PDA

View Full Version : Makkal thilagam mgr part 22



Pages : 1 2 3 4 5 6 7 8 9 [10] 11 12 13 14 15 16 17

fidowag
20th December 2017, 11:51 PM
http://i63.tinypic.com/21ctmhh.jpg
http://i66.tinypic.com/izw7b6.jpg
http://i63.tinypic.com/augrcy.jpg
http://i63.tinypic.com/vpyts9.jpg
http://i65.tinypic.com/3x6vm.jpg

fidowag
20th December 2017, 11:57 PM
http://i65.tinypic.com/2hgh8ja.jpg
http://i67.tinypic.com/2nsz3ar.jpg
http://i63.tinypic.com/2q80z9w.jpg
http://i63.tinypic.com/25iazdk.jpg

fidowag
21st December 2017, 12:01 AM
http://i63.tinypic.com/2d77se0.jpg
http://i63.tinypic.com/11r3skg.jpg
http://i67.tinypic.com/wsnqxh.jpg
http://i68.tinypic.com/157ye05.jpg
http://i63.tinypic.com/2s8fz21.jpg

fidowag
21st December 2017, 12:02 AM
http://i67.tinypic.com/ngpl52.jpg

oygateedat
21st December 2017, 09:09 PM
#இப்பேர்ப்பட்ட #பக்தர்கள் #உலகில் #வாத்தியாருக்கு #மட்டுமே #உண்டு...

இப்பதிவை டைப் பண்ணும்போது பொங்கி வந்த கண்ணீரை என்னால் அடக்கமுடியவில்லை...
------------------------------------------------------

சென்னை மவுண்ட்ரோடு தபால்தந்தி அலுவலகம்! மாலை ஆறு மணி, நீண்ட வரிசை, அதில் வியர்வையால் நனைந்து, காய்ந்து விரைத்து நிற்கும் சட்டை, கோடு போட்ட உள் டவுசர் வெளியில் தெரிய மடித்துக் கட்டிய லுங்கி முகத்தில் சோகம், எப்படியும் மீட்டு விடலாம் என்ற நம்பிக்கை இழையோடும் கண்கள், பரபரப்புடன் ஒரு ரிக்*ஷாகாரர்.
ஒரு வழியாய் மனதை திடப்படுத்திக் கொண்டு உள்டவுசர் பாக்கெட்டில் இருந்த ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், பத்து ரூபாய் என்று கசங்கி சுருண்டு கிடந்த நோட்டுகளை தந்திக் கவுண்டரில் அள்ளிப் போட்டுக் கொண்டே…

”இவ்வளவு தான்யா இன்னிக்கு ரிக்ஷா ஓட்டின கலெக்ஷன், இதை எடுத்துக்க”

“யோவ் நீ என்ன இடம் மாறி வந்துட்டியா, நான் உன் ரிக்*ஷா ஓனர் இல்ல…!

“அய்ய…துட்டு உன்க்கில்லைபா…தந்தி கொடுக்க”
“எந்த ஊருக்கு?”
அமெரிக்காவிலுள்ள ப்ரூக்ளின் ஆஸ்பத்திரிக்கு” தலைவா கவலைப் படாதே... நாங்கள் உயிருடன் இருக்கும் வரை உன்னை எங்களிடமிருந்து பிரிக்க முடியாது” இதுக்கு எவ்வளவு காசு”

“95 ரூபாய் ஆகுது”
“இந்தா எடுத்துக்க..
அலுவலர் அந்த அழுக்கு நோட்டுகளை எண்ணிப் பார்த்து, 78 ரூபாய் தான் இருக்கிறது, இன்னும் 17 ரூபாய் வேண்டும்.
“மீண்டும் பாக்கெட்டுக்குள் கையை விட்டுத் துழாவுகிறார், 10 பைசா கூட இல்லை.
அவருக்குப் பின்னால் வரிசையில் நின்றவர்கள், ரிக் ஷாக்காரரைப் பார்த்து...

“அண்ணாத்தே, காசு இல்லன்னா எடத்தை காலி பண்ணு, நாங்க தந்தி கொடுக்கணும்.”
“நிலை தடுமாறிய ரிக்ஷாக்காரர், சார் கொஞ்சம் பொறுத்திரு, நாலு சவாரியில நீ கேட்ட துட்டை கொண்டு வந்துடுறேன், நீ வூட்டுக்கு போயிடாத, ஆபீஸ எப்ப மூடுவ?!

“எப்பவும் மூட மாட்டோம், இந்த கவுண்டர் 24 மணி நேரமும் திறந்திருக்கும்”
“அது போதும் இன்னும் அரை அவர்ல வந்துட்றேன்... நேரத்தை வீணாக்காமல் வெளியேறுகிறார்...

“நீங்க எந்த ஊருக்குமா தந்தி கொடுக்கணும்..?”
காலிப் பூக்கூடையுடன் க்யூவில் நின்ற பூக்காரப் பெண்மணியிடம் கேட்கிறார். தந்தி அலுவலர்.

”ப்ரூக்ளின் ஆஸ்பத்திரிக்கு”...

ஒரு நாள் முழுக்க வியர்வை சிந்திய காசை வீட்டுக்கு எடுத்துச் செல்லாமல், ஒரு தலைவனின் உயிருக்காக தன்னை வருத்தி தவம் கிடக்கிறார்கள். இப்படிப்பட்ட மனிதர்களை, கொஞ்சம் கேலித்தனத்துடன், பார்க்கிறார் தந்தி அலுவலர்.
அரை மணி நேரத்திற்குள் வருவதாக சென்ற ரிக்ஷாகாரர், ஒரு மணி நேரம் கழித்து வருகிறார்.

“இந்தா சார் நீ கேட்ட 17 ரூபாய்’ என்று
நான்கு ஐந்து ரூபாய் நோட்டுகளை கொடுக்கிறார்...
பரிவுடன் பதிவு செய்து கொண்ட தந்தி அலுவலர்…

ஏம்பா நான் கேட்குறேன்னு தப்பா நினைக்காத. நீ தந்தி கொடுக்கறதுனால என்ன பிரயோஜனம், தலைவர்களெல்லாம் நிறையச் சம்பாதிச்சு ரொம்ப உயர்ந்து இருக்காங்களே, உங்களை மாதிரி தொண்டர்கள் எல்லாம் மூடத்தனமா ஏன் இப்படி செயல்படுறீங்க?
அவுங்க உங்களுக்கு ஒரு டீயாவது வாங்கி கொடுத்திருப்பாங்களா?

வேறு நேரமாயிருந்தால், ரிக்ஷாக்காரர் தாறுமாறாக செயல்பட்டிருப்பார், ஆனால் நல்லவேளை அந்த நேரத்தில் மட்டும் ரிக்ஷாக்காரர் பொறுமையாக செயல்பட்டார்...

“சார் இது வரைக்கும் ஒரு டீயாவது வாங்கி கொடுத்திருப்பாங்களான்னு கேட்டீங்க, மத்த தலைவர்களைப் பத்தி எனக்குத் தெரியாது.

"ஆனா என் தலைவன் அப்படி இல்லை, எங்களை மாதிரி ஏழை ஜனங்களுக்கு என் தலைவன் என்ன வேணும்னாலும் செய்வான் உங்களுக்குத் தெரியுமா? என் குடும்பம் மூனு வேளை சோறு துண்றதே என் தலைவனால தான்."

“என்னப்பா சொல்ற..?

“ ஆமா சார்..!
இந்த ரிக்ஷா என் தலைவன் வாங்கிக் கொடுத்தது அந்தத் தலைவனுக்காக என் குடும்பம் ஒருநாள் பட்டினி கிடந்தா, செத்தா போயிடுவோம்..

அதிகம் பேச வரவில்லை……
பீறிட்டு வந்த அழுகையை அடக்கிக் கொண்டு ரிக்ஷாக்காரர் விருட்டென்று கிளம்பி விட்டார்.

படித்த நமக்கே, படிக்காத ரிக்*ஷாக்காரர் பாடம் கற்பித்துச் சென்றுவிட்டாரே என்று தந்தி அலுவலர் கலங்கித் தான் போனார்...

யாரை நினைத்து நெகிழ்வது ... இப்பேர்ப்பட்ட தலைவனையா...? அல்லது பக்தனையா ...?

fidowag
21st December 2017, 11:31 PM
கல்கண்டு வார இதழ் -27/12/17
http://i63.tinypic.com/2afwk8w.jpg

fidowag
22nd December 2017, 12:06 AM
தினமலர் -21/12/17
http://i68.tinypic.com/33zchf6.jpg

fidowag
22nd December 2017, 12:15 AM
மதுரை சென்ட்ரல் சினிமாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் பிரம்மாண்ட வெற்றி படைப்பான "அடிமை பெண் " மக்கள் தலைவரின் நினைவு நாளை முன்னிட்டு மீண்டும் அரிய சாதனை படைக்க வருகை .
http://i66.tinypic.com/2gubdb7.jpg


தகவல் உதவி : மதுரை நண்பர் திரு.எஸ். குமார்.

fidowag
22nd December 2017, 12:15 AM
http://i66.tinypic.com/eok1l.jpg

fidowag
22nd December 2017, 12:16 AM
http://i67.tinypic.com/2v1xkeu.jpg

fidowag
22nd December 2017, 12:17 AM
http://i67.tinypic.com/10mk6s2.jpg

fidowag
22nd December 2017, 12:17 AM
http://i66.tinypic.com/sb0uty.jpg

fidowag
22nd December 2017, 12:18 AM
http://i66.tinypic.com/immcxz.jpg

fidowag
22nd December 2017, 12:19 AM
http://i65.tinypic.com/140dymf.jpg

fidowag
22nd December 2017, 12:22 AM
தூத்துக்குடி சத்யாவில் புரட்சி தலைவர் நினைவு நாளை முன்னிட்டு ,மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "தர்மம் தலை காக்கும் " தினசரி 2 காட்சிகள் -
23/12/17 முதல் நடைபெறுகிறது .
http://i68.tinypic.com/15xv6fn.jpg

தகவல் உதவி : நெல்லை நண்பர் திரு.ராஜா .

fidowag
22nd December 2017, 12:26 AM
கோவை ராயலில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரையுலகின் "ஒளி விளக்கு "
22/12/17 முதல் தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i66.tinypic.com/spxlkn.jpg

fidowag
22nd December 2017, 12:29 AM
கோவை டிலைட்டில் 22/12/17 முதல் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.நினைவு நாளை முன்னிட்டு "ரிக்ஷாக்காரன் " தினசரி 2 காட்சிகள் நடைபெறுகிறது .

http://i64.tinypic.com/2z5qixs.jpg
தகவல் உதவி : நெல்லை நண்பர் திரு.ராஜா.

fidowag
22nd December 2017, 12:29 AM
http://i67.tinypic.com/ekn5f9.jpg

fidowag
22nd December 2017, 12:30 AM
http://i67.tinypic.com/22nhgx.jpg

fidowag
22nd December 2017, 12:31 AM
http://i65.tinypic.com/258xe8z.jpg

fidowag
22nd December 2017, 12:32 AM
http://i63.tinypic.com/2nghm3o.jpg

fidowag
22nd December 2017, 12:32 AM
http://i63.tinypic.com/e0q1sk.jpg

fidowag
22nd December 2017, 12:33 AM
http://i63.tinypic.com/34973vs.jpg

fidowag
22nd December 2017, 12:34 AM
http://i68.tinypic.com/2q999fo.jpg

fidowag
22nd December 2017, 11:33 PM
இன்று முதல் (22/12/17) சென்னை பாட்சாவில் மக்கள் திலகம் /புரட்சி நடிகர்
எம்.ஜி.ஆர். இருவேடங்களில் இரு கரங்களில் வாள் வீச்சில் அசத்திய
"நீரும் நெருப்பும் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .

http://i65.tinypic.com/24dojv5.jpg

fidowag
22nd December 2017, 11:34 PM
இன்று முதல் (22/12/17) சேலம் அலங்காரில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். :தர்மம் தலை காக்கும் " தினசரி 4 காட்சிகள் -புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நினைவு நாளை
முன்னிட்டு வெளியீடு .
http://i65.tinypic.com/242uarn.jpg

தகவல் உதவி : நெல்லை நண்பர் திரு.ராஜா .

fidowag
22nd December 2017, 11:38 PM
இன்று முதல் (22/12/17) புளியங்குடி
கண்ணனில் (நெல்லை மாவட்டம் -தென்காசி அருகில் )
புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்திய டிஜிட்டல்
"நினைத்ததை முடிப்பவன் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .

