PDA

View Full Version : Makkal thilagam mgr part 22



Pages : 1 2 3 [4] 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

fidowag
27th September 2017, 07:29 PM
கவிஞர் முத்துலிங்கம் ஆலங்குடி சோமுவின் மகளுக்கு கேடயம் வழங்குதல்
http://i66.tinypic.com/2cykz5x.jpg

fidowag
27th September 2017, 07:31 PM
திரு.எம்.ஏ.முத்து அவர்களுக்கு கவிஞர் முத்துலிங்கம் நினைவு பரிசு வழங்குதல்
http://i64.tinypic.com/24digyh.jpg

fidowag
27th September 2017, 07:32 PM
எம்;எஸ்.வி. மகன் ஹரி அவர்களுக்கு கவிஞர் முத்துலிங்கம் நினைவு பரிசு வழங்குதல்
http://i63.tinypic.com/2uhltty.jpg

fidowag
27th September 2017, 07:34 PM
திரு.டி.கே.எஸ்.கலைவாணன் அவர்களுக்கு கவிஞர் முத்துலிங்கம் நினைவு பரிசு வழங்குதல்
http://i67.tinypic.com/23vyk5k.jpg

fidowag
27th September 2017, 07:35 PM
திரு.ஓமப்பொடி பிரசாத் அவர்களுக்கு கவிஞர் முத்துலிங்கம் நினைவு பரிசு வழங்குதல்
http://i68.tinypic.com/kf136h.jpg

fidowag
27th September 2017, 07:38 PM
நினைவு பரிசின் தோற்றம்
http://i64.tinypic.com/29yqbgo.jpg

fidowag
27th September 2017, 07:39 PM
திரு.துரைகருணா அவர்களுக்கு கவிஞர் முத்துலிங்கம் நினைவு பரிசு வழங்குதல்
http://i64.tinypic.com/fymv4h.jpg

fidowag
27th September 2017, 07:41 PM
கவிஞர் முத்துலிங்கத்திற்கு திரு.எம்.ஏ.முத்து நினைவு பரிசு வழங்குதல்
http://i66.tinypic.com/29axhmc.jpg

fidowag
27th September 2017, 07:43 PM
திரு.நெல்லை ஆறுமுகத்திற்கு கவிஞர் முத்துலிங்கம் பொன்னாடை அணிவித்தல்
http://i66.tinypic.com/8vozd2.jpg

fidowag
27th September 2017, 07:44 PM
திரு.தூத்துக்குடி ஆழ்வை ராஜப்பாவிற்கு கவிஞர் முத்துலிங்கம் பொன்னாடை அணிவித்தல்
http://i67.tinypic.com/28a5ox1.jpg

fidowag
27th September 2017, 07:46 PM
திரு.இளங்கோவிற்கு (பெங்களூரு ) கவிஞர் முத்துலிங்கம் பொன்னாடை அணிவித்தல்
http://i67.tinypic.com/2rgnxib.jpg

fidowag
27th September 2017, 07:47 PM
திரு.மர்மயோகி மனோகருக்கு (மதுரை ) கவிஞர் முத்துலிங்கம் பொன்னாடை அணிவித்தல்
http://i64.tinypic.com/desj2h.jpg

fidowag
27th September 2017, 07:48 PM
திரு.ரவி )ஆரணி ) அவர்களுக்கு கவிஞர் முத்துலிங்கம் பொன்னாடை அணிவித்தல்
http://i68.tinypic.com/16lg16p.jpg

fidowag
27th September 2017, 07:50 PM
திரு.சிரஞ்சீவி அனீஸ் அவர்களுக்கு கவிஞர் முத்துலிங்கம் பொன்னாடை அணிவித்தல்
http://i63.tinypic.com/2hpiwxf.jpg

fidowag
27th September 2017, 07:51 PM
திருமதி மேகலா சித்ரவேல் அவர்களுக்கு கவிஞர் முத்துலிங்கம் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல்
http://i66.tinypic.com/2edzjab.jpg

oygateedat
27th September 2017, 07:53 PM
கோவை சண்முகாவில் நான் ஆணையிட்டால் படத்தை தொடர்ந்து நேற்று இன்று நாளை திரையிடப்பட்டு வெற்றி நடை போடுகிறது.

fidowag
27th September 2017, 07:54 PM
திரு.செல்வமணி (உதவி காவல் ஆய்வாளர் ) அவர்களுக்கு கவிஞர் முத்துலிங்கம்
பொன்னாடை அணிவித்தல்
http://i67.tinypic.com/aepiqa.jpg

fidowag
27th September 2017, 07:56 PM
திருமதி உஷா , திருமதி மேரி , திருமதி பவானி
http://i64.tinypic.com/1906yd.jpg

fidowag
27th September 2017, 08:08 PM
திரு.இளங்கோ (பெங்களூரு ) திரு.பி.எஸ். ராஜு , திருமதி பேபியம்மாள் ,திருமதி ராஜு
http://i66.tinypic.com/10p3r41.jpg

fidowag
27th September 2017, 08:10 PM
திரு.லோகநாதன் , திரு.பி.எஸ். ராஜு
http://i68.tinypic.com/2lcp7kh.jpg

fidowag
27th September 2017, 08:11 PM
திரு.இளங்கோ , திரு.பி.எஸ். ராஜு
http://i68.tinypic.com/av39c4.jpg

fidowag
27th September 2017, 08:13 PM
திரு.துரை கருணாவுடன் திரு.லோகநாதன்
http://i63.tinypic.com/wly7m9.jpg

முற்றும் ...............

fidowag
27th September 2017, 10:22 PM
தொலைக்காட்சியில் இன்றைய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். படங்கள் ஒளிபரப்பு
----------------------------------------------------------------------------------------------------------------------------

27/9/17 -புதுயுகம் டிவி -பிற்பகல் 1.30 மணி - நல்ல நேரம்



சன்லைப் - இரவு 7 மணி --வேட்டைக்காரன்


பொதிகை டிவி -இரவு 8.30மணி - ஆனந்த ஜோதி



ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் -இரவு 8.30மணி - ரகசிய போலீஸ் 115


ஜெயா மூவிஸ் - இரவு 10 மணி -ராமன் தேடிய சீதை

oygateedat
28th September 2017, 11:48 AM
கோவை சண்முகாவில்
கடந்த வெள்ளி முதல்
நான் ஆணையிட்டால்..
தொடர்ந்து நேற்று முதல்
'நேற்று இன்று நாளை'
திரையிடப்பட்டுள்ளது.
கோவை ராயலில் வரும்
வெள்ளி முதல்
கண்ணன் என் காதலன்.
டிலைட்டில் பணம்படைத்தவன்
திரையிடத் தயார்.6.10.2017
அன்று நாஸில்( தமிழகம் முழுவதிலும்தான்)
தர்மம் தலைகாக்கும் டிஜிட்டலில்
அதிரடியாக திரையிடப்படுகிறது.
கோவையே
அன்றும் இன்றும் என்றும்
மக்கள் திலகத்தின் ரசிகர்களை
மகிழ்வித்து வருவதில்
முதலிடம் வகிக்கின்றது.

fidowag
28th September 2017, 05:12 PM
தின செய்தி -28/9/17
http://i64.tinypic.com/wmdz4o.jpg

fidowag
28th September 2017, 05:13 PM
http://i67.tinypic.com/2d97b0p.jpg

oygateedat
28th September 2017, 06:44 PM
https://s26.postimg.org/7iv3rb855/1506603111299.jpg (https://postimg.org/image/ow5e663g5/)

oygateedat
28th September 2017, 06:46 PM
https://s26.postimg.org/7cheo7z09/1506266336720.jpg (https://postimages.org/)

oygateedat
28th September 2017, 06:47 PM
https://s26.postimg.org/kj6unqupl/1506525765101.jpg (https://postimages.org/)

oygateedat
28th September 2017, 06:51 PM
https://s26.postimg.org/9l06javi1/IMG_5792.jpg (https://postimages.org/)

fidowag
28th September 2017, 09:46 PM
மக்கள் குரல் 28/09/17
http://i64.tinypic.com/5xvlmv.jpg
http://i67.tinypic.com/10r8t5h.jpg
http://i64.tinypic.com/nb7jx1.jpg
http://i65.tinypic.com/v6jbpx.jpg

fidowag
28th September 2017, 09:57 PM
http://i68.tinypic.com/121c0sj.jpg
http://i63.tinypic.com/14ch5dd.jpg
http://i67.tinypic.com/206ltt5.jpg
http://i67.tinypic.com/25po6d5.jpg

orodizli
29th September 2017, 10:39 PM
அனைத்து மக்கள் திலகம் கண்மணி களுக்கு இனிய சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை வாழ்த்துக்கள்...

Gambler_whify
30th September 2017, 07:41 PM
ரவிச்சந்தரன்
எனக்கு உங்க மேல் வருத்தம். சமயத்தில் நான் போடும் பதிவுங்களை நீக்கி விடுகின்றீறர்கள். சரி பரவால்ல. போகட்டும். இந்த பதிவாச்சும் நீக்கிவிடாதீர்கள். மாற்றுத் திரியிலே பு்ரட்ச்சித் தலைவரை பற்றியும் அவர் கொள்கை அதிமுக கட்சி இன்றைய நிலைமை பற்றியம் கேவலப்படுத்துகின்றார்கள். அதற்குத்தான் பதில் சொல்கின்றேன். இதை நீக்கிவிடாதீர்கள்.

என் மேல் சந்தேகாம் இருந்தால் மாற்றுத் திரியில் போய் பாருங்கள். ஏற்கெனவே ரெண்டு மூன்ற முறை நேரடியாகவும் மறைமுகமாவும் புரட்சித் தலைவரை தாக்கி பதிவு வந்தது. அதற்கு எல்லாம் நான் பதில் சொல்லவில்லை. மருபடி மருபடி சீண்டுகின்றார்கள்.

நீங்கள் புரட்சித் தலைவர் பக்தர். என்பதை மனதில் நினைத்துப் பாருங்கள். நான் பதில் சொல்லும் பதிவ நீக்காதீர்கள் என்று புரட்சித் தலைவர் பக்தர்கள் சார்பாக கேட்டுக் கொள்ளுகின்றேன்.

Gambler_whify
30th September 2017, 08:27 PM
28th September 2017, 11:19 PM #1062
sivaa

Senior Member Veteran Hubber
Join Date
Nov 2012
Location
canada
Posts
3,877
Post Thanks / Like
Jahir Hussain


ஒரு லாஜிக் புரியவில்லை,,, எம் ஜி ஆரை பாராட்டும் எல்லோரும் ஏன் சிவாஜியை மட்டம் தட்டியே எம் ஜி ஆரை பாராட்டுகிறார்கள்?, சிவாஜி அரசியல் வேறு வகையானது,,, எத்தனை அவமானங்கள் ஏற்பட்ட போதும் தனிமனிதனை முன்னிறுத்தி அரசியல் செய்யவில்லை,, காமராஜரின் சாதனைகளை சொல்லி சொல்லித்தான் அவர் காமராஜர் பின்னால் நின்றார்,,, அவருக்குப் பினனால் பல லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட படை நின்றது,, காலம் முழுதும் அவர் காங்கிரஸுக்காக உழைத்தார்,,, அவர் காங்கிரஸில் உழைத்த காலங்களில் அவரால் காங்கிரஸுக்கு கிடைத...்த வெற்றிகளை வசதியாக மறந்து விடுகிறார்கள்,,, மாறாக நன்றாக ஞாபகப் படுத்தி அவர் ஏற்றுக கொண்ட தோல்விகளைப் பற்றி மட்டுமே கேலிபேசுகிறார்கள்,,, அரசியலில் தோல்வியடைந்த யாரும் கேலிக்குரிய மனிதர்கள் அல்ல,,, மாறாக கொள்கைகளில் தோற்றுப் போன தலைவர்களே உண்மையான கேலிக்குரியர்கள்,,, எம் ஜி ஆரிடம் வலுவான கொள்கைப் பிடிப்பு இருந்திருந்தால் அ தி முக இந்த நேரம் கேலிக்குரிய கட்சியாக கிண்டல்களுக்கு ஆட்பட்டு இருக்காது,, சிவாஜி தான் மரணிக்கும் வரையில் கொண்ட கொள்கையாலேயே உறுதியாக இருந்தவர்,, அதுதானே உண்மையான வெற்றியே தவிர,,, பதவிக்காக ஜெயிப்பது எல்லாம் எவ்வித வெற்றியும் அல்ல,,,

00000000000000000000000000000000000000000000000000 000000000

மாற்றுத் திரியிலே இப்பிடி ஒரு பதிவு வந்துருக்கிறது.

யார் அவர்கள் நடிகரை மட்டம்தட்டுகிறார்களோ அதற்கு பதில் சொல்லட்டும். புரட்சித் தலைவரை ஏன் சீண்டுகின்றார்கள் என்று தெரியலை.

புரட்சித் தலைவரிடம் வலுவான கொள்கைப் பிடிப்பு இருந்தால் அதிமுக இந்த நேரம் கேலிக்குரிய கட்ியாக கிண்டலுக்கு ஆட்பாட்டு இருக்காாது என்கிறார்கள். அதாவது புரட்சித் தலைவரிடம் கொள்கை பிடிப்பு இல்லியாம். அவர்கள் நடிகரிடம்தான் வண்டி வண்டியாய் கொள்கை பிடிப்பு இருந்துச்சாம்.

அவர்கள் நடிகர்முதலில் திமுகவோடு ஒட்டிக்கிட்டு இருந்தார். கட்சியில் இல்லை. அப்புறம் திருப்பதிக்கு போனார் என்று கண்டனம் எழுந்ததால் காங்கிரசுக்கு போய்விட்டார். கருணாநிதி சதி என்றால் ஏன் திமுகவுலேயே அவர் இருந்திருக்க வேண்டியதுதானே. யார் போகச் சொன்னது.

அங்கியாவது ஒழுங்கா இருந்தாரா? காமராஜர் போனதும் அவருக்கு துரோகம் செய்துவிட்டு ரசிகர்களிடம் உங்களைக் கேட்காமல் எந்த முடிவும் எடுக்க மாட்டேன் என்று பொய் சொல்லிவிட்டு அ்ப்புறம் யாருக்கும் தெரியாமலேயே டில்லிககு போய் இந்தரா காந்திக் கிட்டே சேர்ந்தார்.
அங்கேயும் அவரை ஓரம்கட்ட ஆரம்பிச்சார்கள். தனிக்கட்சி ஆரம்பிச்சார். காங்கிரசை ஒழிப்பதுதான் என் வேலை என்று கூப்பாடு போட்டார். அத்தனை நாள் காங்கிரஸ் பண்ணதெல்லாம் எதுவும் தெரியவில்லை. தனிக்கட்சியும் போனியாகவில்லை. 1989 சட்டசபை தேர்தல்ல திருவையாறு தொகுதில பத்தாயரம் ஓட்டு வித்தியாசத்தில தோத்துப்போனார். புரட்சித் தலைவர் ரசிகர்கள் விருப்பத்துக்கு எதிரா இவரோட சேர்ந்த பாவத்துல ஜானகி யம்மாவும் தோத்துப் போனார்.

அப்பறம் விபி சிங்கிட்ட போனார். அவரயும் ஒழிச்சார். இனிமே மக்கள் நம்பளை ஆதரிக்க மாட்டாங்கன்னு தெரிஞ்ச பிறகு அரசியலை விட்டே விலகினார். இதுதான் அவர்கள் நடிகரின் கொள்கை பிடிப்பு. ஜெயிச்சா அரசியல்ல இருப்பேன் தோத்துப்போனா அரசியல விட்டே ஓடுவேன் என்கிறதுதான் இவரின் கொள்கைப் பிடிப்பு.

அவர் ஊழல் செய்யவில்லை என்பார்கள். ஏன் அப்பிடி ஊழல் செய்யற அளவுக்கு எந்த பதவியிலே இருந்தார். இந்திரா காந்தி, கருணாநிதி போன்ற ஊழல் வாதிகளை ஆதரிச்சார். இருந்தாலும் நடிகர்கள் எல்லாருமே சம்பளத்தில் கருப்பு பணம் வாங்கிறவர்கள்தான். வருமானத்தில் ஊழல் செய்யறவரகள்தான்.

சரி, புரட்சித் தலைவரக்கு கொள்கை பிடிப்பு இல்லாததால்தான் அவர கட்சி இன்று கேலிக்கு ஆளாகிறதாம். இப்ப அதிமுக காரர்கள் பதவி ஆசை பிடிச்சு அடிக்கும் கூத்துக்கு புரட்சித் தலைவர் எப்பிடி காரணம் ஆவார்.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் இன்று அனாதை குழந்தையாட்டம் ஆதரிக்கிறவர்கள் யாரும் இல்லாமல் அடிச்சு விரட்டப்பட்டு மக்கள் துரத்துறாங்களே. தேர்தல்ல சொந்தமாக நிக்க வக்கு இல்லியே. இதற்கு காமராஜ் கிட்ட கொள்கை பிடிப்பு இல்லாததுதான் காரணமா.


சரி, புரட்சித் தலைவர் மறைஞ்சு இவ்வளவு நாள் கழிச்சதான் 30 வருசம் கழிச்சுதான் அதிமுக கேலிக்கு ஆளாகிறது. ஆனால், உங்கள் நடிகரும் அவர் ஆரம்பித்த தமிழக முன்னேற்ற முன்னணி கட்சியும் அவர் வாழும் காலத்திலேயே கேலிக்கு ஆளாயி மக்கள் விரட்டி விட்டாரகள்.

இன்றும் உங்கள் நடிகரின் பிறந்த நாளான நாளைக்கி அக்டோபர் 1ந்தேதி உங்கள் நடிகரின் மணிமண்டபம் சென்னையிலே திறக்கப்படுகின்றது. புரட்சித் தலைவர் உருவாக்கிய கட்சிதான் புரட்சித் தலைவி ஜெயலலிதாதான் மண்டபம் அறிவிச்சு இடம் கொடுத்தார். மண்டபம் கட்டி திறந்து வைக்கிறது புரட்சித் தலைவர் கட்சிதான். புரட்சித் தலைவர் ரசிகரான இப்பத்திய துணை முதல் அமைச்சர் பன்னீர் செல்வம்தான் மண்டபத்தை திறந்து வைக்கிறார்.

அதுக்கு உங்கள் நடிகரின் மகன் பிரபுவும் அவர் குடும்பமும் நன்றி தெரிவிச்சிருக்கார்கள். விழாவிலேயும் கலந்து கொள்ளப் போகிறதாக சொல்லி இருக்கார்கள். ரஜினிகாந்த, கமலாஹாசன் எல்லாரும் வரவேண்டும் என்று பிரபு சொல்லிருக்கார். அவர்கள் நடிகர் மீது அன்பு உள்ளவர்கள் மணி மண்டப திறப்பு விழாவுக்கு வருவார்கள் என்று பிரபு சொல்லிருக்கார். பிரபு பக்கத்திலேயே அவரது அண்ணனும் அவர்கள் நடிகரின் ரசிகர் மன்ற தலைவருமான (?????????) ராம குமாரும் உட்கார்ந்துருக்கார். பிரபு பேச்சு வீடியோ இணைப்பு.

https://www.youtube.com/watch?v=A5C31W4Lfr0


தமிழ்நாட்டிலே இருப்பவர்கள் கீழே உள்ள யு டூயுப் முகவரில பாருங்கள்.

[url]https://www.youtube.com/watch?v=A5C31W4Lfr0 இதிலே முகவரில முடியற எடத்திலேயேயும் ஆரம்பத்தில இருக்கா மாதிரி பிராக்கட்டிலே யுஆர் எல் போட்டுப் பாருங்கள்.



இந்த லிங்கேவுலே செய்தியும் இருக்கிறது. படிக்லாம்.

https://www.ietamil.com/tamilnadu/sivaji-ganesan-memorial-row-actor-prabhu-thanks-to-cm-edappadi-palaniswami/


http://www.dinamalar.com/tamil-news/63165/cinema/Kollywood/Rajini---Kamal-shoul-participate-in-Sivaji-function-says-Prabhu.htm


மொதல்ல மந்திரி கடம்பூர் ராஜி திறப்பார் என்று அறிவிப்பு வந்துது. அப்பறம் பிரபு வோட கோரிக்கையை ஏற்றுக் கொண்டு பெருந்தன்மையாக துணை முதல் மந்திரி பன்னீர் செல்வம் மணி மண்டபத்த திறக்கிறார்.


இதுவே புரட்சித் தலைவரின் அவரது கட்சியின் பெருந்தன்மை குணத்தை காட்டுகின்றது. அவர் கட்சி இன்னும் மற்றவர்களுக்கு கொடுக்கற இடத்திலதான் இருக்கிறது. உங்க நடிகர் சிலையை சென்னையிலே இருந்த இட்த்தை விட்டு தூக்கி மணி மண்டபத்திலே வைத்திருக்கிறார்கள். சிலையை தூக்கினதுக்காக மக்கள் ஒன்றும் பொங்கி எழவில்லை. இப்ப மணி மண்டபம் திறப்பதையும் யாரும் கண்டுக்கவில்லை.


டைரக்டர் சேரன் மாதிரி அறிவுகெட்ட முட்டாள்கள் எவனெவனோ என்னென்மோ பேஸ்புக்கில உளறி கொண்டிருக்கான்.

கொஞ்சாமாச்சும் அறிவோட யோசிச்சு பேசுங்கடா.

Gambler_whify
30th September 2017, 09:20 PM
ஆகா.. எவ்வளவு சந்தோசமான நினைவுங்கள்.. முகநூலில் பதிவுபோட்ட அண்னார் தங்க முத்து ரத்தினம் அவர்களுக்கு நன்றி. படிங்கள்.

------





எம்.ஜி.ஆர் வருகை என்பது, எல்லோருக்கும் மகிழ்ச்சி அளிப்பது' எனச் சொல்வதைவிட, ரசிகர்களுக்கான திருவிழா என்றுதான் சொல்லவேண்டும். நாங்கள், மதுரையின் பிரதான சாலையில் குடியிருந்தோம். அந்த வழியாகத்தான் அவர் தங்கியிருக்கும் பாண்டியன் ஹோட்டல் மற்றும் சர்க்கியூட் ஹவுஸுக்குப் போய் வருவார். எம்.ஜி.ஆர் மதுரைக்கு வந்துவிட்டால், எங்கள் மனம் துள்ளும். ஆண்கள், பெண்கள் என அனைவரும் அவருடைய அன்றைய நிகழ்ச்சி விவரத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப தங்களின் பணிகளை வரைமுறைப்படுத்திக்கொள்வர். எம்.ஜி.ஆர் அந்தச் சாலை வழியாக வரும்-போகும் நேரங்களில் அவரைப் பார்ப்பதற்காக தங்களைத்
எந்தப் பக்கம் உட்காருவார் எம்.ஜி.ஆர்?

எம்.ஜி.ஆர் கார் ஓட்டுநருக்கு அருகில் உட்கார மாட்டார். அவர் பின் இருக்கையில் இடதுபுறம் மக்கள் தன்னைப் பார்க்க வசதியாக உட்கார்ந்து கும்பிட்டபடியோ, டாட்டா காட்டியபடியோ போவார். இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா? எம்.ஜி.ஆர் பாண்டியன் ஹோட்டலுக்குப் போகும்போது எங்கள் வீட்டுப் பக்கமாக உட்கார்ந்திருப்பார். எங்கள் வீடு இருக்கும் பகுதியில் சுமார் 17 வீடுகள் இருந்தன. அடுத்த இரண்டு தெருங்களிலும் அதே மாதிரி பத்து பதினைந்து வீடுகள் இருந்தன. ஏறத்தாழ அனைவரும் எம்.ஜி.ஆரைப் பார்க்க நடைபாதையில் குழுமிவிடுவர். இதில் எங்கள் தெருக்காரர்கள் எம். ஜி.ஆர் எந்தப் பக்கம் உட்கார்ந்து இருக்கிறாரோ, அந்தப் பக்கம் போய் நின்று அவரைப் பார்க்க ஆவலாகச் செயல்படுவார்கள்.

பைலட் வண்டி, சைரன் சத்தம் எல்லாம் சென்றபிறகு, எம்.ஜி.ஆர் கார் வரும் நேரத்தில், ஒருத்தி கைப்பிள்ளையோடு ரோட்டைக் கடந்து ஓடுவாள். பாதுகாப்புக்கு நிற்கும் போலீஸ்காரருக்கு உயிரே போய்விடும். அடுத்து அவளின் சிறிய பிள்ளைகள் இருவர் ஓடுவார்கள். அதாவது இப்போது எம்.ஜி .ஆர் பாண்டியன் ஹோட்டல் அல்லது சர்க்கியூட் ஹவுஸில் இருந்து புறப்பட்டு செல்லப்போகிறார். அதனால் அவர் அந்தப் பக்கம் அமர்ந்து எதிர் நடைபாதையில் இருப்பவர்களைத்தான் பார்க்க வாய்ப்பு அதிகம். எனவே, ஆண்களும் பெண்களும் இந்த ஞாபகம் வந்தவுடன் இந்த பிளாட்பாரத்திலிந்து அந்த பிளாட்பாரத்துக்கு ஓடுவார்கள்.

ஒருமுறை கன்னியாகுமரிப் பகுதியைச் சேர்ந்த இளம் போலீஸ் ஒருவர் பந்தோபஸ்துக்கு வந்திருந்தார். அவருக்கு `சி.எம் வர்ற நேரத்தில் இந்தப் பெண்கள் ஏன் இங்கும் அங்கும் ஓடுகிறார்கள்?' என்று புரியவில்லை. மக்களின் ஆர்வத்தை அவரால் புரிந்துகொள்ளவே இயலவில்லை. `எங்கு இருந்து பார்த்தாலும் எம்.ஜி.ஆர்-தானே!' என அவர் நினைத்தார். முடிந்தவரை அருகில் இருந்து பார்க்கும் மனதிருப்தி, தொலைவில் இருந்து பார்க்கும்போது கிடைக்குமா என்பது அந்த போலீஸ்காரருக்குப் புரியவில்லை. பெண்களிடம் திட்டு வாங்கினார்.

