம்... என பல "முதல்... முதல்'களின் சிறப்புகள் வெளிப்பட்ட படம் இது. பிரம்மாண்டமான செட்டுகள், கண்ணதாசனின் எழுச்சியூட்டும் வசனங்கள், விறுவிறுப்பான சண்டைக் காட்சிகள், சந்திரபாபு உள்ளிட்டோரின் நகைச்சுவைக் காட்சிகள், "தூங்காதே தம்பி தூங்காதே' போன்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் எந்தக் காலத்திலும் நம்மைத் தூங்க விடாத பாடல்கள்... என பல சிறப்பம்சங்கள் இந்தப் படத்திற்கு உண்டு. இத்தகைய சிறப்புகளுடைய நாடோடி மன்னன் படம் மீண்டும் ரிலீசாகி ஓடும் வண்ணாரப்பேட்டை பாரத் திரையரங்கிற்குப் போனோம்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் படம் வெளியாகி இருப்பதுபோல திரையரங்கே விழாக்கோலமாய் இருந்தது. எம்.ஜி.ஆர். கத்திச் சண்டை போடுவது போன்ற போஸ்டர்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் பேனர்களுக்கும் குறைவில்லை. சேரில் கூட்டம் நிறைந்து பலர் தரையில் உட்கார்ந்திருக்கின்றனர். புதுப் படத்தைப் பார்க்கப் போவதைபோல பரபரப்பாய் இருக்கிறது கூட்டம். "படத்தைப் போடு படத்தை போடு' என உக்கிரக் கோஷம். படம் போடப்படுகிறது!

திரையில் எம்.ஜி.ஆர் தோன்றுகிற காட்சி. திரைக்கு முன்னால் உள்ள சுவரில் வரிசையாக தயாராக வைக்கப்பட்டுள்ள சூடங்களை ரசிகர்கள் கொளுத்துகிறார்கள். விசில் சத்தம் அமர்ந்திருப்பவர்களின் காதைக் கிழிக்கிறது. படத்தின் தொடக்கத்தில் இருந்து க்ளைமேக்ஸ் வரை படத்தின் முக்கியமான கட்டங்களில் விசில் சத்தம் நிற்கவே இல்லை. குறிப்பிட்ட அந்தக் காட்சிகளில் எம்.ஜி.ஆர். பேசும் "பன்ச்' டயலாக்குகள் சில:

"நீங்கள் மாளிகையில் இருந்து மக்களைப் பார்க்கிறீர்கள், நான் மக்களிடம் இருந்து மாளிகையைப் பார்க்கிறேன்'

"என்னை நம்பிக் கெட்டவர்கள் கிடையாது - நம்பாமல் கெட்டவர்கள்தான் உண்டு'

ஒரு எம்.ஜி.ஆர். நாற்காலியில் அமர்ந்திருக்க, அவரை மற்றொரு எம்.ஜி.ஆர் சுற்றி வந்தபடியே பேசுகிற வசனத்துக்கும் நல்ல ரெஸ்பான்ஸ். தொழில்நுட்பம் அவ்வளவாக வளராத அந்தக் காலத்திலேயே இரட்டை வேடக் காட்சியை வெகு இயல்பாக எடுத்திருப்பதை நம்மால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

கடைசியாக க்ளைமேக்ஸ் காட்சி. சூப்பர்... சூப்பர்... என எத்தனை தடவை சொன்னாலும் தகும். தீவைச் சூழ்ந்திருக்கும் வெள்ளம். அந்த வெள்ளத்தின் மீது கயிற்று நடைப்பாலத்தில் எம்.ஜி.ஆரும், பி.எஸ்.வீரப்பாவும் சண்டை போடுகிறார்கள். இவருக்கு அவர், அவருக்கு இவர் சளைத்தவர் இல்லை என்பது போல விறு விறு சண்டை. திடீரென கயிற்று பாலம் அறுந்துவிடுகிறது. தொங்குகிற கயிற்றை பிடித்துக்கொண்டு எம்.ஜி.ஆரும், சரோஜா தேவியும் தப்பிக்கிறார்கள். அப்பாடா...இக்காட்சியின்போது திரையரங்கில் இருப்பவர்களுக்கு உயிர்போய் உயிர் வருகிறது.

50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியாகி உள்ள படத்திற்கு இத்தனை உயிர்ப்பா? எனச் சிலிர்த்தபடியே தியேட்டரை விட்டு வர மனதில்லாமல் வெளியில் வந்தோம். இதே ஈர்ப்புடன் எம்.ஜி.ஆரின் தீவிர பக்தரான நடிகர் சத்யராஜ் பேசுகிறார்:

""1958-ல் நாடோடி மன்னன் படம் ரிலீசானது. நான் 1954-ல்ல பிறந்தேன். படம் ரிலீசானபோது எனக்கு 4 வயசுதான் என்பதால் அந்தப் படத்தை ரிலீசான அன்றே பார்க்க முடியவில்லையே என்கிற வருத்தம் உண்டு. ஆனால், அதுக்குப் பிறகு நாடோடி மன்னன் படத்தை பதினைஞ்சுக்கும் மேற்பட்ட முறை பார்த்திருக்கிறேன்.

உலகம் சுற்றும் வாலிபன், அடிமைப்பெண், நாடோடிமன்னன் ஆகிய மூன்று படங்களுக்கு இன்னும் டிவி ரைட்ஸ்க்கு கொடுக்கவில்லை. இதனால் கடந்த பத்துப் பதினைந்து வருஷமாக நாடோடி மன்னன் படத்தைப் பார்க்க முடியவில்லை. ஆல்பர்ட் தியேட்டர்ல போட்டதும் போய் பார்த்துவிட்டு வந்தேன்.

தலைவர் படத்தையெல்லாம் வீட்டுல உட்கார்ந்து முறுக்கு தின்னுக்கிட்டு டிவியில பார்க்கக்கூடாது. ரசிகர்களோட சேர்ந்து விசிலடிச்சி, கைதட்டி பார்க்கணும். அப்பதான் தலைவர் படம் பார்த்தாப்போல இருக்கும்.

நாடோடி மன்னன் படத்துக்கு ஏகப்பட்ட சிறப்பு இருக்கு. எம்.ஜி.ஆர் பிச்சர்ஸ் எடுத்த படங்கள்ல இந்தப் படமும் ஒண்ணு. இந்தப் படத்துல வர்ற "தூங்காதே தம்பி தூங்காதே' பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுல "தினம் அல்லும் பகலுமே வெறும் கல்லாய் இருந்துவிட்டு அதிர்ஷ்டமில்லையென அலட்டிக்கொண்டார்' என்ற வரி ரொம்ப ரொம்பப் பிடிக்கும். அதில் எவ்வளவு பெரிய பகுத்தறிவு கருத்து இருக்கு.

எம்.ஜி.ஆர் பிச்சர்ஸ் பற்றி பேசுறப்ப எனக்கொரு ஆதங்கம் எப்போதும் உண்டு. தலைவர் என்னை கூப்பிட்டு எம்.ஜி.ஆர். பிச்சர்ஸ் எடுக்கிற அடுத்த படத்துல நடிக்கிறியான்னு கேட்டார். எம்.ஜி.ஆரைத் தவிர வேறு யாரும் எம்.ஜி.ஆர் பிச்சர்ஸில நடித்ததில்லை. எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அது கைகூடாமலே போய்விட்டது. அதுக்குள்ள தலைவர் நம்மைவிட்டுப் போய்விட்டார். அதுக்குப் பிறகு படம் எடுக்கப்படவில்லை.

நாடோடி மன்னனைத் தொடர்ந்து பழைய படங்களை மீண்டும் ரிலீஸ் செய்தால் ஓடுமான்னு கேட்டீங்கன்னா... அடிச்சு சொல்வேன் நிச்சயமா ஓடாது.'' என்கிறார் சத்யராஜ்.
எம்.ஜி.ஆர் என்கிற மூன்றெழுத்துக் காந்த சக்தி சத்யராஜை மட்டுமல்ல எல்லோரையும் என்றென்றைக்கும் கவர்ந்துகொண்டே இருக்கும். எம்.ஜி.ஆர் பாடலைக் கொண்டே சொன்னால்: "காலத்தை வென்றவன் நீ காவியமானவன் நீ.'

நன்றி: தினமணி.காம்

fidowag
15th April 2018, 12:05 PM
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு , சென்னை பிருந்தாவில் வெள்ளி முதல் (13/4/18) புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடித்த டிஜிட்டல் "நினைத்ததை முடிப்பவன் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i66.tinypic.com/2qbsz2g.jpg

fidowag
15th April 2018, 12:06 PM
http://i63.tinypic.com/qs4ax3.jpg

fidowag
15th April 2018, 12:07 PM
http://i65.tinypic.com/2l48zk.jpg

fidowag
15th April 2018, 12:07 PM
http://i68.tinypic.com/5zmmfa.jpg

fidowag
15th April 2018, 12:08 PM
http://i66.tinypic.com/kaokef.jpg

fidowag
15th April 2018, 12:10 PM
வெள்ளி முதல் (13/4/18) சென்னை சரவணாவில் கலை வேந்தன் எம்.ஜி.ஆர். நடித்த "பணம் படைத்தவன் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i66.tinypic.com/dff0qo.jpg

fidowag
15th April 2018, 12:11 PM
http://i63.tinypic.com/f2r2ux.jpg

fidowag
15th April 2018, 12:12 PM
http://i66.tinypic.com/f2tv03.jpg

fidowag
15th April 2018, 12:18 PM
தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சென்னை கோபிகிருஷ்ணா காம்ப்ளக்ஸ் ருக்மணி அரங்கில் , 13/4/18 முதல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் பிரம்மாண்ட வெற்றி படைப்பான டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது
http://i67.tinypic.com/28801ox.jpg

fidowag
15th April 2018, 12:18 PM
http://i67.tinypic.com/15numbs.jpg

fidowag
15th April 2018, 12:28 PM
http://i63.tinypic.com/4g3sc7.jpg

fidowag
15th April 2018, 12:30 PM
http://i68.tinypic.com/n5qwaq.jpg

fidowag
15th April 2018, 12:31 PM
http://i66.tinypic.com/2h5oh29.jpg

fidowag
15th April 2018, 12:37 PM
http://i66.tinypic.com/5kprnr.jpg

fidowag
15th April 2018, 12:39 PM
http://i65.tinypic.com/2j17b5i.jpg

fidowag
15th April 2018, 12:49 PM
சென்னை ஏ.வி.எம்.ராஜேஸ்வரியில் 13/4/18 முதல் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின்
மகத்தான வெற்றி படைப்பான டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் " தினசரி 2 காட்சிகள் (மாலை/இரவு ) நடைபெறுகிறது .
http://i64.tinypic.com/dpjyo9.jpg

fidowag
15th April 2018, 12:50 PM
http://i66.tinypic.com/f1d110.jpg

fidowag
15th April 2018, 12:54 PM
http://i66.tinypic.com/4l6dtz.jpg

fidowag
15th April 2018, 12:55 PM
http://i63.tinypic.com/s1ro1k.jpg

fidowag
15th April 2018, 12:59 PM
http://i66.tinypic.com/3v3ag.jpg

fidowag
15th April 2018, 01:02 PM
http://i67.tinypic.com/166n8mh.jpg

fidowag
15th April 2018, 01:12 PM
தினத்தந்தி -நெல்லை -02/04/18
http://i67.tinypic.com/e9vg5v.jpg
தகவல் உதவி : நெல்லை பக்தர் திரு.ராஜா

fidowag
15th April 2018, 01:14 PM
மாலை மலர் -13/4/18
http://i68.tinypic.com/2afg589.jpg

fidowag
15th April 2018, 01:22 PM
http://i66.tinypic.com/ncnvw0.jpg

தகவல் உதவி : புதுவை பக்தர் திரு.கலியபெருமாள்

fidowag
15th April 2018, 03:47 PM
தினமணி -நெல்லை -9/4/18
http://i65.tinypic.com/2jb7jlz.jpghttp://i66.tinypic.com/o87678.jpg
http://i68.tinypic.com/2u9qzw7.jpg
தகவல் உதவி : நெல்லை பக்தர் திரு.ராஜா .

fidowag
15th April 2018, 03:48 PM
http://i68.tinypic.com/96izvn.jpg

fidowag
15th April 2018, 03:49 PM
http://i68.tinypic.com/14cs4uw.jpg

fidowag
15th April 2018, 03:50 PM
http://i68.tinypic.com/30vzuiv.jpg

fidowag
15th April 2018, 03:51 PM
http://i66.tinypic.com/6du368.jpg

fidowag
15th April 2018, 03:52 PM
http://i67.tinypic.com/21n36u1.jpg

fidowag
15th April 2018, 03:53 PM
http://i64.tinypic.com/5nsrns.jpg

Richardsof
15th April 2018, 07:53 PM
சூர்யா, கார்த்தி பங்கேற்ற எம்ஜிஆர் புத்தக வெளியீட்டு விழா
சில தலைவர்கள் மறைந்த பிறகும் எத்தனை ஆண்டுகள் , எத்தனை காலங்கள் ஆனாலும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள். அப்படி மறைந்த பிறகும் மக்கள் மனதில் எப்போதும் குடிகொண்டிருக்கும் ஒரே தலைவர் புரட்சி தலைவர்.

அவரை பற்றிய பல அறிய தகவல்களை எம்.ஜி.ஆர் ஆட்சியில் இருந்த பொது ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த கற்பூர சுந்தரபாண்டியன் ‘நான் கண்ட எம்.ஜி.ஆர்’ என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார். அப்புத்தகத்தின் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் சூர்யா, கார்த்தி, லதா, அம்பிகா, மயில்சாமி போன்ற நடிகர் நடிகைகள் மற்றும் வி.ஜி.சந்தோசம், ஏ.சி.சண்முகம் இதயக்கனிவிஜயன்,வள்ளி நாயகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .

இப்புத்தகத்தின் முதல் பிரதியைவி.ஜி.சந்தோசம் வெளியிட ஏ.சி.சண்முகம் பெற்று கொண்டார் .இந்நிகழ்வில் ஏ.சி.சண்முகம் பேசுகையில், எம்.ஜி.ஆரின் மிக தீவிரமான ரசிகரான என்னை போன்றவர்களுக்கு கற்பூர சுந்தரபாண்டியன் எழுதியுள்ள இந்த புத்தகமும் மிகபெரிய விருந்து. எம்.ஜி.ஆருடன் கற்பூர சுந்தரபாண்டியன் உறவு பற்றி எவ்வளவோ பேசலாம் . எம்.ஜி.ஆர் ஆட்சியில் இருந்த போது ஐஏஎஸ் அதிகாரியாக கற்பூர சுந்தரபாண்டியன் இருந்தார். அவர், அவருடைய பணியை முடித்து இரவு வீட்டிற்கு செல்ல மிகவும் தாமதமாகிவிடும். இரவு எம்.ஜி.ஆருடன் உணவருந்திவிட்டு தான் அவர் வீட்டிற்கு செல்வார்.இப்படி நிறைய நிகழ்வுகளை சொல்லிக்கொண்டே போகலாம் என்றார் சண்முகம் .

கற்பூர சுந்தரபாண்டியன் பேசுகையில்,நான் இந்த புத்தகத்தை வெளியிட வேண்டும் என்று நினைத்த போது புரட்சி தலைவர்க்கு நெருக்கமான யாரவது தான் வெளியிட வேண்டும் என்று நினைத்தேன்.மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழாவை மலேசியாவில் நடத்திய வி.ஜி.ந்தோசம் மற்றும் சென்னையில் பிரமாண்டமாக நடத்திய ஏ.சி.சண்முகமும் அவ்விழாவிற்கு என்னை அழைத்து சிறப்பித்தார் .

இப்புத்தகத்தில் புரட்சி தலைவரை பற்றி யாரும் அறியாத பல விஷயங்களை ஒன்றாக தொகுத்துள்ளேன்.எம்.ஜி.ஆர் மதுரையில் நடந்த அகில உலக எம்.ஜி.ஆர் மன்ற பேரணி அணிவகுப்பில் அப்போது கலந்து கொண்டார் .பேரணி மற்றும் மாநாட்டை துவக்கி வைக்க விழா மேடை ஏறும் பொது எம்.ஜி.ஆர் அங்கே மோர் விற்கும் மூதாட்டி ஒருவரை பார்த்தார்.அதை அருகில் இருந்த நானும் பார்த்தேன்.பேரணியில் அணிவகுத்து செல்லும் தொண்டர்களை பார்த்து கையசைக்கும் அவர் பின்னால் திரும்பி பார்த்தார் .அந்த இடத்தில் அந்த மூதாட்டி இல்லை. உடனே அவரிடம் சென்று அந்த மோர் விற்கும் மூதாட்டியை அழைத்து வரவா என்றேன் அவரும் மகிழ்ச்சியுடன் சரி என்றார் .