http://i67.tinypic.com/dob33r.jpg

தகவல் உதவி : நெல்லை நண்பர் திரு.ராஜா .

fidowag
22nd December 2017, 11:42 PM
http://i64.tinypic.com/k1q4ah.jpg

fidowag
22nd December 2017, 11:43 PM
http://i65.tinypic.com/2dj7a0m.jpg

fidowag
22nd December 2017, 11:44 PM
http://i68.tinypic.com/qqcobp.jpg

fidowag
22nd December 2017, 11:44 PM
http://i67.tinypic.com/2mcdl3n.jpg

fidowag
22nd December 2017, 11:45 PM
http://i64.tinypic.com/10r1wn5.jpg

fidowag
22nd December 2017, 11:46 PM
http://i66.tinypic.com/2dhe5qh.jpg

fidowag
22nd December 2017, 11:47 PM
http://i63.tinypic.com/2d1vhvs.jpg

fidowag
22nd December 2017, 11:47 PM
http://i63.tinypic.com/2u4q1om.jpg

fidowag
22nd December 2017, 11:48 PM
http://i64.tinypic.com/2hyezif.jpg

fidowag
22nd December 2017, 11:49 PM
http://i66.tinypic.com/1gpto4.jpg

fidowag
22nd December 2017, 11:50 PM
http://i67.tinypic.com/2uyt08w.jpg

ifucaurun
23rd December 2017, 02:41 PM
http://i67.tinypic.com/jt446x.jpg

ifucaurun
23rd December 2017, 02:42 PM
http://i63.tinypic.com/2qc2g6u.jpg

ifucaurun
23rd December 2017, 02:43 PM
http://i67.tinypic.com/2cqzd3a.jpg

ifucaurun
23rd December 2017, 02:46 PM
http://i67.tinypic.com/20tjs0g.jpg
மக்கள் திலகம் பற்றி 21-12-2017 அன்று தினமலர் நாளிதழில் பக்கம் 8ல் இது உங்கள் பக்கம் பகுதியில் மக்கள் திலகம் அவர்கள் அப்போலோவில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது ரிக்சாக்காரன் ஒருவர் மக்கள் திலகம் அவர்கள் பூரண குணம் அடையவேண்டி அவருக்கு ஒரு தந்தி கொடுக்க தபால் நிலையம் வந்தார் தந்தி கொடுக்க ரூபாய் 95 ஆகிறது என்று தபால் நிலைய ஊழியர் சொல்லி உள்ளார் ஆனால் ரிக்ஷாக்காரன் அவர்களிடம் ரூபாய் 78 இருந்தது உடனே பாக்கி தொகை செலுத்த நான்கு சவாரி சென்று வந்து பாக்கி தொகை செலுத்தி தலைவருக்கு" நாங்கள் இருக்கிறோம் தலைவா நீ கவலை படாதே" என்று தந்தி கொடுத்து இருந்தார் இவரை போல் இன்னும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றார்கள் அதனால் தான் மக்கள் திலகம் இன்றும் நம்மோடு வாழ்நகொண்டு்து இருக்கிறார் இதனை பற்றி படித்தவுடன் என் கண்கள் குளமாகி போனது வாழ்க புரட்சி தலைவர் --------- நன்றி தினமலர்

ifucaurun
23rd December 2017, 02:48 PM
http://i66.tinypic.com/2mnhkqx.jpg

ifucaurun
23rd December 2017, 02:49 PM
http://i63.tinypic.com/2wr16i0.jpg

ifucaurun
23rd December 2017, 02:51 PM
http://i64.tinypic.com/98ww39.jpg

ifucaurun
23rd December 2017, 02:54 PM
இதிகாசத்தில் கர்ணன் இறந்த போது தர்மத்தாய் கதறியதாக ஒரு சம்பவம் உண்டு.....

நம் கலியுக கர்ணன் இயற்கையை ஆள புறப்பட்ட 24.12.1987 அன்று கதற துவங்கிய அந்த தர்மத்தாய் இன்று வரை கதறி கொண்டு தான் இருக்கிறாள்....

இன்னொரு மகன் இன்று வரை பிறக்கவில்லையாம்.....???!!!

http://i64.tinypic.com/ezlule.jpg

oygateedat
23rd December 2017, 09:33 PM
நமது
தலைவரின்
நினைவுநாளை
முன்னிட்டு
மக்கள் திலகத்தின்
வெற்றிக்காவியங்கள்
கோவையில்
ராயல் - ஒளிவிளக்கு
டிலைட் - ரிக்*ஷாக்காரன்

fidowag
23rd December 2017, 11:51 PM
தாம்பரம் பேருந்து நிலையம் அருகில்
http://i68.tinypic.com/2z4a3nn.jpg

fidowag
23rd December 2017, 11:52 PM
http://i66.tinypic.com/2n709ph.jpg

fidowag
23rd December 2017, 11:53 PM
http://i65.tinypic.com/10xa7hu.jpg

fidowag
23rd December 2017, 11:53 PM
http://i67.tinypic.com/2irb3gl.jpg

fidowag
23rd December 2017, 11:54 PM
சேலையூர் , கேம்ப் ரோடு .
http://i66.tinypic.com/16iz9xk.jpg

fidowag
24th December 2017, 12:07 AM
http://i63.tinypic.com/9hon5c.jpg

fidowag
24th December 2017, 12:07 AM
http://i67.tinypic.com/2ursd1t.jpg

fidowag
24th December 2017, 12:08 AM
http://i65.tinypic.com/2enue0m.jpg

oygateedat
24th December 2017, 05:02 AM
தலைவனுக்கு ஒரு தந்தி!!
------------------------------------------
எம்.ஜி.ஆரே!!
எங்கள் வாழ்வின்
மூன்றெழுத்து முகவரியே!!

உனக்குப் பிடித்த எண் மட்டுமல்ல--
உன்னைப் பிடித்த எண்ணும் ஏழு தானே??
24+12+1987=!!
அதனாலோ--
வாரத்தின் ஏழு நாட்களும்--உன்
சாரத்தின் சத்தியங்களையே நாங்கள்
சாற்றித் திரிகிறோம்??

நீ--
கோடம்பக்க சினிமாவில்
கோட்டையைக் காட்டியவர் மத்தியில்
கோட்டையின் உச்சியில்
கோடம்பாக்கத்தை ஏற்றியவன்??

ராமச்சந்திரனே--
அயோத்தி என்றாலே பிரச்சனை
என்பதாலோ
இலங்கையில் அவதரித்தாய்??

முன்னுரையாய் உனக்கும்
பின்னுரையாய் எங்களுக்கும்
கிட்டியது--
சதி
லீலாவதியால்??

உன்னை நெஞ்சில்
வைத்தவர்களை விட
நஞ்சில்
வைதவர்களையே
அதிகம் நீ வாழ வைத்திருக்கிறாய்??

நீ--
அன்பு என்னும் சொத்தை மட்டுமே
அதிகம் குவித்ததாலோ
சொத்துக் குவிப்பு வழக்கில்
சிக்கவில்லை???

நீ--இருந்தவரை
ஏழைகளின் கணிப்பு---
தேவைப்படும் தருணங்களில் எல்லாம்
ராமா வரம்--அழைக்காமலேயே
தாமா வரும்!!

ஆர் ஐந்து ஆண்டுகள் ஆண்டாலும்
ஆகுமோ உன் சிறப்பு என்று
ஆறைந்து ஆண்டுகளாம்--
முப்பதைக் கடந்தும்
முணுமுணுக்கிறோம்???

இன்றைய ஏழைகளின் ஏற்றத்துக்காக
இறைஞ்சுகிறோம் உன்னை--
எழுந்து வா உறக்கம் கலைந்து
எங்களின் இதயக் கனியே
எங்களுக்காக
இதயம் கனியே!!!!

முகநூலில்
திரு தியாகு வெங்கட்ராமன்

oygateedat
24th December 2017, 05:07 AM
https://s9.postimg.org/l8j7taldr/IMG_7182.jpg (https://postimages.org/)
நமது
தலைவரின்
30-வது
நினைவு தினம்
இன்று
இப்படி
ஒரு
தலைவர்
எப்பிறவியிலும்
இனி
பிறக்கப்போவதில்லை

Richardsof
24th December 2017, 01:48 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் 30 வது ஆண்டு நிறைவு தினம் .

கடத்த 30 ஆண்டுகளாக மக்கள் திலகம் எம்ஜிஆர் நம்மோடு பசுமையான நினைவுகளோடு வாழ்ந்து கொண்டு வருகிறார். இன்னமும் நம்மோடு தொடர்ந்து பயணிப்பர் . உலகமெங்கும் வாழும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இன்று அவருடைய நினைவு தினத்தை அனுசரித்து கொண்டு வருகிறார்கள் .

1987 முதல் 2017 இன்றுவரை மக்கள் திலகம் எம்ஜிஆரின் ஆளுமைகள் நம்மை பிரமிக்க வைக்கிறது . உலகத்தில் எந்த ஒரு தலைவருக்கும் கிடைக்காத பெருமை நம் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஒருவர்க்கு மட்டுமே கிடைத்துள்ளது .

30ஆண்டுகள்
இடைவெளி இல்லாமல் அவருடைய திரைப்படங்கள் தமிழகமெங்கும் திரை அரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது .
மக்கள் திலகம் புகழ் பாடும் புதிய புத்தகங்கள் நூற்றுக்கணக்கில் வந்த வண்ணம் உள்ளது .
எல்லா தரப்பிலிருந்தும் பல்வேறு எம்ஜிஆர் விழாக்கள் உலகமெங்கும் தெடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளது .
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பல்வேறு அமைப்புகள் மூலம் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது .
அனைத்து ஊடகங்களும் எம்ஜிஆர் நினவு நாளை சிறப்பித்தார்கள் .
பத்திரிகைகள் அனைத்தும் எம்ஜிஆர் நினைவு நாளை கூர்ந்து கட்டுரைகளை பதிவிட்டார்கள்

மக்கள் திலகமே
நாங்கள்
கோடிக்கணக்கான உங்கள் ரசிகர்கள்
கடந்த முப்பது ஆண்டுகளாக உங்களின் திருவுருவம் தினமும் காணாத நாளே இல்லை .
தினமும் உங்கள் படங்கள் , பாடல்கள் எங்களுக்கு விருந்தது .
உங்கள் பெயரை சொல்லி வெற்றி கண்டோர்கள் பட்டியல் ..... நீள்கிறது .
இன்றும் உங்கள் அரசாங்கம் நடக்கிறது .
தமிழக அரசியலில் நீங்களதான் மைய்யம்
வாழ்ந்த காலத்தில் பலரையும் வாழ வைத்தீர்கள் .
30 ஆண்டுகளாக உங்கள் பெயரை உச்சரித்தவர்களை வாழ வைத்தீர்கள் .
உலகத்தில் எங்கும் நடக்காத அதிசயம்
உங்கள் ரசிகனாக நாங்கள் வாழ்வதை எண்ணி பெருமை கொள்கிறோம்

Richardsof
24th December 2017, 01:53 PM
http://i65.tinypic.com/30bii2s.jpg

fidowag
24th December 2017, 11:14 PM
22/12/17 வெள்ளி முதல் சென்னை சரவணாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின்
"நேற்று இன்று நாளை " தினசரி 3 காட்சிகளில் வெற்றி நடைபோடுகிறது .
http://i63.tinypic.com/b8n6tv.jpg

fidowag
24th December 2017, 11:14 PM
http://i68.tinypic.com/2d779sk.jpg

fidowag
24th December 2017, 11:30 PM
இன்று (24/12/17) மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 30 வது நினைவு நாளை முன்னிட்டு "மாட்டுக்கார வேலன் " திரைப்படம் சென்னை கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில் உள்ள எம்.எம்.பிரிவியூ அரங்கில் மாலை 5 மணிக்கு
திரையிடப்பட்டது . மதுரை, பெங்களூரு , ஆரணி , பட்டுக்கோட்டை போன்ற
நகரங்களில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர் .

நினைவு நாள் நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஆர்.கே. நகர் தேர்தலின்
பரபரப்பான முடிவுகள் , நேற்று இன்று நாளை, நீரும் நெருப்பும் திரைப்பட வெளியீடுகள் ஆகியவற்றை பொருட்படுத்தாமல் சுமார்.150க்கு மேற்பட்ட
திரளான பக்தர்கள் வந்து திரைப்படத்தை கண்டுகளித்தனர் .