இரவில் வரும் எம்.ஜி.ஆர்.

தேர்தல் பிரசாரப் பணிகளில் எம்.ஜி.ஆர் ஈடுபடும்போது, இரவு இரண்டு மூன்று மணிக்குக்குத்தான் இருப்பிடம் திரும்புவார். வயதானவர்களும் இளைஞர்களும் பத்து பதினொரு மணி வரை பேசிக்கொண்டு இருப்பார்கள். `சரி, போய் தூங்குவோம். அவர் வரும்போது வருவோம்!' என்று சொல்லிக்கொண்டே தூங்கப் போய்விடுவார்கள்.
மக்கள் ஆழ்ந்து உறங்கும் வேளையில் திடீரென சைரன் ஒலிக்கும். அவ்வளவுதான், சேலையை மேலிலும் தோளிலும் அள்ளிப் போட்டுக்கொண்டு பெண்கள் ஓடிவருவார்கள். அப்படி ஒரு பரபரப்பு. அம்மாவோடு தூங்கும் கைக்குழந்தைகளை அப்படியே கையில் ஏந்திக்கொண்டு வந்து நிற்பார்கள். இவர்கள் ஓடி வந்ததில் மற்ற பிள்ளைகளும் மாமியார் மாமனார்களும் விழித்தெழுந்து தட்டுத் தடுமாறி வந்துவிடுவார்கள். பிளாட்பாரத்துக்கு வந்த பிறகு, சேலை ரவிக்கையைச் சரிசெய்து சீலையை இழுத்துக்கட்டிக்கொள்வார்கள். குழந்தைகளை இடுப்பில் வைத்துக்கொள்வார்கள்.

எம்.ஜி.ஆருக்குத் தெரியும், இங்கு நம் ரசிகர்கள், அபிமானிகள் நிற்பார்கள் என்பது. சில மீட்டர் தொலைவிலேயே காருக்குள் லைட் போடப்படுவதைப் பார்க்கலாம். இங்கு நிற்கும் ரசிகர் ஒருவர், `எம்.ஜி.ஆர் வாழ்க' என்று கோஷம்போடுவார். எம்.ஜி.ஆரும் சிரித்தபடியே கையை அசைத்துச் செல்வார்.

அப்பாடா... பார்த்துவிட்டோம்!

`எம்.ஜி.ஆரைப் பார்த்தாகிவிட்டது. இனி தூங்கப்போகலாமே!' என்று பெண்கள் வீட்டுக்குப் போக மாட்டார்கள். உடனே கணவன்மாரை காபி வாங்கி வரச் சொல்வார்கள். அந்தப் பகுதியில் காபி கடைகள் இரவு இரண்டு இரண்டரை மணி வரை திறந்திருக்கும். பிறகு, அதிகாலை நான்கு மணிக்குத் திறந்துவிடும். அதுவும் எம்.ஜி.ஆர் வந்திருக்கிறார் என்றால், அவர் ஹோட்டலுக்குத் திரும்பிப் போகும் வரை திறந்துதான் இருக்கும். இனி சில்வர் தூக்குவாளியை எடுத்துக்கொண்டு இரண்டு மூன்று பேர் காபி வாங்கி வருவார்கள். அதை ஆளுக்கு அரை டம்ளர் ஊற்றிக் குடிப்பார்கள். அரை மணி நேரம் எம்.ஜி.ஆரைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பார்கள். பிறகு, `அவர் தூங்கட்டும் காலையில் வருவார் பார்ப்போம்' என்று சொல்லிவிட்டு, தூங்கப் போய்விடுவார்கள்

இவ்வாறாக மதுரைக்கு வரும் எம்.ஜி.ஆர் ஒரு வாரம் வரைகூட இருப்பார். அந்த வாரம் முழுக்க மதுரை மக்களுக்கு உற்சாகமும் பரபரப்பும் தொற்றிக்கொள்ளும். அந்தச் சாலையில் நேருஜி, காமராஜர், இந்திரா காந்தி, சஞ்சீவ ரெட்டி, பக்ருதீன் அலி அகமது, நேப்பாளத்து ராஜா, தானே கார் ஓட்டிகொண்டு வந்த ராஜீவ் காந்தி, அண்ணா, கலைஞர், ஜெயலலிதா எனப் பலரையும் பார்த்திருந்தாலும் எம்.ஜி.ஆரின் வருகை மட்டுமே வீட்டு விசேஷம்போல கலகலப்பாக
இருக்கும்.

நன்றி ; அண்ணார் தங்க முத்து ரத்தினம் முகாநூல்.

Gambler_whify
30th September 2017, 09:38 PM
"இன்று போல் என்றும் வாழ்க" என்ற படத்தில் நான் ஒரு பாடலை எழுதினேன். "இது - நாட்டைக் காக்கும் கை உன் - வீட்டைக் காக்கும் கை இந்தக் கை நாட்டின் நம்பிக்கை இது - எதிர்காலத் தாயகத்தின் வாழ்க்கை" இதுதான் அந்தப் பாடல். இது - எதிர்காலப் பாரதத்தின் வாழ்க்கை என்றுதான் எழுதினேன். பாரதத்தின் என்ற வார்த்தையை நீக்கிவிட்டுத் தாயகத்தின் என்று மாற்றியவர் எம்.ஜி.ஆர்.தான்.

"அன்புக்கை இது ஆக்கும் கை - இது அழிக்கும் கையல்ல சின்னக்கை ஏர் தூக்கும்கை - இது திருடும் கையல்ல நேர்மை காக்கும்கை - நல்ல நெஞ்சை வாழ்த்தும்கை - இது ஊழல் நீக்கித் தாழ்வைப் போக்கிப் பேரெடுக்கும்கை" இப்படி எல்லா சரணங்களிலும் 'கை' 'கை' என்றுதான் வரும். நான் எம்.ஜி.ஆர் கையைப் பற்றித்தான் எழுதினேன். ஆனால் இன்று வேறொரு கைக்குப் (காங்கிரஸ்) பிரச்சாரப் பாட்டாக ஆகிவிட்டது. என்றாலும், அன்புக்கு நானடிமை, இது நாட்டைக் காக்கும் கை என்ற இரண்டு பாடலையும்தான் எம்.ஜி.ஆர் 1977 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தினார்.

கல்கத்தாவுக்கு அனுப்பி ஒரே வாரத்தில் இசைத்தட்டாக வெளிவரச் செய்து தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தினார். வெற்றி பெற்று எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்தார். அப்போது அமெரிக்காவிலிருந்து வெளிவந்த 'வாஷிங்டன் போஸ்ட்' என்ற பத்திரிகை நான் எழுதிய இந்த இரண்டு பாடல்களையும் குறிப்பிட்டு என் பெயரையும் குறிப்பிட்டு இதைப் போன்ற கவிஞர்கள் எழுதிய கருத்துள்ள பாடல்களைப் பாடி மக்களைக் கவர்ந்து எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்தார் என்று எழுதியிருந்தது. டைரக்டர் சங்கர்தான் அந்தப் பத்திரிகையை என்னிடம் காட்டினார். படிப்பதற்கு அது மகிழ்ச்சியாக இருந்தாலும் இதைப் போன்ற பாடல்களைப் பாடி நடித்ததால் மட்டும் அவர் ஆட்சிக்கு வரவில்லை. மக்களுக்கு அவர் செய்த நன்மைகள், ஏழை எளியவர்களுக்கு அவர் செய்த உதவிகள், மக்களிடம் அவருக்கிருந்த அணுகுமுறை எல்லாவற்றிற்கும் மேலாக மக்கள் அவர்மீது வைத்த நம்பிக்கை இதெல்லாம் சேர்ந்துதான் அவரை ஆட்சிக்குக் கொண்டுவந்ததே தவிர இதைப் போன்ற பாடல்களைப் பாடி நடித்ததால் மட்டும் அல்ல.

சினிமா என்பது பிரபலத்திற்கும் விளம்பரத்திற்கும் பயன்படுமே தவிர அதை வைத்து எல்லாரும் ஆட்சியைப் பிடித்துவிட முடியாது. நான்கு படங்களில் கதாநாயகனாக நடித்து அவை நூறு நாட்கள் ஓடிவிட்டால் எல்லா நடிகர்களும் முதலமைச்சர் கனவில் மிதக்கத் தொடங்கிவிடுகிறார்கள். அந்தக் கனவு மாயக் கனவு என்பதை நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்ற தேர்தல் பல நடிகர்களுக்கு உணர்த்திவிட்டது. வானத்தில் ஒரு நிலவுதான் இருக்கமுடியும். இன்னொரு நிலவு இருக்காது. அதுபோல் எம்.ஜி.ஆர் ஒருவர்தான் இருக்க முடியும். இன்னொரு எம்.ஜி.ஆர் இருக்க முடியாது.

ஒருவர் உதவி கேட்டுச் சென்றால், இப்படி ஒருவர் வந்திருக்கிறார் என்ற செய்தி அவர் காதுக்குப் போய்விட்டால் போதும் வந்தவர் வெறுங்கையோடு திரும்பமாட்டார். அந்த வகையில் அனைவரிடத்திலும் அன்பு பாராட்டுவதில் அன்னையாகவும், அவர்களை மேலேற்றி வைக்கும் திண்ணையாகவும் பலன் தரக்கூடிய தென்னையாகவும் திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். சுருக்கமாகச் சொன்னால் மனிதப் பறவைகளின் சரணாலயம் அவர். எம்.ஜி.ஆரை நம்பியவர்கள் எவரும் கெட்டதும் இல்லை. அவர் வழியில் செல்பவர்கள் தோல்வியைத் தொட்டதும் இல்லை!

- கவிஞர் முத்துலிங்கம்.

நன்றி எம்ஜிஆர் முூகநூல் தளம் பதிவு

oygateedat
1st October 2017, 11:57 AM
வரும் வெள்ளி முதல் கோவை நாஸ்
திரையரங்கில்
புதிய தொழில் நுட்பத்தில்
உருவான
மக்கள் திலகத்தின்
மகத்தான காவியம்
தர்மம் தலைகாக்கும்.
https://s25.postimg.org/5ra4a9tin/IMG_5864.jpg (https://postimages.org/)

oygateedat
1st October 2017, 11:58 AM
https://s25.postimg.org/tjjflj8bj/IMG_5860.jpg (https://postimages.org/)
29.09.2017 முதல்
கோவை ராயல் திரையரங்கில்
கண்ணன் என் காதலன்

oygateedat
1st October 2017, 12:13 PM
https://s25.postimg.org/x5tuc6ran/1506780969412.jpg (https://postimages.org/)

Richardsof
1st October 2017, 12:35 PM
குப்பனும் சுப்பனும் நினைத்திருந்தால் ...
அல்லது நேர்மையாக உழைத்திருந்தால் ...
இன்று அவர்களின் மனக்குமுறல்கள் நியாயமாக இருந்திருக்கும் .
இவர்களின் அறிவுக்கு கண்கள் பழுதாகிவிட்டது என்பதே உண்மை .

அவர்களின் நாயகன் சிம்மக்குரலில் கர்ஜித்து , உரத்த குரலில் விழி பிதுங்கி ரத்தத்தை கக்கி பல் வேறு பாத்திரங்களில் நடித்தது அவருடைய திறமை . தன்னுடைய நடிப்பில் அரசியல் மற்றும் மக்கள் விரும்பும் ரசனைகள் கொண்ட சண்டைக்காட்சிகள் , பிரமாண்ட அரங்கங்கள் ,இத்யாதிகளை செய்ய வேண்டாம் என்று யார் தடுத்தது ? மக்கள் அவரை ஏற்று கொண்டது ஒரு சிறந்த நடிகராக மட்டுமே .

அவருக்கு வாழ்ந்த காலத்தில் எது கிடைக்க வேண்டுமோ அவைகள் கிடைத்தது .
இப்போது எது கிடைக்கிறதோ அதை ஏற்று கொள்ளும் பக்குவம் வேண்டும் சுப்பா ....
முழு நிலவு சந்திரன் .... என்றுமே பேரழகு ...
ஒளி வீசும் குளிர் நிலவு ...
நாங்கள் நினைத்தோம் ...
நினைத்ததை நடத்தி காட்டினோம் .
இன்றும் வெற்றிகளை குவிக்கிறோம்
எங்களை பார்த்து ..............
உங்களுக்கு கிடைத்தது இவ்வளவுதான் ...
மனசாந்தி அடையவும் .

நன்றி .
திரு கார்மேகம்
முகநூல்.

Gambler_whify
2nd October 2017, 10:23 AM
ரவிச்சந்ரன்

என் வேண்டுதலை ஏற்று என் பதிவ நீக்காமல் இருந்ததற்கு நன்றி. நன்றி. நன்றி. ஆனால், இன்னும் கூட மாற்றுத் திரியில் புரட்சி்த் தலைவரை மலையாளி என்றும் கேவலமாகவும் பதிவு போடுகிறார்கள். நீங்கள் தொடர்ந்த என் பதிவை நீக்காமல் இரு்ங்கள். அதுபோதும். நான் பாத்துக்கறேன்.

எஸ்வி அய்யா

நாம்பளாக அவர்கள் நடிகரைப் பத்தி சீண்டவில்லை. முதல்ல பதிவு போட்டு புரட்சித் தலைவரை கடுமையா விமரிச்சது அவர்கள்தான். அதுக்குத்தான் பதில் சொல்றோம். நீங்கள் போட்ட முகநூல் பதிவை எடுத்துப் போட்டு அதுக்கு பதில் சொல்வதாக சொல்லி புரட்சித் தலைவரை கேவலமாக விமர்சிக்கிறார்கள்.

சினிமாவிலும் மார்க்கெட் போயி அரசியல்லயும் மக்களால் தோற்கடிச்ச இவங்க நடிகரின் ரசிகர்களுக்கே இவ்வளவு என்றால் வெற்றி தெய்வம் புரட்சித் தலைவர் ரசிர்க்ளான நமக்கு எவ்வளவு இருக்கும்.

கடந்த காலத்தில் அவர்கள் நடிகரைப் பற்றி உங்களுக்குத் தெரிஞ்ச வண்டவாளத்தை எல்லாம் சொல்லுங்கள் அய்யா.

Gambler_whify
2nd October 2017, 10:29 AM
நேற்று மணிமண்டபத்துல வெச்ச அவர்கள் நடிகரின் சிலையில் கருணாநிதி பெயரை எடுத்துவிட்டா்களாம். கூப்பாடு போடுகிறார்கள். 1979-ல் கன்னியாகுமரியில் திருவள்ளுவார் சிலை வைக்க புரட்சித் தலைவர் அடிக்கல் நாட்டினார். பிறகு 2000ல் கருணாநிதி சிலை திறந்து வெச்சார். அப்போ, புரட்சித் தலைவர் நாட்டிய அடிக்கல்ல தூக்கி எறிந்துவிட்டார்கள். அந்த மேடையில் அந்த நடிகரும் இருந்ார். யாராச்சும் புரட்சித் தலைவர் பெயர் பொறி்த்த அடிக்கல் எங்கே என்று கேட்டாரகளா? இப்போது அதுதான் கருணாதிக்கு நடக்கிறது.

அண்ணன் நெல்லை எஸ்.எஸ். மணி முகநூல் பதிவு.

-----

இன்று ஊடகங்களில் கலைஞர் பெயர் அமரர் சிவாஜி சிலையில் கீழ் இல்லை என்று மணிமண்டபம் திறப்புவிழா பற்றி பேசியுள்ளார்கள்.நல்ல ஆரோக்கியமான வினா தான். தவறும் கூட.இந்த அரசில் ஆலோசனை கூறும் இடிப்பார்கள் இல்லை.சரி. பெரியவர் கலைஞர் அவர்கள் 1.1.2000ல் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை திறந்தாரே !.அதில் அமரர் சிவாஜியும் கலந்துகொண்டு பேசினாரே. யாரும் என் தானைத்தலைவன் எம்.ஜி.ஆர்.பெயரை ஏன் மறைத்தீர்கள்? அந்த 133 அடி திருவள்ளுவர் சிலையை அமைக்க தமிழக அரசு சார்பாக அடிக்கல் நாட்டினார் என் தலைவன் எம்.ஜி.ஆர்.அடிக்கல் நாட்டிய கல்வெட்டை தூக்கி எறிந்தீர்களே.ஏன் ? கலைஞரும் சிவாஜியும் கலந்து கொண்ட விழா தானே.முற்பகல் செய்யின் பிற்பகல் விழையும்.தீதும் நன்றும் பிறர் தர வாரா.ஏனெனில் அந்த இரண்டு விழாக்களிலும் கலந்து நிர்வாக ஏற்பாடுகள்(hospitality) கவனிக்கும் அதிகாரியாக இருந்தேன்.இன்னும் உயிர் வாழ்கிறேன்.தலைவர் எம்.ஜி.ஆர் அடிக்கல் நாட்டிய நாள் 15.4.1979. நெல்லை எஸ்.எஸ்.மணி


நன்றி அண்ணன் நெல்ல எஸ்எஸ் மணி முகநூல்

Gambler_whify
2nd October 2017, 10:46 AM
புரட்சித் தலைவர் பாரத் விருதை கைக்கூலிங்களை வைத்து வாங்கினார் என்று மாற்று திரியில் பதிவு போட்டிருக்கார்கள்.

ஆனால், அவர்கள் நடிகருக்கு ஏன் கிடைக்கலை என்ற காரணத்தை அவர்கள் திரியிலேயே அந்தப் பதிவை போட்டவரே சொல்லிருக்கார். அவரோட ஓவர் ஆக்டிங்தான் காரணம் என்று அவர்கள் திரியிலேயே சொல்கிறார்கள். பிராணர்கள்தான் அந்த நடிகருக்கு பாரத் விருது கிடைக்காமல் தடுத்து விட்டர்கள் என்று சொல்கிறார்கள்.

ஓவர் ஆகடிங் நடிப்பவருக்கு எவன் பரிசு கொடுப்பான். என்னமோ கெய்ரோ காரன் காக்கா வலிப்பு வந்த மாதிரி அந்த ஆளு நடிக்கிறாரே என்று பாவப்பட்டு பரிசு கொடுத்தான்.

பாரத் விருது தேர்வு குழுவில் இருந்த ஒருவர் அவர்கள் நடிகரின் நடிப்ப பார்த்து விட்டு இங்கீலீஸ்சில் வெஞ்சாராம். (அது என்ன வார்த்த என்று எனக்கு புரியவில்லை. தெரிஞ்சவர்கள் சொல்லுங்கள்) அவர்கள் திரியிலேயே வெக்கமில்லாமல் அதை போட்டிருக்கார்கள். ஓவர் ஆக்டிங்கால் பிறாமணர்களால் அவர்கள் நடிகருக்கு பாரத் விருது கிடைக்கவில்லை என்ற உண்மையான காரணத்தை எல்லாருக்கும் சொன்ன மாற்றுத்திரியில் பதிவு போட்டவர்களுக்கு நன்றி. நன்றி. நன்றி.

மாற்று திரி பாகம் 19 பக்கம் 102-ல் வந்த்த பதிவு
-----

‎Ramiah Narayanan‎

தெய்வமகன் !

சிவாஜிக்கு ஆஸ்கார் விருது பெறுவதற்குக் கூட தகுதி உண்டு. ஆனால் மத்திய அரசின் சிறந்த நடிகர் விருது கிடைக்கவில்லை.
தெய்வமகன் படத்தை பார்த்து பலர் பிரமித்து போனார்கள். அந்த படம் பல விருதுகளை பெற்றுருக்கவேண்டும். எது தடுத்தது ? அவர் ஒன்றும் பிராமணர் இல்லையே. இந்த படத்தில் நடித்த சிவாஜி அவர்களுக்கு, சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைக்கவில்லை. அப்போது தேசிய விருது தேர்ந்தெடுக்கும் குழுவில் அதிகம் இடம் பெற்றது பிராமணர்கள் தான்.

தந்தை ராஜசேகர் வேடத்தில் " என்னை போல கொடூரமான முகம் உனக்கு இருந்தால் அல்லவா என் நிலைமை உனக்கு புரியும்" . அந்த குழந்தையை கொன்றுவிடு என்று நடிக்க வேண்டிய கட்டத்தில் அடக்கி வாசிக்க முடியுமா ? அந்த கட்டம் வந்ததுமே ஒரு உறுப்பினர் incorrigible என்று சொல்லிவிட்டு படத்தை முழுவதும் பார்க்காமல் சென்று விட்டாராம். அப்போதே விருது கிடைக்காது என்று தெரிந்து போனதாம். அதே நடிகர் திலகம் கௌரவம் படத்தில் நடித்த போது பாராட்டியதும் இந்த கூட்டம் தான்.

------------------------------

உண்மையை ஒப்புக் கொண்டு மாற்றுத் திரியில் பதிவு போட்டவருக்கு நன்றி நன்றி நனறி

Gambler_whify
2nd October 2017, 11:14 AM
நண்பர் நெல்லை எஸ்.எஸ்.மணி அவர்கள் மக்கள் திலகத்தின் நடிப்பு இயற்கையானது என்று விளக்கும் வகையில் எதார்த்தமாக முகபாவம் காட்டுவார் என்றும் சிவாஜி கணேசனின் நடிப்பு மிகையாக இருக்கும் என்ற பொருளிலும் இன்று ஒரு பதிவில் கூறியிருப்பது மிகச் சரி. இது உலகிற்கே தெரிந்த உண்மை.

மக்கள் திலகத்தின் நடிப்பு இயற்கையானது. அதனால்தான் இந்தியாவின் இயற்கை நடிகர் என்று ஆஸ்திரேலிய இயக்குநர் ஜான் மெக்கலம் பாராட்டினார். ‘வால்காவில் இருந்து கங்கை வரை’ என்று மக்கள் திலகத்துடன் கூட்டுத் தயாரிப்பாக அவர் படம் எடுப்பதாக இருந்தது. அரசியலில் தலைவர் தீவிரமாகிவிட்டதால் அந்த முயற்சி நிறைவேறவில்லை.
சிவாஜி கணேசனின் மிகை நடிப்பை அன்று அவரது ரசிகர்கள் சிலர் ரசித்திருக்கலாம். ஆனால், இன்று இளையதலைமுறையினர் நடைமுறை வாழ்க்கைக்கு பொருந்தாத அவரது ஓவர் ஆக்டிங்கை பார்த்து சிரிக்கின்றனர். சிவாஜி கணேசனின் மிகை நடிப்பால்தான் ‘உனக்காக நான்’ படம் ஓடவில்லை என்று அந்தப் படத்தில் நடித்திருந்த ஜெமினி கணேசன் குமுதம் பேட்டியில் அந்தக் காலத்தில் கூறினார்.

ரிக்க்ஷாக்காரன் படத்தில் நடித்ததற்காக மக்கள் திலகத்துக்கு இந்திய அரசு பாரத் விருது கொடுத்தது. இதில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மாமியார் செளந்தரா கைலாசம் மட்டுமல்ல, கண்ணதாசனின் அண்ணன் படத்தயாரிப்பாளர் ஏஎல். சீனிவாசனுக்கும் பங்கு உண்டு. இவர் தேர்வுக்குழுவில் உறுப்பினராக இருந்தார். செளந்தரா கைலாசம் எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக செயல்பட்டார் என்று அப்போது மதிஒளி பத்திரிகையில் வந்த செய்தியை முகநூலில் பதிவு போட்டு சில அறிவிலிகள் ‘வாங்கிய பட்டம்’ என்று சொல்கின்றனர். மதிஒளி பத்திரிகை சிவாஜி கணேசன் ஆதரவு பத்திரிகை. சண்முகம் என்பவர் அதை நடத்தி வந்தார். மேலும், தமிழர்கள் என்ற முறையில் செளந்தரா கைலாசமும் ஏ.எல்.சீனிவாசனும் மக்கள் திலகத்துக்கு ஆதரவு தேடியதில் என்ன தவறு?

இதே சிவாஜி கணேசன் பின்னர், தாதா சாகேப் பால்கே விருதுக்கு தேர்வு செய்யப்பட்டபோது, அதற்காக தேர்வுக்குழுவில் இயக்குநர் கே.பாலச்சந்தர் வாதாடினார். பிறகு தன்னை பார்க்க வந்த பாலச்சந்தரை பார்த்து சிவாஜி கணேசன் ‘தேங்க்ஸ் பாலு’ என்றாராம். இதை எல்லாம் வக்கனையாக சொல்பவர்கள் மக்கள் திலகத்துக்கு பாரத் பட்டம் கிடைத்ததை மட்டும் ஏற்றுக் கொள்ள மாட்டார்களாம். பொறாமை பிடித்தவர்கள். சிவாஜி கணேசனுக்காக பாலச்சந்தர் வாதாடும்போது மக்கள் திலகத்துக்காக செளந்தரா கைலாசமும் ஏஎல் சீனிவாசனும் வாதாடுவதில் என்ன தவறு?

1971-ம் ஆண்டுதான் சிவாஜி கணேசனுக்கு பாரத் விருது கிடைக்கவில்லை. அதற்கு பிறகு எத்தனை ஆண்டுகள் நடித்துக் கொண்டிருந்தார். ஏன் ஒரு படத்துக்கு கூட கிடைக்கவில்லை. எந்த தலையீடும் இல்லாமல் கமல்ஹாசன் இரண்டு முறை இந்தியாவின் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்படும்போது சிவாஜி கணேசனுக்கு ஏன் கிடைக்கவில்லை? புரட்சித் தலைவரா தடுத்தார்?

விருது கிடைக்காததற்கு சிவாஜி கணேசனின் மிகை நடிப்புதான் காரணம். தேவர் மகன் படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகர் விருதுதான் (Best supporting actor) சிவாஜி கணேசனுக்கு கிடைத்தது. அதுவும் கமலஹாசன் புண்ணியம் கட்டிக் கொண்டார். கடைசியில் சிவாஜி கணேசன் துணை நடிகரானதுதான் மிச்சம்.

