PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19



Pages : 1 2 3 4 5 6 7 [8] 9 10 11 12 13 14 15 16

sivaa
11th January 2018, 07:12 AM
vetrivel vetri

திரை வரலாற்றை கூறும் ஸ்டானி லாவோஸ்கி தியரி என்ற புத்தகத்தில் ஒரே நேரத்தில் இருபத்தி நான்கு வகையான உணர்ச்சிகளை வெளிகாட்டும் முகம் என்று நடிகர் திலகத்தின் படம்மட்டுமே முதல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/26168992_2038958169758676_3381627106751417840_n.jp g?oh=2b560aef316ec2a20b4eb3482f80d80b&oe=5AF12B45

sivaa
13th January 2018, 07:39 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

20 வது வெற்றிச்சித்திரம்


காவேரி வெளியான நாள் இன்று
காவேரி 13 ஜனவரி 1955

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/26734399_1666103440106988_798216623678085202_n.jpg ?oh=e0462e0543f3b5545186ec54916dade1&oe=5AFC497F

https://i.ytimg.com/vi/pRuG1Nr0LCo/mqdefault.jpg (http://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwicw8Ly7dPYAhUM4oMKHS21DlkQjRwIBw&url=http%3A%2F%2Fwww.like2do.com%2Flearn%3Fs%3DKav eri_(1955_film)&psig=AOvVaw2dN_CBu_ZNHA6leYLoSnLf&ust=1515895679377688)

sivaa
14th January 2018, 07:56 AM
பொங்கல் திருநாளில் வெளிவந்த

கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

வெற்றிச்சித்திரங்கள்



பரதேசி (தெலுங்கு) 14/01/1953


நான் பெற்ற செல்வம் 14 /01 /1956


நல்லவீடு 14/01 /1956


இரும்புத்திரை 14 /01/1960


பார்த்ததால் பசி தீரும் 14 /01/1962


கர்ணன் 14 /01/ 1964


பழநி 14/01/1965


கந்தன் கருணை 14/01/1967


எங்கமாமா 14/01/1970


இரு துருவம 14/01/1971


அவன் ஒரு சரித்திரம் 14/01/1977


மோகனப் புன்னகை 14/01/1981


பெஜவாடா பெப்புலி (தெலுங்கு) 14/01/1983


திருப்பம் 14/01/1984


ராஜமரியாதை 14/01/1987

sivaa
14th January 2018, 08:04 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/15965993_253111851791784_3642163927022654595_n.jpg ?oh=b4ec53f55ce3a6f55fd0b6db022a60f2&oe=5AFED29B

sivaa
14th January 2018, 08:04 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/26731614_2011370129077805_2946791123356246370_n.jp g?oh=be13763456b2a5aedd72b6772c41b6c9&oe=5ADF75A2

sivaa
14th January 2018, 08:06 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/26952038_138514876829412_8728890093669950709_o.jpg ?oh=1d5807d40dc7240bfec80b0b9db7f525&oe=5AF9D7A7

sivaa
14th January 2018, 08:17 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/26230627_1751212661595409_1377874211244896958_n.jp g?oh=d35ec362d1d62b1af11dd5b24e59a492&oe=5AE68B8F

sivaa
14th January 2018, 08:19 AM
ஆதவன் ரவி

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/26678113_949396611886327_2025954601875010919_o.jpg ?oh=73c7c44bc98ca892e5dc690ef2627620&oe=5AE233D3

sivaa
14th January 2018, 08:19 AM
வீ யார்

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/26229887_1666985666685432_7783905616832168302_n.jp g?oh=6d86d43e57a783955c94fe0c237991f8&oe=5AE44DC8

sivaa
14th January 2018, 08:21 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/26906987_1562452627172669_255998221031387983_n.jpg ?oh=2a1208dc40a83168c09a1a7e495e920f&oe=5AE57350






Sundar Rajan



அன்பிற்குரிய சிவாஜியவாதிகளே,
சமீபத்தில் இன்பா அவர்கள் எழுதிய
கலையில் எரிந்த கலைஞன் சந்திரபாபு என்ற புத்தகம் படித்தேன்,
... அதில் நமது நடிகர்திலகம் அவர்கள் சொன்னதைச் செய்வதில் உறுதியாய் இருப்பார், வாக்கு கொடுத்துவிட்டால் அதை நிறைவேற்றியே தீருவார் என்பதற்கு உதாரணமாக ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு இருந்தார்,
அதாவது, ஆந்திர மாநிலம் நகரியில் பெருந்தலைவரின் சிலை திறக்க தான் வருவதாக உறுதி அளித்திருந்தார்,
ஆனால் அன்று தமிழகம் மற்றும் ஆந்திரமாநிலத்தில் கனத்த மழை காரணமாக சாலை முழுவதும் வெள்ளக்காடாக இருந்தது,
சிலை திறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் தலைவர் வருவாரா மாட்டாரா என்று தெரியாமல் இருக்க,
காலை 4.30 மணிக்கே கிளம்பி ரெடியாகி விட்டார். உடன் வரும் மன்றத்து மறவர்கள் காலதாமதாக வர தலைவர் கிளம்பியிருப்பதைப் பார்த்து வியந்தனர்.
சென்னையில் இருந்து கிளம்பி தான் சொன்ன நேரத்திற்கு நகரிக்கு வந்துவிட்டார் சிவாஜி அவர்கள்.
அன்பு இதயங்களே,
நமது தலைவரைப் போல் நாமும் சொன்ன சொல் காப்பாற்றுவோம்.
நேரந்தவறாமையைக் கடைபிடிப்போம்,