அங்கே இருந்த காவல்துறை அதிகாரிகளிடம் சொல்லி அந்த மோர் விற்க்கும் பாட்டியை அரை மணி நேரத்தில் அழைத்து வந்தேன் . எம்.ஜி.ஆர் முகத்தில் அவ்வுளவு மகிழ்ச்சி .அந்த பாட்டியின் அருகே சென்று அதன் பையில் இருந்த பணம் எவ்வுளவு என்று கூட எண்ணாமல் ஒரு கட்டு ரூபாய் நோட்டுகளை அள்ளி கொடுத்தார் .கொடுத்துவிட்டு ஏதாவுது கடை வைத்து பிழைத்துக்கொள்ளுங்கள் என்றார் .அதுதான் எம்.ஜி.ஆர் இதை போன்ற அவரை பற்றி யாருக்கும் தெரியாத விஷயங்கள், நான் அருகிலிருந்து பார்த்த பல விஷயங்கள் இந்த புத்தகத்தில் உள்ளது என்றார் .

oygateedat
15th April 2018, 09:53 PM
https://s14.postimg.cc/9xau1x7ox/IMG_8540.jpg (https://postimg.cc/image/ne7sksi0d/)
நன்றி - மக்கள் குரல்

oygateedat
15th April 2018, 10:56 PM
நாடோடி
மன்னன்
25-வது
வெற்றி
விழாவில்
கலந்து
கொண்ட
ரிஷி மூவிஸ் நாகராஜ்
அவர்களிடம்
பேசியபோது
உலகம்
சுற்றும்
வாலிபன்
வரும்
மே 19 முதல்
தமிழகமெங்கும்
பவனி
வர
உள்ளார்
என்ற
தித்திக்கும்
செய்தியை
பகிர்ந்து
கொண்டார்.
ஒரு பாடல்
தங்கத்தோணியிலே
இடைவேளையில்
திரையிட்டார்கள்
அசத்தல்.

orodizli
16th April 2018, 10:39 PM
மக்கள் திலகம் வசூல் சக்ரவர்த்தி "நினைத்ததை முடிப்பவன்" திருநெல்வேலி- ரத்னா அரங்கில் 3 நாட்களில் மட்டும் ஒரு லட்சம் ரூபாயை தாண்டியுள்ளதாக நண்பர் தகவல், பல சென்டர்களில் புரட்சி நடிகர் காவியங்கள் வெற்றி முகம் காண்கிறது, மகிழ்ச்சி பரவட்டும் நம் ரசிக உடன் பிறப்புகளுக்கு...

fidowag
16th April 2018, 11:09 PM
மாலை சுடர் -15/4/18
http://i67.tinypic.com/2q9yl3r.jpghttp://i67.tinypic.com/2cwrbk8.jpg
http://i66.tinypic.com/a3rb.jpg
http://i67.tinypic.com/o6za1c.jpg

fidowag
16th April 2018, 11:11 PM
-15/4/18 மக்கள் குரல்
http://i64.tinypic.com/2zpk41u.jpg

fidowag
16th April 2018, 11:12 PM
தின செய்தி -16/4/18
http://i64.tinypic.com/nx2hp2.jpg

fidowag
16th April 2018, 11:15 PM
16/4/18 மாலை மலர்
http://i65.tinypic.com/2pt8fo9.jpg
http://i65.tinypic.com/xqj3fb.jpg

fidowag
16th April 2018, 11:17 PM
-16/4/18 மாலை முரசு
http://i67.tinypic.com/1z70t9u.jpg

fidowag
16th April 2018, 11:17 PM
http://i66.tinypic.com/w8xsb4.jpg

fidowag
16th April 2018, 11:21 PM
-16/4/18 மாலை மலர்
http://i63.tinypic.com/1582v0n.jpg

fidowag
16th April 2018, 11:23 PM
-16/4/18 மக்கள் குரல்
http://i67.tinypic.com/9s5npz.jpg

fidowag
16th April 2018, 11:38 PM
நாடோடி மன்னன் வசூல் சாதனை
-----------------------------------------------------

1970 ஆண்டுகளில் , தூத்துக்குடி மாநகரில் 100 நாள் ஓடி முடிய வசூல் ஈட்டிய சுமார்
ரூ.2 லட்சம் வசூலை , கடந்த மாதம் பாலகிருஷ்ணா அரங்கில் வெளியான நாடோடி மன்னன் திரைப்படம் ஒரு வாரத்தில் ரூ.2 லட்சம் வசூல் சாதனை புரிந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது மகிழ்ச்சியான தருணம் என்று தூத்துக்குடி
பக்தர் திரு.டி.டி.செல்வன் , சென்னை பேபி ஆல்பட் அரங்கில் ஞாயிறு மாலை காட்சியின்போது தகவலை உறுதிபட தெரிவித்தார் .


நெல்லை ரத்னாவில் சமீபத்தில் வெளியான நாடோடி மன்னன் 13 நாட்களில் சுமார்
ரூ.3 லட்சம் வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது . 40 ஆண்டுகளுக்கு முன்பு 100 நாள் ஓடி ரூ.3 லட்சம் செய்த வசூலை மிக குறைந்த நாட்களில் ஈட்டி அபார சாதனை
என்று நெல்லை பக்தர் திரு. ராஜா தகவல் அளித்துள்ளார் .


நெல்லை ரத்னாவில் கடந்த மாதம் வெளியான எங்க வீட்டு பிள்ளை ஒரு வாரத்தில்
சுமார் ரூ.1 லட்சம் வசூல் செய்தது என்றும் , இப்போது வெற்றி நடை போட்டு வரும்
டிஜிட்டல் "நினைத்ததை முடிப்பவன் " முதல் 3 நாட்களில் மட்டும் ரூ.1 லட்சம் வசூல் ஈட்டியுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார் நெல்லை பக்தர் திரு. ராஜா .

fidowag
16th April 2018, 11:46 PM
http://i65.tinypic.com/juc0b9.jpg

சென்னை பேபி ஆல்பட்டில் சனி மற்றும் ஞாயிறு ,அரங்கு நிறைந்த காட்சிகளாக
நாடோடி மன்னன் வெற்றி நடை போட்டு ,பக்தர்கள் , பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவோடு வெற்றிகரமாக 25 நாட்களை கடந்தது .

இந்த வாரம்
அகஸ்தியாவில் -ஆயிரத்தில் ஒருவன் -தினசரி 2 காட்சிகள்
பிருந்தாவில் - நினைத்ததை முடிப்பவன் -தினசரி 4 காட்சிகள்
சரவணாவில் -பணம் படைத்தவன் -தினசரி 4 காட்சிகள்
கோபிகிருஷ்ணா (ருக்மணி அரங்கு )-ரிக்ஷாக்காரன் - தினசரி 4 காட்சிகள்
ஏ.வி.எம். ராஜேஸ்வரி -ரிக்ஷாக்காரன் -தினசரி 2 காட்சிகள்

ஆகிய படங்களின் வரவை மீறி , நாடோடி மன்னன் சனி, மற்றும் ஞாயிறு காட்சிகள்
அரங்கு நிறைந்து அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது .

fidowag
17th April 2018, 03:16 PM
மாலை சுடர் -15/4/18
http://i65.tinypic.com/28k5ztd.jpg
http://i67.tinypic.com/4ggm8l.jpg

Gambler_whify
17th April 2018, 11:02 PM
16/4/18 மாலை மலர்
http://i65.tinypic.com/2pt8fo9.jpg
http://i65.tinypic.com/xqj3fb.jpg

நாடோடி மன்னன் படம் பல சாதனைகள் செய்த படம். 1958- வருசத்தில் அதிக தியேட்டர்களில் 100 நாள் ஓடி அதிக வசூல் செஞ்ச படம்.

சேலத்திலே நியூ சினிமா தியேட்டரிலே 160 நாள் ஓடியது. அப்புறம் சித்தேச்வரா தியேட்டரிலே 200 நாள் தாண்டி ஓடியது. ஷிப்டிங்கில் ஓடினதால் நாங்கள் அந்தப் படத்தை வெள்ளி விழா லிஸ்டிலே சேர்த்துக் கொள்வது இல்ைல. இதே மாதிரி பல படங்கள் ரிக்சாக்காரன் உள்பட பல படங்கள் ஷிப்டிங்கில் 200 நாள் தாண்டி ஓடியதால் நாங்கள் அந்த படங்கள வெள்ளி விழா லிஸ்டிங்கில் சேர்க்கவில்லை.

நாடோடி மன்னன் படம் மறுவெளியீட்டில் திருவண்ணாமலையில் ஸ் ரீ கிருஷ்ணா தியேட்டரில் தினமும் 3 காட்சியாக 100 நாள் ஓடி சாதன படைத்தது. அதுக்காக புரட்ச்சித் தலைவர் வந்து விழா நடந்து தியேட்டருக்கு கேடயம் கொடுத்தார். இந்த உண்மைகள் எல்லாம் ஏற்கனேவே மக்கள் திலகம் திரியில் பதிவு போட்டுள்ளது.

இப்பவும் நாடோடி மன்னன் படம் பல ஊர்களில் மறுவெளியீட்டில் நன்றாக வசூல் செய்கிறது. சென்னயில் ஆல்பட் தியேட்டரில் 25 நாளை தாண்டி ஓடிக்கொண்டிருக்கின்றது. சில ஊர்களில் 1 லச்ச ரூபாயை தாண்டி வசூல் ஆகி உள்ளது.

ஆல்பட் தியேட்டரில் போன சனி ஞாயிறு கிழமை கூட தியட்டர் நிறைஞ்சது என்று நண்பர் லோகநாதன் பதிவு போட்டுள்ளார்.


இந்த சாதனை எல்லாம் யாரும் இல்லை என்று சாெல்ல முடியாது.

ஆனால், மேல உள்ள பேப்பரில் வந்திருக்கும் செய்தியில் நாடோடி மன்னன் படம் தயாரிப்பு செலவு 1 கோடி ரூபாய்க்கும் மேல் என்றும் அப்பவே 11 கோடி வசூல் செய்தது என்றும் உள்ளது.

இது தப்பான தகவல். நாடோடி மன்னன் படம் தயாரிப்பு செலவு அந்தக் காலத்திலே 1கோடி ரூபாய் இருக்காது. அதோடு நிச்சியம் படம் 11 கோடி ரூபாய் அதுலயும் அந்தக் காலத்திலே வசூலிக்கவில்லை. வசூலிக்கவும் முடியாது.

11 கோடி வசூல் செய்தது என்று மேலே உள்ள பேப்பரில் வந்திருப்பது தப்பான செய்தி. பேப்பர்காரன் தப்பாக போட்டிருக்கிறான். புரட்சித்தலைவர் படத்திலேேயே அதிகமாக வசூல் செஞ்ச படம் உலகம் சுற்றும் வாலிபன் படம்தான். 6 மாதத்தில் அரசுக்கு வரியாக 60 லட்சம் சம்பாதித்துக் கொடுத்தது என்று அந்தக் காலத்திலேயே பேப்பரில் விநியோகஸ்தர் சார்பில் விளம்பரம் வந்தது. அதயும் மக்கள் திலகம் திரியில் போட்டிருக்கோம்.

மறுபடியும் தயிரியமாக சொல்கிறோம். உண்மய சொல்வதில் எங்களுக்கு தயக்கம் கிடையாது.

நாடோடி மன்னன் படம் முதல் வெளியீட்டில் 11 கோடி வசூல் செய்யவில்லை. மேல பேப்பரில் வந்த செய்தி தப்பு.

நேர்மை, ஞாயம் எல்லாம் நாங்கள் தம்பட்டம் அடிக்கிறது மட்டும் இல்லை. அதேப் போல நேர்மை ஞாயப்படி நடப்போம். தப்பு தகவல் வந்தால் நாங்களே திருத்திப்போம். எங்களுக்கு யாரும் பாடம் கத்து தர வேண்டாம்.

ஆனால், எங்களை கேள்வி கேட்பவர்கள் ஞாயமா நடக்கிறார்களா.. கேட்டால் ஆதாரபூர்வமாய் விளக்கம் அளிக்கப்படும்.

ஞாயத்தை உண்மையை எடுத்துச் சொன்னால் கண்டுக்காத மாதிரி ஒளியமாட்டோம்.


சத்தியவான் புரட்சித் தலைவர் வாழ்க.

சத்தியவான் தொண்டர்கள் புரட்ச்சித் தலைவர் பக்தர்கள் வாழ்க.

fidowag
17th April 2018, 11:54 PM
DECCAN CHRONICLE -17/4/18
http://i66.tinypic.com/29du5ig.jpg

fidowag
17th April 2018, 11:56 PM
தினமலர்
http://i67.tinypic.com/33ygmkw.jpg

fidowag
17th April 2018, 11:59 PM
சனியன்று மேட்னி காட்சியில் ,சென்னை முன்னாள் மேயர் திரு.சைதை துரைசாமி, திரு.பி.எஸ். ராஜு, திரு.துரை கருணா ஆகியோர் பேபி ஆல்பட் அரங்கில் "நாடோடி மன்னன் " திரைப்படத்தை காணும் காட்சி .
http://i64.tinypic.com/a9wo08.jpg

fidowag
18th April 2018, 12:00 AM
http://i65.tinypic.com/1051bah.jpg

fidowag
18th April 2018, 12:01 AM
http://i65.tinypic.com/5bofad.jpg

fidowag
18th April 2018, 12:02 AM
http://i67.tinypic.com/8ze5av.jpg

fidowag
18th April 2018, 12:03 AM
http://i66.tinypic.com/2bbix1.jpg

fidowag
18th April 2018, 12:05 AM
http://i64.tinypic.com/35kq2a1.jpg
ஓவியம் : திரு.சாமுவேல், சத்தியமங்கலம்

fidowag
18th April 2018, 12:06 AM
http://i64.tinypic.com/672q8g.jpg

fidowag
18th April 2018, 12:08 AM
தகவல் உதவி : மதுரை பக்தர் திரு.எஸ். குமார் .
http://i67.tinypic.com/9lfuq1.jpg

fidowag
18th April 2018, 12:09 AM
http://i68.tinypic.com/28lyiz4.jpg

fidowag
18th April 2018, 12:09 AM
http://i63.tinypic.com/1o3whs.jpg

fidowag
18th April 2018, 12:12 AM
http://i67.tinypic.com/ny89k5.jpg

ifucaurun
18th April 2018, 12:04 PM
நாடோடி மன்னன் படம் பல சாதனைகள் செய்த படம். 1958- வருசத்தில் அதிக தியேட்டர்களில் 100 நாள் ஓடி அதிக வசூல் செஞ்ச படம்.

சேலத்திலே நியூ சினிமா தியேட்டரிலே 160 நாள் ஓடியது. அப்புறம் சித்தேச்வரா தியேட்டரிலே 200 நாள் தாண்டி ஓடியது. ஷிப்டிங்கில் ஓடினதால் நாங்கள் அந்தப் படத்தை வெள்ளி விழா லிஸ்டிலே சேர்த்துக் கொள்வது இல்ைல. இதே மாதிரி பல படங்கள் ரிக்சாக்காரன் உள்பட பல படங்கள் ஷிப்டிங்கில் 200 நாள் தாண்டி ஓடியதால் நாங்கள் அந்த படங்கள வெள்ளி விழா லிஸ்டிங்கில் சேர்க்கவில்லை.

நாடோடி மன்னன் படம் மறுவெளியீட்டில் திருவண்ணாமலையில் ஸ் ரீ கிருஷ்ணா தியேட்டரில் தினமும் 3 காட்சியாக 100 நாள் ஓடி சாதன படைத்தது. அதுக்காக புரட்ச்சித் தலைவர் வந்து விழா நடந்து தியேட்டருக்கு கேடயம் கொடுத்தார். இந்த உண்மைகள் எல்லாம் ஏற்கனேவே மக்கள் திலகம் திரியில் பதிவு போட்டுள்ளது.