எங்க வீட்டுப் பிள்ளை ஒரு படம் போதும். மக்கள் திலகத்தின் எதார்த்தமான, வித்தியாசமான நடிப்பை நடிப்பு கல்லூரியில் பாடமாகவே வைக்கலாம். ராமுவாக வரும் மக்கள் திலகத்திடம் எப்போதும் கண்களில் ஒரு பயம் இருக்கும். இளங்கோவாக வரும் மக்கள் திலகத்திடம் பார்வையில் ஒரு அலட்சியமும் வீரமும் குறும்பும் மகிழ்ச்சியும் பொங்கும். நான் ஆணையிட்டால் பாடலில் தரையில் சுழன்று ஒரு கையை தரையில் ஊன்றி இன்னொரு கையை மேலே உயர்த்தி கொடுப்பாரே ஒரு போஸ். அவரைத் தவிர எந்த நடிகனுக்கும் அந்த போஸ் வராது.
அந்த ஸ்டில் இணைத்துள்ளேன். இரண்டு வேடங்களின் ஸ்டில்களையும் இணைத்துள்ளேன். நீங்களே பாருங்கள். பார்வையிலேயே குணாதிசயத்தை காட்டி இருப்பார். அந்தப் படத்துக்கே அவருக்கு சிறந்த நடிகர் விருது கொடுக்கலாம். 1965-ல் அகில இந்திய விருது ஏற்படுத்தப்படவில்லை. 1967-ல்தான் விருது ஏற்படுத்தப்பட்டது.

அதோடு, தமிழில் முதல் முதலில் 7 தியேட்டர்களில் வெள்ளி விழா கொண்டாடிய படம் எங்க வீட்டுப் பிள்ளைதான். பின்னர், 14 வருடம் கழித்து சிவாஜி கணேசனின் திரிசூலம் படத்தை ஒரு தியேட்டரிலாவது கூடுதலாக ஓட்ட வேண்டும் என்று 8 தியேட்டர்களில் ஓட்டினார்கள்.

அதிலும் சென்னை சாந்தி தியேட்டர் சிவாஜி கணேசனின் சொந்த தியேட்டர். சென்னையில் கிரவுன், புவனேஸ்வரி ஆகிய தியேட்டர்கள் அவரது குடும்பம் குத்தகைக்கு எடுத்தவை. திருச்சி பிரபாத் தியேட்டர் உரிமையாளர் பெரியண்ண பிள்ளை, சிவாஜி கணேசனின் பினாமி. சிவாஜி கணேசனை வைத்து படம் கூட எடுத்திருக்கிறார். இதுதான் திரிசூலம் வெள்ளிவிழா ஓட்டப்பட்ட சாதனை. அதிலும் ஷிப்டிங்கில் ஓடிய 3 தியேட்டரையும் சேர்த்து 11 தியேட்டரில் வெள்ளி விழா என்று இன்னமும் புளுகி வருகின்றனர்.

காலத்தை வென்று நிற்கும் இயற்கை நடிப்புக்கு சொந்தக்காரர் மக்கள் திலகம். அதனால்தான் இன்றும் அவரது படங்கள் இளைய தலைமுறையினராலும் ரசிக்கப்படுகின்றன. மெர்சல் படத்தில் டீசர் வெளியாகி உள்ளது. அதில் நடிகர் விஜய் எம்ஜிஆர் ரசிகராக நடிக்கிறார். டீசரில் இரண்டு இடங்களில் புரட்சித் தலைவர் படம் இடம் பெறுகிறது. இதிலிருந்தே மக்கள் திலகத்துக்கு இளைஞர்களிடம் இருக்கும் மவுசை தெரிந்து கொள்ளலாம்.

கொசுறு: சிவாஜி கணேசன் சிலை சென்னையில் எடுக்கப்பட்டதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு கவிழும், எம்ஜிஆர் தொடங்கிய அதிமுக அழியும் என்று சிவாஜி கணேசன் ரசிகர்கள் முகநூலில் சாபம் கொடுத்தார்கள். ஆனால், நிஜமாகவே இப்போது அரசு கவிழும்போல இருக்கிறது. அக்டோபர் 1-ம் தேதி சிவாஜி கணேசன் மணி மண்டபத்தை முதல்வர் எடப்பாடி திறக்கிறாராம்.
உஷாரய்யா, உஷாரு… சிவாஜி கணேசன் ராசி உஷாரு…


நன்றி; பால சுப்பிரமணியன் முகநூல் பதிவு

குறிப்பு: இந்த பதிவு முகநூலில் செப்டம்பர் 26ம் தேதி போட்டிருக்கிறது. அதனால்தான் மணி மண்டபத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைக்கிறாராம் என்று இருக்கின்றது. அப்பறம் மாற்றங்கள் ஏற்பட்டு பன்னீர்ச் செல்வம் திறந்திருக்கார். ஒருவேளை அவர்கள் நடிகரின் ராசிக்கு பயந்துதான் மணி மண்டபத்த எடப்பாடி திறக்கவில்லை என்று தெரிகிறது.

Gambler_whify
2nd October 2017, 11:21 AM
மாற்றுத் திரி பதிவு போடுபவர்கள் இனிமேலும் புரட்சித் தலைவரை பற்றி அவதூறு பதிவுகள் இட்டு சீண்டிக் கொண்டார்கள் என்றால் தொடர்ந்து பதிலடி கொடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

நாடகம், நடிப்பு, சினமா, அரசியல் அனைத்திலும் ஒழுக்கமாக இருந்தவர் என்ற சிக்நேச்சரில் கீழே போட்டு பீத்திக் கொள்கிறார்களே அந்தக் கதை எல்லாம் வெளியே வரும்.

புரட்சித் தலைவர் ஒழுக்கத்தை நீங்க சொல்வது பற்றி கவலை இல்லை. புதிதாக என்ன இருக்கிறது. வி.என். ஜானகி, ஜெயலலிதா பறறி சொல்வீரகள். இதில் மறைக்க ஒன்றும் இல்லை. ஆனால் உங்க நடிகர் யோக்கியன் என்ற சொல்கிறீர்களே/ வெக்கமாக இல்லியா?

பிரபு மீதான துப்பாக்கிச ்சூடு கதை எல்லாம் வெளியே வரும். இதோடு நிறுத்திக் கொள்ளளுங்கள் உத்தம சிகாமணிங்கேளே.

orodizli
2nd October 2017, 02:34 PM
அருமை மக்கள் திலகம் புகழ் பாடும் அருமை சகோதரர் திரு மஸ்தான் சாஹிப் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்... அந்த நடிகருக்கு இந்த அளவுக்கு நடந்ததே அதிகம் என சிலர் பேசுவது அந்த ரசிகர்கள் உணர வில்லை என்பதை உளறி கொட்டி அம்பல படுத்துகின்றனர்... சபாஷ் சாஹிப்...

orodizli
3rd October 2017, 10:09 PM
மக்கள் திலகம் ஏக சக்ரவர்த்தியாக திரை உலகில் மட்டுமன்றி அரசியல் உலகிலும் அவ்வாறே வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் பேரற்புத நாயகனை யாரும், எவரும் அவ்வளவு எளிதில் தப்பு கணக்கு, தவறாக எடையும் தயவுசெய்து ஒப்பிட்டு பார்த்து முகமும், மண்டையும் நொறுங்கி விட வேண்டாம் என பாசத்துடன் கேட்டு கொள்கிறோம்...

orodizli
4th October 2017, 11:21 PM
நமக்கு நம் நல்லவர் மக்கள் திலகம் புகழை சுவாசித்தல் ஒன்றே போதுமானது, ஆனால் மற்ற சிஹா மணிகள் நம் பெருமானோடு ஒப்பிட்டு அவர்கள் நடிகரை நினைப்பது எவ்வளவு முட்டாள் தனமானது என அறிய மாட்டார்கள், இப்போது அந்த கும்பலுக்கு செய்தது இதயக் கனியின் அரசே என்பதை உணர்ந்து உள்ளனரா?

ifucaurun
5th October 2017, 11:22 AM
அருமை மக்கள் திலகம் புகழ் பாடும் அருமை சகோதரர் திரு மஸ்தான் சாஹிப் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்... அந்த நடிகருக்கு இந்த அளவுக்கு நடந்ததே அதிகம் என சிலர் பேசுவது அந்த ரசிகர்கள் உணர வில்லை என்பதை உளறி கொட்டி அம்பல படுத்துகின்றனர்... சபாஷ் சாஹிப்...

பாராட்டுகள்

ifucaurun
5th October 2017, 11:24 AM
புரட்சித் தலைவர் பாரத் விருதை கைக்கூலிங்களை வைத்து வாங்கினார் என்று மாற்று திரியில் பதிவு போட்டிருக்கார்கள்.

ஆனால், அவர்கள் நடிகருக்கு ஏன் கிடைக்கலை என்ற காரணத்தை அவர்கள் திரியிலேயே அந்தப் பதிவை போட்டவரே சொல்லிருக்கார். அவரோட ஓவர் ஆக்டிங்தான் காரணம் என்று அவர்கள் திரியிலேயே சொல்கிறார்கள். பிராணர்கள்தான் அந்த நடிகருக்கு பாரத் விருது கிடைக்காமல் தடுத்து விட்டர்கள் என்று சொல்கிறார்கள்.

ஓவர் ஆகடிங் நடிப்பவருக்கு எவன் பரிசு கொடுப்பான். என்னமோ கெய்ரோ காரன் காக்கா வலிப்பு வந்த மாதிரி அந்த ஆளு நடிக்கிறாரே என்று பாவப்பட்டு பரிசு கொடுத்தான்.

பாரத் விருது தேர்வு குழுவில் இருந்த ஒருவர் அவர்கள் நடிகரின் நடிப்ப பார்த்து விட்டு இங்கீலீஸ்சில் வெஞ்சாராம். (அது என்ன வார்த்த என்று எனக்கு புரியவில்லை. தெரிஞ்சவர்கள் சொல்லுங்கள்) அவர்கள் திரியிலேயே வெக்கமில்லாமல் அதை போட்டிருக்கார்கள். ஓவர் ஆக்டிங்கால் பிறாமணர்களால் அவர்கள் நடிகருக்கு பாரத் விருது கிடைக்கவில்லை என்ற உண்மையான காரணத்தை எல்லாருக்கும் சொன்ன மாற்றுத்திரியில் பதிவு போட்டவர்களுக்கு நன்றி. நன்றி. நன்றி.

மாற்று திரி பாகம் 19 பக்கம் 102-ல் வந்த்த பதிவு
-----

‎Ramiah Narayanan‎

தெய்வமகன் !

சிவாஜிக்கு ஆஸ்கார் விருது பெறுவதற்குக் கூட தகுதி உண்டு. ஆனால் மத்திய அரசின் சிறந்த நடிகர் விருது கிடைக்கவில்லை.
தெய்வமகன் படத்தை பார்த்து பலர் பிரமித்து போனார்கள். அந்த படம் பல விருதுகளை பெற்றுருக்கவேண்டும். எது தடுத்தது ? அவர் ஒன்றும் பிராமணர் இல்லையே. இந்த படத்தில் நடித்த சிவாஜி அவர்களுக்கு, சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைக்கவில்லை. அப்போது தேசிய விருது தேர்ந்தெடுக்கும் குழுவில் அதிகம் இடம் பெற்றது பிராமணர்கள் தான்.

தந்தை ராஜசேகர் வேடத்தில் " என்னை போல கொடூரமான முகம் உனக்கு இருந்தால் அல்லவா என் நிலைமை உனக்கு புரியும்" . அந்த குழந்தையை கொன்றுவிடு என்று நடிக்க வேண்டிய கட்டத்தில் அடக்கி வாசிக்க முடியுமா ? அந்த கட்டம் வந்ததுமே ஒரு உறுப்பினர் incorrigible என்று சொல்லிவிட்டு படத்தை முழுவதும் பார்க்காமல் சென்று விட்டாராம். அப்போதே விருது கிடைக்காது என்று தெரிந்து போனதாம். அதே நடிகர் திலகம் கௌரவம் படத்தில் நடித்த போது பாராட்டியதும் இந்த கூட்டம் தான்.

------------------------------

உண்மையை ஒப்புக் கொண்டு மாற்றுத் திரியில் பதிவு போட்டவருக்கு நன்றி நன்றி நனறி

நன்றி.

ifucaurun
5th October 2017, 11:27 AM
சிவாஜி கணேசனின் மிகை நடிப்பை அன்று அவரது ரசிகர்கள் சிலர் ரசித்திருக்கலாம். ஆனால், இன்று இளையதலைமுறையினர் நடைமுறை வாழ்க்கைக்கு பொருந்தாத அவரது ஓவர் ஆக்டிங்கை பார்த்து சிரிக்கின்றனர். சிவாஜி கணேசனின் மிகை நடிப்பால்தான் ‘உனக்காக நான்’ படம் ஓடவில்லை என்று அந்தப் படத்தில் நடித்திருந்த ஜெமினி கணேசன் குமுதம் பேட்டியில் அந்தக் காலத்தில் கூறினார்.



நன்றி.

ifucaurun
5th October 2017, 11:29 AM
ரிக்க்ஷாக்காரன் படத்தில் நடித்ததற்காக மக்கள் திலகத்துக்கு இந்திய அரசு பாரத் விருது கொடுத்தது. இதில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மாமியார் செளந்தரா கைலாசம் மட்டுமல்ல, கண்ணதாசனின் அண்ணன் படத்தயாரிப்பாளர் ஏஎல். சீனிவாசனுக்கும் பங்கு உண்டு. இவர் தேர்வுக்குழுவில் உறுப்பினராக இருந்தார். செளந்தரா கைலாசம் எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக செயல்பட்டார் என்று அப்போது மதிஒளி பத்திரிகையில் வந்த செய்தியை முகநூலில் பதிவு போட்டு சில அறிவிலிகள் ‘வாங்கிய பட்டம்’ என்று சொல்கின்றனர். மதிஒளி பத்திரிகை சிவாஜி கணேசன் ஆதரவு பத்திரிகை. சண்முகம் என்பவர் அதை நடத்தி வந்தார். மேலும், தமிழர்கள் என்ற முறையில் செளந்தரா கைலாசமும் ஏ.எல்.சீனிவாசனும் மக்கள் திலகத்துக்கு ஆதரவு தேடியதில் என்ன தவறு?

இதே சிவாஜி கணேசன் பின்னர், தாதா சாகேப் பால்கே விருதுக்கு தேர்வு செய்யப்பட்டபோது, அதற்காக தேர்வுக்குழுவில் இயக்குநர் கே.பாலச்சந்தர் வாதாடினார். பிறகு தன்னை பார்க்க வந்த பாலச்சந்தரை பார்த்து சிவாஜி கணேசன் ‘தேங்க்ஸ் பாலு’ என்றாராம். இதை எல்லாம் வக்கனையாக சொல்பவர்கள் மக்கள் திலகத்துக்கு பாரத் பட்டம் கிடைத்ததை மட்டும் ஏற்றுக் கொள்ள மாட்டார்களாம். பொறாமை பிடித்தவர்கள். சிவாஜி கணேசனுக்காக பாலச்சந்தர் வாதாடும்போது மக்கள் திலகத்துக்காக செளந்தரா கைலாசமும் ஏஎல் சீனிவாசனும் வாதாடுவதில் என்ன தவறு?



நன்றி

ifucaurun
5th October 2017, 11:35 AM
1971-ம் ஆண்டுதான் சிவாஜி கணேசனுக்கு பாரத் விருது கிடைக்கவில்லை. அதற்கு பிறகு எத்தனை ஆண்டுகள் நடித்துக் கொண்டிருந்தார். ஏன் ஒரு படத்துக்கு கூட கிடைக்கவில்லை. எந்த தலையீடும் இல்லாமல் கமல்ஹாசன் இரண்டு முறை இந்தியாவின் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்படும்போது சிவாஜி கணேசனுக்கு ஏன் கிடைக்கவில்லை? புரட்சித் தலைவரா தடுத்தார்?

விருது கிடைக்காததற்கு சிவாஜி கணேசனின் மிகை நடிப்புதான் காரணம்.

மிக்க நன்றி.

கமலஹாசன் கூட கைக்கூலிகளை வைத்துதான் 2 முறை இந்தியாவின் சிறந்த நடிகர் விருது வாங்கினார். எங்களுக்கு அதெல்லாம் தெரியாது என்று சொன்னாலும் சொல்வார்கள். விடுங்கள்..

ifucaurun
5th October 2017, 11:38 AM
http://i67.tinypic.com/2mwgxsm.jpg

http://i64.tinypic.com/2j1smyh.jpg

orodizli
5th October 2017, 10:20 PM
ம்... ஹூம்... 45 ஆண்டுகள் கழிந்தாலும் "பாரத்" விருது ஜுரம் சில நபர்களுக்கு தீர்ந்து விட வில்லை என்பதை உணர முடிகிறது, ராமா--- கோவிந்தா கோவிந்தா...

orodizli
5th October 2017, 10:32 PM
மிக்க நன்றி.

கமலஹாசன் கூட கைக்கூலிகளை வைத்துதான் 2 முறை இந்தியாவின் சிறந்த நடிகர் விருது வாங்கினார். எங்களுக்கு அதெல்லாம் தெரியாது என்று சொன்னாலும் சொல்வார்கள். விடுங்கள்..
கமலஹாசன் 3 முறை சிறந்த நடிகர் விருது கிடைத்ததாக கேள்வி சார், ஆனால் மக்கள் திலகம் அவர்களுக்கு வழங்கிய பொழுது "பரத்" - இதற்கு நிறைவு என பொருள் என கேள்வி பட்டேன்... இந்தியாவின் சிறந்த நடிகர் எனும் உன்னத விருது...

orodizli
5th October 2017, 10:40 PM
கொஞ்ச நஞ்ச மரியாதையையும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மூலமாகவே கெடுத்து கொள்கிறார்கள் பேச்சு வந்து கொண்டிருப்பது அங்கு யாரும் அறிய வில்லை போலும்...

Gambler_whify
6th October 2017, 10:08 AM
மிக்க நன்றி.

கமலஹாசன் கூட கைக்கூலிகளை வைத்துதான் 2 முறை இந்தியாவின் சிறந்த நடிகர் விருது வாங்கினார். எங்களுக்கு அதெல்லாம் தெரியாது என்று சொன்னாலும் சொல்வார்கள். விடுங்கள்..

உங்க ஆலோசனக்கி நன்றி அய்யா,

Gambler_whify
6th October 2017, 10:10 AM
http://i67.tinypic.com/2mwgxsm.jpg

http://i64.tinypic.com/2j1smyh.jpg


மகாலிங்க மூப்பனார் அய்யாக்கு நன்றி.

Gambler_whify
6th October 2017, 10:23 AM
கமலஹாசன் 3 முறை சிறந்த நடிகர் விருது கிடைத்ததாக கேள்வி சார், ஆனால் மக்கள் திலகம் அவர்களுக்கு வழங்கிய பொழுது "பரத்" - இதற்கு நிறைவு என பொருள் என கேள்வி பட்டேன்... இந்தியாவின் சிறந்த நடிகர் எனும் உன்னத விருது...

ஆமா. மூப்பனார் அய்யா சொன்ன தகவலில் தவறு இரக்கீறது. கமலஹசன் 3 வாட்டி சிறந்த நடிகர் விருது வாங்கி இருக்கார். மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன் படத்துக்காக சீற;்ந்த நடிகர் விருதுங்கள்.1974 வரக்கும் மட்டுமே பாரத் விருது இருந்ததாக கேள்வி.

சிவாஜி கணேசனுக்கு கிடைக்காத இந்திய சிறந்த நடிகர் விருது கமலஹாசனுக்கு மட்டும் அதுவம் 3 வாட்டி எ்ப்பிடி கிடைச்சுது. விடலாமா? போடு பழிய. கைக்கூலிங்களை வெச்சுத்தான் கமலாஹாசனும் வாங்கிவிட்டார் என்று கதைய விட வேண்டிதான். எவன் கேக்கப் போறான்.

கமலஹசனும் செவலியர் விருதும் வாங்ினார். அதுவும் கைக்கூலிகள்தான் வாங்கிகொடுத்திரப்பார்கள்.

Gambler_whify
6th October 2017, 10:49 AM
கொஞ்ச நஞ்ச மரியாதையையும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மூலமாகவே கெடுத்து கொள்கிறார்கள் பேச்சு வந்து கொண்டிருப்பது அங்கு யாரும் அறிய வில்லை போலும்...

ஆமா அய்யா. கழுதக்கி தெரியமா கற்பூர வாசனை என்று பேசியிருக்கிறான்கள். காலயிலே நடந்த சிவாஜி கணேசான் மணி மண்டப திறப்பு விழாவில் அய்யா, அண்ணன், பெரியய்யா, பெரியப்பா, பெரியம்மா சின்னம்மா என்று எல்லார் கால்லயும் விழ வேண்டியது.

சாயந்தரம் நடந்த விழாவிலே வீரமா பேச வேண்டியது. தைரிய்ம் இருந்தா காலையிலே நடந்த விழாவிலே இதைப் பேச வேண்டியதானே.
அட அதுக்கு தைரியம் இல்லாட்டியும் விழாவுக்கு வராமல் புறக்கணிக்க வேண்டிதானே.

புறக்கணிக்கறோம்னு சொல்ல தைரியம் இல்லாட்டியும் உடம்பு சரியில்லன்னு சொல்லி மணி மண்டப விழாவு்க்கு போகாமல் இருக்கலாம் இல்ல. அப்ப எல்லாருக்கும் புரியுமே. ஆளும் கட்சிக்காரர்களுக்கும் அவமானமா இருக்குமே.

அப்படி எல்லாம் பண்ணினா அவங்களுக்கு சொந்தமான சாந்தி தியேட்டர இடிச்சு கட்டற மால் காம்ப்ளெக்ஸ் கட்டுவதில் பிரச்சனை வந்துவிட்டால் என்ன செய்யறது. ரெய்டு வந்து கருப்பு பணம் எல்லாம் போச்சுன்னா என்ன செய்யறது. புரட்சித் தலைவருக்கோ புரட்சி தலைவிக்கோ ஒரு விழாவில் அவமானம் என்றால் நாம்ப அந்தப் பக்கம் தலை வெச்சு படுப்போமா? அப்பிடி எவனும் அவமானப்படுத்த விடுவோமா? நாம்ப எல்லாம் சோத்துல உப்பு போட்டு சாப்பிடுகிறோம்.

வெக்கம் கெட்டுப் போய் விழாவில் மேடை சரியறாப்புல கல்லு மாதிரி உட்கார்ந்து கிட்டு அரசுக்கு நன்றியும் தெரிவிச்சுவிட்டு கால்ல விழுந்துவிட்டு அந்தாண்டை போய் வீரத்த காட்டும் அற்ப பன்றிங்கள்.

எவன் ஆட்சிக்கு வந்தாலும் ஆட்சிக்கு வருகிறவன்கள் இவ்ன்களுக்கு அண்ணன், தம்பி, பெரியப்பா, சித்தப்பா, பெரியம்மா, மாமன், மச்ான். நாத்தி, கொழுந்தியா, கொழுந்தன், ஆகிவிடுவார்கள்.

சுகாராம் அய்யா நீங்கள் அவர்களுக்கு உறவாகணுமா? முதல் அமைச்சர் ஆயிடுங்கள். உடனே நீங்கள் பெரியப்பாவின் தம்பியாகிிவிடுவீர்கள். அப்புறம் உங்கள் பதவிக்கி கேரண்டி இல்லை.

காலையில் மணிமண்டப விழாவில் அமைச்சர்களுக்கு எதிரா நேருக்கு நேரா பேச வாய்ப்பு இருந்தும் அங்கே பேசாமல் முதுகுக்கு பின்னால வீரம் பேசும் வெக்கங்கெட்ட பயந்தாங்கொள்ளி பயல்கள்.

Gambler_whify
6th October 2017, 11:01 AM
http://i68.tinypic.com/2lus32o.jpg

Gambler_whify
6th October 2017, 11:02 AM
http://i64.tinypic.com/149cz0m.jpg

Gambler_whify
6th October 2017, 11:06 AM
http://i67.tinypic.com/2uhs380.jpg

orodizli
6th October 2017, 03:00 PM
ஆமா. மூப்பனார் அய்யா சொன்ன தகவலில் தவறு இரக்கீறது. கமலஹசன் 3 வாட்டி சிறந்த நடிகர் விருது வாங்கி இருக்கார். மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன் படத்துக்காக சீற;்ந்த நடிகர் விருதுங்கள்.1974 வரக்கும் மட்டுமே பாரத் விருது இருந்ததாக கேள்வி.

சிவாஜி கணேசனுக்கு கிடைக்காத இந்திய சிறந்த நடிகர் விருது கமலஹாசனுக்கு மட்டும் அதுவம் 3 வாட்டி எ்ப்பிடி கிடைச்சுது. விடலாமா? போடு பழிய. கைக்கூலிங்களை வெச்சுத்தான் கமலாஹாசனும் வாங்கிவிட்டார் என்று கதைய விட வேண்டிதான். எவன் கேக்கப் போறான்.

கமலஹசனும் செவலியர் விருதும் வாங்ினார். அதுவும் கைக்கூலிகள்தான் வாங்கிகொடுத்திரப்பார்கள்.
சரியான பதில் அய்யா உங்கள் பதிவு...

orodizli
6th October 2017, 03:07 PM
ஆமா அய்யா. கழுதக்கி தெரியமா கற்பூர வாசனை என்று பேசியிருக்கிறான்கள். காலயிலே நடந்த சிவாஜி கணேசான் மணி மண்டப திறப்பு விழாவில் அய்யா, அண்ணன், பெரியய்யா, பெரியப்பா, பெரியம்மா சின்னம்மா என்று எல்லார் கால்லயும் விழ வேண்டியது.

சாயந்தரம் நடந்த விழாவிலே வீரமா பேச வேண்டியது. தைரிய்ம் இருந்தா காலையிலே நடந்த விழாவிலே இதைப் பேச வேண்டியதானே.
அட அதுக்கு தைரியம் இல்லாட்டியும் விழாவுக்கு வராமல் புறக்கணிக்க வேண்டிதானே.