ஆரம்பத்தில் திரு.ஆதவன் வழக்கம் போல திரைப்படத்தின் சிறப்புகள், வெற்றிகள்,
மக்கள் திலகத்தின் நடிப்பாற்றல், இரட்டை வேடத்தில் வித்தியாசங்கள்,
சண்டை காட்சிகளில் புதுமை ,கிளைமாக்ஸ் சண்டையின் நுணுக்கம்,ஸ்டைல்
சுறுசுறுப்பு, என்று பல வகைகளில் பேசி பக்தர்களை கவர்ந்து கைதட்டல்கள்,
இடைவிடாது வாங்கினார் . வந்திருந்த அனைவருக்கும் இடைவேளையின்போது
தேநீர் வழங்கப்பட்டது .முடிவில் திரைப்படம் திரளான பக்தர்களின் ஆதரவுடன்
வெற்றிகரமாக திரையிடப்பட்டதற்கு அனைத்திந்திய எம்.ஜி.ஆர். திரைப்பட திறனாய்வு சங்கத்திற்கு நன்றி தெரிவித்தார் .
http://i65.tinypic.com/idyngo.jpg

fidowag
24th December 2017, 11:31 PM
http://i67.tinypic.com/5wcg44.jpg

Richardsof
25th December 2017, 11:48 AM
எம்ஜிஆரின் 30-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் தமிழக முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் நேற்று அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 30-வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் ஆகியோர் காலை 8.45 மணிக்கு எம்ஜிஆர் நினைவிடத்துக்கு வந்தனர். எம்ஜிஆர் சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பிறகு, ஜெயலலிதா சமாதிக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர். அவர்களுடன் அதிமுக அமைச்சர்களும் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் நீண்ட வரிசையில் நின்று எம்ஜிஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். தமிழக சட்டப்பேரவை தலைவர் தனபால் காலை 11.45 மணிக்கு தனியாக வந்து அஞ்சலி செலுத்தினார்.

டிடிவி தினகரன் நேற்று பிற்பகலில் எம்ஜிஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு ஜெயலலிதா சமாதிக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த டாக்டர் வெங்கடேஷ், தங்க தமிழ்செல்வன் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், நடிகர் பாக்யராஜ், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் கணவர் மாதவன் உள்ளிட்டோரும் எம்ஜிஆர் நினைவிடத்தில் நேற்று அஞ்சலி செலுத்தினர்.

Richardsof
25th December 2017, 11:51 AM
தூத்துக்குடி டிசம்பர் 24 ; அஇஅதிமுக நிறுவனர் மறைந்த தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் 30 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ தலைமையில் மவுன ஊர்வலம் நடைபெற்றது.
கழக நிறுவனர் மறைந்த தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 30 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி குரூஸ்பர்ணாந்து சிலை முன்பிருந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ தலைமையில் மாபெரும் மவுன ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தை அடைந்தது.அங்குள்ள பாரதரத்னா புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவசிலைக்கு எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ தலைமையில் கழகத்தினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் ஜெய்சிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி., கழக அமைப்புசாரா ஒட்டுனரணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, கழக இளைஞர் இளம்பெண்கள் பாசறை துணைச் செயலாளர் சின்னதுரை, தூத்துக்குடி மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் ஏசாதுரை, முன்னாள் மீனவளர்ச்சி கழக தலைவர் அமிர்தகணேசன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல், முன்னாள் ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஆறுமுகநயினார், மாநகர வடக்கு பகுதி கழக செயலாளர் பொன்ராஜ், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் ராஜநாராயணன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர்கள் சத்யா லெட்சுமணன், ஜோதிமணி பி.எம்.செல்வராஜ் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன் தலைமை கழக பேச்சாளர் எஸ்.டி.கருணாநிதி மாவட்ட பிரதிநிதிகள் வக்கீல் முனியசாமி சப்பாணிமுத்து சாந்தி மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் சோபன் முன்னாள் தொகுதி கழக செயலாளர் புகளும்பெருமாள் மாவட்ட மகிளிரணி செரினாபாக்கியராஜ் புதுக்கோட்டை கூட்டுறவு வங்கி தலைவர் முருகன் அய்யனடைப்பு ராஜேந்திரன் அரசு போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் ஆறுமுகபெருமாள் கல்விகுமார் பொன்சிங் தொப்பைகனபதி ஆதிவெள்ளையன் பொன்னம்பலம் லெட்சுமணன் மாரியப்பன் குருசாமி ஆறுமுகநேரி ரவிச்சந்திரன் வழக்கறிஞர்கள் முள்ளக்காடு செல்வக்குமார் சுகந்தன்ஆதித்தன் கோமதிமணிகண்டன் 3ஆம் மைல் செல்வக்குமார் மற்றும் தங்கமாரியாப்பன் பி.சி.மணி எம்.ஜி.ஆர் மன்றம் மணி சுந்தரேஸ்வரன் பரிபூரனராஜா மிக்கேல் குறுக்குசாலை ராஜேந்திரன் மாநகர பகுதி நிர்வாகிகள் சந்தனம் கணேசன் ரத்தினம் அந்தோணி செல்வராஜ் கோகிலா ஞானபுஷ்பம் உமாகமலக்கண்ணன் மாப்பிள்ளையூரணி வின்சென்ட் முனியசாமி மற்றும் சுடலைமணி அழகேசன் முக்காணி மணி ஆட்டோ ஐயப்பன் திருத்துவசிங் வட்ட செயலாளர்கள் திருமணி கெய்ன்ஸ் சந்திரசேகர் உதயசூரியன் கொம்பையா நாசரேத் ஜமீன் சாலமோன் உட்பட ஆயிரக்கணக்கான கழகத்தினர் திரளாக கலந்துகொண்டனர்.

Richardsof
25th December 2017, 11:53 AM
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 30-வது நினைவு நாள்! பட்டிதொட்டி யெங்கும் மக்கள் அஞ்சலி!

எம்.ஜி.ஆர்., என்ற மூன்றெழுத்து மந்திரம், அவர் காலமாகி, கால் நூற்றாண்டுகளுக்கு மேலாகியும், தமிழக மக்களால் இன்றும் ஆராதிக்கப்பட்டு வருகிறது என்றால், அதற்கு காரணம், மெத்தப் படித்தவர்களும், மேட்டுக்குடி மக்களும் அல்ல; உதிரத்தை வியர்வையாக்கி உழைத்து, பிழைக்கும் அடித்தட்டு மக்களின் மனதில், அவர் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பது தான்!

மக்கள் திலகம், புரட்சித் தலைவர் என தமிழக மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். 1987ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி மரணமடைந்தார். அவர் மரணமடைந்து இன்றுடன் 30 வருடங்கள் ஆகிறது.
இதையொட்டி தமிழகம் முழுவதும் எம்.ஜிஆர். பக்தர்கள், அதிமுகவினர் எம்.ஜி.ஆர். படங்களுக்கு மாலைகள் அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தெரு முனைகள், முக்கிய சாலைகள், கிராமங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் எம்.ஜி.ஆர். படங்கள் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்படுகிறது. எம்.ஜி.ஆரின் தத்துவப் பாடல்கள் ஸ்பீக்கர்களில் ஒலிக்கப்படுகின்றன.

சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அதிமுகவைத் தொடங்கிய பின்னர் 1977ம் ஆண்டு முதல்வர் பொறுப்புக்கு உயர்ந்த எம்.ஜி.ஆர். மரணமடையும் வரை தொடர்ந்து அப்பதவியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

ட்விட்டரில், ஃபேஸ்புக் போன்ற சமூக தளங்களிலும் எம்.ஜி.ஆரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தொடங்கி திரைப் பிரபலங்கள் வரை பலரும் எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தை அனுசரித்து வருகின்றனர்.

Richardsof
25th December 2017, 12:04 PM
எம்ஜிஆரின் தீவிர ரசிகன் நான்: ஸ்டாலின் அதிரடி


எம்ஜிஆரின் தீவிர ரசிகன் என்றும் அவரது திறமைகளை குறைத்து மதிப்பிடவில்லை என்றும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Richardsof
25th December 2017, 12:10 PM
தமிழ்த் திரையுலகத்தில் தனக்கென தனி பாதையை வகுத்துக் கொண்டு, சினிமாவை கண்ணும் கருத்துமாக நேசித்தவர் எம்ஜிஆர்.

சாதாரண மக்களுக்கான படத்தையும் கொடுத்து அதன் பின் அரசியலிலும்
வெற்றிக் கொடி நாட்டி, எதிரிகளுக்கு சிம்ம சொப்பனாமாய் விளங்கியர்.
சிறிய கதாபாத்திரங்களில் நடித்து கதாநாயகனாய் உயர்ந்து பல
ஆண்டுகள் தமிழ் சினிமாவில் தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர்.

ஒவ்வொரு படமும் ரசிகர்களை சரியாகச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் அதிகம் கவனம் செலுத்தியவர்.
படத்தை மட்டும் ரசிக்காமல் அதில் இடம் பெறும் பாடல்களும் ரசிகர்களைச் சென்றடையும் விதத்தில் படங்களைக் கொடுத்தவர் எம்ஜிஆர்.
அவருக்காக மட்டும் வாழாமல் அடுத்தவர்களுக்காகவும் வாழ்ந்ததால் தான் அவர் இன்றளவும் மக்கள் திலகம்.
இன்று வரை பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர், ஏழைகளின்
பங்காளன் என அழைக்கப்படுகிறார்.

எம்ஜிஆர் மறைந்து 30ஆண்டுகள் கடந்துவிட்டன. தமிழ்ச் சமூகத்தில்
அவரது கீர்த்தியும் அவர் குறித்த வழிபாட்டுணர்வும் எளிய மக்கள் மத்தியில் குறையவேயில்லை.

Richardsof
25th December 2017, 12:12 PM
சினிமா சமூக மாற்றத்தை முன்னெடுத்த காலகட்டத்தில் உருவான நாயகன்தான் எம்ஜிஆர்.

எம்ஜிஆர் என்ற பிம்பத்தை இன்னமும் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றார்கள் அவருடைய ரசிகர்கள்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த அடித்தட்டு மக்களில் இதயங்களில் எம்ஜிஆர் என்ற மீட்பரின் செல்வாக்கு இன்றுவரை உயர்ந்தபடிதான் உள்ளது.
நடிகராக இருந்த ஒருவரை அவரது மக்கள் சேவைக்காக பல்வேறு உலக நாடுகள் அழைப்பு அனுப்பி கவுரவித்தது எம்ஜிஆருக்கு மட்டுமே உள்ள சிறப்பு.

Richardsof
25th December 2017, 12:28 PM
2017ல் எம்ஜிஆரின் செல்வாக்கு

எம்.ஜி.ஆரின் திரைப்பட வரலாறு 1936-ல் தொடங்கி 1977-ல் நிறைவு பெற்றது. இந்த முப்பது ஆண்டுகளில் 1954-ல் வெளியான 'மலைக்கள்ளன்' படத்துக்குப் பிறகே அவர் படப்பாடல்கள் தீவிரமாக சமூக அக்கறை உள்ளனவாகப் படைக்கப்பட்டன. இந்த 22 வருட காலத்தில் எம்.ஜி.ஆர் படங்களில் ஒரிரு தனிப் பாடலாவது அவரது பிரசார பீரங்கியாகச் செயல்பட்டது. எம்.ஜி.ஆர் படப் பாடல்கள் குறித்து சான்றுகள் காட்டி எழுதினால் முந்நூறு பக்க அளவில் புத்தகமே எழுதலாம் என்றாலும், அதன் விரிவு அஞ்சி 'அப்போதைக்கு இப்போதே சொல்லி வைக்கிறேன் அரங்க மாநகருளானே' என்பது போல இப்போதைக்குச் சுருக்கமாக சிலவற்றை மட்டும் காண்போம்.
மூன்று காலகட்டம் - மூன்று கருத்தாக்கம் :

எம்.ஜி.ஆர் திமுக கட்சிக்கு வந்த பிறகு அவர் பாடல்களில் மிகுந்த கவனம் செலுத்தத் தொடங்கினார். அப்போது காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருந்ததால் அந்த ஆட்சி அக்கட்சி பெரியவர்கள் சிலரின் ஏமாற்றுத்தனம் போன்றவற்றை மக்களுக்கு எடுத்துச்சொல்லும் கடமை தனக்கிருப்பதாகக் கூறிய எம்.ஜி.ஆர் தன் தனிப்பாடல்களில் இந்த கருத்துக்களைப் புகுத்தினார். இவை சமூகச் சாடல், சமூக அக்கறை, இளைய சமுதாயத்தின் நியாயமான கோபம் கொப்பளிக்கும் பாடல்களாக அமைந்தன. பின்பு திமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடப்பது போன்ற பாடல்களையும், திமுக-வின் வரலாறு மற்றும் பெருமை பேசும் பாடல்களையும் தனிப்பாடல்களாக அமைத்தார். இவை மகிழ்ச்சி ததும்பும் பாடல்களாக ஒலித்தன. அடுத்து அதிமுக கட்சி உருவானதும் மீண்டும் பாடலின் கருத்தாக்கம் மாற்றம் அடைந்தது. திமுக அரசு ஊழல் மலிந்த அரசு என்னும் கருத்து வலுவாக பரப்பப்பட்டது. 'புதிய சமூகம் தோன்ற வேண்டும்', 'புதிய ஆட்சி மலர வேண்டும்', 'ஊழல் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்' என்ற கருத்துக்கள் எம்.ஜி.ஆரின் படங்களிலும் பாடல்களிலும் மையக் கருத்தாக மாறின.