இப்பவும் நாடோடி மன்னன் படம் பல ஊர்களில் மறுவெளியீட்டில் நன்றாக வசூல் செய்கிறது. சென்னயில் ஆல்பட் தியேட்டரில் 25 நாளை தாண்டி ஓடிக்கொண்டிருக்கின்றது. சில ஊர்களில் 1 லச்ச ரூபாயை தாண்டி வசூல் ஆகி உள்ளது.

ஆல்பட் தியேட்டரில் போன சனி ஞாயிறு கிழமை கூட தியட்டர் நிறைஞ்சது என்று நண்பர் லோகநாதன் பதிவு போட்டுள்ளார்.


இந்த சாதனை எல்லாம் யாரும் இல்லை என்று சாெல்ல முடியாது.

ஆனால், மேல உள்ள பேப்பரில் வந்திருக்கும் செய்தியில் நாடோடி மன்னன் படம் தயாரிப்பு செலவு 1 கோடி ரூபாய்க்கும் மேல் என்றும் அப்பவே 11 கோடி வசூல் செய்தது என்றும் உள்ளது.

இது தப்பான தகவல். நாடோடி மன்னன் படம் தயாரிப்பு செலவு அந்தக் காலத்திலே 1கோடி ரூபாய் இருக்காது. அதோடு நிச்சியம் படம் 11 கோடி ரூபாய் அதுலயும் அந்தக் காலத்திலே வசூலிக்கவில்லை. வசூலிக்கவும் முடியாது.

11 கோடி வசூல் செய்தது என்று மேலே உள்ள பேப்பரில் வந்திருப்பது தப்பான செய்தி. பேப்பர்காரன் தப்பாக போட்டிருக்கிறான். புரட்சித்தலைவர் படத்திலேேயே அதிகமாக வசூல் செஞ்ச படம் உலகம் சுற்றும் வாலிபன் படம்தான். 6 மாதத்தில் அரசுக்கு வரியாக 60 லட்சம் சம்பாதித்துக் கொடுத்தது என்று அந்தக் காலத்திலேயே பேப்பரில் விநியோகஸ்தர் சார்பில் விளம்பரம் வந்தது. அதயும் மக்கள் திலகம் திரியில் போட்டிருக்கோம்.

மறுபடியும் தயிரியமாக சொல்கிறோம். உண்மய சொல்வதில் எங்களுக்கு தயக்கம் கிடையாது.

நாடோடி மன்னன் படம் முதல் வெளியீட்டில் 11 கோடி வசூல் செய்யவில்லை. மேல பேப்பரில் வந்த செய்தி தப்பு.

நேர்மை, ஞாயம் எல்லாம் நாங்கள் தம்பட்டம் அடிக்கிறது மட்டும் இல்லை. அதேப் போல நேர்மை ஞாயப்படி நடப்போம். தப்பு தகவல் வந்தால் நாங்களே திருத்திப்போம். எங்களுக்கு யாரும் பாடம் கத்து தர வேண்டாம்.

ஆனால், எங்களை கேள்வி கேட்பவர்கள் ஞாயமா நடக்கிறார்களா.. கேட்டால் ஆதாரபூர்வமாய் விளக்கம் அளிக்கப்படும்.

ஞாயத்தை உண்மையை எடுத்துச் சொன்னால் கண்டுக்காத மாதிரி ஒளியமாட்டோம்.


சத்தியவான் புரட்சித் தலைவர் வாழ்க.

சத்தியவான் தொண்டர்கள் புரட்ச்சித் தலைவர் பக்தர்கள் வாழ்க.

உண்மையை துணிச்சலாக சொன்னதற்கு நன்றி. இந்த நேர்மை நமக்குத்தான் வரும்.

சத்யா தாயின் வயிற்றில் பிறந்த சத்தியமாக வந்த மனித உருவம் புரட்சித் தலைவர். அவருக்கு போலி பெருமைகள் தேவையில்லை. பொய் சொல்லி அவர் புகழை வளர்க்க வேண்டிய அவசியமும் இல்லை. அதற்கு எல்லாம் கடந்து அவர் சாதனைகள் செய்துவிட்டார்.

விளம்பரத்தால் மக்கள் திலகம் புகழ் பெறவில்லை. நாளை நமதே படத்தில் நாகேஷ் சொல்வது மாதிரி அவருக்கு அவரே விளம்பரம்.

விளம்பரத்தால் அவர் உயர்ந்திருந்தால் இத்தனை காலம் அவர் புகழ் நிலைத்திருக்காது. ஒரு காலத்தில் பிரபலமாக இருந்து மக்களால் மறக்கப்பட்ட எத்தனையோ பேர் போல புரட்சித தலைவரும் மறக்கப்பட்டு இருப்பார். இன்னும் அவர் புகழ் நிலைத்திருக்கிறது. இன்னும் எத்தனை வருடம் ஆனாலும் நிலைக்கும்.

அரசியல்தான் காரணம் அவர் ஆரம்பித்த கட்சித்தான் காரணம் என்றும் சொல்ல முடியாது. இன்று ஆட்சியில் உள்ளவர்கள் புரட்சித் தலைவர் பெயரை சொல்லாமல் சுயநலக்காரர்களாக இருக்கிறார்கள். வரும் தேர்தலில் அதிமுக ஜெயிக்கும் என்று யாராவது சொல்வார்களா? நிச்சயம் அதிமுக தோற்றுப்போகும். அதனால் அரசியலும் காரணம் இல்லை.

அதை எல்லாம் தாண்டி புரட்சித் தலைவரை மக்கள் நேசிக்கிறார்கள் வழிபடுகிறார்கள் என்று நிலை உள்ளது.

அதற்கு காரணம் வெறும் நடிகர், அரசியல் தலைவர் என்ற நிலை எல்லாம் கடந்து புரட்சித் தலைவரை தமிழ்நாட்டு மக்கள் தங்கள் குலசாமியாக நினைத்து வழிபடுகிறார்கள்.

இந்த பெருமை யாருக்கும் கிடைக்காது. புரட்சித் தலைவர் மனித உருவத்தில் வந்த தெய்வம்.

fidowag
18th April 2018, 11:21 PM
மாலை சுடர் -18/4/18
http://i65.tinypic.com/rwj429.jpg

fidowag
18th April 2018, 11:24 PM
திருப்பதியில் உள்ள அரங்கு ஒன்றில் புரட்சி தலைவர் /மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
இரு வேடங்களில் அசத்தலாக நடித்த இரண்டு படங்கள் வெளியாகி வெற்றிநடை போடுகின்றன . நினைத்ததை முடிப்பவன் 11.30 மணி /2.30 மணி மற்றும்
எங்க வீட்டு பிள்ளை 6.30 மணி /9.30 மணி காட்சிகள்
http://i65.tinypic.com/pnlgk.jpg

fidowag
18th April 2018, 11:27 PM
சென்னை பேபி ஆல்பட்டில் நடிக மன்னன் /நடிக பேரரசர் எம்.ஜி.ஆர்.இரு வேடங்களில் ஆர்ப்பரித்த "நாடோடி மன்னன் " வெற்றிகரமான 25 வது நாள்
கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு .

http://i65.tinypic.com/5vtxsz.jpg

fidowag
18th April 2018, 11:30 PM
http://i66.tinypic.com/27xnupf.jpg

fidowag
18th April 2018, 11:31 PM
http://i66.tinypic.com/16h67v4.jpg

fidowag
18th April 2018, 11:32 PM
http://i63.tinypic.com/dcg65w.jpg

fidowag
18th April 2018, 11:33 PM
http://i66.tinypic.com/34nkv7m.jpg

fidowag
18th April 2018, 11:35 PM
http://i63.tinypic.com/16l05eu.jpg

fidowag
18th April 2018, 11:36 PM
http://i66.tinypic.com/6gd5oh.jpg

fidowag
18th April 2018, 11:37 PM
http://i63.tinypic.com/2zsm99t.jpg

fidowag
18th April 2018, 11:38 PM
http://i65.tinypic.com/esqphk.jpg

fidowag
18th April 2018, 11:39 PM
http://i64.tinypic.com/vnjuox.jpg

fidowag
18th April 2018, 11:40 PM
http://i68.tinypic.com/25spk6c.jpg

fidowag
18th April 2018, 11:41 PM
http://i67.tinypic.com/2alxzp.jpg

fidowag
18th April 2018, 11:41 PM
http://i67.tinypic.com/2e35nqv.jpg

fidowag
18th April 2018, 11:42 PM
http://i66.tinypic.com/27x0848.jpg

fidowag
18th April 2018, 11:43 PM
http://i63.tinypic.com/2lnjn6p.jpg

fidowag
18th April 2018, 11:44 PM
http://i67.tinypic.com/2u9mkcx.jpg

fidowag
18th April 2018, 11:45 PM
http://i65.tinypic.com/k4jkfc.jpg

fidowag
18th April 2018, 11:46 PM
http://i67.tinypic.com/4ic7xl.jpg

fidowag
18th April 2018, 11:47 PM
http://i68.tinypic.com/2qn7i4x.jpg

fidowag
18th April 2018, 11:48 PM
http://i67.tinypic.com/312vg2w.jpg

fidowag
18th April 2018, 11:50 PM
http://i64.tinypic.com/1z56gdd.jpg

fidowag
18th April 2018, 11:53 PM
http://i64.tinypic.com/1410dae.jpg

fidowag
18th April 2018, 11:54 PM
http://i68.tinypic.com/2nrkug.jpg

orodizli
19th April 2018, 10:34 PM
எம்.ஜி.ஆர் - ஒரு சகாப்தம்!

டிசம்பர் 23, 1987.

கிரிஸ்துமசுக்கான அதீத ஏற்பாடுகளுக்காக கோவையில் சில நண்பர்களுடன் இரவின் பெரும் பகுதியை கழித்துவிட்டு வந்து உறங்கினேன்!

மறுநாள் காலை இன்னும் சில வேலைகள் இருந்தது... ஆல் இந்தியா ரேடியோவின் அதிகாலை செய்தியில் அமிலம் தெளித்து வந்து விழுந்தது விசும்பலான வார்த்தைகள்!

"தமிழக முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர் இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தார்!"

நம்ப முடியவில்லை! எம்.ஜி.ஆருக்கு கூட மரணம் வருமா?? நினைத்து பார்க்கவே முடியவில்லை! என்ன செய்வது என்றும் தெரியவில்லை! குடும்பத்தில் ஒருவர் இறந்து போனதுபோன்ற ஒரு நிலைமைக்கு தள்ளப்பட்டோம்!

காலை பத்து மணிக்கு சென்னைக்கு இலவசமாக ஒரு ரயில் இயக்கப்படுவதாக அறிந்து அவசரம் அவசரமாக கோவை ரயில் நிலையம் சென்றோம்... ஆனால் அதற்குள் ரயில் முழுமையாக நிறைந்து பிதுங்கி விட்டிருந்தது!

அந்த கோமகனின் இறுதி சடங்கை காணமுடியாமலேயே கடந்து போனது காலம்!

எம்.ஜி.ஆர்!

இந்த மூன்றெழுத்தின் சக்தி அளப்பரியது! ஒவ்வொரு குடும்பத்திலும் அவரால் பயன் பெற்றவர்கள் என்று (நேரடியாகவோ, மறைமுகமாகவோ, அவரது சட்டங்கள் மூலமாகவோ, நல திட்டங்கள் மூலமாகவோ) ஒருவரேனும் இருப்பார்கள்.

அமெரிக்காவில் புரூக்ளின் மருத்துவமனையில் எம்.ஜி.ஆர் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தபோது, சென்னை எண்ணூரில், ஒளிவிளக்கு திரைப்படத்தின் பாடலை உச்ச ஸ்தானியில் ஒலிக்கவிட்டு, தங்களை தாங்களே எரித்து கொண்டு இறந்தவர்களை தூர நின்று பார்க்க நேர்ந்திருக்கிறது எனக்கு, என் சிறு வயதில்!

"உன்னுடனே வருகின்றேன், என்னுயிரை தருகின்றேன், மன்னன் உயிர் போகாமல் இறைவா நீ ஆணையிடு!"

இறந்து இதோ இருபத்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது! இன்னமும் அவர் இறந்ததை சிலரால் நம்ப முடியவில்லை! எங்கேயோ உயிருடன் தான் இருக்கிறார்... மாறுவேடத்தில் வாழ்கிறார் என்றெல்லாம் நம்பிக்கொண்டிருப்போர் பலர்... எம்.ஜி.ஆர் படத்துக்கு பூஜை அறையில் இடம் ஒதுக்கி வழிபாடு மேற்கொள்வோர் பலர்....

எப்படி சம்பாதித்தார் இத்தனை அன்பு?

அவர் மக்களுக்காக வாழ்ந்தவர், மக்களின் வலிகளை உணர்ந்தவர், மக்களின் தேவைகளை அவர்களுக்கு தெரியாமலேயே தீர்த்து வைப்பவர்...

ஒரு முறை திருச்சி திமுக மாநாடு! அப்போதெல்லாம் மாநாடு ஐந்து நாட்கள் வரை நடக்கும்! நுழைவு கட்டணமும் உண்டு! எல்லா ஊர்களில் இருந்தும் வண்டி வாகனங்களில் மாநாட்டுக்கு வந்து மாநாட்டு பந்தலிலே தங்கி இருப்பார்கள் தொண்டர்கள்!

ஒரு நாள் விடிகாலை, மறுநாள் நிகழ்வு குறித்தான ஆலோசனைக்காக அண்ணா, கருணாநிதி,சம்பத் போன்றோர் மாநாட்டு திடலுக்கு வந்தபோது திடல் அருகே பெரிய அளவிலே சமையல் நடந்து கொண்டு இருந்ததாம்.... விசாரித்தால் வெளியூரில் இருந்து வந்து தங்கி இருக்கும் தொண்டர்களுக்காக எம்.ஜி.ஆர் தன சொந்த செலவில் உணவு தயார் செய்து கொண்டு இருந்தாராம்.....

அந்த தொண்டர்களுக்கே அப்போது அது தெரியாது! அவன் பசி பற்றி அவன் உணரும் முன்பே உணர்த்து அதை தீர்க்க முற்பட்டவர் எம்.ஜி.ஆர்! அந்த குணம் தான் தன்னை பற்றி கவலைப்பட ஒரு தலைவன் இருக்கிறான் என்று எல்லோருக்குள்ளும் நம்பிக்கை தந்தது!

செம்பரம்பாக்கம் ஏரி உடைந்தபோழுது, அதனை பார்வையிட்டு செப்பனிட அப்போதைய உள்ளாட்சி துறை அமைச்சரான காளிமுத்துவை அனுப்பினாராம் எம்.ஜி.ஆர். ஆனால் மழையில் வழி தெரியாமல் நீண்ட நேரமாக அங்கே நின்றுகொண்டிருந்த காளிமுத்து, வெகு நேரத்துக்கு பின்னால் யாரோ சிலர் வருவது அறிந்து தெம்பு அடைந்தாராம். வந்தது வேறு யாரும் அல்ல... எம்.ஜி.ஆரும் சில அதிகாரிகளும் தானாம்! அமைச்சரை அனுப்பி விட்ட பிறகும் அதை பற்றியே சிந்தித்துக்கொண்டு, தானே களத்தில் இறங்கிய முதல் அமைச்சர் அவர்... அவரும், காளிமுத்துவும், அதிகாரிகளும், பொதுமக்களுமாக அந்த நள்ளிரவில் செம்பரம்பாக்கம் ஏரியை சீர்படுத்த துவங்கினார்கலாம்.. (இது கோவை பாப்பநாயக்கன் பாளையம் பொதுக்கூட்டத்தில் திரு காளிமுத்துவே சொன்னது)

இப்படி அவரை பற்றிய, அவரது மக்கள் நலம் குறித்தான செய்திகள் சில புத்தகங்கள் அளவுக்கு தேறும்!

இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் தமிழக அரசியலில் அவர் பெயரை சொல்லாமல் அவருக்கு வேண்டாதவர்கள் கூட பிழைக்க முடியாத அளவுக்கு மக்கள் செல்வாக்கை வளர்த்து வைத்திருந்தவர் அவர்!