புறக்கணிக்கறோம்னு சொல்ல தைரியம் இல்லாட்டியும் உடம்பு சரியில்லன்னு சொல்லி மணி மண்டப விழாவு்க்கு போகாமல் இருக்கலாம் இல்ல. அப்ப எல்லாருக்கும் புரியுமே. ஆளும் கட்சிக்காரர்களுக்கும் அவமானமா இருக்குமே.

அப்படி எல்லாம் பண்ணினா அவங்களுக்கு சொந்தமான சாந்தி தியேட்டர இடிச்சு கட்டற மால் காம்ப்ளெக்ஸ் கட்டுவதில் பிரச்சனை வந்துவிட்டால் என்ன செய்யறது. ரெய்டு வந்து கருப்பு பணம் எல்லாம் போச்சுன்னா என்ன செய்யறது. புரட்சித் தலைவருக்கோ புரட்சி தலைவிக்கோ ஒரு விழாவில் அவமானம் என்றால் நாம்ப அந்தப் பக்கம் தலை வெச்சு படுப்போமா? அப்பிடி எவனும் அவமானப்படுத்த விடுவோமா? நாம்ப எல்லாம் சோத்துல உப்பு போட்டு சாப்பிடுகிறோம்.

வெக்கம் கெட்டுப் போய் விழாவில் மேடை சரியறாப்புல கல்லு மாதிரி உட்கார்ந்து கிட்டு அரசுக்கு நன்றியும் தெரிவிச்சுவிட்டு கால்ல விழுந்துவிட்டு அந்தாண்டை போய் வீரத்த காட்டும் அற்ப பன்றிங்கள்.

எவன் ஆட்சிக்கு வந்தாலும் ஆட்சிக்கு வருகிறவன்கள் இவ்ன்களுக்கு அண்ணன், தம்பி, பெரியப்பா, சித்தப்பா, பெரியம்மா, மாமன், மச்ான். நாத்தி, கொழுந்தியா, கொழுந்தன், ஆகிவிடுவார்கள்.

சுகாராம் அய்யா நீங்கள் அவர்களுக்கு உறவாகணுமா? முதல் அமைச்சர் ஆயிடுங்கள். உடனே நீங்கள் பெரியப்பாவின் தம்பியாகிிவிடுவீர்கள். அப்புறம் உங்கள் பதவிக்கி கேரண்டி இல்லை.

காலையில் மணிமண்டப விழாவில் அமைச்சர்களுக்கு எதிரா நேருக்கு நேரா பேச வாய்ப்பு இருந்தும் அங்கே பேசாமல் முதுகுக்கு பின்னால வீரம் பேசும் வெக்கங்கெட்ட பயந்தாங்கொள்ளி பயல்கள்.

நாங்களும் உண்மயை சொல்றோம், ஆனா நீங்க உண்மைய இப்படி போட்டு டமார் னு உடைச்சிட்டீங்க சார்...

orodizli
6th October 2017, 03:16 PM
எது எப்படி நடந்தாலும் மக்கள் திலகம் ஆசிய்யோ, மனோசொ வைத்தால் தான் நடக்கும், அதோட அவர் ஆட்சியில் தான் நடை பெறும் போல...

ifucaurun
7th October 2017, 11:50 AM
http://i67.tinypic.com/qnvadx.jpg

ifucaurun
7th October 2017, 11:51 AM
http://i65.tinypic.com/2csi72v.jpg

ifucaurun
7th October 2017, 11:52 AM
http://i65.tinypic.com/2dgoqxd.jpg

மக்கள் திலகம் பாரத் விருது பெற்றதற்காக இந்த கவிதையை எழுதியவர் கருணாநிதி.

ifucaurun
7th October 2017, 11:56 AM
http://i67.tinypic.com/2jsis9.jpg

ifucaurun
7th October 2017, 11:57 AM
http://i68.tinypic.com/2hp3hn5.jpg

ifucaurun
7th October 2017, 12:23 PM
http://i68.tinypic.com/c2p6q.jpg

திமுகவினர் சொல்லிதான் சிபாரிசு அடிப்படையில் பாரத் விருது கிடைத்தது என்று நெடுஞ்செழியன் பேசியதாக குமுதம் பத்திரிகையில் அப்போது செய்தி வெளியானது.ஆனால், தான் அப்படி பேசவி்ல்லை என்றும் அப்படி பேசியதாக குமுதம் பத்திரிகையில் செய்தி பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்றும் 1973-ம் ஆண்டு நெடுஞ்செழியன் கூறினார். அந்த அறிக்கை 1973-ம் வருடத்திய ஏப்ரல் 3-ம் தேதிய மாலைமுரசு பத்திரிகையில் வந்தது.

நெடுஞ்செழியன் சொன்னதாக குமுதத்தில் செய்தி வந்ததால் பாரத் விருதை புரட்சித் தலைவர் திருப்பி அனுப்பிவிட்டார். ஆனால், தான் அப்படி சொல்லவில்லை என்று நெடுஞ்செழியன் சொன்னதோடு, எம்.ஜி.ஆர். பாரத் விருதை திருப்பி அனுப்பியதன் அரசியல் மர்மம் என்ன என்பது தெரியவில்லை என்றும் சொன்னார். அதோடு, தகுதி அடிப்படையிலேயே பாரத் விருது கிடைத்தது என்பது எங்கள் கருத்தாகும் என்றும் நெடுஞ்செழியன் சொன்னார்.

திமுக சிபாரிசு செய்துதான் மக்கள் திலகத்துக்கு பாரத் விருது கிடைத்தது என்று நெடுஞ்செழியன் கூறியதாக வதந்தி பரப்பினார்கள். அதுவே பொய். அதை நெடுஞ்செழியனே மறுத்துவிட்டார். அப்புறம் சவுந்தரா கைலாசம், ஏ.எல்.சீனிவாசன் சிபாரிசு என்று வதந்தி பரப்பினார்கள்.

1973-ல் நெடுஞ்செழியன் அப்போது திமுக அரசில் அமைச்சராகத்தான் இருந்தார். அதிமுகவுக்கு வரவில்லை என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

அலைஓசை, நவசக்தி, மதிஒளி, மற்றும் திமுகவையும் மக்கள் திலகத்தையும் பிடிக்காத குமுதம், துக்ளக் போன்ற பத்திரிகைகள் அந்தக் காலத்தில் மக்கள் திலகத்துக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபட்ட பத்திரிகைகள். தினத்தந்தியும் ஆதித்தனாரும் புரட்சித் தலைவருக்கு எதிராக இருந்தார்கள். மாலைமுரசு பத்திரிகையும் ஆதித்தனார் குடும்ப பத்திரிகைதான்.

புரட்சித் தலைவர் திமுகவை விட்டு வெளியேறிய பிறகு சில பிராமண பத்திரிகை முதலாளிகள் திமுகவை எதிர்க்க வேண்டும் என்பதற்காக புரட்சித் தலைவரை வேண்டா வெறுப்பாக ஆதரித்தார்கள். துக்ளக் சோ-வும் பிற்பாடு புரட்சித் தலைவரை ஆதரித்தார். ஆனால் இதை எல்லாம் நம்பி புரட்சித் தலைவர் இல்லை.

பொய் பிரசாரங்களை மீறி மக்கள் செல்வாக்கோடு சினிமாவிலும் அரசியலிலும் புரட்சித் தலைவர் வெற்றி பெற்றார்.

ifucaurun
7th October 2017, 12:49 PM
பாரத் விருது பெற்றதற்காக புரட்சித் தலைவருக்கு பத்திரிகையாளர்கள் நடத்திய பாராட்டு விழா கூட்டத்தில் புரட்சித் தலைவர் பேசியதன் ஒரு பகுதி.

இதிலேயே எல்லா சர்ச்சைகளுக்கும் விளக்கம் இருக்கிறது. புரட்சித் தலைவர் தெளிவாக விளக்கம் கொடுத்து இருக்கிறார். இதுவே போதும். நண்பர்கள் தேவையில்லாத சர்ச்சைகளை தவிருங்கள். அவர் மீது புழுதி வாரி தூற்றுகிறவர்களால் அவர் புகழ் கொஞ்சம் கூட குறையாது. அப்படி குறைத்துவிடலாம் என்று நினைப்பது மடமை. அவரை தூற்றியவர்கள் பின்னாளில் புரட்சித் தலைவரால் வாழ்வு பெற்று இருக்கிறார்கள்.

மதி ஒளி என்ற பத்திரிகையை நடத்தி வந்தவர் சண்முகம் என்பவர். அவர் மாற்று முகாம் நடிகரின் ஆதரவாளர். அந்தப் பத்திரிகையும் அவரது ஆதரவு பத்திரிகை. அதில் புரட்சித் தலைவரை தாக்கித்தான் போடுவார்கள். அந்த மதி ஒளி சண்முகம்தான் புரட்சித் தலைவரின் இந்த பேச்சை புரட்சித் தலைவர் மறைவுக்கு பிற்பாடு கேசட் வடிவில் வெளியே விட்டு பணம் சம்பாதித்தார்.

பாரத் விருது பற்றி தனது பத்திரிகையில் புரட்சித் தலைவரை தூற்றிய அதே சண்முகமே பிற்பாடு புரட்சித் தலைவரின் பதிலையும் வெளியே கொண்டு வந்து செய்த தவறுக்கு பரிகாரம் செய்தார். இந்த கட்டுரையில் கூட அவரது பெயர் கடைசியில் போடப்பட்டு இருக்கிறது.

பாரத் விருது சர்ச்சைகளுக்கு புரட்சித் தலைவரின் விளக்கம் அருமையாக இருக்கிறது. நியாயமாக எதார்த்தமாக ஏற்றுக் கொள்ளும்படியாகவே உள்ளது. நாடோடி மன்னன் படத்தின்போது தனக்கு செய்யப்பட்ட துரோகத்தையும் சொல்லி இருக்கிறார்.

புரட்சித் தலைவரின் இந்த விளக்கங்கள் போதும். தேவையில்லாமல் மற்றவர்களோடு சண்டை வேண்டியது இல்லை.

இந்த அரிய பொக்கிஷத்தை, புரட்சித் தலைவரின் பதிலை வெளியே கொண்டுவந்ததற்காக மதிஒளி சண்முகத்துக்கு (ஒரு காலத்தில் பாரத் விருதுக்காக புரட்சித் தலைவரை விமர்சித்து அவர் தவறு செய்திருந்தாலும் கூட) நாம் எல்லாரும் நன்றி சொல்ல வேண்டும்.

http://i63.tinypic.com/eb98o9.jpg
http://i64.tinypic.com/idhkyf.jpg
http://i64.tinypic.com/2d1p7ig.jpg

ifucaurun
7th October 2017, 12:57 PM
http://i66.tinypic.com/11tpedx.jpg
http://i63.tinypic.com/23wabmw.jpg

Gambler_whify
7th October 2017, 08:23 PM
மகாலிங்காம் மூ்ப்பனா் ்அய்யா

சர்ச்சை வேண்டாம் என்கிற உங்கள் ஆலோசனைக்கி நன்றி. ஆனால் அதுக்கெல்லாம் தகுதியோ புரிஞ்சு கொ்ள்ளும் அறிவோ இ்ல்லாதவர்கள் அவன்கள். கொஞ்ச நாள் அமைதியா இருப்பான்கள். அப்பறம் மறுபடி பொறாமை பிடிச்சு மறுபடி ஆரம்பிப்பான்கள். புரட்சித் தலைவரை தூற்றுவான்கள். இதே பிழைப்பாக போச்சு. அவன்கள் வம்சவழி அப்பிடித்தான். ்பொருளே அவனோடது இல்ல சொந்தம் இல்ல என்கிறபோது அவங்களுக்கு எப்படி அது கிடைக்கும்/ யாருக்கு பொருள் சொந்தமோ அவர்களுக்கு்த்தான் கிடைக்கும்.

ரவிச்சந்திரன் எனது பதிவை நீக்கிவிடுகிறாரே என்ற வருத்ததில் கொஞ்ச நாள் திரிக்கி வராமல் இரந்தேன். புரட்சித் தலவரை அவங்கள் விமர்சித்ததால்தான் வந்தேன்.

நீங்களே பாரங்கள். நான் இனிமேல் அனாவசியாமா யாரையும் குறை சொல்லி சண்ட போட்டு பதிவு போட மாட்டேன். என்க்கென்ன அவங்க மேல விரோதம். அவங்க மூஞ்சி கூட தெரியாது. ஆனால் கொஞ்ச நாள் கழி்ச்சு அவர்கள் ஆரம்பிப்பா்கள். அப்போ நீங்களே பாருங்கள்.

உண்மையை ஆதாரத்தோடு வெளிசசம் போட்டதற்கு நன்றி அய்யா.

இந்த விவாதத்த நான் சொன்ன பதில்களை அனுமதிச்சு பதிவை நீக்காமல் இருந்ததற்கு நன்றி ரவிச்சந்திரன்.

நண்பர் லோகநாதன் எங்கே வரவில்ல.

Gambler_whify
7th October 2017, 10:26 PM
http://i67.tinypic.com/2wn4t94.jpg



எங்கே தேடுவோம், இனி எங்கே தேடுவோம்?

By முத்துலிங்கம்

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம், வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் - நித்தம் நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும் கொடையும் பிறவிக் குணம்' என்பார் ஒளவையார்.

அந்த வகையில் எம்.ஜி.ஆருக்கு கொடைக்குணம் பிறவிக்குணமாக அமைந்திருந்தது. பிறருக்கு உதவுகின்ற இயல்பு அவருக்கு ரத்தத்தோடு கலந்திருந்தது. அவரை நாடி யாரேனும் உதவி கேட்டு வந்தால், இப்படி ஒருவர் வந்திருக்கிறார் என்ற செய்தி அவர் காதுக்குப் போய்விட்டால் போதும், உதவி கேட்டு வந்தவர் நிச்சயம் வெறுங்கையோடு திரும்ப மாட்டார்.

அவர் நாடக நடிகராக இருந்தபோது, பத்து ரூபாய் சம்பளம் கிடைத்தால் அதில் இரண்டு ரூபாய் பணத்தை தருமத்துக்கு ஒதுக்கி வைத்து விடுவாராம்.

சினிமாவில் துணை நடிகராக நடித்தபோது நூறு ரூபாய் சம்பளம் கிடைத்தால் பத்து ரூபாய் தர்மத்திற்கு ஒதுக்கி விடுவாராம். "மந்திரிகுமாரி' படத்தில் நடிக்கும்போது அவருக்கு மாதச் சம்பளம் ஆயிரம் ரூபாய். அதில் தருமத்திற்காக அவர் ஒதுக்கியது நூறு ரூபாய்.

அவர் நடிகராக இருந்தபோது ஒருமுறை அண்ணா சாலையிலே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அண்ணாசாலை என்ற பெயர் கிடையாது. மவுண்ட் ரோடு என்றுதான் சொல்வார்கள். அந்த அண்ணா சாலையில் ஒரு கைரிக்ஷா தொழிலாளி மழையிலே நனைந்துகொண்டு ஒருவரை ரிக்ஷாவிலே வைத்து இழுத்துச் சென்று கொண்டிருந்தான். ரிக்ஷாவிலே இருந்தவர் குடைபிடித்துக் கொண்டு மழையில் நனையாமல் இருந்தார். ரிக்ஷா தொழிலாளியோ நனைந்து கொண்டிருந்தான். இதை எம்.ஜி.ஆர். பார்த்தார்.

இவன் தொடர்ந்து மழையிலே இப்படி நனைந்தால் இவனுக்குக் காய்ச்சல் வந்து வீட்டிலே படுத்துவிட்டால் இவன் குடும்பம் உணவுக்கு என்ன செய்யும்? ஆகவே இதற்கு ஏதேனும் செய்தாக வேண்டுமென்று எண்ணியபோதுதான் ரிக்ஷா தொழிலாளிகளுக்கெல்லாம் மழைக்கோட்டு வாங்கிக் கொடுக்க வேண்டும் என்ற சிந்தனை அவருக்குத் தோன்றியது. அதில் முதல் தவணையாக 150 ரிக்ஷா தொழிலாளிகளுக்கு மழைக்கோட்டு வாங்கிக் கொடுத்தார்.
நான் படத்துறைக்கு வருவதற்கு முன்பு பத்திரிகைத் துறையில் பணியாற்றினேன். நான் பணியாற்றிய பத்திரிகை எம்.ஜி.ஆருக்கு எதிர்ப்பான செய்திகளை வெளியிடத் தொடங்கியதால் அந்தப் பத்திரிகையிலிருந்து நான் விலகி விட்டேன். அந்த நேரத்தில் ஒருநாள் அவரைப் பார்க்க தியாகராய நகர் ஆற்காடு சாலையிலுள்ள அவரது அலுவலகத்திற்குச் சென்றேன்.

அங்கு "இன்டர்கா'மில் என்னுடன் பேசினார். "பத்திரிகையில் இருந்து விலகிவிட்டீர்கள் என்பதைக் கேள்விப்பட்டேன். நான் கொஞ்சம் பணம் கொடுக்கிறேன் வாங்கிக் கொள்ளுங்கள்' என்றார். நான் அவரிடம் "எனக்குப் பணம் வேண்டாம் அதற்குப் பதில் வேலை கொடுங்கள் தலைவரே' என்றேன். அதற்கு அவர் "வேலை கொடுக்கும்போது கொடுக்கிறேன். இப்போது பணம் வாங்கிக் கொள்ளுங்கள்' என்றார். அப்போதும் நான் மறுத்துவிட்டேன். உடனே ஒன்றும் சொல்லாமல் போனை வைத்துவிட்டார்.

அதன்பின் நான் பல படங்களுக்குப் பாடல்கள் எழுதி சிறந்த பாடலாசிரியர் விருது, கலைமாமணி விருதெல்லாம் பெற்ற பிறகு பாவேந்தர் பாரதிதாசன் விருது 1981ஆம் ஆண்டு எனக்கு வழங்கப்பட்டது. அதனை எம்.ஜி.ஆர். தான் வழங்கினார்.
நான் அவரிடம் பணம் வேண்டாம் என்று சொன்னது 1974ஆம் ஆண்டு. அது நடந்து முடிந்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அதை நினைவில் வைத்துக்கொண்டு எம்.ஜி.ஆர். அந்த விருது வழங்கும் விழாவில் என்னைப் பற்றிப் பேசியதுதான் என்னால் மறக்க முடியாத ஒன்று. அவர் பேசியது இதுதான்:

"முத்துலிங்கம் படத்துறைக்கு வருவதற்கு முன்பு பத்திரிகைத் துறையில் இருந்தார். பிறகு அதிலிருந்து விலகிவிட்டார். அதனால் சிரமப்படுவார் என்று கருதி கொஞ்சம் பணம் கொடுக்கிறேன் வாங்கிக் கொள்ளுங்கள் என்றேன். மறுத்துவிட்டார். அதற்குப் பதில் வேலை கொடுங்கள் என்றார். திரும்பத்திரும்ப நான் கேட்டபோதும் திரும்பத் திரும்ப அதையே சொன்னார்.

அப்போதுதான் அவரைப் பற்றி நான் புரிந்து கொண்டேன். உழைக்காமல் யாரிடத்திலும் இனாமாக எதையும் வாங்கக் கூடாது என்ற தன்மானம் உள்ள மனிதராக முத்துலிங்கம் இருக்கிறார் என்பதை உணர்ந்து கொண்டேன். அதன் பிறகுதான் என் படங்களில் அவருக்குப் பாடல் எழுத வாய்ப்பளித்தேன்.

பாரதிதாசனும் தன்மானம் மிகுந்த கவிஞர். அப்படித் தன்மானம் மிகுந்த கவிஞர் பெயரில் வழங்கக்கூடிய விருதை தன்மானமுள்ள கவிஞராகவும், மனிதராகவும் உள்ள முத்துலிங்கத்திற்கு வழங்காமல் யாருக்கு வழங்குவது' என்று பேசினார். இது மறுநாள் பத்திரிகைகளில் செய்தியாக வெளிவந்தது. இதைவிடப் பெருமை எனக்கு வேறென்ன
வேண்டும்?

இதை நான் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் "நான் பணம் கொடுக்க முன்வந்தபோது வேண்டாமென்று மறுத்த நீ இப்போது பாட்டெழுதுவதற்கு முன்பே பணம் வாங்கலாமா என்று கேட்பது தன்மானத்தைக் காற்றில் பறக்க விடுவதாக அமைந்து விடாதா' என்று சொல்லாமல் சொல்லிக் காட்டினார் என்றுதான் கருதுகிறேன். அதுதான் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது, மராட்டிய மாநில சட்டமன்ற மேலவைத் தலைவர், புனாவில், பாலகங்காதர திலகர் சிலை வைப்பதற்காக தமிழக அரசின் நிதி உதவியைக் கேட்பதற்கு சென்னை வந்தார். அப்போது தமிழக மேலவைத் தலைவராக இருந்த ம.பொ.சி.யின் அறையில், எம்.ஜி.ஆரைச் சந்தித்து விவரம் கூறினார்.
உடனே எம்.ஜி.ஆர். தன்னுடைய "செக்' புத்தகத்தை எடுத்து வரச் செய்து தன் சொந்தப் பணத்திலிருந்து ஐம்பதாயிரம் ரூபாய்க்கு "செக்' கொடுத்தார். மராட்டிய மேலவைத் தலைவர் ஆச்சரியம் அடைந்து, "தமிழக அரசின் நிதியுதவியை எதிர்பார்த்துத்தான் வந்தேன். அதுவும் இருபதாயிரமோ, இருபத்தைந்தாயிரமோதான் கிடைக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் உங்கள் சொந்தப் பணத்திலிருந்து ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்துவிட்டீர்களே. இதை நான் எதிர்பார்க்கவில்லை' என்று நன்றி ததும்பக் கூறினார்.

அதற்கு எம்.ஜி.ஆர். "தமிழக அரசின் சார்பாக நான் கொடுத்திருக்கலாம். அப்படிக் கொடுப்பதாக இருந்தால் நான் கையெழுத்துப் போட்டு பல துறைகளுக்கெல்லாம் சென்று திரும்பி வருவதற்கு மாதக்கணக்கில் ஆகும். அது உங்கள் பணிக்குத் தடையாக இருக்கும். ஆதலால்தான் என் சொந்தப் பணத்தைக் கொடுத்தேன்' என்றார்.

திரைப்பட எழுத்தாளர் சக்தி கிருஷ்ணசாமியை எல்லாரும் அறிவார்கள். சிவாஜி நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன், எம்.ஜி.ஆர். நடித்த பெரிய இடத்துப் பெண் போன்ற பல படங்களுக்கு வசனம் எழுதியவர். நாடக ஆசிரியராக இருந்து பல நடிகர்களை உருவாக்கியவர். இவர் நாடக மன்றத்திலேதான் சிவாஜி போன்ற பல நடிகர்கள் இருந்தார்கள்.
சக்தி கிருஷ்ணசாமி மகளுக்குத் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. கையில் பணமில்லை. ஒருநாள் அமைச்சராகவும், பேரவைத் தலைவராகவும் இருந்த ராஜாராமிடம் இதுபற்றி சக்தி கிருஷ்ணசாமி பேசிக் கொண்டிருந்தபோது, "உங்களுக்குத்தான் எம்.ஜி.ஆரைத் தெரியுமே அவர் படங்களுக்கும் வசனம் எழுதியிருக்கிறீர்களே. அவரிடம் உதவி கேட்கலாமே' என்றார் ராஜாராம்.

"நான் தொழில் ரீதியாகத்தான் அவருடன் பழகியிருக்கிறேன். இதுபோல் உதவி கேட்கும் அளவுக்கு நெருங்கிப் பழகியதில்லையே' என்று சக்தி கிருஷ்ணசாமி சொல்லியிருக்கிறார். "அதனால் என்ன, நான் கூட்டிப் போகிறேன் வாருங்கள்' என்று சொல்லிவிட்டு ராஜாராம் அவரை அழைத்துச் சென்று எம்.ஜி.ஆரிடம் விவரம் கூறினார்.

உடனே எம்.ஜி.ஆர். சக்தி கிருஷ்ணசாமியைப் பார்த்து, "எவ்வளவு பணமிருந்தால் திருமணத்தை நன்றாக நடத்துவீர்கள்' என்று கேட்டார். உடனே "இருபதாயிரம் இருந்தால் சிறப்பாகச் செய்துவிடுவேன்' என்று கிருஷ்ணசாமி சொல்ல, உடனே இருபத்தைந்தாயிரம் ரூபாய் கொடுத்து, "திருமணத்தை சிறப்பாக நடத்துங்கள்' என்று சொல்லிவிட்டு பொருளாதார ரீதியில் மேலும் உதவும் வகையில், அப்போது அவர் நடிக்க ஒப்பந்தமாகியிருந்த "எங்கள் வீட்டுப் பிள்ளை' படத்திற்கு வசனம் எழுதவும் வாய்ப்பளித்தார்.

எம்.ஜி.ஆர். போன்ற ஒரு மாமனிதரை இனி நாம் எங்கே தேடுவோம்?