ஆரம்பகட்ட காங்கிரஸ் எதிர்ப்பு பாடல்கள் :

1952-ல் திமுக அரசியலில் தலைதூக்கிய காலத்தில் அக்கட்சியில் எஸ்.எஸ்.ஆர், எம்.கே.ராதா, நாரயணசாமி போன்ற நடிகர்கள் இருந்தாலும், எம்.ஜி.ஆர் அளவுக்குக் கட்சியால் தானும் தன்னால் கட்சியும் வளர உழைத்தவர்கள் எவரும் இல்லை. கட்சிக்காக உழைத்த கலைஞர்கள் பலர் இருந்தனர். அவர்கள் மேடையில் பிரகாசித்த அளவுக்குத் திரையில் ஜொலிக்கவில்லை. அந்த வருடம்தான் நாராயணசாமி மூலமாக எம்.ஜி.ஆருக்கு அண்ணாவின் அறிமுகம் கிடைத்தது. அவரது கருத்துரைகளுக்கு இளைஞர் கூட்டம் மயங்கிக் கிடந்ததை அறிந்த எம்.ஜி.ஆர், திமுக-வுக்கு தமிழக அரசியலில் நல்ல வாய்ப்பு இருப்பதை யூகித்தார். இந்த முன்னறிவு அவரை திமுக-வின் பக்கம் ஈர்த்தது. காங்கிரஸ் கட்சியின் வேகமும் விவேகமும் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நமத்துவிட்டதைப்போல எம்.ஜி.ஆருக்குத் தோன்றியது. எனவே இளைஞர்களைக் கவர்ந்த திமுக-வில் தன்னை இணைத்துக்கொண்டார்.

இக்கட்சிக்குத் தன் பங்களிப்பாக தன் படங்களிலும் பாடல்களிலும் கட்சி கருத்துகளைப் புகுத்தினார். 1954-ல் கலைஞர் கருணாநிதி கதை, வசனம் எழுதி பட்ஷி ராஜா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளிவந்த 'மலைக்கள்ளன்' படத்தில் நேரடியாக தனது காங்கிரஸ் தாக்குதலைத் தொடங்கினார். டி.எம்.சவுந்தரராஜன் குரலில் 'எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...' என்ற பாடலைச் சேர்த்தார். இதற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. அடுத்த ஆண்டு வெளிவந்த 'குலேபகாவலி' படத்தில் 'நியாயமில்லே இது நியாயமில்லே...' என்ற பாடலும், 1956-ல் வெளிவந்த 'மதுரை வீர'னில் 'ஏய்ச்சு பிழைக்கும் பிழைப்பே சரிதானா எண்ணிப்பாருங்க நீங்க எண்ணிப்பாருங்க...’ என்ற பாடலும் எம்.ஜி.ஆர் ரசிகர்களின் எண்ணிக்கையை ஏற்றிவிட்டது. அதே ஆண்டு வெளிவந்த 'தாய்க்குப்பின் தாரம்' படத்தில் அவர் பாடிய 'மனுசனை மனுசன் சாப்பிடுறாண்டா தம்பிப்பயலே...' பாடல் இளைஞர்களைடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

Richardsof
25th December 2017, 12:29 PM
களத்தில் இறங்கிய எம்.ஜி.ஆர் :

திமுககாரர் என்ற முத்திரை கிடைத்ததில் வெற்றி பெற்ற எம்.ஜி.ஆர் அடுத்த ஆண்டு [1957] முதல் திமுக-வின் தேர்தல் பணிகளுக்கு நிதி உதவி அளிக்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் அண்ணாவே 'தம்பி நீ தரும் தொகையைவிட உன் முகம் எனக்கு ஆயிரக்கணக்கான ஓட்டுகளை அள்ளித்தரும். எனவே தேர்தல் பிரசாரத்துக்கு வா' என்று எம்.ஜி.ஆருக்கு அழைப்பு விடுத்தார். இந்த நல்வாய்ப்புக்காகக் காத்திருந்த எம்.ஜி.ஆர், தேர்தல் நிதி அளிப்பதுடன் களத்தில் இறங்கிப் பொது மக்களை, குறிப்பாகத் தன் ரசிகர்களை நேரில் சந்தித்தார். இந்தச் சந்திப்பு இவருக்கு தன்னைப் பற்றி மக்கள் நேரடியாக அறிந்துகொள்ள உதவியாக இருந்தது. தன் இமேஜை உயர்த்திக்கொள்ள இந்தத் தேர்தல் மேடைகளையும், பயணத்தையும் மிகச்சரியாகப் பயன்படுத்திக்கொண்டார். திமுக அரசியல் கூட்டங்களுக்குப் பெண்கள் அதிகமாக வருவதில்லை என்ற நிலை மாறியது. எம்.ஜி.ஆரைப் பார்க்க பெண்கள் கூட்டம் அலைமோதியது. அவர் வரும் வழியெங்கும் பெண்கள் தம் குழந்தைகளுடன் மணிக்கணக்கில் கால்கடுக்க நின்றனர். இந்த நல்வாய்ப்பு இவருக்கு ஏராளமான ரசிகர்களைப் பெற்றுத்தந்தது. செல்லும் இடங்களில் எல்லாம் எம்.ஜி.ஆர் படப்பாடல்கள் ஒலித்தன.

எம்.ஜி.ஆர் திமுகவின் முக்கிய பிரசார பீரங்கியாக மாறினார். சிறந்த மேடை பேச்சாளர்களும், மற்ற திரைக்கலைஞர்களும் செல்வாக்கை இழக்கத் தொடங்கினர். எம்.ஜி.ஆர் அண்ணாவிடம் பெற்ற செல்வாக்கைப்போல, கலைஞரையும் தன் அன்புப் பிடிக்குள் வைத்துக்கொண்டார். ஆனால், அதே சமயம் 'மலைக்கள்ள'னோடு அவரைத் தன் படங்களுக்கு வசனம் எழுத வைப்பதையும் நிறுத்திக்கொண்டார். ஆருர்தாஸ், சொர்ணம் [கலைஞரின் மைத்துனர்], ஆர்.கே.சண்முகம் போன்றோரையும், பிற்காலத்தில் கா.காளிமுத்து, நாஞ்சில் மனோகரன், கே.எஸ் கோபாலகிருஷ்ணன் ஆகியோரையும் தமக்கு வசனம் எழுத அமர்த்திக்கொண்டார். தன் நன்மையைக் கருதியும், கட்சியின் நன்மையைக் கருதியும் அண்ணாவின் மறைவுக்கு பிறகு கலைஞரை முதலமைச்சராக முன்மொழிந்தார்.

MGR-Karunanedhi

எம்.ஜி.ஆர் திரையுலகிலும் அரசியலிலும் எது செய்தாலும் அதில் ஒரு பொதுநலமும், சுயநலமும் இருக்கும்படி பார்த்துக்கொண்டார். இதில் அவரது கொடைத்தன்மைக்கு விலக்கு அளிக்கலாம். ஏனென்றால் கொடுப்பதற்கு அவர் தேடிக்கொண்ட விளம்பரத்தைவிட அவர் கொடுத்தது ஏராளம். இதை அவர் விளம்பரத்துக்காக மட்டும் செய்யவில்லை. அவருக்கு இயல்பாகவே அந்தக் குணம் அமைந்திருந்தது. முகம் தெரியாத நபர்கள் பலருக்கு அவர் மாதந்தோறும் வருடக்கணக்கில் மணி ஆர்டரில் பணம் அனுப்பியிருக்கிறார். துன்பப்படுவோரைப் பார்த்தால் அவர்கள் கேட்காமலேயே கொடுத்து உதவும் குணம் எம்.ஜி.ஆருக்கு இயற்கையிலேயே அமைந்திருந்தது. உதவி என்று நாடி வந்தவர் எதிரியாக இருந்தாலும், அவருக்கு உதவும் குணம் அவருக்கு இருந்தது. இதுபோக 'தர்மம் தலைகாக்கும்' என்று படத்தலைப்பும் பாடலும் அமைத்து அதில் நடித்தார். குண்டு சுட்டு பிழைத்தபோதும், சிறுநீரகம் மாற்றிப் பிழைத்தபோதும், இந்தப்பாடல் அவர் தர்மம் அவரது தலையை காத்ததை ஊருக்குப் பறை சாற்றியது. எம்.ஜி.ஆரின் தேர்தல் பிரச்சாரத்தில் தன்னை ஆரத்தி எடுக்கும் பெண்களுக்குப் பளபளப்பான நோட்டுகளைக் காணிக்கையாகக் கொடுத்தார். எம்.ஜி.ஆரை மனதாரப் பாராட்டிய பெண்கள், அரசியலுக்கு வரவும் இச்செயல் ஒருவகையில் காரணமாக இருந்தது.

Richardsof
25th December 2017, 12:30 PM
நாடோடி மன்னன்' படப்பாடல்கள் :

1958-ல் எம்.ஜி.ஆர் சொந்தப்படம் எடுத்தார். திமுக கட்சிக் கொடி ஏந்திய ஆணும் பெண்ணும் நிற்பது போல சின்னம் அமைத்தார். 'எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ்' என்று பெயரிட்டார். முதல் பாடலே கொள்கை விளக்கப் பாடலாகவே ஒலித்தது. இன்றைக்கும் இது மதிமுக வின் கடவுள் வணக்க பாடலாக அங்கீகரிக்கபட்டுள்ளது. 'செந்தமிழே வணக்கம் நம் திராவிடர் வாழ்வினை சீரோடு விளக்கும் செந்தமிழே வணக்கம்’ என்ற இப்பாடல் வைகோவின் மனங்கவர்ந்த பாடலும் ஆகும். அடுத்து இப்பாடலில் இன்னொரு பாடலை அமைத்தார். இப்பாடலுக்கு பெரிய காட்சியமைப்பு சிறப்பு கிடையாது. எம்.ஜி.ஆரும் அமைச்சர் ஒருவரும் ஆளுக்கொரு குதிரையில் அமர்ந்து போவார்கள். அப்போது எம்ஜிஆர் 'உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம் உண்டாகும் என்றே சொல் என் தோழா’ என்று கேட்பார். அமைச்சர் பதில் எதுவும் சொல்லமாட்டார். எம்.ஜி.ஆர் பதிலும் சொல்வார்.

‘உழைப்பவரே உரிமை பெறுவதிலே இன்பம் உண்டாகும் என்றே சொல் என் தோழா' என்பதுதான் அந்தப் பதில். இப்படிக் கேள்வி பதிலாக அமைந்த இப்பாடலுக்கு அமைச்சர் தலை அசைத்தபடி வருவார். இதுதவிர 'காடுவெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும்தானே மிச்சம்' என பானுமதி கேட்க எம்.ஜி.ஆர் 'காடு வெளையட்டும் பெண்ணே நமக்கு காலம் இருக்குது பின்னே' என்று பதில் அளிக்கும் பாடல் 'திமுக ஆட்சி வரட்டும்' என்ற நம்பிக்கையூட்டும் முன்னறிவிப்புப் பாடலாக அமைந்தது. இந்தப்பாடலில் தான் ‘நாளை போடப்போறேன் சட்டம் மிக நன்மை புரிந்திடும் சட்டம் நாடு நலம் பெறும் திட்டம்’ என்ற வரிகள் வரும். இந்த வரிகளே அவர் முதலமைச்சரானபோது அனைவரும் பாராட்டிய தீர்க்கதரிசன வரிகள் ஆகும். இந்தப்படல்கள் எம்.ஜி.ஆர் மீது மக்களுக்கு அதிக அன்பையும் நம்பிக்கையையும் ஊட்டின.