கல்வி, வேலைவாய்ப்பு, சமூகம், பொருளாதாரம், உள்கட்டமைப்பு, மாநில வளர்ச்சி, தொழில் துறை மேம்பாடு என்று சகல துறைகளிலும் முற்போக்கான சிந்தனைகளால் தமிழகத்தை வேகமாக முன்னெடுத்து சென்றவர் அவர்! இன்றைக்கு நாம் எல்லோரும் இந்த அளவுக்கு கல்வியும் வேலைவாய்ப்பும் பெற்றதற்கான முதல் புள்ளியை ஊன்றி வைத்தவரே அவர் தான்!

மொத்த தமிழகத்தை தன சொந்த வீடாக கருத்தி, அனைவரையும் தனது குடும்பத்தினராக கருதி, அவர்களுக்கான தேவைகளை வளர்ச்சிக்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுத்தவர் அவர்!

எம்.ஜி.ஆரை பற்றி சொல்லிக்கொண்டே போவதானால் தீரவே theraathu!

வைரமுத்து "இந்த குளத்தில் கல் எறிந்தவர்கள்" நூலில் சொன்னதை போல "உலகத்தில் ஒரே ஒரு சூரியன் தான்; உலகத்தில் ஒரே ஒரு சந்திரன் தான்; உலகத்துக்கு ஒரே ஒரு எம்.ஜி.ஆர் தான்"

orodizli
19th April 2018, 10:43 PM
கலையுலக காவலர், வசூல் சக்ரவர்த்தி மக்கள் திலகம் தயாரித்த பிரம்மாண்ட படைப்புகள் "அடிமைப்பெண்" கடந்த வாரம் திருவாரூர் - சோழா dts யில் வெற்றி நடை போட்டது... மற்றும் நெல்லை - ரத்னா A/C யில் நாளை தொடர்ச்சியாக மீண்டும் "ரிக்க்ஷாக்காரன்" ரசிகர்களை ஆனந்தத்தில் திளைக்க வருகிறார் நண்பர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்தனர்...

fidowag
20th April 2018, 05:08 PM
புதிய தலைமுறை வார இதழ் -19/4/18
http://i64.tinypic.com/mvj1he.jpg
http://i68.tinypic.com/bf28ep.jpg
http://i66.tinypic.com/5fj8d2.jpg
http://i68.tinypic.com/11rqasz.jpg

fidowag
21st April 2018, 12:04 AM
வெள்ளி முதல் (20/4/18) சென்னை மகாலட்சுமியில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் மகத்தான வெற்றி படைப்பான டிஜிட்டல் "அடிமைப்பெண் " தினசரி 3 காட்சிகளுடன் வெற்றிநடை போடுகிறது .
http://i68.tinypic.com/292lf1u.jpg

fidowag
21st April 2018, 12:05 AM
http://i66.tinypic.com/2r77xfn.jpg

fidowag
21st April 2018, 12:06 AM
http://i66.tinypic.com/149upl5.jpg

fidowag
21st April 2018, 12:06 AM
http://i65.tinypic.com/24l6kbo.jpg

fidowag
21st April 2018, 12:07 AM
http://i68.tinypic.com/wl2fqf.jpg

fidowag
21st April 2018, 12:08 AM
http://i65.tinypic.com/b3swvt.jpg

fidowag
21st April 2018, 12:09 AM
தினத்தந்தி -20/4/18
http://i65.tinypic.com/2aha9ll.jpg

fidowag
21st April 2018, 12:10 AM
வெள்ளி முதல் (20/4/18) சென்னை கிருஷ்ணவேணியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரை மற்றும் அரசியல் உலகின் மங்கா "ஒளி விளக்கு " தினசரி 2 காட்சிகள் (மாலை /இரவு ) நடைபெறுகிறது .
http://i64.tinypic.com/od538.jpg

fidowag
21st April 2018, 12:13 AM
http://i67.tinypic.com/2cs8bgm.jpg

fidowag
21st April 2018, 12:14 AM
http://i64.tinypic.com/ampe1c.jpg

fidowag
21st April 2018, 12:15 AM
தினத்தந்தி -25/3/18
http://i66.tinypic.com/2wp8het.jpg
தகவல் உதவி : சென்னை பக்தர் திரு.ராமமூர்த்தி

fidowag
21st April 2018, 12:18 AM
மதுரை ராம் அரங்கில் வெள்ளி முதல் (20/4/18) புரட்சி தலைவர் /மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் சோபித்த "எங்க வீட்டு பிள்ளை " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .

http://i65.tinypic.com/1zf7log.jpg

மேலும் தென்காசி -தாய்பாலா, புளியங்குடி -கண்ணன், விக்கிரமசிங்கபுரம் தாய் சினீஸ் ஆகிய அரங்குகளிலும் வெள்ளி திரைக்கு வெளியாகியுள்ளது .

தகவல் உதவி : மதுரை பக்தர் திரு. எஸ். குமார் / நெல்லை பக்தர் திரு.ராஜா

fidowag
21st April 2018, 12:19 AM
http://i67.tinypic.com/9ieagx.jpg

fidowag
21st April 2018, 12:20 AM
http://i63.tinypic.com/nbdeur.jpg

fidowag
21st April 2018, 12:20 AM
http://i63.tinypic.com/2555if8.jpg

fidowag
21st April 2018, 12:21 AM
http://i65.tinypic.com/slu4bc.jpg

fidowag
21st April 2018, 12:22 AM
http://i64.tinypic.com/ng99w4.jpg

fidowag
21st April 2018, 12:23 AM
வெள்ளி முதல் (20/4/18) நெல்லை ரத்னா , தூத்துக்குடி ராஜ் அரங்குகளில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் பிரம்மாண்ட வெற்றி படைப்பான டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .

http://i63.tinypic.com/2003clu.jpg

தகவல் உதவி : நெல்லை பக்தர் திரு.ராஜா .

fidowag
21st April 2018, 12:25 AM
http://i63.tinypic.com/1pdxf7.jpg

fidowag
21st April 2018, 12:26 AM
http://i64.tinypic.com/m7xld4.jpg

fidowag
21st April 2018, 12:27 AM
http://i67.tinypic.com/907gaf.jpg

fidowag
21st April 2018, 12:28 AM
http://i65.tinypic.com/1051bah.jpg

fidowag
21st April 2018, 12:28 AM
http://i65.tinypic.com/5bofad.jpg

fidowag
21st April 2018, 04:47 PM
புதிய தலைமுறை வார இதழ் -26/4/18
http://i63.tinypic.com/2q31ykh.jpg
http://i66.tinypic.com/nd9zm8.jpg
http://i64.tinypic.com/214h09.jpg

fidowag
21st April 2018, 04:51 PM
குடியிருந்த கோயில் பொன்விழா ஆண்டு சிறப்பு நிகழ்ச்சியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் மூத்த அபிமானிகள் சிலருக்கு சென்னை எம்..எம். பிரிவியூ அரங்கில் சிறப்பு செய்யப்பட்டது பற்றிய புகைப்படங்கள் தொகுப்பு .
புதிய தலைமுறை ஆசிரியர் திரு.துரை கருணா பேசும்போது
http://i63.tinypic.com/11jukbr.jpg

fidowag
21st April 2018, 04:53 PM
http://i65.tinypic.com/358qn2w.jpg
எம்.ஜி.ஆர். பக்தர் திரு.மதியழகன் ,சிங்கப்பூர் , திரு.ஆரூர்தாஸ் (வசனகர்த்தா )

fidowag
21st April 2018, 04:56 PM
திருவாளர்கள் : தம்பாச்சாரி, மதியழகன் (சிங்கப்பூர் ), ஆரூர்தாஸ், ஏழுமலை, துரை கருணா
http://i66.tinypic.com/1zxxkkj.jpg

fidowag
21st April 2018, 04:58 PM
திரு.ஆரூர்தாஸ் அவர்களுக்கு திரு.தம்பாச்சாரி பொன்னாடை அணிவித்தபோது
http://i65.tinypic.com/21l08ww.jpg

fidowag
21st April 2018, 04:59 PM
திரு.மதியழகன் அவர்களுக்கு திரு.தம்பாச்சாரி பொன்னாடை அணிவித்தபோது
http://i66.tinypic.com/21b19nc.jpg

fidowag
21st April 2018, 05:03 PM
குடியிருந்த கோயில் பொன்விழா ஆண்டு சிறப்பு மலர் வெளியிடும் காட்சி
திருவாளர்கள்:பி.எஸ். ராஜு (உரிமைக்குரல் ஆசிரியர் ).,தம்பாச்சாரி,
மதியழகன், ஆரூர்தாஸ், ஏழுமலை, துரை கருணா .
http://i63.tinypic.com/2qn8e42.jpg

fidowag
21st April 2018, 05:06 PM
தாயின் பெருமைகளை போற்றிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சிறப்பு மலர் வெளியிடும் காட்சி
திருவாளர்கள்:பி.எஸ். ராஜு (உரிமைக்குரல் ஆசிரியர் ).,தம்பாச்சாரி,
மதியழகன், ஆரூர்தாஸ், ஏழுமலை, துரை கருணா .
http://i63.tinypic.com/s16bvc.jpg

fidowag
21st April 2018, 05:09 PM
எம்.ஜி.ஆர். பக்தர் திரு.பாஸ்கரன் , குன்றத்தூர் அவர்களுக்கு திரு.ஆரூர்தாஸ்
பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல்
http://i63.tinypic.com/25ggc5s.jpg

fidowag
21st April 2018, 05:11 PM
எம்.ஜி.ஆர். பக்தர் திருஆர்.கே.நசீர் அகமது , அவர்களுக்கு திரு.ஆரூர்தாஸ்
பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல்
http://i65.tinypic.com/2dr7yhu.jpg

fidowag
21st April 2018, 05:12 PM
எம்.ஜி.ஆர். பக்தர் திருபி.ரவிசங்கர் , அவர்களுக்கு திரு.ஆரூர்தாஸ்
பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல்
http://i67.tinypic.com/opu5nl.jpg

fidowag
21st April 2018, 05:14 PM
எம்.ஜி.ஆர். பக்தர் திரு.ஈ .பாண்டியராஜ் , அவர்களுக்கு திரு.ஆரூர்தாஸ்
பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல்
http://i66.tinypic.com/2ug2rki.jpg

fidowag
21st April 2018, 05:45 PM
எம்.ஜி.ஆர். பக்தர் திரு.சி.நந்தகுமார் , அவர்களுக்கு திரு.ஆரூர்தாஸ்
பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல்
http://i63.tinypic.com/2mnir7d.jpg

fidowag
21st April 2018, 05:47 PM
எம்.ஜி.ஆர். பக்தர் திரு.வெற்றிலை எம்.குமார் , அவர்களுக்கு திரு.ஆரூர்தாஸ்
பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல்
http://i68.tinypic.com/2ylvdqb.jpg

fidowag
21st April 2018, 05:49 PM
எம்.ஜி.ஆர். பக்தர் திரு. ஜே.சங்கர் , அவர்களுக்கு திரு.ஆரூர்தாஸ்
பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல்
http://i63.tinypic.com/nfigsg.jpg

fidowag
21st April 2018, 05:52 PM
எம்.ஜி.ஆர். பக்தர் மதுரை திரு.எஸ். குமார் , அவர்களுக்கு திரு.ஆரூர்தாஸ்
பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல்
http://i68.tinypic.com/2ntka53.jpg

fidowag
21st April 2018, 06:01 PM
எம்.ஜி.ஆர். பக்தர் திரு.வி.கிருஷ்ணமூர்த்தி ,கோவை , அவர்களுக்கு திரு.ஆரூர்தாஸ் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல்
http://i67.tinypic.com/jz9suf.jpg

fidowag
21st April 2018, 06:03 PM
எம்.ஜி.ஆர். பக்தர் திரு.டி.செல்வராஜ், திருச்சி , அவர்களுக்கு திரு.ஆரூர்தாஸ் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல்
http://i68.tinypic.com/2v2fxwi.jpg

fidowag
21st April 2018, 06:04 PM
எம்.ஜி.ஆர். பக்தர் திரு.கே.கிருஷ்ணன் , திருச்சி , அவர்களுக்கு திரு.ஆரூர்தாஸ் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல்
http://i63.tinypic.com/rcj4a1.jpg

fidowag
21st April 2018, 06:05 PM
எம்.ஜி.ஆர். பக்தர் திரு.எஸ்.ரவி, ஆரணி , அவர்களுக்கு திரு.ஆரூர்தாஸ் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல்
http://i67.tinypic.com/9903sm.jpg

fidowag
21st April 2018, 06:06 PM
எம்.ஜி.ஆர். பக்தர் திரு.என்.ராமகிருஷ்ணன் , பழனி , அவர்களுக்கு திரு.ஆரூர்தாஸ் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல்
http://i67.tinypic.com/11rrcjs.jpg

fidowag
21st April 2018, 06:09 PM
எம்.ஜி.ஆர். பக்தர் திரு.தயாளன் , அவர்களுக்கு திரு.மதியழகன் பொன்னாடை அணிவித்தல்
http://i63.tinypic.com/taskme.jpg

fidowag
21st April 2018, 06:10 PM
எம்.ஜி.ஆர். பக்தர் திரு.தேவசகாயம் , அவர்களுக்கு திரு.மதியழகன் பொன்னாடை அணிவித்தல்
http://i66.tinypic.com/2dlu9k.jpg

fidowag
21st April 2018, 06:11 PM
எம்.ஜி.ஆர். பக்தர் திரு.பார்த்தசார]தி , அவர்களுக்கு திரு.மதியழகன் பொன்னாடை அணிவித்தல்
http://i67.tinypic.com/2qmnoe1.jpg

fidowag
21st April 2018, 06:14 PM
நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய உரிமைக்குரல் ஆசிரியர் திரு. பி.எஸ். ராஜு அவர்களுக்கு திரு.எஸ். குமார் , மதுரை பொன்னாடை அணிவித்து பாராட்டுதல்
http://i68.tinypic.com/ftezhz.jpg

fidowag
21st April 2018, 06:16 PM
சிறப்பு விருந்தினர் திரு.மதியழகன் அவர்களுக்கு திரு.தேவசகாயம் பொன்னாடை அணிவித்தல்
http://i64.tinypic.com/2s9wpzm.jpg

fidowag
21st April 2018, 06:31 PM
நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய உரிமைக்குரல் ஆசிரியர் திரு. பி.எஸ். ராஜு அவர்களுக்கு திரு.டி.செல்வராஜ், திரு.கே.கிருஷ்ணன், திருச்சி ஆகியோர் பொன்னாடை அணிவித்து பாராட்டுதல்

http://i68.tinypic.com/m7xdtx.jpg

fidowag
21st April 2018, 06:33 PM
திரு.ஆரூர்தாஸ் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுடன் பணியாற்றியபோது
தன் அனுபவங்களை, தொடர்புகளை நினைவு கூர்ந்தபோது .
http://i68.tinypic.com/2n08wv4.jpg

fidowag
21st April 2018, 06:35 PM
நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய உரிமைக்குரல் ஆசிரியர் திரு. பி.எஸ். ராஜு அவர்களுக்கு ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு நிர்வாகி திரு. பாண்டியராஜ் பொன்னாடை அணிவித்து பாராட்டுதல்
http://i64.tinypic.com/e9zrq0.jpg

fidowag
21st April 2018, 06:36 PM
திரு.ஆரூர்தாஸ் அவர்களுடன் திரு.ஆர். லோகநாதன், திரு.மணி (மேற்கு மாம்பலம் )

http://i67.tinypic.com/t7d7q8.jpg

orodizli
22nd April 2018, 01:36 PM
Mgr
ஒட்டு மொத்த
தமிழகத்தை
கட்டிபோட்ட
ஒற்றை மந்திரம்

அறிந்ததும்! அறியாததும்!! – 86

படங்களில் தந்த நம்பிக்கை !

எம்.ஜி.ஆர். மிகவும் அழகானவர், செக்கச் செவேலென்று நிறம் அவருடையது. ஆனால், அவர் திரைப்படங்களில், தாழ்த்தப்பட்ட மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளில் போய் வாழ்வதாகக் காட்சிகள் இருக்கும், அவர் ரிக்க்ஷா ஓட்டுவார். கைவண்டி இழுப்பார், ஆனாலும் உழைப்பால் பிறகு படிப்படியாக உயர்வது போலவே காட்டுவார், அது ஏழை மக்களுக்கு ‘நம்மாலும் வாழ்வில் உயர முடியும்’ என்கிற நம்¬பிக்¬கையை விதைப்பதாக அமையும்
.
அதுமட்டுமல்ல, கறுப்பு நிற மனிதன் எவ்விதத் தாழ்வு மனப்பான்மையும் கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்துவது போன்ற பாடல்களைப் பாடுவார் அவர்.