நன்றி எம்.ஜி.ஆர். பக்கம் முகநூல்

oygateedat
8th October 2017, 08:07 PM
https://s1.postimg.org/6ylk7bbvof/IMG_5937.jpg (https://postimages.org/)
வெற்றிகரமாக

நடைபெற்று

வருகிறது

கோவை

டிலைட்

திரையரங்கில்

விவசாயி

orodizli
8th October 2017, 10:19 PM
என் எதிரி க்கூட எனக்கு சமமாக இல்லைன்னா நான் அலட்சிய படுத்ரவன் என திரைப்பட காவியத்தில் கூறியவர் நம் புரட்சி தலைவர்... அது போல தான் நாமும் நடக்க வேண்டும், ஆனால் சில பெரும் மூடர்கள் எவ்வளவு மானம், சொரணை கெட்டாலும் அபத்த பதிவுகள் அள்ளி வீசும்போது நாமும் சில விளக்கம் தர தோழர்கள் ஞாயபக படுத்தும்போது பதில் தர வேண்டியுள்ளது, "பாரத்" விருது பற்றி நாமல்லவா கவலை பட வேண்டும், அவர்களுக்கு என்ன அவ்வளவு அக்கறை ... காங்கிரஸ் கட்சியை பயன் படுத்தி அவர்கள் வாங்கியவாறு நினைத்து சற்றும் யோசிக்காமல் பதிவுகள் போட்டு வாங்கி கட்டி கொள்வது அவர்தம் வாடிக்கையாக உள்ளது, என்ன செய்வது சிவா, ராமா, கிருஷ்ணா...

orodizli
8th October 2017, 10:31 PM
திருச்சி- தின மலர் 07-10-2017, நாலாம் பக்கத்தில் அவர்கள் ரசித்த நடிகரின் அரசியல் தோல்வி பற்றிய கட்டுரையை இங்கு மையத்தில்லோ, முக நூலிலோ, வாட்ஸ் அப்பிலோ எடுத்து போட்டிருந்தால் அதை இங்கே பதிவேற்றவும்...

Gambler_whify
9th October 2017, 07:14 AM
பாரத் பட்டம் புரட்சித் தலைவருக்கு தகுதி திறமை படிதான் தேர்வுக்குழுவால் விருது வழங்கப்பட்டது. ஆனால், அதைப் பற்றி சர்ச்சை கிளம்பியதும் அதுவு்்ம் திமுக சொல்லித்தான் பாரத் பட்டம் வழங்கப்பட்டதாக நெடுஞ்செழியான் சொன்னதாக செய்தி வந்ததும். புரடச்சித் தலைவர் பாரத் பட்டத்தை மத்திய அரசுக்கு திருப்பி அனுப்ி தூக்கி எறிந்தார். இதுதான் மானம் ரோஷம் இருப்பவர்கள் செயல்.

இருந்தாலும் நான் அப்படி சொல்லவில்லை என்று பின்னால் நெடுஞ்செழியன் மறுப்பு சொன்னார்.

இந்த விசயம் எல்லாம் ஏற்கெனவே நமது திரியில் பதிவு ஆகி உள்ளது.

பாரத் பட்டத்தை புரடசித் தலைர் திருப்பி அனுபபிதை இப்பத்தான் இவர்கள் கண்டுபிடிச்சா மாதிரி நாம் சொல்வதை எடுத்துப் போடுவது வேடி்க்கையாக இருக்கிறது.

சுகராம் அய்யா,

சில மாதத்துக்கு முன்னாடி இப்படி்தான் மனோகரா படம் ஒரு வாரத்தில் சென்னையில் 10 லட்சம் ரூபாய் வசூல் செய்தது என்று நாஞ்சில் இன்பா என்பவன் தமிழக அரசியல் பத்திரிகைல எழுதியதை சொன்னேன். உடனே, ஒரு லட்சம் ரூபாய் வசூல் பேப்பர் விளம்பரத்தை எடுத்து இப்ப பதில் சொல்கிறவர் போட்டார். அதைப் போட்டு பள்ளிப் படிப்பு படிச்சிருக்கிறேனா என்று வேறு என்னை கிண்டல் செஞ்சார்.

நான் சொன்னதயே புரிஞ்ச்சுக்கவில்லை. அப்புறம் நான் திருப்பி தெளிவாக சொல்லி நாஞ்சில் இன்பா என்பவன் 10 லட்சம் வசூல் என்று தமிழக அரசியல் பத்திரிகையில பொய் சொல்லி இருப்பதை ஆதாரத்தோட எடுத்துப் போட்டவுடன் அப்படியே விசயத்தை அமுக்கிவிட்டார்.

சொல்றதையே புரிஞ்ச்சுக்கமாட்டார். இல்ல புரியாத மாதிரி நடிகிறார் போல இருக்கிறது.

அவர்கள் நடிகருக்கு பத்ம ஸ்ரீ பட்டம் கொடுத்து காங்கிரஸ் கட்சி வளைத்துப் போட்டது. பிற்பாடு அதன் பலனை அனுபவிச்சது. தாதா சாகேப் பால்கே விருதுக்கு அவர்கள் நடிகரை பாலச்சந்தர் சிபாரிசு பண்ணி உறுப்பினர்கள் கிட்ட எல்லாம் பேசி வாங்கிக் கொடுத்தார்.

அதே மாதிரி எல்லாரையும் நினைக்கிறார்கள் போலிருக்கு.

தூங்கறவன எழுப்பலாம். தூங்கறா மாதிரி நடிக்கிறவன எழு்ப்பவே முடியாது.

அவர்கள் நடிகருக்கும் சரி . அவரின் ரசிகர்களுக்கும் சரி. நடிச்சு நடிச்சு உண்மை எது நடிப்பு எது ன்னு தெரியாமல் வாழ்க்கையே நடிப்பாக போச்சு. பாவம். விட்டுடுவோம்.

அதிமுக கட்சி அழியுமாம். புரட்சித் தலைவர் வெறும் நடிகர் இல்லை. அவர் மக்கள் தலைவர். அதனால் அவருக்கு மத்திய அரசே பாரத ரத்னா விருது வழங்கி கவுரவம் செய்தது. நடிகர் என்பதற்காக அவருக்கு இவ்வளவு மரியாதை இல்லை.

ஆனால், தகுதியே இல்லாதவர்களுக்கு வெறும் நடிகர்களுக்கு எல்லாம் மணி மண்டபத்தை திறந்து வெச்ச அதிமுகவுக்கு இதுவும் வேண்டும். இன்னுமும் வேண்டும்.

வாழற காலத்திலேயே மக்களால் தோற்கடிக்கப்பட்டது சினிமா மார்க்கெட்டும் போய் கட்சியும் போனி ஆகாம,ல் தாங்கள் உருவாக்கிய தமிழக முன்னேற்ற முன்னணி கட்சியை தாங்களே அழிச்சவர்கள் ஜனதா தளத்துக்கு தாவி அதையும் அழிச்சவர்கள் அதிமுகவை அழியும் என்கிறார்கள்.

காலக் கொடுமை.

orodizli
9th October 2017, 10:04 PM
நமது மக்கள் திலகம் பெருமை, புகழ் அள்ள, அள்ள குறையாத அட்சய பாத்திரமாக ஆவண படுத்த வேண்டிய வேளையில் ... அந்த சிறுமதி படைத்த, எதையும் புரிந்து கொள்ளாத அல்லது அவ்வாறு நடிக்கும் தோழர்களுக்கு புரிய, உணர வைக்க வேண்டியது "ஒளி விளக்கு" ரசிகர்கள் தம் கடமை அல்லவா, அதனால் சில வரிகளை அழுத்தமாக தர வேண்டியதாக உள்ளது... அவர்களுக்கு வேறு என்னதான் பிரச்சினையோ?

orodizli
9th October 2017, 10:20 PM
இதிலிருந்து என்ன புரிகிறது! ஒரு டஜனுக்கும் அதிகமாக காங்கிரஸ் அரசை பயன் படுத்தி தான் நடித்த படங்களுக்கு பரிசு, விருது வாங்கி கொண்ட போதும், பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், செவாலியே, தாதா சாகிப் பால்கே, கெய்ரோ என எதிலும் இவர்களுக்கு நம்பிக்கை இல்லை, நாட்டமில்லை, எல்லாம் மத்திய அரசின் "சிறந்த நடிகர்" விருது மேல்தான் போலும் திரு மஸ்தான் அவர்களே...

orodizli
9th October 2017, 10:31 PM
தமக்கு சமமாகவோ, அல்லது தமக்கு கீழாகவோ உள்ள நடிகர்களுடன் ஒப்பிட்டு பார்த்து கொண்டு விவாதம் புரிந்தால் பரவாயில்லை, தமக்கு மேலான நிலையில் (சகல விதத்திலும்) ஒப்புமை பாராட்டுவது மா பெரும் தவறாக அவர்களுக்கு தெரியவில்லை, இதுவே உண்மை...

Gambler_whify
10th October 2017, 12:51 PM
சுகாராம் அய்யா

புரட்சி தலவருக்கு அவர் திமுகாவில் இருந்தார் என்பதால் பத்திரிகை ஆதரவு இல்லை. பத்திரிகை எல்லாம் ஒரு உயர் ஜாதி ஆதிக்கா கும்பல்கிட்டே இருந்தது. அந்த பத்திரிகைகள், உயர் ஜாதி நடிகர்கள் சிவாஜி கணேசன தலயில்தூக்கி வைத்து ஆடினார்கள்.

இப்பவும் அந்த கூட்டம் ஆடுகின்றது. வேற வடிவதத்தில் ஆடுகிறது. அப்பதான் பொய் சொல்லி எழுதினார்கள் என்றால் இப்பயும் நாஞ்சில்இன்ப மாதிரி பொய்யர்களை வைத்துக் கொணடு பிராப்தம் படத்தில்நடிக்க வாய்ப்பு கேட்டு சாவித்திரியின் வீடு தேடி எம்ஜியார் போனார் என்று நாக்குகூசாமல் பொய் சொல்லி திரிகின்றார்கள்.

அ தை படித்து விட்டு சிவாஜி கணசன் ரசிகர்கள் இருக்கும் இருக்கும் என்று சிந்தனையே இல்லாம் நம்புகிறார்கள்.

இந்த பொய்யை எல்லாம் தோல் உரித்து நம் திரியில் காட்டி யாகிவிட்டது.

1971ல் புரட்சித் தலைவர் தென்னிந்தியாவின் வசூ்ல் சக்ரவர்த்தி, என்று பேசும் படத்தில் வந்த கேள்வி பதில எல்லாம் நம்ப திரியில் போட்டாகிவிட்டது. அதிக சம்பளம் வாங்கும் நடிகர் மக்கள் திலகம் என்று பொம்மையில் வந்த கேள்வி பதிலை போட்டாகிவிட்டது.

இன்னும் நம்ப மாட்டேன் என்பது போல நடிக்கின்றார்கள். பாவம் .

நல்ல வேளை 1987ல் புரட்சித் தலைவர் மறைஞ்சு விட்டார். இல்லாவிட்டால் செவாலியேர் விருது தாமதம் ஆனதற்கு அவர்தான் காரணம் என்று புரளி பேசுவான்கள் பாவிங்கள்.

இன்னோன்னு, சொவாலியர் விருது கமலஹாசனும் வாங்கிவிட்டார். பாண்டிச்சேரியில் அந்த விருது வாங்கியவர்கள் பட்டியல் பெரிதாக இருக்கிறது.

பாவம். இவர்கள் மனசாந்திக்காக பாரத் விருதை சிவாஜி கணேசனுக்கு கொடுத்து தொலைச்சிரக்கலாம்.

Gambler_whify
10th October 2017, 12:55 PM
சுகாராம் அய்யா,

சிவாஜி கணேசனுக்கு ஏன் பாரத் விருது கிடைக்கவில்லை என்று காரணம் சொல்லி இப்ப நமக்கு பதில் சொல்லும் சிவா என்பவர் அவர்கள் திரியிலே போட்ட பதிவு.

பேஸ் புக்கில் இருந்து எடுத்து சிவா போட்டிருக்கார். சிவாஜி கணேசனுக்கு விருது கிடைக்காத காரணத்தை அவரே சொல்லியிருக்கிறார். இதே போதும்.

அவர் கிட்ட ஒரு கெட்ட பழக்கம் தான் போட்ட பதிவை தானே படிக்க மாட்டார்.

ஹாா..... ஹஹா... ஹாா.......




புரட்சித் தலைவர் பாரத் விருதை கைக்கூலிங்களை வைத்து வாங்கினார் என்று மாற்று திரியில் பதிவு போட்டிருக்கார்கள்.

ஆனால், அவர்கள் நடிகருக்கு ஏன் கிடைக்கலை என்ற காரணத்தை அவர்கள் திரியிலேயே அந்தப் பதிவை போட்டவரே சொல்லிருக்கார். அவரோட ஓவர் ஆக்டிங்தான் காரணம் என்று அவர்கள் திரியிலேயே சொல்கிறார்கள். பிராணர்கள்தான் அந்த நடிகருக்கு பாரத் விருது கிடைக்காமல் தடுத்து விட்டர்கள் என்று சொல்கிறார்கள்.

ஓவர் ஆகடிங் நடிப்பவருக்கு எவன் பரிசு கொடுப்பான். என்னமோ கெய்ரோ காரன் காக்கா வலிப்பு வந்த மாதிரி அந்த ஆளு நடிக்கிறாரே என்று பாவப்பட்டு பரிசு கொடுத்தான்.

பாரத் விருது தேர்வு குழுவில் இருந்த ஒருவர் அவர்கள் நடிகரின் நடிப்ப பார்த்து விட்டு இங்கீலீஸ்சில் வெஞ்சாராம். (அது என்ன வார்த்த என்று எனக்கு புரியவில்லை. தெரிஞ்சவர்கள் சொல்லுங்கள்) அவர்கள் திரியிலேயே வெக்கமில்லாமல் அதை போட்டிருக்கார்கள். ஓவர் ஆக்டிங்கால் பிறாமணர்களால் அவர்கள் நடிகருக்கு பாரத் விருது கிடைக்கவில்லை என்ற உண்மையான காரணத்தை எல்லாருக்கும் சொன்ன மாற்றுத்திரியில் பதிவு போட்டவர்களுக்கு நன்றி. நன்றி. நன்றி.

மாற்று திரி பாகம் 19 பக்கம் 102-ல் வந்த்த பதிவு
-----

‎Ramiah Narayanan‎

தெய்வமகன் !

சிவாஜிக்கு ஆஸ்கார் விருது பெறுவதற்குக் கூட தகுதி உண்டு. ஆனால் மத்திய அரசின் சிறந்த நடிகர் விருது கிடைக்கவில்லை.
தெய்வமகன் படத்தை பார்த்து பலர் பிரமித்து போனார்கள். அந்த படம் பல விருதுகளை பெற்றுருக்கவேண்டும். எது தடுத்தது ? அவர் ஒன்றும் பிராமணர் இல்லையே. இந்த படத்தில் நடித்த சிவாஜி அவர்களுக்கு, சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைக்கவில்லை. அப்போது தேசிய விருது தேர்ந்தெடுக்கும் குழுவில் அதிகம் இடம் பெற்றது பிராமணர்கள் தான்.

தந்தை ராஜசேகர் வேடத்தில் " என்னை போல கொடூரமான முகம் உனக்கு இருந்தால் அல்லவா என் நிலைமை உனக்கு புரியும்" . அந்த குழந்தையை கொன்றுவிடு என்று நடிக்க வேண்டிய கட்டத்தில் அடக்கி வாசிக்க முடியுமா ? அந்த கட்டம் வந்ததுமே ஒரு உறுப்பினர் incorrigible என்று சொல்லிவிட்டு படத்தை முழுவதும் பார்க்காமல் சென்று விட்டாராம். அப்போதே விருது கிடைக்காது என்று தெரிந்து போனதாம். அதே நடிகர் திலகம் கௌரவம் படத்தில் நடித்த போது பாராட்டியதும் இந்த கூட்டம் தான்.

------------------------------

உண்மையை ஒப்புக் கொண்டு மாற்றுத் திரியில் பதிவு போட்டவருக்கு நன்றி நன்றி நனறி

orodizli
10th October 2017, 11:35 PM
சிலை, சிலை என உயிரை கொடுக்கும் அளவுக்கு போராடின ரசிக பிள்ளைகள் அடுத்தவர்கள் ஏதாவது செய்வார்கள் என எதிர்பார்த்து, இருந்தார்களே ஒழிய நடிகரின் வீட்டிலோ, அல்லது மவுண்ட் ரோடு திரை அரங்க வாசலிலோ யாரும் சிலை வைக்க ஒரு பேச்சுக்கு கூட சொல்லவில்லை, வக்கலாத்தும் வாங்க வில்லை, இதற்கு யாரை நொந்து என்ன பயன்??!

Gambler_whify
11th October 2017, 12:29 PM
அது எப்படி சுகாராம் அய்யா.

அவர்கள் நடிகரின் அன்னை இல்லாம் வீட்டை விடுங்கள். இப்ப இடிச்சு கட்டறாங்களே அவர்கள் குடும்பத்துக்கு சொந்தமான சாந்தி தியேட்டரில் சிலையோ மணி மண்டபமோ கட்டினால் பல கோடி ரூபா் மதிப்பான நிலம் போய்விடுமே. அதுக்கு ஒதுக்கற இடத்திலே கடையோ சின்ன தியேட்டரோ கட்டினால் வருமானம் வருமே? கெட்டி்க்கார பயலுகள்.

புரட்சித் தலைவர் தான் உழைச்சு சம்பாதித்து வாங்கிய மாம்பலம் ஆபிசை தனது ரசிகருகளுக்காக நினைவு இல்லம் ஆக்க உயில் எழுதி வெச்சார். தான் உழைத்து வாங்கிய ராமாவரம் தோட்டத்திலே ஊமை செவிட்டு குழந்தைகளுக்கு பள்ளி ஆரம்பிக்க உயில் எழுதி வெச்சார். அவர் பாவம் பிழைக்கத் தெரியாதவர்.

அரசு நிலத்திலே தனக்கு ஏற்பாடு செய்ய வைத்திருந்தால் நல்லவர் ஆகியிருப்பார்.

Gambler_whify
11th October 2017, 12:35 PM
புரட்சித் தலைவர் பாரத் விருதை கைக்கூலிங்களை வைத்து வாங்கினார் என்று மாற்று திரியில் பதிவு போட்டிருக்கார்கள்.

ஆனால், அவர்கள் நடிகருக்கு ஏன் கிடைக்கலை என்ற காரணத்தை அவர்கள் திரியிலேயே அந்தப் பதிவை போட்டவரே சொல்லிருக்கார். அவரோட ஓவர் ஆக்டிங்தான் காரணம் என்று அவர்கள் திரியிலேயே சொல்கிறார்கள். பிராணர்கள்தான் அந்த நடிகருக்கு பாரத் விருது கிடைக்காமல் தடுத்து விட்டர்கள் என்று சொல்கிறார்கள்.

ஓவர் ஆகடிங் நடிப்பவருக்கு எவன் பரிசு கொடுப்பான். என்னமோ கெய்ரோ காரன் காக்கா வலிப்பு வந்த மாதிரி அந்த ஆளு நடிக்கிறாரே என்று பாவப்பட்டு பரிசு கொடுத்தான்.

பாரத் விருது தேர்வு குழுவில் இருந்த ஒருவர் அவர்கள் நடிகரின் நடிப்ப பார்த்து விட்டு இங்கீலீஸ்சில் வெஞ்சாராம். (அது என்ன வார்த்த என்று எனக்கு புரியவில்லை. தெரிஞ்சவர்கள் சொல்லுங்கள்) அவர்கள் திரியிலேயே வெக்கமில்லாமல் அதை போட்டிருக்கார்கள். ஓவர் ஆக்டிங்கால் பிறாமணர்களால் அவர்கள் நடிகருக்கு பாரத் விருது கிடைக்கவில்லை என்ற உண்மையான காரணத்தை எல்லாருக்கும் சொன்ன மாற்றுத்திரியில் பதிவு போட்டவர்களுக்கு நன்றி. நன்றி. நன்றி.

மாற்று திரி பாகம் 19 பக்கம் 102-ல் வந்த்த பதிவு
-----

‎Ramiah Narayanan‎

தெய்வமகன் !

சிவாஜிக்கு ஆஸ்கார் விருது பெறுவதற்குக் கூட தகுதி உண்டு. ஆனால் மத்திய அரசின் சிறந்த நடிகர் விருது கிடைக்கவில்லை.
தெய்வமகன் படத்தை பார்த்து பலர் பிரமித்து போனார்கள். அந்த படம் பல விருதுகளை பெற்றுருக்கவேண்டும். எது தடுத்தது ? அவர் ஒன்றும் பிராமணர் இல்லையே. இந்த படத்தில் நடித்த சிவாஜி அவர்களுக்கு, சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைக்கவில்லை. அப்போது தேசிய விருது தேர்ந்தெடுக்கும் குழுவில் அதிகம் இடம் பெற்றது பிராமணர்கள் தான்.

தந்தை ராஜசேகர் வேடத்தில் " என்னை போல கொடூரமான முகம் உனக்கு இருந்தால் அல்லவா என் நிலைமை உனக்கு புரியும்" . அந்த குழந்தையை கொன்றுவிடு என்று நடிக்க வேண்டிய கட்டத்தில் அடக்கி வாசிக்க முடியுமா ? அந்த கட்டம் வந்ததுமே ஒரு உறுப்பினர் incorrigible என்று சொல்லிவிட்டு படத்தை முழுவதும் பார்க்காமல் சென்று விட்டாராம். அப்போதே விருது கிடைக்காது என்று தெரிந்து போனதாம். அதே நடிகர் திலகம் கௌரவம் படத்தில் நடித்த போது பாராட்டியதும் இந்த கூட்டம் தான்.

------------------------------

உண்மையை ஒப்புக் கொண்டு மாற்றுத் திரியில் பதிவு போட்டவருக்கு நன்றி நன்றி நனறி


1969-க்கும் 1971-க்கும் வித்தியசம் தெரியாம இல்லை.

1969-லேயே ஓவர் ஆக்டிங்கால்தான் சிவாஜி கணேசனுக்கு விருது கிடைக்கவில்லை என்ற உண்மையை தெரியப்படுத்தறதுக்காகவும்

அவர்கள் திரியிலேயே நமக்கும் பதில் சொல்றவரே அதாவது சிவா என்பவரே இந்தப் பதிவை போட்டார் என்று காட்டறதுக்காகவும்தான் இந்தப் பதிவு.

இனிமேல்பட்டும் புரியாத மாதிரி நடிச்சால் சிவாஜி கணேசனுக்கு பாலசந்தார் சிபாரிசால் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்ட்டது போல சிவாவுக்கு ஓவர் ஆக்டிங்கிற்காக தாதா பால்கே சாகேப் விருது மக்கள் திலகாம் திரி சார்பில் வழங்கப்படும்.

Richardsof
11th October 2017, 07:43 PM
மலரும் நினைவுகள் அக்டோபர் 1972

மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு மிகவும் போராட்டக்களமாகவும் அதே நேரத்தில் வெற்றிக்களமாகவும் நடைபெற்ற நேரத்தில் தமிழகமெங்கும் பொங்கி எழுந்த மக்களின் பேராதரவும் கண்டு நாடே பிரமித்து எம்ஜிஆரின் மக்கள் செல்வாக்கை தெரிந்து கொண்டார்கள் .
1953 முதல் பேரறிஞர் அண்ணாவின் தலைமை ஏற்று 1972 வரை திமுக என்ற இயக்கத்தை வளர்த்து ஆட்சியில் அமர்த்தியவரை கட்சியை விட்டு நீக்கியது அறிந்து மக்களும் கட்சி தொண்டர்களும் எம்ஜிஆர் ரசிகர்களும் நடத்திய தர்ம யுத்தத்தில் மாபெரும் வெற்றி கண்டார்கள் .

1972ல் தன்மீதும் ரசிகர்கள் மீதும் நடந்த அடக்குமுறை அராஜகம் எல்லாவற்றையும் எம்ஜிஆர் இன்முகத்துடன் எதிர்கொண்டு வெற்றி கண்டது வரலாறு .
45 ஆண்டுகள் நிறைவு நேரத்தில் .........
எம்ஜிஆர் இயக்கம் அழிந்துவிடும் .. எம்ஜிஆர் செல்வாக்கு அவ்வளவுதான் என்றெல்லாம் பித்தம் பிடித்து சமூக வலைத்தளங்களில் ஒப்பாரி வைத்தவர்க்ளின் நிலைமை பரிதாபமாக உள்ளது .

மக்கள் திலகம்
புரட்சி நடிகர்
தென்னிந்திய திரை உலக வசூல் சக்கரவர்த்தி
நடிக மன்னன்
புரட்சி தலைவர்
திமுக முன்னணி தலைவர் 1953-1972
அதிமுக நிறுவனர் 1972
பாரத் எம்ஜிஆர்
தமிழக முதல்வர் 1977-1987
பாரத ரத்னா எம்ஜிஆர்
மனித நேய மாமனிதர்
இத்தனை பட்டங்களும் புகழும் எம்ஜிஆர் ஒருவருக்கே .
உலகில் அதிகளவு ரசிகர்களையும் மன்றங்களையும் தான் நடித்த காலத்தில் எம்ஜிஆர் பெற்று இருந்தார் ,அவர் நடிப்பதை நிறுத்திய பின்னரும் 1977 முதல் இன்று வரை எம்ஜிஆர் ரசிகர்களும் மன்றங்களும் உயிர்ப்புடன் செயலாற்றி கொண்டு வருகிறார்கள் .
அதே போல் தேர்தல் களத்தில் 1957-2017
இன்று வரை 60 ஆண்டுகளாக எம்ஜிஆர் என்ற முகராசிக்காரரின் படமும் பெயரும் புகழும் நிலைத்து வருகிறது .
இத்தனை பெருமைகளுக்கு சொந்தக்காரர்களாகிய நம்மை பார்த்து பொறாமை தீயில் மன உளைச்சலுடன் எரிச்சலாக பிதற்றி கொண்டு வருவோர்களை நாம் மன்னிப்போம் . மறப்போம் .

fidowag
11th October 2017, 07:53 PM
அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.

நான் கடந்த வாரம் வட இந்திய சுற்றுலா சென்று வந்ததாலும் ,அதன் பின்
பல சொந்த வேலைகளில் ஈடுபட்டிருந்த காரணத்தினாலும் திரியில் பதிவுகள்
மேற்கொள்ள இயலவில்லை . மீண்டும் நண்பர்களுடன் இணைந்ததில் மிக்க
மகிழ்ச்சி .