எம்.ஜி.ஆர்

தீவிர காங்கிரஸ் எதிர்ப்பு :

1960-க்குப் பிறகு திமுக அரசு ஏற்கும் வரை எம்.ஜி.ஆர் படங்களில் காங்கிரஸ் எதிர்ப்புப் பாடல்கள் வலுப்பெற்றன. 1963-ல் வெளிவந்த 'தாய் சொல்லைத் தட்டாதே' படத்தில் 'போயும் போயும் மனிதருக்கு இந்தப் புத்தியைக் கொடுத்தானே... அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் சேர்த்து பூமியைக் கெடுத்தானே’ என்ற பாடல், 'படகோட்டி (1964)'யில் 'கொடுத்ததெல்லாம் கொடுத்தான்' பாடலில் 'இல்லையென்போர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லயென்பார் - மடிநிறைய பொருளிருக்கும் மனம் நிறைய இருள் இருக்கும்' என்ற வரிகள் 'ஆசைமுகம் (1965)' படத்தில் 'எத்தனை பெரிய மனிதருக்கு எத்தனை சிறிய குணமிருக்கு' என்ற பாடலும் 'பணம் படைத்தவன் (1965)' படத்தில் 'கண்போன போக்கிலே கால் போகலாமா' பாட்டில் 'மனிதன் போன பாதையை மறந்தும் போகலாமா' என்ற வரி வரும்போது காந்திஜி படத்தைக் காட்டி காங்கிரஸார் காந்திய வழியைப் பின்பற்றத் தவறிவிட்டனர் என்பதை சிம்பாலிக்காகக் காட்டியிருந்தார். அதே வருடம் வெளிவந்த 'எங்க வீட்டுப்பிள்ளை' படத்தில் கறுப்புச் சட்டை அணிந்து எம்.ஜி.ஆர் பாடும் 'நான் ஆணையிட்டால்' பாட்டில் 'இந்தக் காக்கைகள் கூட்டத்தை ஒழிப்பேன்' என்று காங்கிரஸ்காரர்களைக் குறித்து பாடியிருப்பார். இந்தப் பாடல் வரிகள் சென்சாரில் அனுமதி பெறாததால் 'கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்' என்று மாற்றப்பட்டது. ஆனாலும், இலங்கை வானொலியில் பழைய வெர்ஷனைக் கேட்க முடிந்தது. பின்பு அங்கும் விடுதலை புலி அமைப்பு தடை செய்யப்பட்டபோது இந்தப்பாட்டு ஒலிபரப்புவது நிறுத்தப்பட்டது.

1966-ல் வெளிவந்த 'நாடோடி' படத்தில் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த, ரசிகர்களுக்குப் பிடிக்காமல் போன பாடல் ஒன்று. கண்தெரியாமல் பிச்சையெடுக்கும் சரோஜாதேவி பாடும் விரசமான பாடலை மாற்றி ‘நாடு அதை நாடு அதை நாடாவிட்டால் ஏது வீடு - பாடும்பொழுதெல்லாம் அதையே பாடு' என்ற பாடலைச் சொல்லித்தந்து பாடச்செய்வார். அதே ஆண்டு வெளியான 'நான் ஆணையிட்டால்' படத்தில் 'தாய் மேல் ஆணை தமிழ் மேல் ஆணை குருடர்கள் கண்ணை திறந்துவைப்பேன் - தனியானாலும் தலை போனாலும் தீமைகள் நடப்பதை தடுத்து நிற்பேன்' பாடல் திருடர்களைத் திருத்தும் பாடலாக அமைந்தாலும், சமூகத்தில் அது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் பொதுமக்கள் பணத்தைக் கொள்ளயடிக்கும் திருடர்களைத்தான் குறித்தது. பாடல் கருத்து திரைக்கதைக்கு ஏற்றதாகவும் அதேசமயம் பொது அரசியலுக்கு ஏற்றதாகவும் அமைத்துத் தரச்சொல்லி அதைத் தன் படங்களில் பயன்படுத்தினார் எம்.ஜி.ஆர்.

Richardsof
25th December 2017, 12:32 PM
திமுக புகழ் பாடும் பாடல்கள் :

1967-ல் அண்ணா அரசு பொறுப்பேற்றதும் எம்.ஜி.ஆரின் படப்பாடல்களின் உள்ளடக்கமும் மாறியது. அண்ணா அவர்கள் போலீஸ் என்ற பெயரைக் காவல் துறை என்று மாற்றினார். எம்.ஜி.ஆர் 'காவல்காரன்' எனப் படம் எடுத்தார். அது எம்.ஜி.ஆரின் கணக்குப்பிள்ளை ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் தயாரிப்பில் வெளிவந்த படம். இவருக்கும் ஜெயலலிதாவுக்கும் ஆரம்பத்தில் இருந்தே ஏழாம் பொருத்தம். ஜெயலலிதா கொஞ்சம் ஷார்ப்பாக இருந்தது அவரைச் சுற்றியிருந்த சிலருக்கு பிடிக்கவில்லை. ஆனால் எம்.ஜி.ஆருக்கோ ஜெயலலிதாவின் படிப்பும் சுறுசுறுப்பும் துணிச்சலாகத் தன் கருத்தை எடுத்துரைக்கும் பாங்கும் மிகவும் பிடித்துப்போயிற்று. அடுத்த வீட்டுக்கு போகும்போது அங்கிருக்கும் பொம்மையை எடுத்து விளையாடும் பிள்ளைகள் அதை என் வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போகிறேன் என்று அடம் பிடிப்பதை போல எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவைச் சில காலம் தன் வீட்டில் வைத்திருந்தார். 'காவல்காரன்' படத்தில் வரும் 'ங்கொப்புறாண சத்தியமா நான்' பாடலில் ‘என் இல்லம் புகுந்தாலும் உள்ளம் கவர்ந்தாலும் நான்தான் காவலடி’ என்ற வரிகள் அர்த்தத்துடன் எழுதப்பட்டது. தன் உள்ளம் கவர்ந்த கதாநாயகியான ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர் கடைசி வரை காவல் காத்தார். ஜெயலலிதா மீறி நடந்த போதும்கூட எம்.ஜி.ஆர் அவர் பாதுகாப்பில் ஒரு கண் வைத்திருந்தார். எம்.ஜி.ஆர் சுடப்பட்ட பின்பு வந்த முதல் படம் என்பதால் இதில் இடம்பெற்ற 'நினைத்தேன் வந்தாய் நூறு வயது' என்ற பாடல் எம்.ஜி.ஆருக்காகவே எழுதப்பட்டது போல இருந்தது. ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

'காவல்காரன்' என்பது திமுக அரசை சிம்பாலிக்காகக் குறித்தது. எம்.ஜி.ஆரும் அதில் காவல்துறையை சேர்ந்த ரகசிய போலீஸாக நடித்திருந்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட் . வெற்றிவிழாவில் எம்.ஜி.ஆர் உயரத்துக்கு வெள்ளித் தகட்டினால் அவர் உருவம் செய்து அவருக்கு வழங்கினர். அது இன்றும் எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் இருக்கிறது. இதில் அரசை சாடியோ கண்டித்தோ எந்தப்பாடலும் இல்லை. மாறாக மூன்று டூயட் பாட்டு. மேலும் எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவை சீர்திருத்தத் திருமணம் செய்வதாகவும், குழந்தை பிறப்பதாகவும் அவர்களின் கனவு கற்பனைகளாகப் படம் எடுக்கப்பட்டிருந்தது. அப்போது சீர்திருத்தத் திருமணத்திற்கு அண்ணாவின் அரசினால் சட்ட அங்கீகாரம் கிடைத்த சமயம். மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதுபோல படம் எடுக்கப்பட்டிருந்தது.

1968-ல் வெளிவந்த எம்.ஜி.ஆரின் நூறாவது படமான 'ஒளிவிளக்கு' படத்தில் எம்.ஜி.ஆர் தன் தீவிர ரசிகர்களான குறவர்களை போல மாறுவேடம் அணிந்து ஜெயலலிதாவுடன் ஒரு பாட்டு பாடுவார். அந்தப்பாட்டில் திமுக-வின் படியரிசி திட்டம் குறிப்பிடப்பட்டிருந்தது. அவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கை பாடலில் வெளிப்பட்டது. திமுக ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர் என்பதாகவும் இப்பாட்டும், காட்சியும், நடனமும் அமைக்கப்பட்டிருந்தது.

திமுக மற்றும் எம்.ஜி.ஆர் புகழ் பாடல்கள் :

சமூகச் சாடல் குறைந்ததால் எம்.ஜி.ஆரை மையப்படுத்திய பாடல்கள் அவர் படத்தில் தோன்றின. 'நான் யார் நான் யார் நீ யார்' மற்றும் 'என்னைத் தெரியுமா நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா', 'நான் உங்கள் வீட்டு பிள்ளை இது ஊரறிந்த உண்மை நான் செல்லுகின்ற பாதை பேரறிஞர் காட்டும் பாதை' போன்ற திமுகவின் பிரதிபலிப்பாக எம்.ஜி.ஆரைக் காட்டும் பாடல்கள் எழுதப்பட்டன. அதாவது எம்.ஜி.ஆர் என்றால் திமுக, திமுக என்றால் எம்.ஜி.ஆர் என்ற பிம்பத்தை அவர் உருவாக்கினார். இது திமுக மூத்த உறுப்பினர்களுக்குச் சற்று காட்டமாக இருந்தாலும், இளைஞர்கள் எம்.ஜி.ஆர் மீது வெறியாக இருந்ததாலும், எம்.ஜி.ஆரின் செல்வாக்கு உச்சத்தில் இருந்ததாலும் எவரும் ஒன்றும் சொல்ல இயலவில்லை.

Richardsof
25th December 2017, 12:33 PM
1969-ல் கலைஞர் முதல்வரானதும், எம்.ஜி.ஆர் நினைத்தபடி ஆட்சி நடக்கவில்லை. திமுகவினர் தறிகெட்டுத் திரிகின்றனர். ஊழலும் வன்முறையும் எம்.ஜி.ஆரை குழப்பத்தில் ஆழ்த்தியது. அவர் இதை எதிர்பார்க்கவில்லை. கலைஞரும் எதையும் கண்டிக்கவில்லை. உள்ளூர் தாதாக்கள் கட்சிப் பொறுப்பேற்று கட்டிட ஒப்பந்ததாரர்கள் ஆகின்றனர். பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. கலைஞரின் ஆட்சி அவர் நினைத்ததற்கு மாறாக இருப்பதைக் கண்ட எம்.ஜி.ஆர் அவசரப்படாமல் அமைதியாக ஒரு காரியம் செய்கிறார். அப்போது தமிழ்த் திரையுலகின் உச்சத்தில் அவர் கொடி கட்டி பறக்கிறார். அவரிடம் ஜெயலலிதா முழு செல்வாக்கு பெற்றிருக்கிறார். ஆழம் பார்க்க நினைக்கும் போதெல்லாம் எம்.ஜி.ஆர் அதை மற்றவர் காசில் பார்ப்பது கிடையாது. தன் பணத்தை போட்டு சொந்தப் படம் எடுக்கிறார். அந்தப்பட்த்தில் ஒர் கொடுங்கோலனைக் காட்டுகிறார். தாயை தாய்நாடாகவும் அதை ஒரு கொடுங்கோலனின் அடிமைப்பிடியில் இருந்து மீட்பதாகவும் கதை உருவாக்கிப் படமாக எடுக்கிறார். அந்தப் படம் 'அடிமைப்பெண்' என்ற பெயரில் வெளிவந்து வெற்றிவிழா கொண்டாடியது.

ஏமாற்றாதே ஏமாறாதே :

'அடிமைப்பெண்' படத்தில் மீண்டும் அரசை எதிர்க்கும் பாடல் காட்சிகளை அமைக்கிறார். கொடுங்கோலனுக்கு எதிராக ஒரு க்ளைமாக்ஸ் பாடல் ‘உன்னை பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது உன் செயலை பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது’ பாடல் ஹிட் ஆனது. படத்தின் நடுவில் கலைஞருக்கு நேரடியாக எச்சரிக்கை செய்வது போல ‘ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே' என்ற இந்தப்பாடலும் ஹிட் ஆனது. தன் செல்வாக்கு அவருக்கு தைரியத்தை அளித்தது இந்தப் படத்தின் வெற்றி அவருடைய எண்ணத்துக்கு பச்சைக் கொடி காட்டினாலும் அவர் அவசரப்படவில்லை. இதனை அடுத்து, தான் அரசியலுக்கு வரலாமா என்பதை அறிய நேரடியாக ஒரு படம் எடுத்து மக்களின் நாடி பிடித்து பார்க்க வேண்டும் என்று விரும்புகிறார். அதிக செலவில்லாமல் 'அடிமைப்பெண்' படம் போன்ற ஆடம்பரங்கள் இல்லாமல் பத்தே நாட்களில் விஜயா வாஹினி முதலாளி நாகிரெட்டியிடம் சொல்லி அவரது தயாரிப்பில் 'நம் நாடு' படத்தில் நடித்து முடிக்கிறார். அந்தப் படத்தின் வெற்றி இவருக்கு அரசியலில் ஈடுபடலாம் என்ற முழு நம்பிக்கையைக் கொடுத்தது.