''உயர்ந்தவரென்ன, தாழ்ந்தவரென்ன
உடல் மட்டுமே கறுப்பு - அவர்
உதிரம் என்றும் சிவப்பு''
என்று பாடும்போது, கறுப்பு மனிதனின் இதயத்தில் நிச்சயம் ஒரு துணிவு பிறக்கும்.
''ஒன்றே குலம் என்று பாடுவோம்
ஒருவனே தெவன் என்று போற்றுவோம்''
''ஒன்று எங்கள் ஜாதியே
ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே''
என்றெல்லாம் பரந்துபட்ட கருத்துக்களை
முழக்கமிடுவார்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல் எழுதினாலும் சரி.
கண்ணதாசன் எழுதினாலும் சரி.
மருதகாசி எழுதினாலும், வாலி எழுதினாலும் சரி.
எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் அவருடைய கொள்கையைப் பிரதிபலிக்கும் கருத்துக்கள் நிறைந்த பாடல் வரிகளாகவே அது அமையும் என்பது அனைவரும் அறிந்த உண்மை.
''கண்போன போக்கிலே கால் போகலாமா?
கால்போன போக்கிலே மனம் போகலாமா?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?''
என்று எம்.ஜி.ஆர். பாடும் அந்த காட்சியில் மகாத்மா காந்தி படம் காட்டப்படும், பொழுதுபோக்குச் சினிமா தானே மக்களை மகிழ்விக்கத்தானே பாடல்கள் என்று எண்ணாமல், அதிலும் ஒரு வாழ்வியல் நெறியை வகுத்துக் காட்டியவர் எம்.ஜி.ஆர்.

சமுதாய ஒற்றுமை, பொதுவுடைமைக் கொள்கை, கூட்டுறவே நாட்டுயர்வு, போன்ற கருத்துக்களை எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் சொல்லியது போல், வேறு யாரும் எளிமையாகவும், அழுத்தம் திருத்த-மாகவும் கூறியதில்லை என்றே சொல்லலாம்.

(வெரித்தாஸ் வானொலியில் எழுத்தாளர் கௌதம நீலாம்பரன் அவர்கள் ‘தமிழ்ச் சினிமாவின் தற்காலப் போக்கு’ என்ற தலைப்பில் பேசியதிலிருந்து... )

எம்.ஜி.ஆர். வெற்றி ரகசியம் :

''காதல், வீரம், பண்பு, மனிதநேயம் போன்றவற்றை எம்.ஜி.ஆர். கையாண்டவிதம் தனிச்சிறப்பு உடையது, இயல்பான குணங்க¬ளாக அவருக்கு இவை பொருந்தி நின்றன. நடிக்கிறார் என்கிற உணர்வை ஏற்படுத்தாமல், அந்த பாத்திரமாகவே அவரை எண்ண வைத்தன. மக்கள் அவர்மீது ஒரு வித மோகம் கொண்டு நேசித்தனர் என்பது மறுக்க முடியாத உண்மை'' என்கிறார் எழுத்தாளர் கவுதம் நீலாம்பரன்.

நன்றி : தினமலர்

தொடரும் …

oygateedat
22nd April 2018, 08:33 PM
https://s31.postimg.cc/6rf64uj3f/IMG_8614.jpg (https://postimages.org/)[url=https://postimages.org/]

oygateedat
22nd April 2018, 08:43 PM
நேற்று முதல்
கோவை
டிலைட்
திரையரங்கில்
நவரத்தினம்

orodizli
22nd April 2018, 09:31 PM
புதியவர்களும் இளைஞர்களும் `அது என்ன, எம்.ஜி.ஆரின் செல்வாக்கு இப்படிப் பெருகிக்கொண்டே போகிறதே!' என ஆச்சர்யப்பட்டு, அவர் படங்களை போனிலும் கம்ப்யூட்டரிலும் பார்க்கிறார்கள். ``பழைய படங்களை, என்னால் பத்து நிமிடம்கூடப் பார்க்க முடியாது'' என்று சொல்லும் எழுத்தாளர் ஜெயமோகன்கூட, ``எம்.ஜி.ஆர் படங்களை கடைசி வரை என்னால் பார்க்க முடிகிறது'' என்று ஆனந்த விகடனில் தெரிவித்திருந்தார். அதுதான் எம்.ஜி.ஆரின் வெற்றி ஃபார்முலா. பிடிக்காதவரையும் தம் படத்தைப் பார்க்கவைத்துவிடுவார்...👍 👌💐

orodizli
22nd April 2018, 09:38 PM
வசூல் சக்ரவர்த்தி நம் மக்கள் திலகம் வழங்கும் "அடிமைப்பெண்" சென்னை - மகாலக்ஸ்மி அரங்கில் 3 தினங்களில் ரூபாய் எண்பதாயிரம் தாண்டிய அட்டகாசமான வசூலை கடந்திருக்கிறது எனும் இனிய செய்தியை சற்று முன் கூறினர் தோழர்கள்...

orodizli
23rd April 2018, 07:38 PM
மக்கள் திலகம் தயாரித்த முத்தான, முதன்மையான படைப்புகளில் ஒன்றான "அடிமைப்பெண்" நேற்று மாலை காட்சி ரூபாய் 32000.00 வசூல் பெற்று, 3 தினங்களில் மட்டுமே 100000.00 ரூபாயை அறுவடை செய்திருக்கிறார் வேங்கைமலை சிங்கம்... Information by frends...

Richardsof
24th April 2018, 08:54 PM
எம்ஜிஆருக்கு தோல்வி படங்களே கிடையாது .
எம்ஜிஆர் படங்கள் வசூலில் எதிர்பார்த்த லாபம் குறைந்தாலும் பின்னர் மறு வெளியீடுகளில் எதிர்ப்பார்த்த லாபத்தை கொடுத்து விடும் என்பது திரை உலகில் எம்ஜிஆருக்கு மட்டுமே நடந்த அதிசயம் .
முன்னாள் அமைச்சர் திரு ஆர்.எம். வீரப்பன்

fidowag
24th April 2018, 10:41 PM
சென்னை கிருஷ்ணவேணியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். கலை மற்றும் அரசியல் உலகின் "ஒளி விளக்கு " தினசரி 2 காட்சிகளில் தற்போது வெற்றிநடை போடுகிறது .
http://i66.tinypic.com/1ynz3d.jpg

fidowag
24th April 2018, 10:41 PM
http://i63.tinypic.com/r0v5ab.jpg

fidowag
24th April 2018, 10:43 PM
http://i66.tinypic.com/2r77xfn.jpg

சென்னை மகாலட்சுமியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் மகத்தான
வெற்றி படைப்பான டிஜிட்டல் "அடிமைப்பெண் " 20/4/18 முதல் தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது . 22/4/18 ஞாயிறு மாலை காட்சி .புதிய படங்களின் வரவு, ஐ.பி.எல்.
கிரிக்கெட் போட்டி ஆகியவற்றையும் மீறி , மாலை 6.30 மணியளவில் அரங்கு நிறைந்தது .அரங்கு உரிமையாளர் ஹவுஸ்புல் போர்டு வெளியே பார்வைக்கு வைக்காமல் 7 மணிவரையில் பார்வையாளர்கள் சுமார் 100க்கு மேற்பட்டோரை
நின்று கொண்டும்,/தரையில் அமர்ந்த வண்ணமும் பார்க்கும்படி டிக்கட் அளித்துக் கொண்டிருந்தார் . அதன்பின் ரசிகர்கள் உடன் ஹவுஸ் புல் போர்டு ஒன்றினை தயார் செய்து இடைவேளையின்போது சுமார் 50 பேர்களுடன் புகைப்படம் எடுத்து அலைபேசி வாட் அப் ஆகியவற்றில் நண்பர்கள்/பக்தர்களுடன் செய்திகளை பகிர்ந்து கொண்டனர். மேலாளரிடம் விசாரித்து உடனடியாக ஹவுஸ்புல் போர்டு கிடைக்காததால் இந்த ஏற்பாடு அவரது அனுமதியின்பேரில் செய்யப்பட்டது .
அரங்க மேலாளர் அளித்த தகவலின்படி நேற்றுடன் ரூ.1 லட்சம் மேல் வசூல்
ஆனதாகவும் , வெற்றிகரமாக 2 வது வாரம் நடைபெற வாய்ப்புள்ளதாகவும்
விவரங்கள் தெரிவிக்கப்பட்டன .புதிய படங்களே ஞாயிறு மாலை காட்சி காற்று வாங்கும் சூழ்நிலையில் அரங்கு நிறைந்த காட்சி அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது .

fidowag
24th April 2018, 10:44 PM
http://i67.tinypic.com/2iqn6zb.jpg

fidowag
24th April 2018, 10:45 PM
http://i63.tinypic.com/vziq11.jpg

fidowag
24th April 2018, 10:46 PM
http://i68.tinypic.com/jjxu2t.jpg

fidowag
24th April 2018, 10:46 PM
http://i67.tinypic.com/95q0xe.jpg

fidowag
24th April 2018, 10:51 PM
http://i66.tinypic.com/644gf6.jpg

fidowag
24th April 2018, 10:51 PM
http://i67.tinypic.com/2qd4nci.jpg

fidowag
24th April 2018, 10:52 PM
http://i64.tinypic.com/2uoglkz.jpg

fidowag
24th April 2018, 10:53 PM
http://i63.tinypic.com/e01q1h.jpg

fidowag
24th April 2018, 11:02 PM
திருப்பதி பிக்சர் பேலஸில் 20/4/18 முதல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின்
டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i65.tinypic.com/v6i45l.jpg

fidowag
24th April 2018, 11:03 PM
http://i63.tinypic.com/9asawg.jpg

fidowag
24th April 2018, 11:06 PM
கடந்த மாதம் குமாரபாளையம் ஆர்.ஏ.எஸ். அரங்கில் மக்கள் திலகம் /புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய டிஜிட்டல் "நினைத்ததை முடிப்பவன் "
வெளியாகி வெற்றிநடை போட்டது .
http://i64.tinypic.com/os48yt.jpg

தற்போது சித்தூர் ஆனந்தாவில் 20/4/18 முதல் தினசரி 4 காட்சிகளில் வெற்றி நடை போடுகிறது .

fidowag
24th April 2018, 11:10 PM
வெள்ளி முதல் (20/4/18 ) கோவை டிலைட்டில் பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர்.
திரையுலகின் "நவரத்தினம் " தினசரி 2 காட்சிகள் நடைபெறுகிறது
http://i63.tinypic.com/2z9n0w7.jpg

தகவல் உதவி : கோவை பக்தர் திரு.வி.கே.எம்..

fidowag
24th April 2018, 11:10 PM
http://i63.tinypic.com/2rcwz7m.jpg

fidowag
24th April 2018, 11:14 PM
சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை மீனாட்சியில் புரட்சி தலைவர் /மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடித்த டிஜிட்டல் "நினைத்ததை முடிப்பவன் " வெள்ளி திரைக்கு வருகிறது .

http://i63.tinypic.com/ix82g5.jpg
தகவல் உதவி :மதுரை பக்தர் திரு.எஸ். குமார்.

fidowag
24th April 2018, 11:21 PM
வெள்ளி முதல் (20/4/18) வேலந்தபாலயம் தனலட்சுமியில் (கோவை மாவட்டம் )
நடிக மன்னன் எம்.ஜி.ஆர் அவர்களின் பிரம்மாண்ட வெற்றி படமான டிஜிட்டல்
"அடிமைப்பெண் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .

http://i65.tinypic.com/vscozb.jpg
தகவல் உதவி : கோவை பக்தர் திரு.அய்யாசாமி .

fidowag
24th April 2018, 11:25 PM
வெள்ளி முதல் (20/4/18) ஆலந்துறை சக்தியில்(கோவை மாவட்டம் ) ,புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். தென்னக ஜேம்ஸ் பாண்டாக நடித்த "ரகசிய போலீஸ் 115 " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i66.tinypic.com/357ndzc.jpg

தகவல் உதவி : கோவை பக்தர் திரு.அய்யாசாமி .

fidowag
24th April 2018, 11:27 PM
http://i66.tinypic.com/2q2r0uh.jpg
தகவல் உதவி :எம்.ஜி.ஆர். பக்தர் திரு.சைலேஷ் பாசு

fidowag
24th April 2018, 11:28 PM
http://i68.tinypic.com/i6juqc.jpg

fidowag
24th April 2018, 11:31 PM
ஓவியம் உதவி : திரு.சாமுவேல், சத்தியமங்கலம் .
http://i64.tinypic.com/35kq2a1.jpg

fidowag
24th April 2018, 11:31 PM
http://i64.tinypic.com/672q8g.jpg

oygateedat
25th April 2018, 08:56 PM
இன்று (25-4-2018)
இறைவனடி சேர்ந்த எம். எஸ். இராஜேஸ்வரி தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகி .
-
வாழ்க்கைக் குறிப்பு
சிறுவயதில் இருந்தே பாடுவதில் ஆர்வமாயிருந்த இராஜேசுவரி, காரைக்குடியில் அப்போது இருந்த ஏவிஎம் கலையகத்தில் ஆர். சுதர்சனம் ராஜேஸ்வரியை மெய்யப்பச் செட்டியாரிடம் அறிமுகம் செய்து வைத்தார். செட்டியார் அவரை மாதச் சம்பளத்தில் தமது கலையகத்தில் சேர்த்துக் கொண்டார். இந்தியில் வெற்றிகரமாக ஓடிய ராமராஜ்யா திரைப்படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டார். அதில் ராஜேஸ்வரி நான்கு பாடல்களைப் பாடினார்.[1]

ஏவிஎம் கலையகம் காரைக்குடியில் இருந்து சென்னைக்கு இடம் மாறிய போது ராஜேசுவரியும் சென்னை வந்தார். நாம் இருவர் திரைப்படத்தில் கருணாமூர்த்தி காந்தி மகாத்மா, மகான் காந்தி மகான் ஆகிய இரு பாடல்களை ராஜேசுவரி பாடினார். பாடல்களுக்காகவே இத்திரைப்படம் வெற்றிகரமாக ஓடியது. அடுத்து வேதாள உலகம் திரைப்படத்தில் எஸ். வி. வெங்கட்ராமன் இசையில் ஆகா ஆனந்தமானேன் என்ற பாடலைப் பாடினார். வாழ்க்கை படத்தில் உன் கண் உன்னை ஏமாற்றினால் என்ற பாடலை டி..ஆர். ராமச்சந்திரனுடன் இணைந்து பாடினார்.[1]
-
இவர் பாடிய சில திரைப்படப் பாடல்கள்
சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா... – டவுன் பஸ் (1955)
காக்கா, காக்கா மை கொண்டா... – மகாதேவி (1957)
சேவை செய்வதே... - மகாதேவி (1957)
சிங்காரப் புன்னகை... - மகாதேவி (1957)
ஆசைக் கல்யாணம், நல்ல அன்புக் கல்யாணம்... – முதலாளி (1957)
எங்கிருந்தோ வந்தார் இதயம் கவர்ந்தார்... – முதலாளி (1957)
மண்ணுக்கு மரம் பாரமா, மரத்துக்கு இலை பாரமா... - தை பிறந்தால் வழி பிறக்கும் (1958)
படித்ததினால் அறிவுபெற்றோர் ஆயிரம் உண்டு... - படிக்காத மேதை (1960)
அம்மாவும் நீயே... – களத்தூர் கண்ணம்மா (1960)
சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் கல்யாணமாம்... – கைதி கண்ணாயிரம் (1960)
மியாவ், மியாவ் பூனைக்குட்டி, வீட்டை சுத்தும் பூனைக்குட்டி... - குமுதம் (1961)
பேசியது நானில்லை கண்கள்தானே, நினைப்பது நானில்லை நெஞ்சம்தானே... - செங்கமலத் தீவு (1962)
பூப் பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா... - திக்குத் தெரியாத காட்டில் (1972)
சின்னஞ்சிறு கண்ணன்... – மகாலட்சுமி (1979)
-
வாழ்க அவரது புகழ்

oygateedat
26th April 2018, 07:18 AM
நண்பர்களே !