மாற்று முகாம் நண்பர்கள் நமது தலைவரை பற்றி அவதூறாகவும், இழிவாகவும் ,அநாகரீகமாகவும் உண்மைக்கு புறம்பாகவும் பதிவிடும் செய்திகளுக்கு சளைக்காமல் அவ்வப்போது கண்டனத்துடன் , அட்டகாசமாக, ஆவேசமாக , தகுந்த புள்ளி விவரங்களுடன் சுவையாகவும், சூடாகவும் பதிலளித்து வருவதற்கு பாராட்டுக்கள்
ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும் -பி.எஸ். வீரப்பா (மன்னாதி மன்னன் )
மன்னாதி மன்னன் படத்தில் வரும் வசனம் போல பிறரை தாழ்த்தி நம்மை உயர்த்தி கொள்ளும் நிலையில் நாமில்லை. (எம்.ஜி.ஆர்.)

நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் வெளிநாட்டில் இருந்து வந்தபோது அன்புக்கரம்
நீட்டி இதயசுத்தியோடு வரவேற்பு அளித்தவர் நமது மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.

அதே போல நடிகர் சிவாஜி கணேசனும் பரஸ்பரம் நமது தலைவருக்கு பல மேடைகளில் , சந்தர்ப்பங்களில் பாராட்டி பேசியுள்ளார். வாழ்ந்தால் அண்ணனை போல் வாழ வேண்டும் . புகழ் அடைய வேண்டும் என்று பேசியுள்ளார் .

நமது மக்கள் தலைவரும் வெளிநாட்டினர் தனது திரைப்படங்களை பார்த்து
பாராட்டுக்கள் தெரிவித்தபோது , எனது தம்பி சிவாஜி கணேசன் படங்களாகிய
வியட்நாம் வீடு, தில்லானா மோகனாம்பாள் போன்ற படங்களை பார்த்தபின்
தமிழ் திரைப்பட உலகை பற்றி ஒரு நல்ல முடிவு எடுங்கள் என்று ஆலோசனை
தெரிவித்துள்ளார் .

இருவரும் பல்வேறு கால கட்டங்களில் ,தமது அன்பை வெளிப்படுத்தி , நட்பிற்கு
இலக்கணமாக இறுதிவரை திகழ்ந்தார்கள் .

மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். , நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் கட்டிய
திரை அரங்குகளை திறந்து வைத்துள்ளார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தை , நெருக்கடியான சமயத்தில்
தனது அரங்கில் திரையிட தயாராக உள்ளதாக தகவல் தெரிவித்திருந்தார் .
ஏனோ, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவருக்கு நெருக்கடி ஏற்படுத்த முயலவில்லை .
ஆனால் அவரின் பிள்ளைகள் சிலர் மட்டும் , அவதூறாகவும், இழிவாகவும்,
பொய்யான செய்திகளையும் பதிவிட்டு சந்தோஷம் அடைகிறார்கள்
நண்பர் திரு.மஸ்தான் சாஹிப் அவர்களே, தமிழ் திரைப்பட துறை பொறுத்தவரையில் ஒரு சில ஆண்டுகள் தவிர , 1950 முதல் 1977 வரையில்
முடிசூடா மன்னன் , சக்கரவர்த்தி மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் தான்
5 முறை சட்டமன்ற உறுப்பினர் , மூன்று முறை முதல்வர் , (பத்தாண்டு காலம் )
மருத்துவமனையில் அமர்ந்து கொண்டே , சிகிச்சை பெற்றபடி தேர்தலில்
வென்றதில் முதல்வர் . மருத்துவமனையில் படுத்துக்கொண்டே (பல ஆயிரம் மைல்கள் அப்பால் ) தேர்தலில் வென்றதில் முதல்வர் .இந்த சாதனைகளை
இந்த யுகத்தில் , நாம் இருக்கும்வரையில் நிகழ்த்துவதற்கு யாருமில்லை .
இந்த வகையில், நமது மக்கள் திலகம் /தலைவர் எம்.ஜி.ஆருக்கு ஈடு இணை யாருமில்லை என்பது வரலாறு, சரித்திரம் , சகாப்தம் , சாதனை .

சந்திரோதயம் படத்தில் வரும் வசனம் போல , என் எதிரிகூட எனக்கு சமமாக
இல்லைன்னா அலட்சியம் செய்பவன் நான் அப்படி அலட்சியப்படும் இடத்தில
உள்ளவர்கள் காலம் உள்ளவரை புலம்பி கொண்டே இருப்பதை தவிர வேறு வழியில்லை .

அன்பு நெறியாளர் திரு.ரவிச்சந்திரன் அவர்களுக்கு அன்பு வேண்டுகோள் .
எந்த நெறிமுறையும், கோட்பாடும் ,கொள்கையும் இன்றி ,அநாகரிகமாக பதிவுகள்
மேற்கொண்டு , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களை இழிவுபடுத்துவதையே
குறிக்கோளாக கொண்டு செயல்படுபவர்களுக்கு தக்க பதிலடி அளிக்கும் நண்பர் திரு.மஸ்தான் சாஹிப் அவர்களின் பதிவுகளை ஆதரிக்குமாறு அன்புடன்
கேட்டுக்கொள்கிறேன் .


ஆர். லோகநாதன் .

fidowag
11th October 2017, 08:13 PM
கடந்த வெள்ளி முதல் (06/10/17) முதல் சென்னை பாட்சாவில் மக்கள் திலகம்
எம்.ஜி.ஆர். நடித்த "பணக்கார குடும்பம் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது
(கண்டிப்பாக 4 நாட்கள் மட்டும் )
http://i63.tinypic.com/jh7cbc.jpg

fidowag
11th October 2017, 08:15 PM
கடந்த வெள்ளி முதல் (06/10/17) சென்னை சரவணாவில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.
நடித்த "விவசாயி " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது 7 மாத இடைவெளியில்
வெளியாகியுள்ள வெற்றிப்படம் .
http://i67.tinypic.com/16bbiap.jpg

fidowag
11th October 2017, 08:16 PM
கடந்த வெள்ளி முதல் (06/10/17) சென்னை ஸ்ரீநிவாஸாவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரை மற்றும் அரசியல் உலகின் "ஒளி விளக்கு " தினசரி 3 காட்சிகள்
நடைபெறுகிறது . தமிழ் சினிமா நட்சத்திரங்கள் நடித்த 100 வது படங்களிலேயே
அதிக அளவில் திரை அரங்குகளில் உலா வரும் ஒரே வெற்றி காவியம்
8 மாத இடைவெளியில் மீண்டும் வெளியாகியுள்ள வெற்றிச்சித்திரம்

http://i67.tinypic.com/2hpn7m0.jpg

fidowag
11th October 2017, 08:18 PM
http://i63.tinypic.com/11t0sqo.jpg

fidowag
11th October 2017, 08:19 PM
http://i65.tinypic.com/4sxkeg.jpg

fidowag
11th October 2017, 08:21 PM
http://i63.tinypic.com/axemba.jpg
ஞாயிறு மாலை காட்சியின்போது

fidowag
11th October 2017, 08:23 PM
ஞாயிறு மாலை காட்சியின்போது டிக்கட் வாங்க காத்திருந்த பக்தர்கள் கூட்டம்
http://i65.tinypic.com/j7swnt.jpg

fidowag
11th October 2017, 08:26 PM
http://i67.tinypic.com/2n1xc9j.jpg
தின இதழ் 29/9/17

fidowag
11th October 2017, 08:27 PM
தமிழ் இந்து -29/9/17
http://i63.tinypic.com/33wploo.jpg

fidowag
11th October 2017, 08:29 PM
http://i65.tinypic.com/i6chup.jpg
விடை : மோகினி

fidowag
11th October 2017, 08:30 PM
தினமணி -01/10/17
http://i64.tinypic.com/wjh16s.jpg

fidowag
11th October 2017, 08:31 PM
http://i63.tinypic.com/2d7ahro.jpg

fidowag
11th October 2017, 08:32 PM
http://i65.tinypic.com/2chrud1.jpg

fidowag
11th October 2017, 08:33 PM
http://i67.tinypic.com/2dqfco.jpg

fidowag
11th October 2017, 08:34 PM
தின செய்தி -01/10/17


http://i65.tinypic.com/2s1najs.jpg

fidowag
11th October 2017, 08:36 PM
http://i68.tinypic.com/5exqbs.jpg
செல்கிறார்கள்

fidowag
11th October 2017, 08:37 PM
http://i65.tinypic.com/23w1dl5.jpg

fidowag
11th October 2017, 08:38 PM
http://i63.tinypic.com/egu928.jpg

fidowag
11th October 2017, 08:41 PM
மக்கள் குரல் -01/10/17
http://i67.tinypic.com/2h5448o.jpg
http://i68.tinypic.com/34xgxu0.jpg
http://i67.tinypic.com/wi3jmf.jpg
பாடுபட்டார்

fidowag
11th October 2017, 08:42 PM
http://i63.tinypic.com/24uxnwz.jpg

fidowag
11th October 2017, 08:46 PM
http://i65.tinypic.com/27yo5t4.jpg

http://i67.tinypic.com/2uiulif.jpg

fidowag
11th October 2017, 08:47 PM
http://i66.tinypic.com/29xgfx2.jpg

fidowag
11th October 2017, 08:48 PM
http://i65.tinypic.com/2i209dg.jpg
http://i63.tinypic.com/k0rs4g.jpg

fidowag
11th October 2017, 08:50 PM
தின இதழ் -02/10/2017
http://i68.tinypic.com/nbxmqv.jpg

fidowag
11th October 2017, 08:51 PM
மக்கள் குரல் -03/10/17
http://i67.tinypic.com/242v7f8.jpg

fidowag
11th October 2017, 08:54 PM
மக்கள் குரல் -04/10/17
http://i67.tinypic.com/i1l2lt.jpg

fidowag
11th October 2017, 08:55 PM
தின செய்தி -04/10/17
http://i64.tinypic.com/2hyhqpc.jpg

fidowag
11th October 2017, 08:56 PM
http://i64.tinypic.com/2dilkww.jpg

fidowag
11th October 2017, 08:57 PM
http://i68.tinypic.com/o6cvvr.jpg

fidowag
11th October 2017, 08:58 PM
http://i67.tinypic.com/16kzynd.jpg

fidowag
11th October 2017, 08:59 PM
தின செய்தி 05/10/17
http://i65.tinypic.com/2u88azd.jpg

fidowag
11th October 2017, 09:05 PM
http://i63.tinypic.com/9qbj2p.jpg

fidowag
11th October 2017, 09:10 PM
http://i68.tinypic.com/b52r7m.jpg

fidowag
11th October 2017, 09:11 PM
http://i64.tinypic.com/f4fwi8.jpg

fidowag
11th October 2017, 09:14 PM
தின இதழ் 05/10/17
http://i68.tinypic.com/2mdq8sk.jpg

fidowag
11th October 2017, 09:15 PM
http://i68.tinypic.com/54f8jk.jpg

fidowag
11th October 2017, 09:16 PM
மக்கள் குரல் 05/10/17
http://i67.tinypic.com/2d6t89j.jpg

fidowag
11th October 2017, 09:17 PM
http://i64.tinypic.com/sza1b7.jpg

fidowag
11th October 2017, 09:18 PM
http://i66.tinypic.com/33u92q1.jpg

fidowag
11th October 2017, 09:21 PM
தின இதழ் -07/10/2017
http://i65.tinypic.com/33mlfrt.jpg

fidowag
11th October 2017, 09:21 PM
http://i66.tinypic.com/2dm6sqs.jpg

fidowag
11th October 2017, 09:22 PM
http://i68.tinypic.com/dokhw4.jpg

fidowag
11th October 2017, 11:15 PM
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் பிரம்மாண்ட வெற்றி படமானடிஜிட்டல் "அடிமை பெண் "தற்போது தூத்துக்குடி ராஜ் திரை அரங்கில் தினசரி 4 காட்சிகளில் வெற்றிநடை போடுகிறது .இணைந்த 4 வது வெற்றி வாரம்

http://i64.tinypic.com/24wey39.jpg

முதல் வாரம் - பாலகிருஷ்ணாவில் 2 வது வாரம் கணபதியில் 3 வது வாரம்
சத்யாவில் தகவல் உதவி: நெல்லை நண்பர் திரு.ராஜா .

orodizli
11th October 2017, 11:28 PM
இப்பொழுதும் உலக திரைப்பட சரித்திரத்தில் எந்தவொரு நடிகனின் 100 வது திரைப்படம் உயிரோடு இருந்த காலத்திலும் அல்லது மறைந்த பின்பும் அரங்குகளில் மிக குறைந்த இடைவெளியில் ரசிகர்கள், பொது மக்கள் ஆதரவுடன் வெற்றி நடை போடுகிறது மக்கள் திலகம் அவர்களின் காவியம் மட்டுமே என்பது நம் எல்லோருக்கும் மகிழ்ச்சியும், நிறைவையும் அளிக்கிறது...

Gambler_whify
12th October 2017, 10:18 AM
அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.

நான் கடந்த வாரம் வட இந்திய சுற்றுலா சென்று வந்ததாலும் ,அதன் பின்
பல சொந்த வேலைகளில் ஈடுபட்டிருந்த காரணத்தினாலும் திரியில் பதிவுகள்
மேற்கொள்ள இயலவில்லை . மீண்டும் நண்பர்களுடன் இணைந்ததில் மிக்க
மகிழ்ச்சி .

மாற்று முகாம் நண்பர்கள் நமது தலைவரை பற்றி அவதூறாகவும், இழிவாகவும் ,அநாகரீகமாகவும் உண்மைக்கு புறம்பாகவும் பதிவிடும் செய்திகளுக்கு சளைக்காமல் அவ்வப்போது கண்டனத்துடன் , அட்டகாசமாக, ஆவேசமாக , தகுந்த புள்ளி விவரங்களுடன் சுவையாகவும், சூடாகவும் பதிலளித்து வருவதற்கு பாராட்டுக்கள்
ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும் -பி.எஸ். வீரப்பா (மன்னாதி மன்னன் )
மன்னாதி மன்னன் படத்தில் வரும் வசனம் போல பிறரை தாழ்த்தி நம்மை உயர்த்தி கொள்ளும் நிலையில் நாமில்லை. (எம்.ஜி.ஆர்.)

நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் வெளிநாட்டில் இருந்து வந்தபோது அன்புக்கரம்
நீட்டி இதயசுத்தியோடு வரவேற்பு அளித்தவர் நமது மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.

அதே போல நடிகர் சிவாஜி கணேசனும் பரஸ்பரம் நமது தலைவருக்கு பல மேடைகளில் , சந்தர்ப்பங்களில் பாராட்டி பேசியுள்ளார். வாழ்ந்தால் அண்ணனை போல் வாழ வேண்டும் . புகழ் அடைய வேண்டும் என்று பேசியுள்ளார் .

நமது மக்கள் தலைவரும் வெளிநாட்டினர் தனது திரைப்படங்களை பார்த்து
பாராட்டுக்கள் தெரிவித்தபோது , எனது தம்பி சிவாஜி கணேசன் படங்களாகிய
வியட்நாம் வீடு, தில்லானா மோகனாம்பாள் போன்ற படங்களை பார்த்தபின்
தமிழ் திரைப்பட உலகை பற்றி ஒரு நல்ல முடிவு எடுங்கள் என்று ஆலோசனை
தெரிவித்துள்ளார் .

இருவரும் பல்வேறு கால கட்டங்களில் ,தமது அன்பை வெளிப்படுத்தி , நட்பிற்கு
இலக்கணமாக இறுதிவரை திகழ்ந்தார்கள் .

மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். , நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் கட்டிய
திரை அரங்குகளை திறந்து வைத்துள்ளார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தை , நெருக்கடியான சமயத்தில்
தனது அரங்கில் திரையிட தயாராக உள்ளதாக தகவல் தெரிவித்திருந்தார் .
ஏனோ, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவருக்கு நெருக்கடி ஏற்படுத்த முயலவில்லை .
ஆனால் அவரின் பிள்ளைகள் சிலர் மட்டும் , அவதூறாகவும், இழிவாகவும்,
பொய்யான செய்திகளையும் பதிவிட்டு சந்தோஷம் அடைகிறார்கள்
நண்பர் திரு.மஸ்தான் சாஹிப் அவர்களே, தமிழ் திரைப்பட துறை பொறுத்தவரையில் ஒரு சில ஆண்டுகள் தவிர , 1950 முதல் 1977 வரையில்
முடிசூடா மன்னன் , சக்கரவர்த்தி மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் தான்
5 முறை சட்டமன்ற உறுப்பினர் , மூன்று முறை முதல்வர் , (பத்தாண்டு காலம் )
மருத்துவமனையில் அமர்ந்து கொண்டே , சிகிச்சை பெற்றபடி தேர்தலில்
வென்றதில் முதல்வர் . மருத்துவமனையில் படுத்துக்கொண்டே (பல ஆயிரம் மைல்கள் அப்பால் ) தேர்தலில் வென்றதில் முதல்வர் .இந்த சாதனைகளை
இந்த யுகத்தில் , நாம் இருக்கும்வரையில் நிகழ்த்துவதற்கு யாருமில்லை .
இந்த வகையில், நமது மக்கள் திலகம் /தலைவர் எம்.ஜி.ஆருக்கு ஈடு இணை யாருமில்லை என்பது வரலாறு, சரித்திரம் , சகாப்தம் , சாதனை .

சந்திரோதயம் படத்தில் வரும் வசனம் போல , என் எதிரிகூட எனக்கு சமமாக
இல்லைன்னா அலட்சியம் செய்பவன் நான் அப்படி அலட்சியப்படும் இடத்தில
உள்ளவர்கள் காலம் உள்ளவரை புலம்பி கொண்டே இருப்பதை தவிர வேறு வழியில்லை .

அன்பு நெறியாளர் திரு.ரவிச்சந்திரன் அவர்களுக்கு அன்பு வேண்டுகோள் .
எந்த நெறிமுறையும், கோட்பாடும் ,கொள்கையும் இன்றி ,அநாகரிகமாக பதிவுகள்
மேற்கொண்டு , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களை இழிவுபடுத்துவதையே
குறிக்கோளாக கொண்டு செயல்படுபவர்களுக்கு தக்க பதிலடி அளிக்கும் நண்பர் திரு.மஸ்தான் சாஹிப் அவர்களின் பதிவுகளை ஆதரிக்குமாறு அன்புடன்
கேட்டுக்கொள்கிறேன் .


ஆர். லோகநாதன் .

நண்பர் லோகாநாதன் அவர்களே

நன்றி. நன்றி. நன்றி.

நீங்கள் வந்தாவிட்டு தான் திரி களை கட்டுது. எனக்கு எ்ன்னத்த பதிவு போடுவது தெரியவில்லை. இப்பயும் மாற்றுத் திரியில் புரட்சித் தலைவரை விமர்சித்து எழுதியதால் பதில் சொல்ல வேண்டியிருந்தது. இல்லாவிட்டால் என்னத்தை போடுவது? மாற்று திரியிலே ஏதோ வந்தோமா அவர்கள் நடிகரை புகழ்ந்துவிட்டு போவோமா என்று இல்லாமல் பொறாமயால் தேவயில்லாமல் புரட்சி தலைவரை விமர்சிக்கிறார்கள். நீங்களே பாருங்கள் அநியாயத்தை. அதைதான் தாங்க முடியவில்லை.



எங்கே லோகநாதன் வரவில்லை என்று கூட ஒரு பதிவிலே கேட்டிருந்தேன். இத்தனை நாள் வராததுக்கு உங்கள் வட இந்தியா பயணம் காரணம் என்று தெரிஞ்சுகிட்டேன்.

நீங்கள் வந்தால்தான் நமது திரிக்கி பலம். சண்டயிலே நான் பதில் சொல்றது இருக்கட்டும். நீங்கள்தான் புரட்சித் தலைவரை பற்றி பத்திரிகையிலே வரும் எல்லா செய்திங்களையும் பதிவு போடுகின்றீர்கள். இதுதான் எதிர்காலத்தில் ஆவண பொக்கிசமாக இருக்கும். எங்களால் அத்தன பத்திிரிகையும் வாங்கி பார்த்து அதில் புரட்சித் தலைவர பற்றி வந்துள்ள செய்திகளை எடுத்து போட முடியவில்லை.

புரட்சித் தலவரின் புகழை எதிர்காலத்திலேயும் எல்லாருக்கும் தெரியப்படுத்தறது மாதிரி பணத்தையும் நேரத்தையும் உழைப்பயும் புரட்சித் தலைவருக்காக கொடுக்கும் உங்கள் நல்ல பணிக்கு வாழ்துகள்.

http://i67.tinypic.com/v45n6f.jpg


நன்றி .. நன்றி. நன்றி... நன்றியோ நன்றி.

Gambler_whify
12th October 2017, 10:22 AM
புரட்சித் தலைவர் பற்றிய அவதூறு பிராசாரத்து கண்டித்து குரல் கொடுத்த

எஸ்வீ அயயா, சுகாராம் அய்யா ஆகியேவர்களுக்கும்

மாடரெட்டார் ரவிச்சந்தரன் அவர்களுக்கும் நன்றி நன்றி நன்றி

http://i68.tinypic.com/16ign74.jpg

Gambler_whify
12th October 2017, 10:38 AM
http://i65.tinypic.com/2q8nak8.jpg

Gambler_whify
12th October 2017, 10:39 AM
http://i67.tinypic.com/w8rdw4.jpg

fidowag
12th October 2017, 04:00 PM
நக்கீரன் செய்திகள்
http://i67.tinypic.com/amtzsy.jpg

fidowag
12th October 2017, 04:01 PM
http://i63.tinypic.com/2hnar6v.jpg

fidowag
12th October 2017, 04:02 PM
http://i67.tinypic.com/9vbbiu.jpg

fidowag
12th October 2017, 04:03 PM
http://i65.tinypic.com/2501rg7.jpg

fidowag
12th October 2017, 04:05 PM
தினமலர் -11/10/17
http://i63.tinypic.com/rknghy.jpg

fidowag
12th October 2017, 04:07 PM
தினமலர் பங்குதாரர் திரு.ராகவன் மறைவையொட்டி , தினமலரில் நேற்று வெளியான புகைப்படம்
http://i65.tinypic.com/2ywv87o.jpg

fidowag
12th October 2017, 04:08 PM
தினமலர் -12/10/17
http://i63.tinypic.com/axytg.jpg

orodizli
12th October 2017, 10:40 PM
திரையுலக சக்ரவர்த்தி மக்கள் திலகம் ஒருவரே என்பது எல்லோரும் அறிந்த முற்றிலும் உண்மை, ஆனால் சில மாற்று முகாம் நண்பர்கள் அதை ஜீரணிக்க முடியாமல் தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்றே கால் தான் பிடிவாதம் பிடிக்கையில் அதற்காக நாம் லட்சியம் பண்ண துளியும் தேவையில்லை, நமது பணியை கவனிப்போம்...

fidowag
12th October 2017, 10:49 PM
மக்கள் குரல் -05/10/17
கரூரில் நடைபெற்ற மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது :
http://i65.tinypic.com/1jug40.jpg
http://i65.tinypic.com/2nao0wg.jpg
http://i65.tinypic.com/fuz3fl.jpg
http://i68.tinypic.com/2a9wol4.jpg

http://i68.tinypic.com/5uhdtx.jpg

fidowag
12th October 2017, 10:54 PM
http://i65.tinypic.com/10z0fhf.jpg
http://i66.tinypic.com/2agma2c.jpg
http://i63.tinypic.com/2hz1hmq.jpg
http://i68.tinypic.com/hvrlle.jpg
http://i67.tinypic.com/2nkj6u8.jpg

fidowag
12th October 2017, 10:57 PM
தினமணி -08/10/17
http://i68.tinypic.com/2rrnj0j.jpg

fidowag
12th October 2017, 10:58 PM
தின இதழ்-10/10/17
http://i67.tinypic.com/f0nk45.jpg

fidowag
12th October 2017, 10:59 PM
மக்கள் குரல் -10/10/17
http://i64.tinypic.com/2a6uhc6.jpg

fidowag
12th October 2017, 11:00 PM
தின செய்தி -10/10/17
http://i66.tinypic.com/16a3cw1.jpg

fidowag
12th October 2017, 11:21 PM
http://i66.tinypic.com/34ifz3o.jpg

நாளை முதல் (13/10/17) மக்கள் திலகம் /புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் .இரு வேடங்களில்
அசத்திய டிஜிட்டல் "நினைத்ததை முடிப்பவன் " கீழ்கண்ட அரங்குகளில் தினசரி
4 காட்சிகளில் தீபாவளி வெளியீடு

நாகர்கோவில் - தங்கம்
கோவில்பட்டி - ஏ.கே.எஸ்.

அம்பை - கல்யாணி
சங்கரன்கோவில் -கோமதி சங்கர் .