Richardsof
25th December 2017, 12:34 PM
நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான் நான் :

'நம் நாடு' படமும் 'அடிமைப்பெண்' போல எம்.ஜி.ஆர் வில்லன்களைத் தோற்கடிக்க ஜெயலலிதாவே அவருக்கு முற்றிலும் உதவுவது போன்ற கதையம்சம் உள்ள படம். இதில் அவர் கோடீஸ்வரராக மாறு வேடத்தில் ‘நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான் நான் - துணிச்சலை மனத்திலே வளர்த்தவன் நான் நான் நான்’ என்று பாடி ஆடும் பாடல் அவரது மனத் திட்டத்தை எடுத்துரைத்தது. இதில் வில்லன்களைக் காங்கிரஸ்காரர்கள் போலவும் உயர்ந்த பக்திமான் போலவும் காட்டியிருந்ததால், திமுகவினருக்கோ சாதாரண மக்களுக்கோ சந்தேகம் வரவில்லை.

எம்.ஜி.ஆர்

இதற்கிடையே பல வெற்றிப்படங்கள் வந்தன. 'விவசாயி', 'மாட்டுக்கார வேலன்', 'குடியிருந்த கோயில்', 'தேடிவந்த மாப்பிள்ளை' எனப் பல படங்கள் வந்து எம்.ஜி.ஆரை உச்சத்துக்குக் கொண்டு போயின. எம்.ஜி.ஆரை வைத்துப் படம் எடுப்பவர்கள் எல்லாம் நல்ல லாபம் பெறுகின்றனறே, நாம் ஏன் சும்மா இருக்க வேண்டும் என்று கலைஞரும் அவரது மருமகன் முரசொலி மாறனும் எம்.ஜி.ஆரை அணுகி தாங்கள் கடனில் தவிப்பதாகவும், ஒரு படம் இலவசமாக நடித்துக் கொடுத்தால் கடனில் இருந்து கரையேறிவிடுவோம் என்றனர். எம்.ஜி.ஆர் எதிரி என்றாலும் உதவி என்று கேட்டுவிட்டால் செய்துவிடுவார் அல்லவா... அவர், தான் மட்டுமல்லாது ஜெயலலிதாவும் பணம் வாங்காமல் நடித்துக் கொடுப்பார் என்றார். 'எங்கள் தங்கம்' உருவாயிற்று. எம்.ஜி.ஆர் மற்றும் திமுக புகழ் பாடும் பாடலாக 'நான் செத்துப் பிழச்சவன்டா எமனைப் பார்த்து சிரிச்சவன்டா' என்ற பாடலில் கலைஞரை பற்றிய வரிகளாக ‘ஓடும் ரயிலை இடை மறிச்சு அதன் பாதையில் தனது தலை வச்சு - உயிரையும் துரும்பா தான் மதிச்சு - தமிழ் பெயரை காத்த கூட்டம் இது’ என்பவை அமைந்தன. இன்னொரு டூயட் பாடலுக்கு, 'நான் அளவோடு ரசிப்பவன்' என்ற வரியை எழுதிவிட்டு கவிஞர் வாலி அடுத்த வரிக்குத் தடுமாறிய போது கலைஞரோ, 'எதையும் அளவின்றிக் கொடுப்பவன்' என்று அடியெடுத்துக் கொடுத்தாராம்.

Richardsof
25th December 2017, 12:40 PM
எம்ஜிஆரின் படத்தில் அவர் வெல்லமுடியாதவராக சாகாவரம் பெற்றவராக பார்க்கவே அவரது ரசிகர்கள் விரும்பினர்.1962-ல் வெளியான பாசம் எனும் படத்தில் எம்ஜிஆர் பாத்திரம் இறந்துபோனதால் அந்தப்படம் தோல்வி அடைந்தது. கம்பீரமாக கையை மடித்து விட்ட சிகப்பு சட்டை, அதிகாரம் படைத்த வில்லன்களுக்கு சவால் விடும் வசனம், கையை மார்பில் கட்டி நிமிர்ந்து நிற்கும் உடல் மொழி இப்படி ஒவ்வொரு விசயங்களும் அவர் மக்களை காப்பற்ற வந்தவர் என்பதை சொல்வதாக அமைந்தன. எம்ஜிஆர் என்ற தனி மனிதன் என்பதைத் தாண்டி எம்ஜிஆர் எனும் கருத்து (Idea) உருவானது. இந்த கருத்து உருவாக்கத்தில் பாடல்கள் மிகவும் முக்கியபாத்திரம் வகித்தன. மலைக்கள்ளன் படத்தின் “எத்தனை காலம்தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே”, உழைக்கும் கரங்கள் படத்தின் “உழைக்கும் கைகளே; உருவாக்கும் கைகளே” நம்நாடு படத்தின் “வாங்கைய்யா வாத்தியாரைய்யா; வரவேற்க வந்தோமைய்யா” இந்தப் பாடல்கள் எல்லாம் அதை எழுதிய கவிஞர்களால் அறியப்படாமல் எம்ஜிஆரின் தத்துவப்பாடல்கள் என்றே புரிந்துகொள்ளப்பட்டது. இது அவர் மக்களுக்கு சொல்லும் செய்தியாக பார்க்கப்பட்டது. எம்ஜிஆருடன் உணர்வுரீதியாக மக்கள் பிணைக்கப்பட்டனர். இந்தப்பாடல்கள்தான் இன்றளவும் அ.தி.மு.க. வின் தேர்தல் பிரச்சாரப்பாடல்களாக பயன்படுத்தப்படுகின்றன. இதன் தொடர்சியாக அகில இந்திய எம்ஜிஆர் ரசிகர் மன்றங்கள் தொடங்கப்பட்டன. 1972-ல் அ.தி.மு.க. தொடங்கப்பட்ட பின்பு ரசிகர்கள் கட்சி தொண்டர்களானார்கள். 1977-ல் தொண்டர்கள் எம்.எல்.ஏக்களானர், மந்திரிகளானார்கள். அதிலிருந்து 11 ஆண்டுகள் அ.தி.மு.க. செல்வாக்கு என்பது எம்ஜிஆரின் செல்வாக்காகவே நிலைத்தது. திமுக பலமுறை அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சாட்டியும் எம்ஜிஆரை எதுவும் செய்யமுடியவில்லை. 24 டிசம்பர் 1987-ல் எம்ஜிஆர் இறந்தபோது சென்னையில் 20 லட்சம் பேர் கூடினர். தமிழகத்தின் குக்கிராமங்களிலிருந்தும் எம்ஜிஆருக்கு இறுதிமரியாதை செலுத்த சென்றனர். இறுதிமரியாதை செலுத்த முடியாதவர்கள் அவரது படத்தை வைத்து அனைத்து சடங்குகளும் செய்தனர்.

fidowag
25th December 2017, 09:12 PM
தினமலர் -24/12/17
http://i65.tinypic.com/20peyp1.jpg

fidowag
25th December 2017, 09:13 PM
http://i67.tinypic.com/2ag9ar.jpg

fidowag
25th December 2017, 09:14 PM
http://i68.tinypic.com/2ign8cp.jpg

fidowag
25th December 2017, 09:15 PM
http://i66.tinypic.com/sli6fc.jpg

fidowag
25th December 2017, 09:16 PM
http://i66.tinypic.com/2ntuz35.jpg

fidowag
25th December 2017, 09:19 PM
http://i63.tinypic.com/3090c4z.jpg
http://i65.tinypic.com/i54v4j.jpg

fidowag
25th December 2017, 09:20 PM
http://i67.tinypic.com/2r6jift.jpg
http://i65.tinypic.com/dyssnb.jpg

fidowag
25th December 2017, 09:21 PM
http://i65.tinypic.com/2cfw8eh.jpg

fidowag
25th December 2017, 09:22 PM
http://i68.tinypic.com/2di0ufo.jpg

fidowag
25th December 2017, 09:24 PM
http://i66.tinypic.com/11loe8o.jpg
http://i63.tinypic.com/wgqq1g.jpg

fidowag
25th December 2017, 09:30 PM
http://i66.tinypic.com/28i3vo6.jpg
http://i63.tinypic.com/2enopk1.jpg
http://i66.tinypic.com/2hmoncp.jpg
http://i63.tinypic.com/29qnkms.jpg

fidowag
25th December 2017, 09:56 PM
தினச்செய்தி 24/12/17
http://i67.tinypic.com/2aj1apz.jpg

fidowag
25th December 2017, 10:01 PM
தின இதழ் -24/12/17
http://i64.tinypic.com/11uua28.jpg
http://i63.tinypic.com/300h8bl.jpg
http://i65.tinypic.com/aoutkw.jpg
http://i65.tinypic.com/292ny34.jpg

fidowag
25th December 2017, 11:18 PM
தினத்தந்தி 24/12/17
http://i65.tinypic.com/2ywy1aa.jpg

fidowag
25th December 2017, 11:45 PM
மாலை மலர் 24/12/17
http://i65.tinypic.com/35dcdv9.jpg

fidowag
25th December 2017, 11:47 PM
http://i65.tinypic.com/2lasn4o.jpg
http://i63.tinypic.com/27xezhf.jpg

fidowag
25th December 2017, 11:48 PM
மாலைமுரசு 24/12/17
http://i64.tinypic.com/11vjfo2.jpg

fidowag
25th December 2017, 11:49 PM
http://i64.tinypic.com/xd8meg.jpg

fidowag
25th December 2017, 11:50 PM
http://i65.tinypic.com/rirbxz.jpg

fidowag
25th December 2017, 11:51 PM
http://i68.tinypic.com/1zea4nd.jpg

fidowag
25th December 2017, 11:51 PM
http://i66.tinypic.com/25p4t2u.jpg

fidowag
25th December 2017, 11:52 PM
http://i67.tinypic.com/34dsy1w.jpg

fidowag
25th December 2017, 11:54 PM
http://i68.tinypic.com/eafeds.jpg

fidowag
25th December 2017, 11:55 PM
http://i63.tinypic.com/mr33ts.jpg

fidowag
25th December 2017, 11:56 PM
http://i68.tinypic.com/2ag5i6s.jpg

fidowag
25th December 2017, 11:57 PM
http://i63.tinypic.com/6p3sxi.jpg

fidowag
25th December 2017, 11:57 PM
http://i67.tinypic.com/r10a3s.jpg

oygateedat
26th December 2017, 12:10 AM
https://s10.postimg.org/5eaypooop/IMG_7204.jpg (https://postimages.org/)

oygateedat
26th December 2017, 12:14 AM
மக்கள் திலகம்*எம்ஜிஆருக்கும், கவியரசர் கண்ணதாசனுக்கும் சில ஊடல்கள் இருந்தது. இந்த நேரத்தில் எம்ஜிஆர் உறுதியாச் சொன்னார்.
“இந்தப் பாடலை கண்ணதாசன்தான் எழுத வேண்டும். அவரால் மட்டுமே நான் நினைப்பதை வரிகளாகக் கொண்டு வர *முடியும்.” – எம்.ஜி.ஆரின் இந்த திடமான வார்த்தைகளைக் கண்டு சுற்றி இருந்த படக் குழுவினர் திகைத்துப் போனார்கள் .

“சங்கே முழங்கு” என்ற படத்திற்கான பாடல் அது..!

மதுவின் தீமைகளை விளக்கி கதாநாயகன் எம்.ஜி.ஆர். பாடுவதாக வரும் பாடல் ;

அதை , மதுவிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் கண்ணதாசனைக் கொண்டு எழுதச் சொன்னால் எப்படி ..?

சரி .. எம்.ஜி.ஆர். சொன்னால் சொன்னதுதான்..!
வேறு வழி இல்லை..! *படக் குழுவினர் கண்ணதாசனிடம் சென்று சொன்னார்கள் .

சிரித்தார் கண்ணதாசன்.