மக்கள் திலகத்தின்
சிறப்புக்களை
மட்டும்
இந்த திரியில்
பதிவு செய்யுங்கள்.
மாற்று திரியில்
பதியும்
தவறான
கருத்துக்களுக்கு
பதில்
சொல்ல
வேண்டியதில்லை.

Gambler_whify
26th April 2018, 07:52 AM
ரவிச்சந்திரன்

நவரத்தினம் படம் நட்டம் என்று மாற்றுத் திரியில போடுகிறார்கள்.

நவரத்தினம் படம் நட்டம் இல்லை மதுரை தங்கம் தியெட்டரில் 63 நாள் ஓடியது. ஆசீயாவில் பெரிய தியெட்டர் அது.

சிவாஜி கணேசனை வைத்து பிராப்தம் படம் எடுத்த சாவித்திரி பிச்சை எடுத்து செத்தார் என்று நாம் சொல்லக் கூடாதா.
புரட்சித் தலைவர் பற்றியும் அவர் ஆட்சி பற்றியும் மோசமாக விமர்சிக்கிறான்கள். அதுக்கு நாம்ப பதில் சொல்லக் கூடாதா? புரட்சித் தலைவி ஜெயலலிதா சிவாஜி கணேசன் உடைய சம்பந்தி. ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு தனது மகள் சாந்தியின் மகளை சிவாஜி கணேசன் கல்யாணம் செஞ்சு வெச்சார். அந்த சுதாகரன் இப்ப சசிகலாவுடன் ஊழல் குற்றத்துக்காக பெங்களூர் ஜெயிலில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
ஊழல் கருணாநிதிக்கு 1980 ம் வருசம் தேர்தலில் சிவாஜி கணேசன் பிரசாரம் செய்தார். இதுதான் அவர் ஊழல் எதிர்ப்பின் லட்சணம் என்று பதிவு போட்டேன். அதைப் போய் நீக்கணுமா?

oygateedat
26th April 2018, 01:38 PM
ரவிச்சந்திரன்

நவரத்தினம் படம் நட்டம் என்று மாற்றுத் திரியில போடுகிறார்கள்.

நவரத்தினம் படம் நட்டம் இல்லை மதுரை தங்கம் தியெட்டரில் 63 நாள் ஓடியது. ஆசீயாவில் பெரிய தியெட்டர் அது.

சிவாஜி கணேசனை வைத்து பிராப்தம் படம் எடுத்த சாவித்திரி பிச்சை எடுத்து செத்தார் என்று நாம் சொல்லக் கூடாதா.
புரட்சித் தலைவர் பற்றியும் அவர் ஆட்சி பற்றியும் மோசமாக விமர்சிக்கிறான்கள். அதுக்கு நாம்ப பதில் சொல்லக் கூடாதா? புரட்சித் தலைவி ஜெயலலிதா சிவாஜி கணேசன் உடைய சம்பந்தி. ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு தனது மகள் சாந்தியின் மகளை சிவாஜி கணேசன் கல்யாணம் செஞ்சு வெச்சார். அந்த சுதாகரன் இப்ப சசிகலாவுடன் ஊழல் குற்றத்துக்காக பெங்களூர் ஜெயிலில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
ஊழல் கருணாநிதிக்கு 1980 ம் வருசம் தேர்தலில் சிவாஜி கணேசன் பிரசாரம் செய்தார். இதுதான் அவர் ஊழல் எதிர்ப்பின் லட்சணம் என்று பதிவு போட்டேன். அதைப் போய் நீக்கணுமா?

அன்பு நண்பரே !

தங்களின்
ஆதங்கம்
புரிகிறது.
நமது
இதயதெய்வம்
நமக்கு
கற்று தந்த
அமைதியான
வழியில்
செல்வோம்.
நமக்கு நல்ல
தகவல்
தளத்தை
வழங்கியுள்ள
மையம்
நிர்வாகத்தினரின்
விதிமுறைகளை
பின்பற்றுவோம்.

அன்புடன்

எஸ் ரவிச்சந்திரன்

fidowag
26th April 2018, 04:18 PM
http://i67.tinypic.com/11sp5qs.jpg

fidowag
26th April 2018, 11:51 PM
http://i68.tinypic.com/9kqs5x.jpg

fidowag
26th April 2018, 11:57 PM
சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை ஷா அரங்கில் , வெள்ளி முதல் (27/4/18)
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பிரம்மாண்ட வெற்றி படைப்பான டிஜிட்டல் :அடிமைப்பெண் " தினசரி 4 காட்சிகள் -வேங்கையின் மீண்டும் வெற்றி விஜயம் .
http://i64.tinypic.com/2hro2km.jpg
தகவல் உதவி : மதுரை பக்தர் திரு.எஸ். குமார் .

fidowag
26th April 2018, 11:58 PM
http://i68.tinypic.com/jq2k52.jpg

fidowag
26th April 2018, 11:58 PM
http://i64.tinypic.com/2ry2hcm.jpg

fidowag
26th April 2018, 11:59 PM
சித்திரை திருவிழாவை முன்னிட்டு, மதுரை மீனாட்சி அரங்கில் புரட்சி தலைவர் /மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்திய டிஜிட்டல் "நினைத்ததை முடிப்பவன் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .

http://i63.tinypic.com/332o2oj.jpg
தகவல் உதவி : மதுரை பக்தர் திரு.எஸ். குமார் .

fidowag
27th April 2018, 12:00 AM
http://i65.tinypic.com/zv3721.jpg

fidowag
27th April 2018, 12:00 AM
http://i63.tinypic.com/24dni2w.jpg

fidowag
27th April 2018, 12:01 AM
http://i65.tinypic.com/2vsnm1h.jpg

fidowag
27th April 2018, 12:04 AM
http://i64.tinypic.com/2s92c7p.jpg
வெள்ளி முதல் 27/4/18 கோவை ராயலில் நடிக மன்னன் எம்.ஜி.ஆர். என்றுமே
"மன்னாதி மன்னன் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .

தகவல் உதவி : நெல்லை நண்பர் திரு.ராஜா .

Gambler_whify
27th April 2018, 12:23 AM
நண்பர் லோகநாதன் அவர்களே, கடமை தவறாமல் பதிவு போடும் புரட்சித் தலைவர் பக்தரே, உங்களுக்கு வாழ்த்துக்கள். நன்றி. நன்றி. நன்றி.

Gambler_whify
27th April 2018, 12:35 AM
http://i66.tinypic.com/2q2r0uh.jpg
தகவல் உதவி :எம்.ஜி.ஆர். பக்தர் திரு.சைலேஷ் பாசு

உண்மையான தகவல். 1973-ல் 35 காசு இருந்த குறைஞ்ச பட்ச டிக்கட் விலை 1979-ல் 85 பைசா ஆனது.

1973-ல் சென்னை தவிர வெளியூர்களில் சின்ன ஊர்களில் சாதாரண தியேட்டரில் பஸ்ட் கிளாஸ் டிக்கட் அதிகபட்சம் 1.90 பைசா. 1979-ல் 2.90 பைசா ஆனது. பஸ்ட் கிளாஸ் டிக்கட் மட்டுமே ஒரு டிக்கட்டுக்கு ஒரு ரூபாய் கூடியது.

சென்னையைத் தவிர அப்போது பெரிய ஊர்களில் கூட ஏசி தியேட்டர் கிடையாது. சாதாரண தியேட்டரிலேயே ஒரு பஸ்ட் கிளாஸ் டிக்கட்டுக்கு ஒரு ரூபாய் கூடுதல் என்றால் சென்னையில் ஏசி தியேட்டர்களில் நிச்சயம் 1973ஐ விட 1979-ல் ஒரு டிக்கட்டுக்கு குறைஞ்சது சராசரியாக 3 ரூபாய் கூடுதலாக இருக்கும்.

அதனால், 1973-ம் வருசம் வந்த படங்களைவிட 1979-ம் வருசம் வந்த படங்கள் கூடுதலாக வசூல் இருக்கலாம். ஆனால் பழைய டிக்கட் தொகையுடன் ஒப்பிட்டு 1979ல் மதிப்பு போட்டால் மேலே உள்ள பட்டியல் கணக்கு சரியானது. கணக்கு போட தெரிந்தவர்கள் ஒப்பிட்டு பார்த்துக்கலாம்.

தியேட்டர் டிக்கட் விலையை ஏற்றியதும் 1977-ல் ஆட்சிக்கு வந்த முதல்வர் புரட்சித் தலைவர்தான்.
பதிவுக்கு நன்றி

Gambler_whify
27th April 2018, 12:37 AM
ரவிச்சந்திரன்

நவரத்தினம் படம் நட்டம் என்று மாற்றுத் திரியில போடுகிறார்கள்.

நவரத்தினம் படம் நட்டம் இல்லை மதுரை தங்கம் தியெட்டரில் 63 நாள் ஓடியது. ஆசீயாவில் பெரிய தியெட்டர் அது.

சிவாஜி கணேசனை வைத்து பிராப்தம் படம் எடுத்த சாவித்திரி பிச்சை எடுத்து செத்தார் என்று நாம் சொல்லக் கூடாதா.
புரட்சித் தலைவர் பற்றியும் அவர் ஆட்சி பற்றியும் மோசமாக விமர்சிக்கிறான்கள். அதுக்கு நாம்ப பதில் சொல்லக் கூடாதா? புரட்சித் தலைவி ஜெயலலிதா சிவாஜி கணேசன் உடைய சம்பந்தி. ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு தனது மகள் சாந்தியின் மகளை சிவாஜி கணேசன் கல்யாணம் செஞ்சு வெச்சார். அந்த சுதாகரன் இப்ப சசிகலாவுடன் ஊழல் குற்றத்துக்காக பெங்களூர் ஜெயிலில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
ஊழல் கருணாநிதிக்கு 1980 ம் வருசம் தேர்தலில் சிவாஜி கணேசன் பிரசாரம் செய்தார். இதுதான் அவர் ஊழல் எதிர்ப்பின் லட்சணம் என்று பதிவு போட்டேன். அதைப் போய் நீக்கணுமா?




அன்பு நண்பரே !

தங்களின்
ஆதங்கம்
புரிகிறது.
நமது
இதயதெய்வம்
நமக்கு
கற்று தந்த
அமைதியான
வழியில்
செல்வோம்.
நமக்கு நல்ல
தகவல்
தளத்தை
வழங்கியுள்ள
மையம்
நிர்வாகத்தினரின்
விதிமுறைகளை
பின்பற்றுவோம்.

அன்புடன்

எஸ் ரவிச்சந்திரன்



ரவிச்சந்திரன்,

உங்க பதிலுக்கு நன்றி. நேத்து நான் போட்ட பதிவை நீக்கிவிட்டு அமைதியான வழியில் செல்வோம் என்று சொல்கிரீர்கள். சரி நீங்க சொல்றது மாதிரியே , சிவாஜி கணேசன் திரியில் புரட்சித் தலைவர் பற்றி வந்திருக்கும் மோசமான விமர்சனத்துக்கு அமைதியான வழியிலே பதில் சொல்லுகின்றேன்.

பாயிண்ட்டாகத்தான் சொல்லப்போகிறேன். யாரயும் தப்பாக விமர்சிக்கவில்லை.

புரட்சித் தலைவர் நடித்த நவரத்தினம் மாபெரும் தோல்விப் படம் என்று சிவாஜி கணேசன் திரி பாகம் 19 ,பக்கம் 223, பதிவு நம்பர் 2230-ல் வெளியாகி உள்ள பதிவுக்கும்

புரட்சித் தலைவர் பற்றியும் அவரது ஆட்சி பற்றியும் மோசமாக விமர்சித்து சிவாஜி கணேசன் திரி பாகம் 19, பக்கம் 224, பதிவு நம்பர் 2237-ல் வெளியாகி உள்ள பதிவுக்கும்

என்னோட அடுத்த அடுத்த பதிவுங்களில் பதில் சொல்லப் போகிறேன். புரட்சித் தலைவர் பற்றி முகநூலில் தப்பான தகவல் பரப்பி வரும் போறாமைக்காரங்களுக்குத்தான் இந்த பதில்.

ஞாயமாகத்தான் எழுதி பதில் சொல்கிறேன். படிச்சு பாருங்கள். இதில் தப்பு எதுவும் இல்லை. அதனால், இதையும் நீக்காதீர்கள்.

புரட்சித் தலைவர் பற்றி மோசமாக வந்திருக்கும் பதிவுகளை சிவாஜி கணேசன் திரியில் அவர்கள் நீக்கினால், நீங்களும் அந்த விமர்சனத்துக்கான என் பதில் பதிவை நீக்குங்கள்.

அவர்கள் பதிவை நீக்காவிட்டால் நீங்களும் என் பதிவை நீக்காதீர்கள்.

இது எதிர்கால தலைமுறைக்கு புரட்சித் தலைவரின் பக்தராக நீங்கள் செய்கின்ற கடமை. நீங்களும் புரட்சித் தலைவரின் பக்தர் என்பதையும் அந்த மனிதப் புனிதரின் புகழுக்கு கலங்கம் ஏற்படுத்த அனுமதிக்கலாமா என்பதை தயவு செஞ்சு நினைச்சுப் பாருங்கள். நீங்களும் நானும் புரட்சித் தலைவரின் ஒரே ரத்தத்தின் ரத்தம்.

நீங்கள் சொன்னபடி அமைதியான வழியில் ஞாயமாக தவறான வார்த்தை இல்லாமல் என் பதிவு தொடரும். மறுபடியும் சொல்கிறேன். அவர்கள் பதிவை அந்த திரியில் நீக்கினால் தவிர என் பதிவை நீக்காதீர்கள்.

Gambler_whify
27th April 2018, 12:48 AM
வெள்ளி முதல் (20/4/18 ) கோவை டிலைட்டில் பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர்.
திரையுலகின் "நவரத்தினம் " தினசரி 2 காட்சிகள் நடைபெறுகிறது
http://i63.tinypic.com/2z9n0w7.jpg

தகவல் உதவி : கோவை பக்தர் திரு.வி.கே.எம்..



http://i63.tinypic.com/2rcwz7m.jpg


நவரத்தினம் படம் பற்றி சிவாஜி கணேசன் திரி பாகம் 19 பக்கம் 223, பதிவு 230ல் வந்துள்ள பதிவில் உள்ள பொய் பிரசாரத்துக்கு இந்த பதிவு பதில்.

புரட்சித் தலைவர் நடித்த எந்த படமும் நஸ்டம் கிடையாது. 100 நாள் ஓடாவிட்டாலும் கூட வசூல் வந்து லாபம் கிடைத்துவிடும். மறுவெளியீடுகளிலும் லாபம் கிடைக்கும்.

நவரத்தினம் படம் மதுரையில் தங்கம் தியேட்டரில் 63 நாள் ஓடியது. 50 வது நாளில் அதுவரை இடம் பெறாமல் இருந்த‘மானும் ஓடிவரலாம் மா நதியும் ஓடி வரலாம் மங்கை தனியே வரலாமா’ பாடல் காட்சியை சேர்த்தார்கள். நான் பார்த்திருக்கின்றேன். இப்போது அந்த பாடல் காட்சி கிடையாது/ ஆசியாவிலேயே பெரிய தியேட்டர் தங்கம் தியேட்டர். 2,500 சீட்டுக்கு மேல் உள்ள பெரிய தியேட்டராக இருந்தது. அந்த தியேட்டரில் 50 நாள் ஓடினாலே 100 நாள் ஓடியது மாதிரி. இந்த கணக்கை ஏற்கெனவே சில மதுரைக்காரர்கள் சொன்னதாக ஞாபகம். அந்த தியேட்டரில் நவரத்தினம் 63 நாள் ஓடியது. யாராவது மதுரைக்காரர்கள் இப்போது திரியில் இருந்தால், நான் சொல்றது பொய் என்று மறுக்க முடியுமா?

சென்னையில் நவரத்தினம் படம் 50 நாள் ஓடியது. 10 லட்சம் வசூல் ஆனது. (4 தியேட்டர் மொத்த வசூல்) இதை ஏற்கெனவே திரியில் நான் பதிவு போட்டிருக்கின்றேன்.