தகவல் உதவி :நெல்லை நண்பர் திரு.ராஜா .

fidowag
12th October 2017, 11:26 PM
நாளை முதல் (13/10/17) தீபாவளி வெளியீடாக மதுரை சென்ட்ரல் சினிமாவில்
டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் " தினசரி 4 காட்சிகள் திரையிடப்படுகிறது


http://i65.tinypic.com/23sduv8.jpg

தகவல் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.

fidowag
13th October 2017, 10:08 PM
தின இதழ் -09/10/17
http://i63.tinypic.com/4uckmx.jpg

fidowag
13th October 2017, 10:09 PM
மக்கள் குரல் -12/1017
http://i67.tinypic.com/2a965tx.jpg

fidowag
13th October 2017, 10:11 PM
தின செய்தி -13/10/17
http://i67.tinypic.com/1zbw1l2.jpg

fidowag
13th October 2017, 10:12 PM
இதயக்கனி மாத இதழ் -அக்டொபெர் 2017
http://i63.tinypic.com/2rg1k0l.jpg

fidowag
13th October 2017, 10:14 PM
தினத்தந்தி -13/10/17

http://i66.tinypic.com/i5sv36.jpg
http://i68.tinypic.com/6s3y91.jpg

fidowag
13th October 2017, 10:25 PM
இன்று முதல் (13/10/17) மதுரை சென்ட்ரல் சினிமாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின்
டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் " 20 நாட்கள் இடைவெளியில் மீண்டும் வெற்றி விஜயம் .
கடந்த மாதம் அரவிந்தில் 5 நாட்கள் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது .
http://i68.tinypic.com/1ex7ut.jpg

fidowag
13th October 2017, 10:27 PM
http://i65.tinypic.com/1235qtl.jpg

புகைப்படம் மற்றும் தகவல் உதவி : மதுரை நண்பர் திரு.எஸ். குமார் .

fidowag
13th October 2017, 10:28 PM
தமிழ் இந்து -தீபாவளி மலர் 2017
http://i63.tinypic.com/vhycu1.jpg

fidowag
13th October 2017, 10:31 PM
தினகரன் -வெள்ளிமலர் -13/10/17
http://i66.tinypic.com/2zdyaer.jpg

fidowag
13th October 2017, 10:35 PM
வரும் சனியன்று (28/10/17) சென்னை காமராஜர் அரங்கில் மாலை 4 மணியளவில்
எம்.ஜி.ஆர். பக்தர் திரு.வீரராகவன் (சென்னை கோட்டை தலைமை செயலகத்தில்
உதவி செயலாளராக பணிபுரிந்து ஒய்வு பெற்றவர் ) சார்பில் நடைபெற உள்ள
நிகழ்ச்சி பற்றிய விளம்பரம் நண்பர்களின் பார்வைக்கு .

http://i63.tinypic.com/2s1lon5.jpg

fidowag
13th October 2017, 10:40 PM
இன்று முதல் (13/10/17) கீழ்கண்ட அரங்குகளில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பிரம்மாண்ட வெற்றி படைப்பான டிஜிட்டல் "அடிமைப்பெண் " தினசரி 4 காட்சிகளில்
வெற்றிநடை போடுகிறது .

கோபிசெட்டிபாளையம் - புதிய அரங்கு

காங்கேயம் - ஆனந்த்

http://i64.tinypic.com/b5inex.jpg

தகவல் உதவி : நண்பர் திரு.சாமுவேல் ,சத்தியமங்கலம் .

fidowag
13th October 2017, 10:46 PM
இன்று முதல் (13/10/17) தூத்துக்குடி சத்யாவில் மக்கள் திலகம் /புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். கலக்கிய "குடியிருந்த கோயில் " தினசரி 2 காட்சிகள் நடைபெறுகிறது .



http://i67.tinypic.com/kag4eq.jpg




தீபாவளி வெளியீடு "ரிக்ஷாக்காரன் அல்லது நினைத்ததை முடிப்பவன்


தகவல் உதவி : நெல்லை நண்பர் திரு.ராஜா .

fidowag
13th October 2017, 11:04 PM
கோவை ராயலில் தீபாவளி வெளியீடு

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் "

http://i66.tinypic.com/2hoe2k8.jpg

தகவல் உதவி : நண்பர் திரு.சாமுவேல் , சத்தியமங்கலம்

fidowag
13th October 2017, 11:50 PM
துக்ளக் வார இதழ் -11/10/17
http://i68.tinypic.com/2128sj9.jpg
http://i63.tinypic.com/2n6ceug.jpg

fidowag
13th October 2017, 11:54 PM
வண்ணத்திரை வார இதழ் -13/10/17
http://i64.tinypic.com/2ypm1z8.jpg
http://i67.tinypic.com/zluu8j.jpg
http://i67.tinypic.com/24edgd3.jpg
http://i67.tinypic.com/f2nhxk.jpg
http://i63.tinypic.com/2801lz6.jpg

fidowag
13th October 2017, 11:58 PM
புதிய தலைமுறை வார இதழ் -05/10/17
http://i66.tinypic.com/29ftuex.jpg
http://i65.tinypic.com/s1svw9.jpg
http://i68.tinypic.com/29xzx9d.jpg
http://i64.tinypic.com/2dj2ljr.jpg

fidowag
14th October 2017, 12:02 AM
புதிய தலைமுறை வார இதழ் - 12/10/17
http://i64.tinypic.com/ipy6bt.jpg
http://i64.tinypic.com/23r4qw7.jpg
http://i68.tinypic.com/jrsdco.jpg
http://i63.tinypic.com/2m5l6pu.jpg

Gambler_whify
14th October 2017, 10:51 AM
1958-ல் புரட்சி நடிகரின் தயாரிப்பில் உருவான - நாடோடி மன்னன் அசைக்க முடியாத சாதனை துளிகள்.

(சிங்கப்பூர், மலேசியாவில் நாடோடி மன்னன் படத்தின் சாதனையை 1965ல் வெளியான எங்க வீட்டுப்பிள்ளை முறியடித்தது, எம்.ஜி.ஆர் படத்தின் வசூலை இன்னொரு எம்.ஜி.ஆர் படம் மட்டுமே முறியடிக்கும் என்பது எத்தனை உண்மை)
நாடோடி மன்னன் படம் 1958ல் தீபாவளி அன்று சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் ரீலீஸானது, அந்நாட்டின் வினியோகஸ்தாரான ஷா பிரதர்ஸ் நிறுவனம் நாடோடி மன்னன் சிறப்பு மலரை மிக பிரமாண்டமாக வெளியிட்டது.
நாடோடி மன்னன் படம் தமிழ்நாடு மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வெளியான திரையரங்குகள் (22.8.1958) ஓடிய வெற்றி நாட்கள்

சென்னை பாரகன் 161 நாள்
ஸ்ரீகிருஷ்ணா 161 நாள்
உமா 147 நாள்
சேலம் சித்தேஸ்வரா 180 நாள் (சேலம் நியூசினிமாவில் 140 நாள் பிறகு ஷிப்டிங்கில்)
கோவை ராஜா 161 நாள்
திருச்சி ராக்ஸி 161 நாள்
மதுரை தங்கம் 140 நாள் (ஆசியாவில் பெரிய தியேட்டர் மதுரை தங்கத்தில் 140 நாள் என்றால் 280 நாள் கணக்கு)
ஈரோடு கிருஷ்ணா 133 நாள்
தஞ்சை யாகப்பா 127 நாள்
நெல்லை பாப்புலர் 120 நாள்
திருவண்ணாமலை கிருஷ்ணா 133 நாள்
நாகர் கோவில் பயோனியர்முத்து 105 நாள்
வேலூர் தாஜ் 104 நாள்
கரூர் அம்பிகை 102 நாள்
கடலூர் பிரமிளா 100 நாள்
திண்டுக்கல் சென்ட்ரல் 105 நாள்
சித்தூர் பிரமிளா 100 நாள் (ஆந்திரா)
பெங்களூர் அபேரா 84 நாள்
பெங்களூர் சிவாஜி 84 நாள்
பெங்களூர் நவரங் 56 நாள்
கேரளா
திருவனந்தபுரம் சித்ரா 98 நாள்
வெளி நாடு
இலங்கை கிங்ஸிலி 106 நாள்
இலங்கை ராஜா 107 நாள்
இலங்கை கெயிட்டி 106 நாள்
இலங்கை சென்ட்ரல் 106 நாள்
இலங்கை பிளாசா 112 நாள்
இலங்கை நவாஸ் 101 நாள்


சிங்ப்பூர் ராயல் 50 நாள்
கோலாலம்பூர் லிடோ 50 நாள்
சென்ட்ரல் 50 நாள்
ஈப்போ கிராண்ட் 50 நாள்
சன் 50 நாள்
பினாங்கு ராயல் 50 நாள்
தைப்பிங் லிடோ 50 நாள்
ரெக்ஸ் 50 நாள்

http://i63.tinypic.com/vghoj5.jpg



நன்றி ; எம்ஜியார் தளம் பக்கம்

fidowag
14th October 2017, 11:10 PM
நேற்று முதல் (13/10/17) கீழ்கண்ட அரங்குகளில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
"தர்மம் தலை காக்கும் " க்யூப் வடிவில் புதிய தொழில்நுடபத்தில் வெளியாகியுள்ளது .

திண்டுக்கல் - கணேஷ் - தினசரி 4 காட்சிகள்

சிவகாசி - ராசி - தினசரி 4 காட்சிகள்

http://i64.tinypic.com/2d0x7pe.jpg

தகவல் உதவி : நெல்லை நண்பர் திரு.ராஜா .

fidowag
15th October 2017, 10:22 PM
மக்கள் குரல் -08/10/17

http://i63.tinypic.com/1fadfc.jpg
http://i66.tinypic.com/jgi2k2.jpg
http://i63.tinypic.com/210ysno.jpg

http://i63.tinypic.com/nf43kg.jpg
http://i64.tinypic.com/dy2gxe.jpg

fidowag
15th October 2017, 10:25 PM
http://i65.tinypic.com/1124xlk.jpg
http://i66.tinypic.com/dzufte.jpg
http://i63.tinypic.com/2e378g9.jpg
http://i68.tinypic.com/29n7a04.jpg

fidowag
15th October 2017, 10:28 PM
http://i67.tinypic.com/34sfl1x.jpg
http://i68.tinypic.com/4tqb1j.jpg
http://i64.tinypic.com/s4uu6r.jpg

fidowag
15th October 2017, 10:33 PM
குங்குமம் வார இதழ் -13/10/17
http://i63.tinypic.com/2ikcl7p.jpg
http://i64.tinypic.com/r90t39.jpg
http://i67.tinypic.com/2lkxo2o.jpg
http://i66.tinypic.com/2rr06rc.jpg
http://i64.tinypic.com/9gbl91.jpg

http://i67.tinypic.com/5n8zee.jpg

fidowag
15th October 2017, 10:35 PM
மக்கள் குரல் - 14/10/17
http://i63.tinypic.com/11h8j6h.jpg

fidowag
15th October 2017, 10:36 PM
http://i67.tinypic.com/11r396h.jpg

fidowag
15th October 2017, 10:36 PM
http://i66.tinypic.com/xqjq6x.jpg

fidowag
15th October 2017, 10:39 PM
தின இதழ் -14/10/17
http://i66.tinypic.com/30ab445.jpg
http://i67.tinypic.com/xp92bp.jpg

fidowag
15th October 2017, 10:42 PM
தின இதழ் - 15/10/17
http://i64.tinypic.com/aw5ezc.jpg

fidowag
15th October 2017, 10:43 PM
தின செய்தி 15/10/17
http://i63.tinypic.com/21lr4gw.jpg

fidowag
15th October 2017, 10:48 PM
தின செய்தி 14/10/17
http://i66.tinypic.com/259ki2a.jpg

fidowag
15th October 2017, 10:49 PM
நக்கீரன் வார இதழ் -13/10/17
http://i65.tinypic.com/2j5yy61.jpg

fidowag
15th October 2017, 10:52 PM
தின மலர் -15/10/17
http://i67.tinypic.com/2s9w0zp.jpg
http://i67.tinypic.com/31695zq.jpg

fidowag
15th October 2017, 10:59 PM
மக்கள் குரல் - 15/10/17

புதுக்கோட்டை மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழாவில்
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது :
http://i65.tinypic.com/210im9y.jpg

http://i65.tinypic.com/210im9y.jpg

http://i66.tinypic.com/2448yfa.jpg

fidowag
15th October 2017, 11:03 PM
புதுக்கோட்டை மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழாவில்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது :
http://i68.tinypic.com/27zz2gi.jpg
http://i66.tinypic.com/2s84sjt.jpg
http://i67.tinypic.com/dbmpao.jpg

http://i68.tinypic.com/2pzwwhz.jpg

fidowag
15th October 2017, 11:08 PM
குங்குமம் வார இதழ் 20/10/17
http://i64.tinypic.com/5b5lw.jpg
http://i66.tinypic.com/5bs4ys.jpg
http://i66.tinypic.com/2lxxq43.jpg

http://i68.tinypic.com/1t8n6g.jpg

fidowag
15th October 2017, 11:11 PM
http://i65.tinypic.com/33w9iyb.jpg
http://i68.tinypic.com/24q31pf.jpg
http://i63.tinypic.com/20jk3y9.jpg
http://i64.tinypic.com/2r7ol05.jpg

fidowag
15th October 2017, 11:15 PM
புதிய தலைமுறை வார இதழ் =19/10/17
http://i68.tinypic.com/zy9f7b.jpg
http://i68.tinypic.com/29g1o40.jpg
http://i66.tinypic.com/33p64h0.jpg

http://i66.tinypic.com/5oi26x.jpg

fidowag
15th October 2017, 11:19 PM
வாசகர் கருத்து
http://i65.tinypic.com/fw7rjl.jpg

fidowag
15th October 2017, 11:22 PM
தூத்துக்குடி சத்யாவில் தீபாவளி வெளியீடாக ,மக்கள் தலைவர் /புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த டிஜிட்டல் "நினைத்ததை முடிப்பவன் " தினசரி 3 காட்சிகள்
திரையிடப்படுகிறது .

http://i67.tinypic.com/2aqn1e.jpg

தகவல் உதவி : நெல்லை நண்பர் திரு.ராஜா .

fidowag
16th October 2017, 04:02 PM
ஆனந்த விகடன் -11/10/17


கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்
http://i67.tinypic.com/24vv30n.jpg
http://i64.tinypic.com/2przfh3.jpg

http://i64.tinypic.com/mack5g.jpg

http://i68.tinypic.com/k2n0k8.jpg

fidowag
16th October 2017, 04:06 PM
http://i68.tinypic.com/j6q00h.jpg
http://i68.tinypic.com/1z3qpao.jpg
http://i67.tinypic.com/2ugi9nn.jpg

fidowag
16th October 2017, 04:08 PM
http://i64.tinypic.com/2920l0y.jpg
http://i68.tinypic.com/a8twl.jpg

fidowag
16th October 2017, 04:09 PM
http://i67.tinypic.com/2s96e7n.jpg

fidowag
16th October 2017, 04:11 PM
http://i65.tinypic.com/2pq9la9.jpg

fidowag
16th October 2017, 04:12 PM
http://i63.tinypic.com/sb3ejr.jpg

fidowag
16th October 2017, 04:12 PM
http://i66.tinypic.com/ea13dj.jpg

oygateedat
17th October 2017, 12:08 AM
https://s1.postimg.org/2qo91nprz3/IMG_6040.jpg (https://postimg.org/image/6kx0km7pwb/)
தீபாவளியை

முன்னிட்டு

கோவை ராயல் திரையரங்கில்

Gambler_whify
17th October 2017, 10:57 AM
மக்கள் திலகம் ஏதோ படங்களில் கொடுத்த வேடத்தில் நடித்தோமா சம்பாதித்தோமா போனோமா என்று இருக்க மாட்டார். உடன் நடிப்பவர்கள் நலனில் அக்கறையோடு இருப்பார்.

சந்திரோதயம் படத்தில் புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக… பாடல் காட்சி மழையில் படமாக்கப்பட்டது. படப்பிடிப்புக்காக செயற்கை மழை ஏற்பாடு செய்யப்பட்டது. மக்கள் திலகத்துடன் குழந்தைகளும் நடித்திருக்கும். பாடல் காட்சி என்பதால் நாள் முழுவதும் கூட ஷூட்டிங் நடத்த வேண்டிய நிலை.

அவ்வளவு நேரம் பச்சை தண்ணீரில் குழந்தைகள் நனைந்தால் சளி, காய்ச்சல் வந்துவிட்டால் என்ன செய்வது என்று கவலைப்பட்ட மக்கள் திலகம், உடனே செயற்கை மழையை வெதுவெதுப்பான நீரில் கொட்ட வைக்க தயாரிப்பாளரிடமும் இயக்குநரிடமும் சொல்லி ஏற்பாடு செய்தார்.

புரட்சித் தலைவரைத் தவிர வேறு எந்த நடிகர் இப்படி உடன் நடிக்கும் குழந்தைகள் நலனைப் பற்றி சிந்திக்க முடியும்?

http://i66.tinypic.com/2m3qo48.jpg


நன்றி : எம்ஜியார் தளம் முகாநூல்

Gambler_whify
17th October 2017, 11:04 AM
மற்ற நடிகர்களை விடுங்கள் சார். நம்பளையே எடுத்துக் கொள்வோம். 25 வயது இளைஞராகவே இருக்கட்டும். என்னதான் ஒருகையால் மரத்தை பிடித்திருந்தாலும் அதிலும் வெறும் மரத்தில் சரியான பிடிமானம் இருக்காது. இத்தனை டிகிரி கோணத்தில் உடலின் பெரும்பகுதி சரிய ஒரு காலில் உடலை தாங்கி நின்றால் கீழே விழுவது நிச்சயம். ஆனால் நம் அழகான வேட்டைக்காரனைப் பாருங்கள்.

http://i66.tinypic.com/35258uf.jpg

என்ன ஸ்டைல்.. என்ன வேகம்.. அவருக்கு மட்டுமே சாத்தியம்


நன்றி எம்ஜியார் தளம் முகநூல்

Gambler_whify
17th October 2017, 11:10 AM
புர*ட்சித்த*லைவ*ரின் க*டின உழைப்பையும், நேர்மை, நாணய*ம், மனிதநேய*த்தை ஆனிவேராகக் கொண்டு 1972ஆம் ஆண்டு ஆர*ம்பிக்கப்ப*ட்ட மக்கள் இயக்கம்தான் அண்ணா திமுக.
இந்தியா சுத*ந்திரம*டைந்தது முத*ல் அதிக ஆண்டுகள் த*மிழ*க*த்தை ஆளுகின்ற பெருமையும் ந*மது க*ழ*க*த்திற்கே உண்டு. த*லைவ*ர*து ம*றைவிற்கு பின்னும் அவ*ருக்கான வாக்குவ*ங்கியும் ம*க்களின் அபிமானமும் புர*ட்சித்த*லைவ*ருக்கே இன்றும் உள்ளது. இனியும் இருக்கும்.
த*லைவ*ரின் ம*றைவிற்குபின் த*லைமையேற்ற புர*ட்சித்த*லைவியின் சாதுர்ய*மான ந*ட*வ*டிக்கைக*ளும், மக்கள் ந*லத்திட்ட*ங்க*ளும் க*ட்சியை முன்னேற்றபாதையில் தொட*ர்ந்து வ*ழி ந*ட*த்தின. ஒருசில குறைகள் அவ*ரிடமிருந்தாலும் க*ட்சியை க*ட்டிக்காப்பாற்றிய*தையும், இந்தியாவிலேயே மூன்றாவ*து அதிக பாராளுமன்ற உறுப்பினர்க*ளைக் கொண்ட க*ட்சியாக அதிமுகவை உருவாக்கிய*தை எண்ணி மகிழ்கிறோம்.
பல்வேறு குழ*ப்ப*ங்க*ளுக்கு இடையேயும், சுயநல, குடும்ப ஆதிக்க ச*க்திக*ளிட*மிருந்து மீட்டெடுத்து க*ட்சியை வ*ழிந*ட*த்திச் செல்லும் இன்றைய த*லைமைக்கு ஒத்துழைப்பு ந*ல்குவோம்.
அடித்த*ட்டு மக்கள், ந*டுத்த*ர மக்கள், விவ*சாயிகள், உழைக்கும் வ*ர்க*த்தின*ர் ந*லன் காக்கும்வ*கையிலும், லஞ்ச லாவ*ண்ய*மற்ற முறையில், சுகாதார*த்திற்கும், நீர்பாதுகாப்பிற்கும் முக்கிய*த்துவ*ம் கொடுத்து த*லைவ*ர் காட்டிய பாதையில் ஆட்சியை ந*ட*த்திச்சென்றால் இன்று மட்டுமல்ல நாளையும் ந*மதே! எந்த நாளும் நமதே!
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழ*க*த்திற்கு 46வ*து பிற*ந்த தின வாழ்த்துக்கள்!
என் ச*ந்தானம் அதிமுக.

http://i67.tinypic.com/168iwlx.jpg



நன்றி சந்தானம் முகநூ்ல்

Gambler_whify
17th October 2017, 11:17 AM
புரட்ச்சித் தலைவரின் ரத்தத்தின் ரத்தங்கள், மையம் திரி பதிப்பாளர்கள், பார்வையாளர்கள் எல்லாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

http://i67.tinypic.com/2r78rrb.jpg

Richardsof
17th October 2017, 11:34 AM
17.10.1972

வரலாற்றில் மறக்க முடியாத திருநாள் .

மக்கள் திலகத்தின் ரசிகர்கள் எம்ஜிஆர் நடிப்பின் மீது கொண்டிருந்த ரசிப்பினாலும் அன்பினாலும் , கொள்கை பிடிப்பினாலும் திமுக இயக்கத்தின் ஆதரவாக இருந்த நேரத்தில் அவர் உருவாக்கிய அதிமுக இயக்கத்தினல் அனைவரும் அன்றே இணைந்து 17.10.1972 முதல் 1987 வரை 15 ஆண்டுகள் எல்லோரும் மகிழ்வுடன் அதிமுகவில் பங்காற்றினோம் .

1972 - 1987 புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சந்தித்த சோதனைகள் , நெருக்கடிகள் துரோகங்கள் , ஏராளம் . எல்லாவற்றையும் மக்கள் துணையோடு வென்று மும்முறை ஆட்சி புரிந்து மக்கள் மனதில் நீங்கா புகழுடன் 30 ஆண்டுகள் கடந்தும் இன்னமும் வாழ்கிறார் .இன்னும் வாழ்வார் .

1987க்கு பிறகு புரட்சித்தலைவரின் உருவாக்கிய இயக்கம் அவருடைய புகழ் மற்றும் இரட்டை இலை சின்னம் மூன்றையும் அடித்தளமாக வைத்து ஜெயலலிதா தலைமையில் 1991, 2001, 2011, 2016 தமிழக சட்ட சபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது . கடந்த 30 ஆண்டுகளாக அதிமுகவில் உண்மையான எம்ஜிஆர் விசுவாசிகள் ஒதுக்கப்பட்டார்கள் . நல்ல தலைவர்களை வெளியேற செய்தார் ஜெயலலிதா .

ஜெயலலிதாவின் திறமைக்கு தமிழ் நாட்டின் முன்னேற்றத்திற்கு சிறப்பாக செயல் பட்டிருக்கலாம் . ஆனால் கூடா நட்பின் மூலமும் , அதிகார போதையின் ஆணவத்தின் உச்சிக்கு சென்றதாலும் , நிறுவன தலைவர் எம்ஜிஆரின் பெயரையும் புகழையம் இருட்டடிப்பு செய்ததாலும் சொத்து குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளி என்ற பெயருடன் அமரராகி விட்டதால் ஜெயலலிதாவின் பெயரும் செல்வாக்கும் அடியோடு சரிந்து அதிமுகவின் கட்சிக்கு அவப்பெயரை உண்டாக்கி விட்டது கசப்பான உண்மை

இன்றைய அதிமுக மீண்டும் சரிவிலிருந்து காப்பாற்ற வேண்டுமானால் முதலில் அதிமுக - எம்ஜிஆர் பெயரையும் கொள்கையையும் சொல்லித்தான் மக்களை சந்திக்க வேண்டும் .சுயநலமில்லாமல் இன்றைய அதிமுக தலைவர்கள் மக்களுக்காக எம்ஜிஆர் கொள்கைளை மட்டும் முன் வைத்து அரசியல் செய்தாலே போதும் .ஓரளவிற்கு மக்கள் ஆதரவு கிடைக்கும் .இல்லை என்றால் இவர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் .

காலம் எத்தனை கடந்தாலும் எம்ஜிஆரின் புகழ் , செல்வாக்கு என்றுமே நிலைத்து நிற்கும் .ஒரு சிலர் எம்ஜிஆரின் கட்சியும் எம்ஜிஆர் புகழும் முடிக்கு வந்து விட்டது என்று அற்ப சந்தோஷம் அடைகிறார்கள் . எம்ஜிஆர் அவர்களின் மங்காத புகழ் இன்னும் நூறாண்டு கடந்தாலும் மக்கள் மனதில் நிலைத்து நிற்பார் என்பதே உண்மை .

இன்று 46வது ஆண்டில் அதிமுக இயக்கம் வெற்றிகரமாக நடை போடுகிறது என்றால் அதற்கு மூல காரணம் உண்மையான எம்ஜிஆர் ரசிகர்களும் அதிமுக தொண்டர்களும் , மற்றும் மக்களின் பேராதரவும்தான் என்பதை உணரமுடிகிறது .

orodizli
17th October 2017, 01:09 PM
உலக வாழ்வில், சர்வதேச அரங்கில் பார்த்தோமானால் திரைப்பட நடிகரின் ரசிகர்களுக்கு மாபெரும் அந்தஸ்தையும், அதற்க்கு மேலே அதே நடிகர் துவங்கிய அரசியல் கட்சியின் தொண்டர்களாக உயர்வடைய செய்து திரைபட உலகத்துக்கும், மற்றும் அரசியல் உலகத்துக்கும் பிரம்மாண்டமான , அற்புதமான கிர
ஒரு அடையாளத்தை உண்டுபன விதை ஊன்ற பட்ட சிறப்பு மிகுந்த நாள் தான் 17-10-1972 மன்னர் மன்னன் ஏக சக்ரவர்த்தியாக ரசிகர்களும், பொது மக்களும் எம்.ஜி.ஆர்., அவர்களை உன்னதம் அடைய செய்ய ஆரம்பமான அதிசய திரு நாள்...

orodizli
17th October 2017, 01:28 PM
விருதே
எங்களுக்கு விருந்தே
சிவா புராணம் புலம்பும்
புலம்பலே
என்னென்ன இட்டு கதைகள் ..கற்பனைகள்
அமிலம் உமிழும் வார்த்தைகள்
அடங்கவில்லை எரிச்சல்
எங்களை காயப்படுத்தி மகிழும்
உன் மனப்புண்ணுக்கு மருந்து இல்லவே இல்லை
நீ வாழ்ந்த காலத்திலும் எங்களை வெல்ல முடியவில்லை
இன்று நீ வாழும் நேரத்திலும் எங்கள் வெற்றிகளை நெருங்க முடியவில்லை
நாளை ... எங்களுக்கு நாளை நமதே ....ஆனால்
உனக்கு கண்ணீரும் கதறலும் புலம்பலும்
இட்டு கதைகளும் கற்பனை பதிவுகளும்
மட்டுமே துணை நிற்கும் ...எந்நாளுமே

orodizli
17th October 2017, 01:33 PM
அனைவருக்கும் இனிய "தீபாவளி" திரு நாள் நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக...இறைவன் எல்லோருக்கும் அருள், கருணை புரியட்டும்...

orodizli
17th October 2017, 01:47 PM
இன்றைக்கும் தீபாவளி மறு வெளியீடுகள் வசூல் சக்ரவர்த்தி புரட்சி நடிகர், மக்கள் திலகம் அவர்களின் காவியங்களே எண்ணும்போது நமக்கு உள்ளமெல்லாம் தித்திகின்றது***👍👌

Richardsof
17th October 2017, 02:45 PM
1972......