சில காலம் முன் அவர் எழுதி இருந்த ஒரு கவிதை :
“ஒரு கையில் மதுவும் ஒரு கையில் மாதுவும்
சேர்ந்திருக்கின்ற வேளையிலே என்
ஜீவன் பிரிய வேண்டும் – இல்லையென்றால்
என்ன வாழ்க்கை நீ வாழ்ந்தாயென்றே
எனை படைத்த இறைவன் கேட்பான்..”

கண்ணதாசன் எழுதிய இந்தக் கவிதை , எம்.ஜி.ஆருக்கும் தெரியும்..!
அப்படி இருந்தும் தன்னை எம்.ஜி.ஆர் அழைக்கிறார். மதுவின் தீமைகளை விளக்கி பாடல் எழுதச் சொல்கிறார் என்றால்…?

புரிந்து கொண்டார் கண்ணதாசன் !

மதுவினால் ஒரு மனிதன் படும் அவஸ்தைகளை*மதுப் பழக்கம் இல்லாத ஒருவனால் , அனுபவித்து எழுத முடியாது .

எனவேதான் மதுக் கோப்பைக்குள் குடி இருக்கும் தன்னை தேர்ந்தெடுத்து இந்தப் பாடலை எழுத அழைக்கிறார் எம்.ஜி.ஆர்.

கண்ணதாசனுக்கு தெளிவாக தெரிந்து போனது தயாரானார் கண்ணதாசன்.
“சிலர் குடிப்பது போலே நடிப்பார்
சிலர் நடிப்பது போலே குடிப்பார்”

கோப்பையிலிருந்து வழியும் மதுவாக ,
பொங்கி வந்து விழுந்தன வார்த்தைகள் ..!

“மதுவுக்கு ஏது ரகசியம் ?
அந்த மயக்கத்தில் எல்லாம் அவசரம்
மதுவில் விழுந்தவன் வார்த்தையை
மறுநாள் கேட்பது அவசியம் !”

“ஆஹா..” என்றார் எம்.ஜி.ஆர்.

அடுத்து கண்ணதாசனிடமிருந்து வழிந்த வார்த்தைகள் :
“அவர் இவர் எனும் மொழி
அவன் இவன் என வருமே”

கூர்ந்து கவனித்தார் எம்.ஜி.ஆர்.

கண்ணதாசன் அடுத்து சொன்ன வரிகள் :

“நாணமில்லை வெட்கமில்லை
போதை ஏறும் போது
ந*ல்ல*வ*னும் தீய*வ*னே
கோப்பை ஏந்தும் போது”

“சபாஷ்..!”-பரவசப்பட்டுப் போனார் எம்.ஜி.ஆர். இதை விட மதுவின் தீமைகளை எவரால் சொல்ல இயலும்..?

கண்களை மூடியபடி கண்ணதாசன் யோசித்தார்..மதுவின் தீமைகளை சொல்லி விட்டோம். எம்.ஜி.ஆருக்கு ஏற்றபடி *சில பாஸிடிவ் விஷயங்களை சொல்ல வேண்டாமா..?

“எழுதிக் கொள்ளுங்கள்” என்ற கண்ணதாசன் உதடுகளிலிருந்து உதிர்ந்த வார்த்தைகள் :

“புகழிலும் போதை இல்லையோ
பிள்ளை மழலையில் போதை இல்லையோ
காதலில் போதை இல்லையோ
நெஞ்சின் கருணையில் போதை இல்லையோ

மனம் மதி அறம் நெறி தரும் சுகம் மது தருமோ ?

நீ நினைக்கும் போதை வரும்
நன்மை செய்து பாரு
நிம்மதியை தேடி நின்றால்
உண்மை சொல்லிப் பாரு !”

சொல்லி முடித்து விட்டுப் புறப்பட்டுப் போய் விட்டார் கண்ணதாசன்.

படக் குழுவினரை ஏறிட்டுப் பார்த்தார் எம்.ஜி.ஆர். “என்ன..? கவிஞரை நான் ஏன் அழைத்தேன் என்று இப்போதாவது தெரிகிறதா..?”

ஆம் .. யாரிடம் எதை எப்படி கேட்டு வாங்க வேண்டும் என்ற வித்தை எம்.ஜி.ஆருக்கு தெரிந்திருந்தது ;
சரி .. இப்படி எந்தச் சூழ்நிலையானாலும் அதற்கேற்ற பாடல் எழுதும் இந்த வித்தை ..
அது எங்கிருந்து வந்தது கண்ணதாசனுக்கு ..?

இதோ.. அதை கண்ணதாசனே சொல்லி இருக்கிறார் :
“வட்டிக் கணக்கே
வாழ்வென் றமைந்திருந்த
செட்டி மகனுக்கும்
சீர்கொடுத்த சீமாட்டி!

தோண்டுகின்ற போதெல்லாம்
சுரக்கின்ற செந்தமிழே
வேண்டுகின்ற போதெல்லாம்
விளைகின்ற நித்திலமே

உன்னைத் தவிர
உலகில்எனைக் காக்க
பொன்னோ பொருளோ
போற்றிவைக்க வில்லையம்மா!
என்னைக் கரையேற்று
ஏழை வணங்குகின்றேன்!”

WhatsApp Message

oygateedat
26th December 2017, 12:19 AM
https://s10.postimg.org/a2qyksduh/1514126255505.jpg (https://postimg.org/image/s5k1c09p1/)

oygateedat
26th December 2017, 12:21 AM
https://s10.postimg.org/79xr0hik9/IMG_7205.jpg (https://postimg.org/image/3qbtaofud/)
நன்றி - அன்பு நண்பர் திரு வி பி சத்யா

fidowag
26th December 2017, 01:11 PM
தினமணி -25/12/17
http://i63.tinypic.com/wj9c12.jpg

fidowag
26th December 2017, 01:12 PM
http://i67.tinypic.com/553qmd.jpg

fidowag
26th December 2017, 01:13 PM
http://i67.tinypic.com/2w7quqh.jpg

fidowag
26th December 2017, 01:14 PM
மக்கள் குரல் -24/12/17
http://i68.tinypic.com/2u480m1.jpg

fidowag
26th December 2017, 01:15 PM
http://i64.tinypic.com/2wcfhaw.jpg
http://i65.tinypic.com/55otv8.jpg

fidowag
26th December 2017, 01:16 PM
http://i64.tinypic.com/244cjyb.jpg

fidowag
26th December 2017, 01:17 PM
http://i67.tinypic.com/aw6gkm.jpg

fidowag
26th December 2017, 01:18 PM
http://i67.tinypic.com/339mt86.jpg

fidowag
26th December 2017, 01:19 PM
http://i63.tinypic.com/2h6vtpe.jpg

fidowag
26th December 2017, 01:20 PM
http://i67.tinypic.com/23uasl2.jpg

fidowag
26th December 2017, 01:21 PM
http://i66.tinypic.com/30c907q.jpg

fidowag
26th December 2017, 01:23 PM
http://i64.tinypic.com/4t3qc1.jpg
http://i64.tinypic.com/24zm8wm.jpg

fidowag
26th December 2017, 01:24 PM
http://i66.tinypic.com/e0mnfl.jpg

fidowag
26th December 2017, 01:25 PM
http://i65.tinypic.com/xdt9u.jpg

fidowag
26th December 2017, 01:25 PM
http://i65.tinypic.com/1693jmg.jpg

fidowag
26th December 2017, 01:27 PM
http://i64.tinypic.com/2h86alx.jpg

fidowag
26th December 2017, 01:28 PM
நமது எம்.ஜி.ஆர்.-24/12/17
http://i68.tinypic.com/20podmt.jpg

fidowag
26th December 2017, 01:29 PM
http://i66.tinypic.com/21b86y0.jpg

fidowag
26th December 2017, 01:30 PM
http://i68.tinypic.com/sl38ex.jpg
http://i67.tinypic.com/wus8lf.jpg

fidowag
26th December 2017, 01:33 PM
http://i68.tinypic.com/2bchi1.jpg
http://i68.tinypic.com/fxforr.jpg

fidowag
26th December 2017, 01:36 PM
http://i68.tinypic.com/2qtvc4x.jpg
http://i68.tinypic.com/2iu9nwy.jpg
http://i66.tinypic.com/120tk7o.jpg
http://i64.tinypic.com/10icx1g.jpg

fidowag
26th December 2017, 01:52 PM
மக்கள் குரல் -25/12/17
http://i65.tinypic.com/zwgkdz.jpg

fidowag
26th December 2017, 01:52 PM
http://i65.tinypic.com/23wprw0.jpg

fidowag
26th December 2017, 01:53 PM
http://i64.tinypic.com/141njab.jpg

fidowag
26th December 2017, 01:55 PM
மாலை மலர் -2512/17
http://i64.tinypic.com/n6721x.jpg

fidowag
26th December 2017, 04:16 PM
INDIAN EXPRESS-24/12/17
http://i64.tinypic.com/xkp369.jpg
http://i65.tinypic.com/a3d26d.jpg

fidowag
26th December 2017, 04:18 PM
தின செய்தி -25/12/17
http://i64.tinypic.com/2wew08y.jpg

fidowag
26th December 2017, 04:18 PM
http://i64.tinypic.com/of6mhk.jpg

fidowag
26th December 2017, 04:19 PM
தின இதழ் -25/12/17
http://i63.tinypic.com/106h3zq.jpg

fidowag
26th December 2017, 04:20 PM
http://i67.tinypic.com/2i0r4m.jpg

fidowag
26th December 2017, 04:21 PM
http://i65.tinypic.com/2i7nxpd.jpg

fidowag
26th December 2017, 04:22 PM
http://i64.tinypic.com/15d78cx.jpg

fidowag
26th December 2017, 04:24 PM
http://i64.tinypic.com/oribd2.jpg

fidowag
26th December 2017, 04:26 PM
http://i66.tinypic.com/oir7gk.jpg

fidowag
26th December 2017, 04:28 PM
http://i64.tinypic.com/6z1qh2.jpg

fidowag
26th December 2017, 04:39 PM
தின செய்தி -25/12/17
http://i63.tinypic.com/m9rh90.jpg
http://i68.tinypic.com/8ydshi.jpg

fidowag
26th December 2017, 04:41 PM
http://i65.tinypic.com/2cehv0j.jpg

fidowag
26th December 2017, 04:42 PM
http://i64.tinypic.com/dcde1c.jpg

fidowag
26th December 2017, 04:44 PM
http://i68.tinypic.com/30b07bo.jpg

fidowag
26th December 2017, 05:05 PM
தின செய்தி -26/12/17
http://i67.tinypic.com/1zgep92.jpg

fidowag
26th December 2017, 05:07 PM
http://i65.tinypic.com/2583qev.jpg

fidowag
26th December 2017, 05:08 PM
http://i67.tinypic.com/24v4m7d.jpg

fidowag
26th December 2017, 05:09 PM
தின இதழ் -26/12/17
http://i68.tinypic.com/1zx1jsw.jpg

fidowag
26th December 2017, 05:11 PM
http://i68.tinypic.com/w8lqf5.jpg
http://i65.tinypic.com/15ozblk.jpg

fidowag
26th December 2017, 05:12 PM
http://i65.tinypic.com/24mxstv.jpg

fidowag
26th December 2017, 05:23 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சமாதியில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து
மரியாதை செய்யும் பக்தர்கள் திரு.மணியன், திரு.பி.ஜி.சேகர், திரு.இளங்கோவன்
மற்றும் சிலர் .
http://i63.tinypic.com/2s66b1y.jpg

fidowag
26th December 2017, 05:26 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சமாதியில் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகளை சார்ந்த பக்தர்கள் அணிவகுப்பு
http://i67.tinypic.com/s40sap.jpg

fidowag
26th December 2017, 05:28 PM
மாலை மலர் -24/12/17
http://i63.tinypic.com/n21jzb.jpg

fidowag
26th December 2017, 05:28 PM
http://i66.tinypic.com/ixay41.jpg

fidowag
26th December 2017, 11:22 PM
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 30 வது நினைவு நாள் பற்றிய புகைப்படங்கள் தொகுப்பு நண்பர்களின் பார்வைக்கு .
அண்ணா நகர் ரயில் நிலையம் அருகில்
http://i63.tinypic.com/34h82ur.jpg

fidowag
26th December 2017, 11:23 PM
அண்ணா நகர் கிழக்கு , மாநகராட்சி அலுவலகம் அருகில்
http://i67.tinypic.com/29xspqd.jpg

fidowag
26th December 2017, 11:24 PM
http://i65.tinypic.com/22xirp.jpg

fidowag
26th December 2017, 11:25 PM
http://i67.tinypic.com/2ij16qc.jpg

fidowag
26th December 2017, 11:26 PM
டி.பி.சத்திரம் காவல் நிலையம் அருகில்
http://i67.tinypic.com/vdz2w7.jpg