மறுவெளியீட்டிலும் பல முறை நவரத்தினம் வெளியாகியது. தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு ஊரில் மற்ற புரட்சித் தலைவர் படங்களைப் போல நவரத்தினமும் எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கிறது. பெட்டிக்குள் போகவில்லை. இப்பயும் கோயம்புத்தூரில் நவரத்தினம் படம் ஓடுகிறது என்பதே ஆதாரம்.

மெகா டிவி, முரசு டிவியிலும் அடிக்கடி நவரத்தினம் படம் போடுகிறார்கள்.

படம் வெளியானபோது 100 நாள் ஓடாவிட்டாலும் நஸ்டம் கிடையாது. இருந்தாலும் படம் எதிர்பார்த்தபடி சரியாகப் போகவில்லை என்பதற்காக ஏபி. நாகராஜனுக்கு ‘அண்ணாவின் தம்பிகள்’ என்ற பெயரில் படம் நடித்துக் கொடுக்க புரட்சித் தலைவர் முடிவு செய்தார். விளம்பரமும் பத்திரிகையிலே வந்தது.

ஆனால், நவரத்தினம் படம் மகா தோல்வி என்று சொல்லும் சிவாஜி கணேசன் ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகரின் படங்களை மறந்துவிட்டார்கள்.

சிவாஜி கணேசனை வைத்து பிராப்தம் படம் எடுத்த சாவித்திரி நஸ்டப்பட்டு சொத்து, பணத்தை இழந்து போதைக்கி அடிமையாகி கடைசி காலத்தில் பிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளாகினார். நாம்ப இதை சொன்னால் பிராப்தம் படத்துக்கு லாபம் கிடைத்தது ஆனால், சாவித்திரியின் ஆடிட்டர் ஏமாற்றி விட்டார், லாபத்தை அமுக்கிவிட்டார் என்று கதை விடுவார்கள். சரி. பிராப்தம் வெற்றி படம் என்றே வெச்சுப்போம். ரிலீஸூக்கு அப்புறம் வரவே இல்லியே. பெட்டியிலேயே தூங்குகிறதே. டிவியிலும் போடுவது இல்லியே.

அப்பவும் சாவித்திரிக்கு புரட்சித் தலைவர்தான் பணமும் கொடுத்து வீட்டு வசதி வாரியம் மூலம் அப்போது அதன் தலைவராக இருந்த திருப்பூ்ர் மணிமாறன் மூலம் வீடும் கொடுத்தார். இதையும் ஏற்கெனவே பல முறை திரியில் போட்டிருக்கிறோம். புரட்சித் தலைவர் உதவி செய்ததை சாவித்திரி மகள் சாமுண்டிஸ்வரி புரட்சித் தலைவர் அபிமானிகள் 4 வருடம் முன்பு நடத்திய விழாவிலேயே சொல்லி இருக்கிறார். சாமுண்டீஸ்வரியின் படத்தோடு திரியில் செய்தி போட்டிருக்கிறோம்.

பிராப்தம் படம் மட்டுமே அவர்களுக்கு நஸ்டம் இல்லை. மேலும் பல சிவாஜி கணேசன் படங்கள் நஸ்டம் அடைந்திருக்கின்றன.

தர்மராஜா படம் எடுத்த சின்ன அண்ணாமலை நஸ்டம் அடைந்தார்.

இளையதலைமுறை என்ற படம் வந்தது சிவாஜி கணேசன் ரசிகர்களுக்கே நினைவில் இருக்காது.

இப்படி பல சிவாஜி கணேசன் படங்கள் நஸ்டம் அடைந்துவிட்டிருக்கின்றன.

இவர்கள்தான் நவரத்தினம் படம் மாபெரும் தோல்விப் படம் என்று கதைக்கின்றார்கள்.

Gambler_whify
27th April 2018, 01:13 AM
http://i67.tinypic.com/29zx0jm.jpg



ரஜினியின் திடீர் எம்.ஜி.ஆர் பாசம்
ஆன்மீக அரசியலா? ஏமாற்று அரசியலா?

என்ற பெயரில் பேஸ்புக்கில் வந்த கட்டுரையை எடுத்து சிவாஜி கணேசன் திரியில் (பாகம் 19 பதிவு 2237) போட்டிருக்கார்கள். நாம்பளாக வம்பு இழுப்பது இல்லை. புரட்சித் தலைவரை பற்றி மோசமாக விமரிசித்து போட்டுள்ளார்கள். புரட்சித் தலைவர் பற்றி விமர்சித்து இருக்கும் பகுதிக்கு மட்டும் நம்பளுடைய பதில் தருகிறேன். எதிர்காலத்தில் படிக்கிறவங்க புரிஞ்சுக்கட்டும்.

சிவாஜி கணேசன் திரியில் (பாகம் 19, பதிவு 2237) உள்ளது:
நடிகர்திலகம் தனிக்கட்சி கண்டது, தான் முதலமைச்சர் ஆகவேண்டும் என்பதற்காக அல்ல, எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட ஆட்சி தொடரவேண்டும் என்பதற்காக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில்தான். 1989 தேர்தலில் தோற்றதும் கூட எம்.ஜி.ஆரின் மனைவி ஆட்சி தொடரவேண்டும் என்பதற்காகத்தான். அந்தத் தேர்தலில் தோற்றது சிவாஜி மட்டுமல்ல, எம்.ஜி.ஆரின் மனைவியும்தான். அதன்பிறகு தமிழக ஜனதா தளத்தின் தலைவராகவும் மதிப்புடனேயே திகழ்ந்தார் நடிகர்திலகம்.

நமது பதில்:
புரட்சித் தலைவர் தனது மனைவி ஜானகி அம்மாளை அரசியலுக்கு கொண்டுவரவில்லை. தனது வாரிசாக அறிவிக்கவில்லை. அதனால் மக்கள் ஜானகியை ஏற்றுக் கொள்ளவில்லை. புரட்சித் தலைவி ஜெயலலிதாவை அரசியலுக்கு கொண்டு வந்தார். கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் ஆக்கினார். எம்பி ஆக்கினார். 1986-ல் மதுரையில் நடந்த எம்.ஜி.ஆர். மன்ற மாநாட்டில் ஜெயலலிதா கையால்தான் தங்க முலாம் பூசிய செங்கோலை புரட்சித் தலைவர் பெற்றுக் கொண்டார். அதனால் ஜெயலலிதாவை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். 1989 தேர்தலிலே ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவர் ஆனார்.

ஆனால், சிவாஜி கணேசன் நிலைமை என்ன? 1989 தேர்தலில் திருவையாறு தொகுதியில் 10 ஆயிரம் ஓட்டுக்கும் மேற்பட்ட ஓட்டு வித்தியாசத்தில் தோற்றுப் போனார். சிவாஜி கணேசனோடு கூட்டணி சேர்ந்தது எம்ஜிஆர் ரசிகர்களுக்கு பிடிக்காததால்தான் ஜானகி அம்மாளும் ஆண்டிப்பட்டியில் தோற்றுப் போனார். இல்லாவிட்டால் அவராவது நின்ற இடத்தில் ஜெயிச்சிருப்பார். தமிழக ஜனதா தள தலைவராக மதிப்புடன் இருந்தால் ஏன் அந்தக் கட்சியை விட்டும் அரசியலை விட்டும் சிவாஜி கணேசன் விலகினார். காமராஜே சிவாஜி கணேசனை மதித்தது இல்லை. காமராஜ் காலத்திலே சிவாஜி கணேசன் காங்கிரஸில் என்ன பதவியில் இருந்தார் சொல்லுங்கள்.


மாற்றுத் திரியில் உள்ளது:
திரையில் நடித்த தமக்கு அரசியல் மேடையில் நடிக்கமுடியாது என்பதற்காக, தானாகத்தான் விலகினாரே ஒழிய மக்கள் வெறுத்து ஒதுக்கவில்லை.

நமது பதில்:
மக்கள் வெறுத்து ஒதுக்கவில்லை என்றால் 1989- தேர்தலில் திருவையாறு தொகுதியில் சிவாஜி கணேசன் ஏன் தோற்றுப் போனார்? மக்கள் ஆதரவு இருந்தால் அமோக வெற்றி பெற்றிருக்க வேண்டுமே. அரசியலில் சிவாஜி கணேசனுக்கு நடிக்கத் தெரியாது அதனால்தான் தோற்றுப் போனார் என்றால் காமராஜ் எப்படி ஜெயிச்சார். அவர் அரசியலில் நடிச்சார் என்று ஒப்புக் கொள்றீங்களா.


மாற்றுத் திரியில் உள்ளது:
ஆனால், எம்.ஜி.ஆரை எடுத்துக்கொண்டால், அவர் பெயரைச் சொன்னால்தான் அரசியலில் உயரமுடியும் என்ற மாயத் தோற்றத்தை உருவாக்குகிறார்கள். இறுதிக் காலத்தில்கூட சாவும், நோவும்தான் எம்.ஜி.ஆரின் ஆட்சியைக் காப்பாற்றியது என்பது பலருக்குத் தெரிந்திருந்தும் சொல்லுவதில்லை. இல்லையென்றால், எம்.ஜி.ஆரும் இறுதியில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்திருப்பார்.


நமது பதில்:
புத்திசாலிங்களா.. நீங்க சொல்கிற மாதிரி உன் திருப்திப்படியே ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும் புரட்சித் தலைவர் எதிர்க்கட்சி வரிசையிலாவது இருந்திருப்பார். திருவையாறு தொகுதியில் தோற்றுப் போய் எம்எல்ஏ கூட ஆக முடியாத சிவாஜி கணேசன் கடைசியில் மக்களால் ஒதுக்கப்பட்டார் என்பதை மறந்து பேசாதீர்கள். கடைசி வரை சிவாஜி கணேசனால் ஒரு கவுன்சிலராகக் கூட முடியவில்லை. அறிவிலிகளே, நீங்களா புரட்சித் தலைவர் எதிர்க்கட்சி வரிசையில் இருந்திருப்பார் என்று சொல்வது.


மாற்றுத் திரியில் உள்ளது:
அ.தி.மு.க கட்சியைக் கைப்பற்றுவதற்காக எம்.ஜி.ஆர் பெயரை உச்சரித்த ஜெயலலிதாகூட அதன் பின்னர், தன்னுடைய ஆட்சி, அம்மா ஆட்சி என்றுதான் சொன்னாரே தவிர எம்.ஜி.ஆர் ஆட்சி என்று சொல்லவில்லை. எம்.ஜி.ஆர் பெயரில் கட்சி தொடங்கிய லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் காணாமல் போனார். எம்.ஜி.ஆராலேயே தன் கலை வாரிசு என்று அறிவிக்கப்பட்ட பாக்யராஜ். எம்.ஜி.ஆர் பெயரில் கட்சி ஆரம்பித்து காணாமல் போனார். கடைசியில் வந்த கருப்பு எம்.ஜி.ஆரின் கதிதான் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இதுமாதிரி எம்.ஜி.ஆர் பெயரைச் சொல்லி கட்சி ஆரம்பித்தவர்கள் வளர்ந்ததாக வரலாறு இல்லை.

நமது பதில்:
2014-ல் ஆயிரத்தில் ஒருவன் வெள்ளிவிழாவின் போது திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கத்துக்கு புரட்சித் தலைவி ஜெயலலிதா வெளியிட்ட வாழ்த்து செய்தியில் என்னை அரசியலுக்கு அழைத்துவந்தவர் ஆசான் புரட்சித் தலைவர் என்று சொன்னார். அந்த செய்தி பத்திரிகைகளிலும் வந்தது. புரட்சித் தலைவி மேடையில் தனது பேச்சை ஆரம்பிக்கும்போதும் முடிக்கும்போதும் புரட்சித் தலைவர் பெயரை சொல்லுவார்.

எம்.ஜி.ஆர். பெயரை சொல்லி கட்சி ஆரம்பிச்சவர்கள் வளர்ந்ததாக வரலாறு இல்லை என்று சொல்கிறாயே. சிவாஜி கணேசன் பெயர் சொல்லி கூட இல்லை, சிவாஜி கணேசனே அரசியலில் வளர்ந்த வரலாறு இல்லியே.



மாற்றுத் திரியில் உள்ளது:
இதே எம்.ஜி.ஆரால் ஒரு கட்டத்தில் விரட்டி விரட்டி பழிவாங்கப்பட்டபோது நடிகர்திலகம்தான் பலநேரங்களில் காப்பாற்றினார் என்பது ரஜினியின் மனசாட்சிக்குத் தெரியும்.

நமது பதில்:
அதே ஏசி சண்முகம் கல்லூரியில் புரட்சித் தலைவர் சிலை திறப்பு விழாவில் ரஜினி பேசும்போது ராகவேந்திரா மண்டபம் கட்ட எம்ஜிஆர்தான் உதவினார் என்று பேசினார். பத்திரிகையில் வந்து நம் திரியிலும் பதிவிடப்பட்டுள்ளது. இதை மறுக்க முடியுமா? ரஜினியை எம்ஜிஆர் என்ன பழிவாங்கினார். சிவாஜி கணேசன் அப்படி என்ன அவரை காப்பாற்றினார். 1980கள் ஆரம்பத்தில் சிவாஜி கணேசன் மகன் நடிகர் பிரபு மீது அவர் வீட்டில் இருந்தபோது துப்பாக்கி தோட்டா பாய்ந்ததே. துப்பாக்கி துடைக்கும்போது பிரபு மீது குண்டு பாய்ந்தது என்று பத்திரிகையில் செய்தி வந்தது. பின்னணி என்ன என்று சொல்ல முடியுமா? உங்கள் மானத்தை அப்போது முதல்வராக இருந்த புரட்சித் தலைவர்தான் காப்பாற்றினார். மல்லாந்து படுத்து எச்சி துப்பாதீர்கள்.



மாற்றுத் திரியில் உள்ளது:
சரி, அப்படி எம்.ஜி.ஆர் ஆட்சியை அமைப்பேன் என்று கூறும் அளவுக்கு எம்.ஜி.ஆர் தூய்மையான ஆட்சியைத் தந்தாரா என்றால் அதுவும் கேள்விக்குறியே? சாராயக் கடையைத் திறக்கமாட்டேன் என்று தாய்க்குலத்தின் மீது சத்தியம் செய்து வாக்குகளைப் பெற்ற எம்.ஜி.ஆர், ஆட்சிக்கு வந்தவுடன் தன்னுடன் இருப்பவர்களுக்கு சாராய ஆலை உரிமையை அளித்து தெருவெங்கும் சாராயக் கடைகளைத் திறந்தார். சாராய ஆலை அதிபர்களை, கல்வி வள்ளல்களாக ஆக்கி அழகுபார்த்தார். இறுதியில் அவருடைய அமைச்சரவையில் இருந்த எஸ்.டி.எஸ்ஸே, எம்.ஜி.ஆர் அரசு மீது ஊழல் பட்டியலை கவர்னரிடம் அளித்தார்.


நமது பதில்:
சில நடிகர்கள் மதுவிலக்கு இருந்த காலத்தில் அரசிடம் மது குடிக்க பர்மிட் பெற்ற நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால், ஏழைங்கள் கள்ளச்சாராயம் குடிச்சு செத்தார்கள். அதுக்காகத்தான் புரட்சித் தலைவர் வேற வழி யி்ல்லாமல் சாராயக் கடை திறந்தார்.

ஒரு முறை தேர்தல் பிரசாரத்தில் சிவாஜி கணேசன், ‘அப்பனுக்கு சாராயம் பிள்ளைக்கு சத்துணவா’ என்று புரட்சித் தலைவரை கேள்வி கேட்டார். அதற்கு, ‘தன்னிடம் உள்ள மது பர்மிட்டை அரசிடம் ஒப்படைச்ச பிறகு சிவாஜி கணேசன் இதை சொல்லட்டும்’ என்று புரட்சித் தலைவர் பதில் அடி கொடுத்தார். சிவாஜி கணேசன் வாயே திறக்கவில்லை.

புரட்சித் தலைவர் அரசு மீது ஊழல் புகார் கொடுத்து நமது கழகம் என்று தனிக்கட்சி ஆரம்பிச்ச எஸ்டிஎஸ் பிறகு மறுபடியும் புரட்சித்தலைவர் கிட்டயே வந்து சேர்ந்தார்.