மலரும் நினைவுகள் .

மக்கள் திலகத்தின் சங்கே முழங்கு , நல்ல நேரம் , ராமன் தேடிய சீதை , நான் ஏன் பிறந்தேன் முற்பகுதியில் வெளிவந்தது .-[ பிப் -ஜூன்]
மக்கள் திலகம் எம்ஜிஆர் சிங்கப்பூரில் நடந்த கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நாடகத்தில் நடித்தார் .
மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு ''பாரத் '' பட்டம் .... மே
எம்ஜிஆருக்கு பாராட்டு விழாக்கள் தொடர்ந்து நடந்தது . மே - ஆகஸ்ட்
எம்ஜிஆர் கலந்து கொண்ட கடைசி திமுக - மதுரை மாநாடு - ஆகஸ்ட்
எம்ஜிஆர் பற்றிய செய்திகள் இருட்டடிப்பு தொடங்கியது . செப்டம்பர்
எம்ஜிஆரின் அன்னமிட்ட கை - செப்டம்பர் .
எம்ஜிஆர் நீக்கம் - அக்டோபர்
அதிமுக உதயம் - அக்டோபர்
எம்ஜிஆரின் இதய வீணை - அக்டோபர்
மக்கள் வெள்ளத்தில் ரயில் பயணம் சென்னை - மதுரை நவம்பர்
சென்னை நகரில் மாபெரும் பேரணி - டிசம்பர்.

சினிமா சாதனைகள் - 1972

சென்னை நகரில் 4 திரை அரங்கில் வெளிவந்து 4 அரங்கிலும் 100 நாட்கள் ஓடிய படம் நல்ல நேரம் ..

நல்ல நேரம் , இதயவீணை 100 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடியது .
இலங்கையில் நல்ல நேரம் மற்றும் ராமன் தேடிய சீதை 100 நாட்கள் ஓடியது .
சங்கே முழங்கு , ராமன் தேடிய சீதை , நான் ஏன் பிறந்தேன் தமிழகத்தில் 12 வாரங்கள் ஓடியது .
அன்னமிட்ட கை சுமாராக ஓடியது .
1972ல் மக்கள் திலகம் 10 படங்களில் நடிக்க ஒப்பந்தமானார் .
அனைத்து எம்ஜிஆர் மன்றங்களும் மிகவும் சுறு சுறுப்பாக இயங்கி கொண்டு வந்தது .

ரசிகர்களுக்கு எம்ஜிஆர் தந்த விருந்து .

சங்கே முழங்கு

எம்ஜிஆரின் ஸ்டைல் ரசிகர்களுக்கு விருந்து . குறிப்பாக கிருபால் சிங் வேடம் கச்சிதமாக அமைந்து விட்டது .எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் . மெல்லிசை மன்னரையும் , கண்ணதாசன் - டிஎம் எஸ் - சுசீலா - ஈஸ்வரி பாராட்ட வேண்டும் . நீதி மன்றத்தில் குறுக்கு விசாரணை காட்சியில் எம்ஜிஆர் நடிப்பு பிரமாதம் . சிலர் குடிப்பது போலே நடிப்பார் ,,,பாடல் காட்சியில் அருமையான நடனமும் முக பாவங்களும் , உடை அலங்காரமும் கண்களுக்கு விருந்து .

நல்ல நேரம்

தேவரின் முதல் வண்ண படைப்பு . எம்ஜிஆர் அறிமுகமாகி யானையுடன் கால் பந்து விளையாடும் காட்சியில் டைட்டில் இசை ஒன்றே போதும் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு . படம் முழுவதும் எம்ஜிஆரின் இளமை , சுறுசுறுப்பு அட்டகாசம் . நல்ல கருத்துடன் பொழுது போக்கு அம்சங்களுடன் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் விருந்து படைத்த காவியம் .

ராமன் தேடிய சீதை
.
நல்ல நேரம் வெளிவந்து சக்கை போடு போட்டு கொண்டிருந்த நேரத்தில் 33 நாட்கள் இடை வெளியில் இப்படம் வெளிவந்தது .எம்ஜிஆரின் ஜாலியான படம் . எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் . சண்டைகாட்சிகள் அனைத்தும் அருமை . சிறந்த ஒளிப்பதிவு .மெல்லிசை மன்னரின் இனிய இசை. .காஷ்மீர் காட்சிகள் கண்களுக்கு விருந்து .இந்த இடத்தில் 43 வகையான டிரஸில் எம்ஜிஆர் இளமையுடன் தோன்றும் காட்சிகள் சூப்பர்,
மொத்தத்தில் ரசிகர்களின் படம் .

நான் ஏன் பிறந்தேன்

குடும்ப பாங்கான கதையில் குடும்ப தலைவராக எம்ஜிஆர் இயல்பாக நடித்து அனைவரின் உள்ளங்களையும் கொள்ளை அடித்த காவியம் .எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .எம்ஜிஆரின் வசனங்கள் ....மிகவும் யதார்த்தம் . மறக்க முடியாத காவியம் .

அன்னமிட்ட கை

டைட்டில் காட்சியில் '' முதல் முறையாக பாரத் எம்ஜிஆர்'' என்று திரையில் காணும்போது ரசிகர்களின் கைதட்டலும் விசில் சத்தமும் இன்னமும் காதில் எதிரொலிக்கிறது .1966ல் எடுக்கப்பட்ட காட்சிகளில் எம்ஜிஆரின் கணீர் குரல்; காட்சிகளை காணும் வாய்ப்பு கிடைத்தது
எம்ஜிஆரின் பாசமிகு நடிப்பு . இனிமையான பாடல்கள் , பிரமிக்க வைக்கும் கம்பு சண்டை காட்சிகள் . நம் கண்களுக்கு விருந்து .

இதய வீணை

ராமன் தேடிய சீதை படத்திற்கு பின்னர் மீண்டும் காஷ்மீர் காட்சிகளுடன் வந்த மணியனின் காவியம்
இனிமையான பாடல்கள் , எம்ஜிஆரின் சிறந்த நடிப்பு , குடும்ப கதை . சூப்பர் காவியம் .
எழுத்தாளர் மணியன் மூலம் நமக்கு கிடைத்த வரப்பிரசாதம்
ஆனந்தவிகடனில் ''நான் ஏன் பிறந்தேன் '' - எம்ஜிஆரின் தொடர் கட்டுரை
உலகம் சுற்றும் வாலிபன் - படப்பிடிப்பிற்கு உதவி
இதயவீணை
சிரித்து வாழவேண்டும்
பல்லாண்டு வாழ்க
மூன்று மெகா ஹிட் மூவிஸ்
மணியனை மறக்க முடியுமா ?.

குறிப்பாக அரசியல் மற்றும் சினிமா இரண்டு துறையிலும் எம்ஜிஆரின் இமாலய வெற்றிகள் துவங்கப்பட்ட ஆண்டு 1972 என்றால் அது மிகையல்ல .எம்ஜிஆரின் வெற்றிகளும் எம்ஜிஆர் ரசிகர்களின் உண்மையான பேராதரவும் மக்கள் மன்றமும் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளது என்றால் அது மக்கள் திலகம் எம்ஜிஆர் என்ற நடிகருக்கும் , புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என்ற அரசியல் தலைவருக்கும் கிடைத்த வெற்றிகள் .
எம்ஜிஆர் ரசிகர்களாகிய நாமும் இந்த 1972 முதல் தொடர் வெற்றிகளை 45 ஆண்டுகளாக நினைவு கூறும் நாம் கொடுத்து வைத்தவர்கள் .

fidowag
17th October 2017, 11:47 PM
மக்கள் குரல் -17/10/17
http://i63.tinypic.com/2u7bolv.jpg
http://i63.tinypic.com/nc1n5l.jpg

fidowag
17th October 2017, 11:48 PM
மாலை மலர் -17/10/17
http://i68.tinypic.com/33jjuhw.jpg

fidowag
17th October 2017, 11:49 PM
http://i66.tinypic.com/52z7gk.jpg

fidowag
17th October 2017, 11:52 PM
தின இதழ் -17/10/17
http://i66.tinypic.com/2u54a3b.jpg

fidowag
17th October 2017, 11:54 PM
http://i66.tinypic.com/15dau5y.jpg
http://i64.tinypic.com/2vxmucz.jpg
http://i65.tinypic.com/3587vqq.jpg
விழாவில் ,சிவாஜி கணேசனுக்கு விழாக் கேடயத்தை எம்.ஜி.ஆர். வழங்கி பாராட்டி பேசினார் .

fidowag
17th October 2017, 11:56 PM
குமுதம் ரிப்போர்ட்டர் -20/10/17
http://i66.tinypic.com/2nbc9z8.jpg
http://i64.tinypic.com/2rz9uty.jpg

fidowag
18th October 2017, 12:02 AM
எழுத்தாளர் திரு.சுதாங்கன் பேட்டி -ராணி வார இதழ் -22/10/17
http://i65.tinypic.com/mboets.jpg
http://i68.tinypic.com/15xagkl.jpg
http://i63.tinypic.com/244bed5.jpg
http://i63.tinypic.com/2efjrcp.jpg

fidowag
18th October 2017, 12:04 AM
http://i64.tinypic.com/2yovnet.jpg
http://i63.tinypic.com/2h4cie1.jpg

fidowag
18th October 2017, 12:09 AM
http://i63.tinypic.com/2js1om.jpg

வீசுவதில் வல்லவர்
http://i65.tinypic.com/34fljsh.jpg


சினிமாவுக்கென இல்லாமல் , தனிப்பட்ட வாழ்க்கையிலும் உடல் ஆரோக்கியத்தை
பேணி வந்தவர்.நடிகர் எம்.என்.நம்பியார் கதாபாத்திரத்திற்கு தேவையானால் படத்தில் சிகரெட் பிடிப்பார் .

fidowag
18th October 2017, 12:11 AM
http://i67.tinypic.com/2aqcr4.jpg
http://i65.tinypic.com/2e2guok.jpg
http://i63.tinypic.com/9hrhn8.jpg

fidowag
18th October 2017, 12:13 AM
http://i65.tinypic.com/ao4y29.jpg

fidowag
18th October 2017, 12:13 AM
http://i65.tinypic.com/2zxoyrl.jpg

ifucaurun
18th October 2017, 09:02 AM
Maneeika Murali shared Bala Subramanian's post.
9 hrs


#மன்னிக்கும் மகாத்மா எம்ஜிஆர்#

இந்த கூற்றை உறுதிப்படுத்துவது போல மட்டுமல்ல; தன்னை அவமதிப்பவர்களை எம்.ஜி.ஆர். எப்படி தண்டிப்பார் என்பதற்கும் ஒரு சுவையான சம்பவம். அவர் சிறிய வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த காலங்களில் ஜூபிடர் படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு சொந்த மான நெப்டியூன் ஸ்டுடியோவில் ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டார். எம்.ஜி.ஆருக்கு சிறிய வேடம்.
ஒரு காட்சியில் நடித்து முடித்து விட்டு அடுத்த ‘ஷாட்’டுக்கு கூப்பிடும் வரை வெளியே உட்கார்ந்திருப்பார். எங்காவது சென்றால், தேடும்போது ஆள் இல்லாவிட்டால் வாய்ப்புகள் போய்விடும் என்பதால் இடத்தைவிட்டு நகரமாட்டார். ஒருநாள் அப்படி உட்கார்ந்திருந்தபோது, அந்த ஸ்டுடியோவில் பணியாற்றிய அப்பன் என்ற பெயர் கொண்ட பணியாளர் ஒருவர், ஒரு கூஜாவையும் டம்ளரையும் எடுத்துக் கொண்டு சென்றார். எம்.ஜி.ஆருக்கு கடுமையான தாகம். பணியாளர் அப்பனைப் பார்த்து, ‘‘அண்ணே, குடிக்க கொஞ்சம் தண்ணி’’ என்று கேட்டார். அதற்கு அப்பன் எரிச்சலுடன், ‘‘இருய்யா, பெரிய நடிகர்களுக்கு ஜூஸ் கொண்டுபோறேன். நீ வேற’’ என்று சொல்லிவிட்டுச் சென்றார். அதன் பின்னரும் எம்.ஜி.ஆருக்கு அவர் தண்ணீர் கொண்டுவரவில்லை.
சில ஆண்டுகளில் எம்.ஜி.ஆர். தமிழ்த் திரையுலகின் நம்பர் ஒன் கதாநாயகனாக உயர்ந்ததோடு, அதே நெப்டியூன் ஸ்டுடியோவையே விலைக்கு வாங்கி அதற்கு தன் தாயின் பெயரை வைத்தார். எம்.ஜி.ஆருக்கு தண்ணீர் கொடுக் காமல் அலட்சியப்படுத்திய பணியாளர் அப்பன், அதே ஸ்டுடியோவில்தான் பணியாற்றி வந்தார். அவ ருக்கு இப்போது எம்.ஜி.ஆர். முதலாளி!
ஸ்டுடியோவில் அப்பனைப் பார்த்த எம்.ஜி.ஆர்., அவரை அருகில் அழைத்தார். பழைய சம்பவங்கள் மனதில் ஓட, ‘வேலை போச்சு’ என்ற நினைப்புடன் கண்கலங்கியபடியே கும்பிட்டவாறு எம்.ஜி.ஆரிடம் வந்தார் அப்பன். ‘‘உங்களுக்கு எவ்வளவு சம்பளம்?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார். ‘‘இரு நூறு ரூபாய்’’ பலவீனமான குரலில் அப்பனிடம் இருந்து பதில் வந்தது.
‘‘இந்த மாதம் முதல் உங்களுக்கு நானூறு ரூபாய் சம்பளம்’’ என்று அப்பனின் தோள்களைத் தட்டி புன்முறுவலுடன் கூறிய எம்.ஜி.ஆரின் கால்களில் விழுந்து அழுதார் அப்பன். அவருடைய தோளைப்பிடித்து தூக்கி வாழ்த்தினார் எம்ஜிஆர்!

ifucaurun
18th October 2017, 09:14 AM
Manohar Ranjith
Manohar Ranjith


தூத்துக்குடியில் - நினைத்ததை முடிப்பவன்

கோபிச்செட்டிபாளையத்தில் - அடிமைப்பெண்

கோவையில் - ரிக்க்ஷாக்காரன் (மதுரை சென்ட்ரலில் கடந்த 13-ம் தேதி முதல்)

தீபாவளி புதுப்படங்களின் போட்டிக்கிடையே ஒரு நடிகர் மறைந்து 30 ஆண்டுகள் கழித்தும் அவரது படம் மறுவெளியீடுகளில் அதிகமாக வெளியாகிறது அதுவும் தீபாவளிக்கு வெளியீடு செய்யப்படுகிறது என்றால் அது மக்கள் திலகத்தின் படங்கள் மட்டுமாகத்தான் இருக்கும்.

டி.விக்களிலும் புதுப் படங்கள் திரையிடப்படும் நிலைமையில் தொலைக்காட்சியில் தீபாவளியை ஒட்டி

இதயக்கனி

மன்னாதி மன்னன்

படங்கள் திரையிடப்படுகிறது. டிவிக்களிலும் இன்றும் கோலோச்சுபவர் புரட்சித் தலைவர்.

அந்த பெருமைக்குரியவரின் தொண்டர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

http://i65.tinypic.com/alr9d2.jpg

ifucaurun
18th October 2017, 09:16 AM
http://i63.tinypic.com/2a9b9qw.jpg

oygateedat
18th October 2017, 10:02 AM
அன்பு நண்பர்கள்

அனைவருக்கும்

இனிய தீபாவளித்திருநாள்

நல்வாழ்த்துக்கள்

- எஸ் ரவிச்சந்திரன்

https://s1.postimg.org/1hpfbxpzan/1508301495938.png (https://postimg.org/image/1osn7dc4q3/)

Gambler_whify
18th October 2017, 05:54 PM
Manohar Ranjith
Manohar Ranjith


தூத்துக்குடியில் - நினைத்ததை முடிப்பவன்

கோபிச்செட்டிபாளையத்தில் - அடிமைப்பெண்

கோவையில் - ரிக்க்ஷாக்காரன் (மதுரை சென்ட்ரலில் கடந்த 13-ம் தேதி முதல்)

தீபாவளி புதுப்படங்களின் போட்டிக்கிடையே ஒரு நடிகர் மறைந்து 30 ஆண்டுகள் கழித்தும் அவரது படம் மறுவெளியீடுகளில் அதிகமாக வெளியாகிறது அதுவும் தீபாவளிக்கு வெளியீடு செய்யப்படுகிறது என்றால் அது மக்கள் திலகத்தின் படங்கள் மட்டுமாகத்தான் இருக்கும்.

டி.விக்களிலும் புதுப் படங்கள் திரையிடப்படும் நிலைமையில் தொலைக்காட்சியில் தீபாவளியை ஒட்டி

இதயக்கனி

மன்னாதி மன்னன்

படங்கள் திரையிடப்படுகிறது. டிவிக்களிலும் இன்றும் கோலோச்சுபவர் புரட்சித் தலைவர்.

அந்த பெருமைக்குரியவரின் தொண்டர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

http://i65.tinypic.com/alr9d2.jpg


பொதிகை தொலைகாட்ச்சியில் இப்பொது மறு வெளீயீட்டில் வெள்ளி விழா கொன்டாடி உலக சாதனை செய்த புரட்ச்சித் தலைவரின் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் ஒளிபரப்பாகிறது.

Gambler_whify
18th October 2017, 05:54 PM
http://i63.tinypic.com/2a9b9qw.jpg

அருமை. நன்றி அய்யா

fidowag
18th October 2017, 08:58 PM
தமிழ் இந்து -18/10/17
http://i65.tinypic.com/xmtwti.jpg

fidowag
18th October 2017, 08:59 PM
http://i63.tinypic.com/28gxet3.jpg

fidowag
18th October 2017, 09:00 PM
தினச்செய்தி -18/10/17
http://i65.tinypic.com/4sy15x.jpg

fidowag
18th October 2017, 09:01 PM
தினமணி -18/10/17
http://i63.tinypic.com/zwalba.jpg

Gambler_whify
18th October 2017, 11:31 PM
http://i65.tinypic.com/2i7ldok.jpghttp://i66.tinypic.com/2n0q72s.jpg



Bala Subramanian

தென்னிந்திய வர்த்தக சபை யின் 25 வது ஆண்டு விழாவுக்காக பிரபல இந்திப்பட தயாரிப்பாளர் - டைரக்டர் மஹபூப்கான் வந்திருந்தார். அவருக்கு திரு.பி.நாகிரெட்டியார் தலைமையில் வாஹினி 4 வது படப்பிடிப்பு அரங்கில் ஒரு வரவேற்பு நடந்தது...அதற்கு திரையுலகப் பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள் எனப் பலர் வந்திருந்தனர்...

விழாவின் சிறப்பு விருந்தினர் பொன்மனச்செம்மல் மக்கள்திலகம் எம்ஜிஆர். அவர் அந்த இந்திப்படத் தயாரிப்பாளரைப் பாராட்டுகையில்..."மஹபூப்" என்றால் "விருப்பமானவர்" என்று அர்த்தம்...தன் பெயருக்கேற்றார் போல் மகா விருப்பமான படங்களை எடுக்கிறார்...

'ரோட்டி', 'படோசி' மற்றும் இந்தியாவின் முதல் வண்ணப்படமான "ஆன் - தாயின் பெருமை, தூய்மையின் கடமையை எடுத்துக்காட்டும் வகையில் இருந்த திரைப்படம்...

திரு மஹபூப் 'ஒரே இரவில் உச்சத்துக்கு வந்தவரல்ல...தன் இளமைப்பருவத்தில் சினிமா ஸ்டூடியோவில் துப்புரவு தொழிலாளியாக இருந்து...தன் அயராத உழைப்பினால்...படிப்படியாக முன்னேறி...இந்த அளவுக்கு உயர்ந்திருக்கும் அவரை வணங்குகிறேன் ..." என்று பேசினார்.

விழா முடிந்தது... தினத்தந்தியின் நிருபர் ஜோசப் மற்றும் தமிழ்நாடு பத்திரிகையின் நிருபர் சுந்தர்ராஜன் இருவரும் எம்ஜிஆர் அவர்களிடம் "மஹபூப் சாரின் ஆதிநிலையை எப்படிச் சொல்லலாம். அவர் ஸ்டூடியோவில் பெருக்கியதை சொல்வது இப்போது உள்ள அவங்களோட உயர்ந்த நிலைக்குக் கேவலமில்லையா ? அவர்கள் புகழ் இப்போது சினிமா உலகில் இமயம் அளவுக்கு வளர்ந்து இருக்கிறதே !!! " என்று கேட்டார்கள்...

அதற்கு எம்ஜிஆர் அவர்களின் பதில் மகா தத்துவஞானி போல் இருந்தது... அவர் சிரித்துக்கொண்டே சொன்னார் :
"ஒருவரது ஆதிநிலை மரத்துக்கு வேர் போன்றது. வேர் அழுக்காக சேறாகத் தான் இருக்கும். அதைக் கழுவிப் பார்க்க முடியாது. ஆனால் வேரில் இருக்கும் சேறு தான் பழத்துக்கு இனிப்பையும், சுவையையும், மணத்தையும் தருகின்றது... அதுபோல ஒருவரது கஷ்டம் தான் அவரது நிலையை மேம்படுத்துகிறது...இந்த உண்மையை நானும் உணர்ந்தவன். மஹபூப் சாரும் உணர்ந்தவங்க. அதனால தப்பா எடுத்துக்கமாட்டாங்க..."
என்றார்.

அந்த இருவரும் மன்னிப்புக் கேட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர்...



நன்றி -பாலா சுப்பிரமணியன் முகநூல்

Gambler_whify
18th October 2017, 11:48 PM
http://i66.tinypic.com/16gic5t.jpg

அடிமைப் பெண் படத்துக்கு மக்கள் திலகத்துக்கு 1970-ம் ஆண்டிலே பிலிம்பேர் பத்தரிக்கை விருது வழங்கபடிருக்கின்றது. ராஜ்காபூர் புரட்சித் தலைவருடன் பேசுகின்றார்.

பம்பாயில் எம்ஜிஆர் என்று ஆனந்தவிகடன் பத்தரிக்கையிலே 1970 வருசம் செய்தி வந்திருக்கிறது. பம்பாயிலே புரட்சித் தலைவரை காண பெருத்த கூட்டம் வந்துள்ளது. படத்தில் பார்க்காலாம்.

பிறுகு வந்த ஆனந்த விகாடன் பத்தரிக்கையிலே மராத்தியாத்திலே இவ்வாளவு எம்ஜிாஆர் ரசிகார்களா என்று ஓருத்தர் கடிதம் எழுதிருக்கார். கீழ உள்ளது. இதிலே கடைசியாக ஆசிர்வாதம் என்பவர் எழுதிருக்கார். இதில் உள்ள பல கடிதங்கள் நான் ஏன் பிறந்தேன் தலைப்பிலே புரட்சித் தலைவர் எழுதிய வாழ்க்கை வரலாற்று தொடருக்கு பாராட்டி இருப்பதை பா்ர்க்கலாம்.

http://i64.tinypic.com/2likcvc.jpg

Gambler_whify
19th October 2017, 12:03 AM
http://i66.tinypic.com/5bxlb8.jpg

Gambler_whify
19th October 2017, 12:05 AM
http://i68.tinypic.com/nzrp6e.jpg

Gambler_whify
19th October 2017, 12:08 AM
http://i66.tinypic.com/2qwd56x.jpg

Gambler_whify
19th October 2017, 12:16 AM
http://i63.tinypic.com/snjtoz.jpg


இந்த படம் பற்றி விவரம் தெரிஞ்சவர்கள் சொல்லலாம்.


போலீஸ்காரர்கள் வழி ஏற்படுத்திக் கொடுக்க திருப்பத்தில் வேன் வருகிறது. பக்கவாட்டில் வரிசயாக சைக்கிள்கள் உள்ளது. அந்த பக்கிட்டு மலை.

.புரட்சித் தலைவரை பார்க்க மரத்திலே மக்கள் ஏறி உள்ளனர். வேனை விட கொஞ்சம் உயரத்தில் மரத்தில் மக்கள் இருப்பதை பா்ர்க்கலாம்.

fidowag
19th October 2017, 12:40 PM
http://i64.tinypic.com/9kxbwn.jpg

fidowag
19th October 2017, 12:41 PM
http://i66.tinypic.com/348lwsw.jpg

fidowag
19th October 2017, 12:44 PM
http://i67.tinypic.com/2i6ki8m.jpg

fidowag
19th October 2017, 12:45 PM
http://i66.tinypic.com/v5j1w2.jpg

fidowag
19th October 2017, 12:46 PM
http://i63.tinypic.com/w6xrlv.jpg

fidowag
19th October 2017, 12:47 PM
http://i67.tinypic.com/14t78tw.jpg

fidowag
19th October 2017, 01:13 PM
நக்கீரன் வார இதழ்
http://i65.tinypic.com/2j5yy61.jpg

fidowag
19th October 2017, 01:16 PM
ஓவியம் -நண்பர் திரு.சாமுவேல் , சத்தியமங்கலம்
http://i66.tinypic.com/wv4x95.jpg

fidowag
19th October 2017, 01:17 PM
http://i63.tinypic.com/15moh1c.jpg