fidowag
26th December 2017, 11:27 PM
டி.பி.சத்திரம் , அமைந்தகரை .
http://i63.tinypic.com/10y44n9.jpg

fidowag
26th December 2017, 11:28 PM
http://i65.tinypic.com/fut4jo.jpg

fidowag
26th December 2017, 11:29 PM
பச்சையப்பன் கல்லூரி அருகில்
http://i63.tinypic.com/2lcmqo6.jpg

fidowag
26th December 2017, 11:29 PM
http://i66.tinypic.com/2w20pxk.jpg

fidowag
26th December 2017, 11:30 PM
அமைந்தகரை லட்சுமி அரங்கு அருகில்
http://i63.tinypic.com/2en2i6h.jpg

fidowag
26th December 2017, 11:32 PM
அண்ணா பொன்விழா வளைவு அருகில்
http://i64.tinypic.com/25qrsyr.jpg

fidowag
26th December 2017, 11:32 PM
என்.எஸ்.கே.நகர் சந்திப்பு அருகில்
http://i64.tinypic.com/f9k0ts.jpg

fidowag
26th December 2017, 11:34 PM
என்.எஸ்.கே.நகர் ,அரும்பாக்கம்
http://i66.tinypic.com/v7wkm9.jpg

fidowag
26th December 2017, 11:35 PM
எம்.எம்.டி.ஏ. காலனி, அரும்பாக்கம்
http://i66.tinypic.com/xaxiea.jpg

fidowag
26th December 2017, 11:35 PM
http://i67.tinypic.com/148dpbk.jpg

fidowag
26th December 2017, 11:37 PM
தென்னிந்திய ஸ்டண்ட் கலைஞர்கள் சங்கம்
http://i67.tinypic.com/2ir3yx0.jpg

fidowag
26th December 2017, 11:38 PM
http://i67.tinypic.com/24zdfdz.jpg

fidowag
26th December 2017, 11:39 PM
கே.கே. நகர்
http://i67.tinypic.com/64jgk0.jpg

fidowag
26th December 2017, 11:40 PM
கே.கே. நகர் சிவன் பூங்கா
http://i65.tinypic.com/nzlsna.jpg

fidowag
26th December 2017, 11:41 PM
http://i67.tinypic.com/op8qjm.jpg

fidowag
26th December 2017, 11:42 PM
கே.கே. நகர் மேற்கு
http://i63.tinypic.com/2rmm7mc.jpg

fidowag
26th December 2017, 11:42 PM
http://i67.tinypic.com/jpacn4.jpg

fidowag
26th December 2017, 11:43 PM
http://i65.tinypic.com/167q9g4.jpg

fidowag
26th December 2017, 11:44 PM
கே.கே. நகர் பேருந்து நிலையம் அருகில்
http://i68.tinypic.com/21jsprd.jpg

fidowag
26th December 2017, 11:45 PM
http://i64.tinypic.com/2058rp3.jpg

fidowag
26th December 2017, 11:47 PM
கே.கே. நகர் மருத்துவமனை அருகில்
http://i63.tinypic.com/3501es4.jpg

fidowag
26th December 2017, 11:47 PM
http://i68.tinypic.com/2nid3zc.jpg

fidowag
26th December 2017, 11:48 PM
http://i67.tinypic.com/o7rq77.jpg

fidowag
26th December 2017, 11:50 PM
எம்.ஜி.ஆர். நகர்
http://i63.tinypic.com/2egdu9h.jpg

fidowag
26th December 2017, 11:51 PM
http://i68.tinypic.com/155ib1i.jpg

fidowag
26th December 2017, 11:53 PM
http://i64.tinypic.com/2v9q2oz.jpg

fidowag
26th December 2017, 11:54 PM
http://i65.tinypic.com/spwsh0.jpg

தொடரும் ..................!!!!!!!!!!!

Richardsof
27th December 2017, 05:54 PM
MAKKAL THILAGAM MGR 30TH ANNIVERSARY

PICS SENT BY VELLORE THIRU RAMAMOORTHI SIR
THANKS TO RAMAMOORTHI SIR

http://i66.tinypic.com/33yjite.jpg

Richardsof
27th December 2017, 05:57 PM
http://i68.tinypic.com/24y4v84.jpg

Richardsof
27th December 2017, 05:58 PM
http://i68.tinypic.com/30wxwqq.jpg

Richardsof
27th December 2017, 06:00 PM
http://i64.tinypic.com/mwqp08.jpg

Richardsof
27th December 2017, 06:02 PM
MGR RAISING FROM SAMADHI
http://i67.tinypic.com/vh7rch.jpg

Richardsof
27th December 2017, 06:03 PM
http://i65.tinypic.com/258qq6q.jpg

Richardsof
27th December 2017, 06:04 PM
http://i68.tinypic.com/2jg9p1x.jpg

Richardsof
27th December 2017, 06:06 PM
http://i64.tinypic.com/2cfwmkk.jpg

Richardsof
27th December 2017, 06:07 PM
http://i63.tinypic.com/xbliit.jpg

Richardsof
27th December 2017, 06:08 PM
http://i63.tinypic.com/1zwnol2.jpg

Richardsof
27th December 2017, 06:10 PM
http://i65.tinypic.com/2qunm8k.jpg

Richardsof
27th December 2017, 06:12 PM
http://i67.tinypic.com/vh7rch.jpg

fidowag
27th December 2017, 11:11 PM
குமுதம் லைப் -03/01/2018
http://i68.tinypic.com/ndwgmf.jpg

fidowag
28th December 2017, 12:07 PM
http://i66.tinypic.com/rvej3o.jpg
http://i66.tinypic.com/2pqov37.jpg
http://i68.tinypic.com/n2j2mc.jpg
http://i64.tinypic.com/2cgl9qo.jpg

fidowag
28th December 2017, 12:55 PM
எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட்
http://i67.tinypic.com/a1q0zq.jpg

fidowag
28th December 2017, 12:56 PM
http://i64.tinypic.com/14igz6h.jpg

fidowag
28th December 2017, 12:57 PM
http://i63.tinypic.com/678pqr.jpg

fidowag
28th December 2017, 12:58 PM
http://i63.tinypic.com/35kr0br.jpg

fidowag
28th December 2017, 12:58 PM
http://i64.tinypic.com/2hrzxts.jpg

fidowag
28th December 2017, 12:59 PM
http://i63.tinypic.com/o9j12q.jpg

fidowag
28th December 2017, 01:01 PM
மேற்கு மாம்பலம் (கோவிந்தன் சாலை அருகில் )
http://i63.tinypic.com/10xvqdv.jpg

fidowag
28th December 2017, 01:02 PM
ஸ்ரீநிவாஸா தியேட்டர் அருகில்
http://i67.tinypic.com/16lk2nq.jpg

fidowag
28th December 2017, 01:03 PM
http://i65.tinypic.com/2mebhj5.jpg

fidowag
28th December 2017, 01:04 PM
http://i67.tinypic.com/15ccp1.jpg

fidowag
28th December 2017, 01:04 PM
http://i64.tinypic.com/6pqmx2.jpg

fidowag
28th December 2017, 01:05 PM
http://i63.tinypic.com/34y4ku8.jpg

fidowag
28th December 2017, 01:08 PM
http://i68.tinypic.com/dcc84k.jpg

fidowag
28th December 2017, 01:09 PM
கோடம்பாக்கம் சாலை, சைதாப்பேட்டை
http://i63.tinypic.com/fs0ld.jpg

fidowag
28th December 2017, 01:10 PM
http://i67.tinypic.com/mtmq09.jpg

fidowag
28th December 2017, 01:12 PM
ஜோன்ஸ் சாலை, சைதாப்பேட்டை
http://i66.tinypic.com/10frsch.jpg

fidowag
28th December 2017, 01:13 PM
http://i68.tinypic.com/250qsnl.jpg

fidowag
28th December 2017, 01:14 PM
http://i63.tinypic.com/5p08rp.jpg

fidowag
28th December 2017, 01:15 PM
மறைந்த எம்.ஜி.ஆர். பக்தர் திரு.ராஜ்குமார் அவர்களின் கடை அருகில்
http://i64.tinypic.com/1zv7606.jpg

fidowag
28th December 2017, 01:17 PM
சைதை திரு.சேகர் கடை அருகில்
http://i67.tinypic.com/25foo69.jpg

fidowag
28th December 2017, 01:18 PM
காரணீஸ்வரர் கோயில் குளம் அருகில் ,சைதாப்பேட்டை
http://i66.tinypic.com/2343gh.jpg

fidowag
28th December 2017, 01:20 PM
முன்னாள் மேயர் திரு.சைதை துரைசாமி இல்லம் அருகில் ,
சி.ஐ.டி. நகர்.
http://i66.tinypic.com/357kr5x.jpg

fidowag
28th December 2017, 01:21 PM
லஸ் சந்திப்பு, மயிலை .
http://i63.tinypic.com/r9o5td.jpg

fidowag
28th December 2017, 01:23 PM
முண்டகண்ணியம்மன் கோயில் அருகில், மயிலை
http://i64.tinypic.com/1pxrlu.jpg

fidowag
28th December 2017, 01:24 PM
டாக்டர் அம்பேத்கார் பாலம் அருகில் , மயிலை
http://i63.tinypic.com/33jpkd2.jpg

fidowag
28th December 2017, 01:25 PM
http://i68.tinypic.com/o8scc8.jpg

fidowag
28th December 2017, 01:25 PM
http://i63.tinypic.com/vcrj4j.jpg

fidowag
28th December 2017, 01:26 PM
http://i66.tinypic.com/2eevsly.jpg

fidowag
28th December 2017, 01:28 PM
அவ்வை சண்முகம் சாலை சந்திப்பு , ராயப்பேட்டை
http://i65.tinypic.com/2w7h17a.jpg

fidowag
28th December 2017, 01:29 PM
http://i64.tinypic.com/2po73it.jpg

fidowag
28th December 2017, 01:30 PM
http://i66.tinypic.com/2i12f5l.jpg

fidowag
28th December 2017, 01:31 PM
http://i65.tinypic.com/2dsinpc.jpg

fidowag
28th December 2017, 01:33 PM
அ.இ .அ .தி.மு.க .தலைமை அலுவலகம் அருகில்
http://i63.tinypic.com/2mcei3q.jpg

fidowag
28th December 2017, 01:34 PM
http://i67.tinypic.com/2884dfl.jpg

fidowag
28th December 2017, 01:36 PM
அ.இ .அ .தி.மு.க .தலைமை அலுவலகம்
http://i64.tinypic.com/24mhx51.jpg

fidowag
28th December 2017, 01:37 PM
அ.இ .அ .தி.மு.க .தலைமை அலுவலகம் அருகில்
http://i66.tinypic.com/vyv0o1.jpg

fidowag
28th December 2017, 01:38 PM
http://i66.tinypic.com/wqtzxw.jpg

fidowag
28th December 2017, 01:39 PM
http://i64.tinypic.com/10ppmgw.jpg

fidowag
28th December 2017, 01:41 PM
அஜந்தா ஓட்டல் அருகில், ராயப்பேட்டை
http://i65.tinypic.com/2vihx8h.jpg

fidowag
28th December 2017, 01:42 PM
நாகாத்தம்மன் கோயில் அருகில், ராயப்பேட்டை
http://i64.tinypic.com/fooebn.jpg

fidowag
28th December 2017, 01:43 PM
http://i68.tinypic.com/2n88syc.jpg

fidowag
28th December 2017, 01:44 PM
லாயிட்ஸ் காலனி ,ராயப்பேட்டை
http://i65.tinypic.com/3089t7s.jpg

fidowag
28th December 2017, 01:45 PM
ஐஸ் அவுஸ் காவல் நிலையம் அருகில்
http://i64.tinypic.com/15zjkt5.jpg

fidowag
28th December 2017, 01:47 PM
மீர்சாகிப்பேட்டை
http://i67.tinypic.com/r73fad.jpg

fidowag
28th December 2017, 01:49 PM
http://i63.tinypic.com/2itkfoh.jpg

fidowag
28th December 2017, 01:50 PM
மீர்சாகிப்பேட்டை மார்க்கெட்
http://i65.tinypic.com/27ybva8.jpg

fidowag
28th December 2017, 01:51 PM
ஐஸ் அவுஸ் சந்திப்பு
http://i67.tinypic.com/55qdsx.jpg

fidowag
28th December 2017, 01:53 PM
ஐஸ் அவுஸ் பேருந்து நிறுத்தம்
http://i64.tinypic.com/2ce5anm.jpg