அதே புரட்சித் தலைவரை ஆதரிச்சுத்தான் அதிமுக காங்கிஸ் கூட்டணி இருந்தபோது 1977 பார்லெமெண்டு தேர்தல், 1984 சட்டசபைத் தேர்தலில் சிவாஜி கணேசன் பிரசாரம் செய்தார். நடுப்பற 1980-ல் காங்கிரஸ் - திமுக கூட்டணி இருந்தபோது ஊழல்வாதி கருணாநிதி முதல்வராக சிவாஜி கணேசன் பிரசாரம் செய்தார். இவர்கள் எல்லாம் ஊழல்வாதிகள் என்று அப்ப தெரியாதா? காங்கிரஸ் மேல்மட்டம் சொன்னதால் கூட்டணிக்கு கட்சிக்கு கட்டுப்பட்டு சிவாஜி கணேசன் பிரசாரம் செய்தார் என்றால் காங்கிரஸ் என்ன சொன்னாலும் கேட்பாரா? ஊழல் பற்றி கவலை இல்லியா? காங்கிரசே ஊழல் கட்சிதானே அதில் ஏன் சிவாஜி கணேசன் இருந்தார்.

புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு தனது மகள் சாந்தியின் மகளை சிவாஜி கணேசன் திருமணம் செய்து வைத்தார். திருமணம் அன்று ஜெயலலிதா பக்கத்திலேயே சிவாஜி கணேசன் நின்று கொண்டிருந்தார். ஜெயலலிதா ஊழல்வாதி என்று சிவாஜி கணேசனுக்கு தெரியாதா. சிவாஜி கணேசன் பேத்தியின் மாப்பிள்ளை சுதாகரன் இப்ப ஜெயலலிதா தோழி சசிகலாவுடன் ஊழலுக்காக பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவிச்சுக் கொண்டிருக்கிறார்.


இதுதான் சிவாஜியின் ஊழலற்ற தனம். அதோடு, ஊழல் செய்யாமல் இருக்க அவர் என்ன பதவியில் இருந்து நேர்மையாக நிர்வாகம் நடத்தினார். கவுன்சிலர் கூட ஆகவில்லையே. இருந்தாலும் கருப்புப் பணம் வைத்திருக்காத நடிகன் உண்டா? ஒவ்வொரு படத்துக்கும் நான் இவ்வளவு சம்பளம் வாங்கறேன் என்றோ தன் சொத்து இவ்வளவு என்றோ சொல்லி வெளிப்படையாக அறிவிச்சு தேர்தலில் சிவாஜி கணேசன் நின்றாரா?

சிவாஜி கணேசன் ரசிகர்களே, விசயம் தெரியாமல் பேஸ்புக்கில் பதிவிடாதீர்கள். நாங்கள் எவ்வளவோ விமர்சனங்களை பார்த்தவர்கள்.

ஆனால், சினிமா, நாடகம், நடிப்பு, அரசியல், பொது வாழ்வு, குடும்ப வாழ்வு, குளிக்கும்போது, பாத்ரூம் போகும்போது உலகத்திலய நேர்மையானவர்கள் ஒருவர் மட்டுமே என்று தம்பட்டம் அடிக்கிறீர்களே. பழசை நோண்டினால் அசிங்கப்பட்டு விடுவீர்கள்.

இனிமேலாவது யாரோடும் ஒப்பிட முடியாத தெய்வமாக இருக்கும் புரட்சித் தலைவர் மீது போறாமைப் படுவதைவிட்டு திருந்துங்கள்.

orodizli
27th April 2018, 11:09 AM
சென்னை - மகாலட்சுமி dts வெற்றி முரசு கொட்டும் அபாரமான 2 வது வாரமாக வசூல் சக்ரவர்த்தி புரட்சி நடிகர் வழங்கும் "அடிமைப்பெண்" நடைபெறும்போது ஸ்ரீநிவாசா dts அரங்கிலும் இன்று 27-04-2018 முதல் "அடிமைப்பெண்" அதிரடியாக வெளி வருவது இன்றும் மக்கள் திலகம் அவர்களுக்கு போட்டி மக்கள் திலகம் தான் ... என உணர வைக்கிறார்...

fidowag
27th April 2018, 01:56 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். 2018ல் மீண்டும் புதிய சாதனை .டிஜிட்டலில் பழைய படங்கள் பல , சென்னை மகாலட்சுமி அரங்கில் திரையிடப்பட்டாலும் ,டிஜிட்டல் அடிமைப்பெண் வசூலிலும் சாதனை புரிந்து , வெற்றிகரமாக 2 வது வாரமாக ,தினசரி 3காட்சிகள் நடைபெறுகிறது .
http://i65.tinypic.com/nete6s.jpg

கோவை மாவட்டம் அவினாசி சிந்தாமணியில் இன்று முதல் (27/4/18) தினசரி 4 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது .

தகவல் உதவி : நெல்லை பக்தர் திரு.வி.ராஜா .

fidowag
27th April 2018, 01:57 PM
http://i67.tinypic.com/10ok0li.jpg

fidowag
27th April 2018, 01:58 PM
http://i66.tinypic.com/2wpnfpt.jpg

fidowag
27th April 2018, 01:59 PM
http://i68.tinypic.com/1zznpxt.jpg

fidowag
27th April 2018, 01:59 PM
http://i64.tinypic.com/33wo61d.jpg

fidowag
27th April 2018, 02:00 PM
http://i64.tinypic.com/mux0xu.jpg

fidowag
27th April 2018, 02:00 PM
http://i65.tinypic.com/105saab.jpg

oygateedat
27th April 2018, 08:14 PM
https://s14.postimg.cc/dkh1871gh/1524815953057.jpg (https://postimg.cc/image/wcswbrxul/)

Gambler_whify
28th April 2018, 12:24 AM
http://i63.tinypic.com/v8lvg9.jpg

ரவிச்சந்திரன்,

நன்றி நன்றி நன்றி.

மாற்றுத் திரிக்கி பதில் அளிக்கும் பதிவில், அமைதியான வழியில் நடப்போம் என்று நீங்கள் கேட்டுக் கொண்ட மாதிரி நான் கடுமையான வார்த்தைகளை நீக்கி விட்டு நேற்று மீண்டும் பதிவு போட்டேன்.

மாற்றுத் திரியிிலே புரட்சித் தலைவர் பற்றின அவதூறு பதிவை நீக்கினால் தவிர என் பதிவை நீக்காதீர்கள் என்று நான் கேட்டுக் கொண்ட மாதிரி நீங்களும் என் பதிவை நீக்கவில்லை.

எனக்குப் புரியுது. நீங்களும் புரட்சித் தலைவர் பக்தர்தான். இருந்தாலும் நான் கொஞ்சம் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி மாற்றுத் திரிக்கி பதில் போட்டதால் முந்தா நேத்து என் பதிவ நீக்கிவிட்டீர்கள். நேற்று கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தாமல் இருந்ததால் நேற்று என் பதிவை நீக்கவில்லை. புரியுது. என்ன செய்யறது. எனக்கு மட்டும் சண்டை போட ஆசையா? ஒரு பெரிய போஸ்ட் அடிக்க ரொம்ப நேரம் ஆகின்றது. ஆபிசு வேலை வேற இருக்கின்றது. இருந்தாலும் புரட்சித் தலைவர் போன்ற ஒரு நல்ல மனிதரை ஏன் இப்படி விமர்சனம் செய்கின்றார்கள் என்பதைப் பார்த்தால் கோவமாக வருகின்றது.

நீங்கள் சொல்கிறபடி புரட்சித்தலைவர் காட்டிய வழியில் நாகரீகமாக பதிவு போடறேன்.

என் பதிவ நீக்காமல் இருந்ததற்கு மறுபடியும் நன்றி .... நன்றி... நன்றி..


மக்கள் திலகம் பக்தனா இருப்பவன் எவனும் அவருக்கு கலங்கம் ஏற்பட விடமாட்டான்.

மனிதனாக வந்த தெய்வம் புரட்சித் தலவர் வாழ்க.

புரட்சித் தலைவர் பக்தர்கள் ரத்தத்தின் ரத்தங்கள் வாழ்க.

Gambler_whify
28th April 2018, 12:27 AM
http://i64.tinypic.com/1zcpzls.jpg

Gambler_whify
28th April 2018, 12:29 AM
http://i63.tinypic.com/25f0tg8.jpg

Gambler_whify
28th April 2018, 12:34 AM
http://i67.tinypic.com/2itqukh.jpg

oygateedat
28th April 2018, 08:07 PM
https://s17.postimg.cc/xo2gex67z/4894cb1f-d50d-4bb6-8177-e2312e65251b.jpg (https://postimages.org/)

orodizli
30th April 2018, 01:55 PM
வண்ண காவியங்களிலும் வசூல் சக்ரவர்த்தி, கருப்பு வெள்ளை காவியங்களிலும் வசூல் சக்ரவர்த்தி ஆக என்றென்றும் திகழும் நம் மக்கள் திலகம் வாழும் "தர்மம் தலை காக்கும்" டிஜிட்டல் திருச்சி - பேலஸ் dts தினசரி 4 காட்சிகள் வெற்றி நடை போடுகிறது...

orodizli
30th April 2018, 02:03 PM
எம்ஜிஆருக்கு* கிடைத்த புகழ் போல்* வேறு எந்த நடிகருக்கோ* அரசியல் தலைவருக்கோ* *இது வரை*கிடைத்ததில்லை .இனி* மேலும்* கிடைக்கப்போவதில்லை .சினிமா* மற்றும் அரசியல்* இரண்டிலும்* மாபெரும்* புரட்சிகளை* செய்து* மக்கள்* மனங்களில்* நிரந்தரமாக* குடியேறிவிட்டார்* எம்ஜிஆர் . எதிரிகளும்* கூட* காலப்போக்கில்* எம்ஜிஆரை* புகழ்ந்தது எம்ஜிஆரின் கண்ணியமான* அணுகுமுறைதான்* காரணம் . ஒரு சில* நடிகரின்* ரசிகர்கள் இன்று வயதாகிவிட்டாலும்* எம்ஜிஆரின்* வெற்றிகளை* புகழை ஏற்று கொள்ள இயலாதவர்கள் தங்கள்* தொடர் தோல்விகளை* மறைக்க கடினமாக* பாடுபட்டு பதிவிட்டு வருவதால்* வெற்றி இலக்கை* எட்ட முடியுமா ?
எம்ஜிஆர்* சிறந்த நடிகர்*
எம்ஜிஆர்* சிறந்த முதல்வர்*
எம்ஜிஆர்* சிறந்த* மனித நேய தலைவர்
அனைவரும்* அறிந்த உண்மை .
எம்ஜிஆர்* எதிர்ப்பு* நண்பர்களின் உள்ளங்களை பற்றி**
கண்ணதாசனின்* பாடல் வரிகள்* நினைவிற்கு* வருகிறது .

*சிறிய காயம் ...*பெரிய துன்பம்*
ஆறும்* முன்னே* அடுத்த காயம்
உள்ளம்* பாவம் என்ன செய்யும்?*😢😊☺

orodizli
30th April 2018, 02:06 PM
"நாடோடி மன்னன்" விரைவில் மெருக்கேற்றப்பட்ட புது பொலிவுடன் திரை களம் காணவிருப்பதாக தகவல்...

fidowag
1st May 2018, 07:39 AM
கோவை ராயலில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "மன்னாதி மன்னன் " 28/4/18 சனியன்று மாலை காட்சியை கோவை எம்.ஜி.ஆர். பக்தர்களுடன் பார்த்தேன் .
http://i63.tinypic.com/2q07zi8.jpg
ஆர். லோகநாதன் .

fidowag
1st May 2018, 07:40 AM
http://i63.tinypic.com/4toftk.jpg

fidowag
1st May 2018, 07:40 AM
http://i66.tinypic.com/i2siab.jpg

fidowag
1st May 2018, 07:41 AM
http://i65.tinypic.com/2zoypgx.jpg

fidowag
1st May 2018, 07:42 AM
http://i64.tinypic.com/20ae9tg.jpg

fidowag
1st May 2018, 07:46 AM
http://i68.tinypic.com/2wc2vfd.jpg
கோவை எம்.ஜி.ஆர். பக்தர்கள் திரு.அய்யாசாமி, திரு.ஆறுமுகம், திருமதி குப்பம்மாள் , திரு.முருகேசன் ஆகியோருடன் திரு.ஆர். லோகநாதன் .


கோவை டிலைட், சண்முகா அரங்குகளில் ஏற்கனவே மன்னாதி மன்னன் திரைப்படம் குறைந்த இடைவெளிகளில் திரையிடப்பட்டதால் , ராயலில் 27/4/18 முதல் 4 நாட்களுக்கு மட்டும் தினசரி 4 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளதாக நண்பர்கள் தகவல் அளித்தனர் .

fidowag
1st May 2018, 07:48 AM
கோவை எம்.ஜி.ஆர். பக்தர்கள் திரு.அய்யாசாமி, திரு.ஆறுமுகம், திருமதி குப்பம்மாள் , திரு.வி.கே.எம் ஆகியோருடன் திரு.ஆர். லோகநாதன் .
http://i63.tinypic.com/vpyr81.jpg

fidowag
1st May 2018, 07:51 AM
http://i65.tinypic.com/k96qgl.jpg

இன்று முதல் (01/05/18) கோவை ராயலில் , உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். "தனிப்பிறவி " தினசரி 4 காட்சிகள் , மூன்று நாட்களுக்கு மட்டும் திரையிடப்படுகிறது .

தகவல் உதவி : கோவை பக்தர் திரு.அய்யாசாமி .

fidowag
1st May 2018, 07:54 AM
http://i65.tinypic.com/2mzxyes.jpg

fidowag
1st May 2018, 07:55 AM
http://i65.tinypic.com/15g3t07.jpg

fidowag
1st May 2018, 07:58 AM
சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை ஷாவில் ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய மூன்று தினங்களுக்கு நள்ளிரவு சிறப்பு காட்சியும் நடைபெறும் .சுவரொட்டியில் விளம்பரத்தை காணலாம் .

http://i65.tinypic.com/opmt1e.jpg

தகவல் உதவி : மதுரை பக்தர் திரு.எஸ். குமார்.

fidowag
1st May 2018, 08:00 AM
http://i65.tinypic.com/2jax8n8.jpg

fidowag
1st May 2018, 08:02 AM
ரசிகர்கள், பொதுமக்கள் பேராதரவுடன் வெற்றி நடை போடுகிறது மதுரை மீனாட்சியில் . புரட்சி தலைவர் /மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில்
கலக்கிய "நினைத்ததை முடிப்பவன் "

http://i66.tinypic.com/dcuiif.jpg
தகவல் உதவி : மதுரை நண்பர் திரு.எஸ். குமார்.

fidowag
1st May 2018, 08:03 AM
http://i65.tinypic.com/4l6dj.jpg

fidowag
1st May 2018, 08:04 AM
http://i63.tinypic.com/33m66nm.jpg

fidowag
1st May 2018, 08:05 AM
http://i65.tinypic.com/15fskdt.jpg

fidowag
1st May 2018, 08:05 AM
http://i64.tinypic.com/25irjtw.jpg

fidowag
1st May 2018, 08:06 AM
http://i65.tinypic.com/206iowh.jpg

fidowag
1st May 2018, 08:07 AM
http://i67.tinypic.com/5n1301.jpg

fidowag
1st May 2018, 08:07 AM
http://i66.tinypic.com/334ryif.jpg

fidowag
1st May 2018, 08:08 AM
http://i66.tinypic.com/1xxcop.jpg

fidowag
1st May 2018, 08:08 AM
http://i64.tinypic.com/15ciwwp.jpg

fidowag
1st May 2018, 08:09 AM
http://i67.tinypic.com/1zfo6x4.jpg

fidowag
1st May 2018, 08:10 AM
http://i68.tinypic.com/hsrkmu.jpg

fidowag
1st May 2018, 08:11 AM
http://i67.tinypic.com/2q1s309.jpg

fidowag
1st May 2018, 08:12 AM
http://i64.tinypic.com/oarn5u.jpg

fidowag
1st May 2018, 08:13 AM
http://i68.tinypic.com/el5xtx.jpg

fidowag
1st May 2018, 08:14 AM
http://i65.tinypic.com/k177o7.jpg

fidowag
1st May 2018, 08:15 AM
http://i67.tinypic.com/14t0npl.jpg

fidowag
1st May 2018, 08:16 AM
http://i66.tinypic.com/ws0bis.jpg