sivaa
14th January 2018, 08:24 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/26734449_1577619552354929_7117983460326036113_n.jp g?oh=df0d241b44bd230d6ddd6be526496047&oe=5AEAABF8

sivaa
14th January 2018, 08:25 AM
ராஜாராம்

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/26220260_952180084948673_3148368748726788050_n.jpg ?oh=e24164966c66a7f7901652e64872e06d&oe=5AB48713

sivaa
14th January 2018, 09:56 AM
sekar

இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!!!
இன்று காலை 11 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில்,
* திரிசூலம்



https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/26239719_1578485658934985_629035508796538614_n.jpg ?oh=69c378d436a568ea285b794202da7563&oe=5AEB2C17
(https://www.facebook.com/photo.php?fbid=1578485658934985&set=gm.1647858275296456&type=3)

sivaa
14th January 2018, 09:58 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/26815340_416490275453940_4787196312520359944_n.jpg ?oh=1f8e6fe2ad3bb8f93355b3714cc05ae6&oe=5AE0B59F

sivaa
14th January 2018, 10:14 AM
நடிகர் திலகத்தின் திரிசூலம்,
இன்று காலை 11 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் பொங்கல் சிறப்புப் படமாக ஒளிபரப்பாகிறது,
திரிசூலம் வசூல் சாதனைகளை தொகுத்து தந்தி டிவிக்கு கொடுக்க வேண்டும், பின்னர் தான் தந்தி டிவியில் பங்கு பெரும் நெறியாளர்களாகட்டும் அதன் சினிமா சம்பந்தமான நிகழ்ச்சிகளில் கருத்தை பதிவு செய்யும் பார்வையாளர்களாகட்டும் அவர்களுக்கு உண்மையான வெற்றி, வசூல் சாதனை என்றால் என்ன என்பதை புரிய வைக்க முடியும்,
... திரிசூலம் 1979 ல் ரிலீஸான போது சென்னை சாந்தியில் மட்டுமே 272 காட்சிகள் அட்வான்ஸ் புக்கிங் முறையே முன் பதிவிட்டவர்களுக்கு அதிர்ஸ்டம் அடித்தது அதாவது ஏறக்குறைய மூன்று மாதங்களுக்கு டிக்கெட் இல்லை,
இப்போது உள்ளது போல 100 இருக்கைகளை கொண்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் போன்ற ஹவுஸ்புள் காட்சிகள் இல்லை 1200 இருக்கைகளை கொண்டிருந்த திரையரங்குகளில் சாதனையை நிகழ்த்திய காவியம் திரிசூலம்
சென்னை சாந்தி திரையரங்கில் மட்டுமே 175 நாட்கள் ஓடி அன்றைய மதிப்பில் ரூபாய் 16,85,000 வசூலித்து சாதனை படைத்தது,
அதாவது 8 லட்சம் பார்வையாளர்கள் வரை ஒரு திரையரங்கில் மட்டுமே கண்டு மகிழ்ந்த அபூர்வம்,
இப்போது வெளியாகும் பிரபலமான ஹீரோக்களான அஜித் மற்றும் விஜய் போன்றோரின் திரைப்படங்களை எட்டு லட்சம் பார்வையாளர்கள் கண்டுகளிக்க வேண்டுமெனில் அவர்களின் திரைப்படம் குறைந்த பட்சம் 2000 திரையரங்குகளில் வெளியாக வேண்டும்,
இந்த ஒப்பீடு தலையை சுற்ற வைக்கிறது ஏறக்குறைய திரிசூலம் ஒரு திரையரங்கில் மட்டுமே 100 கோடியைக் குவித்து இருக்கிறது.
நடிகர் திலகம் ஒருவரே ரியல் வசூல் சக்கரவர்த்தி!!






https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/s720x720/26685426_1578210302295854_7315302399241428368_o.jp g?oh=61a1e725a3102bd9669f54ce7a5225f9&oe=5AE8AC46

courtesy net

sivaa
15th January 2018, 10:52 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

286 வது வெற்றிச்சித்திரம்

மன்னவரு சின்னவரு வெளியான நாள் இன்று

மன்னவரு சின்னவரு 15 ஜனவரி 1999
http://www.sunmusiq.com/movieimages/Tamil/M/1999/Mannavaru-Chinnavaru_B.jpg (http://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjEuOyrnNnYAhWMyoMKHfLJDxkQjRwIBw&url=http%3A%2F%2Fwww.sunmusiq.com%2Ftamil_movie_so ngs_listen_download.asp%3FMovieId%3D6697&psig=AOvVaw3NRFeKqfAyMS2yJBpv8F-A&ust=1516079945512335)

sivaa
15th January 2018, 11:17 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/26231082_1857485961210288_3966802735623244712_n.jp g?oh=3bfcb836402db12617d12d520edfbe9b&oe=5AF28A18

sivaa
16th January 2018, 08:24 PM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/26731301_2012322645649220_1328245985813960234_n.jp g?oh=42f73f34774f348eb338162d7e83a138&oe=5AF5BC0E

sivaa
16th January 2018, 08:29 PM
கலாட்டா கல்யாணம் தற்போது சன் லைஃப் சேனலில்

sivaa
16th January 2018, 08:34 PM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/26904718_2012207792327372_743982936244857376_n.jpg ?oh=09d351b8073ae10fb24476a73e784db9&oe=5AE639A6

sivaa
18th January 2018, 05:43 PM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/26814526_192641728139667_6887784052460196633_n.jpg ?oh=c45d8e403431a8a500480c544719ed98&oe=5ADFA5DC

.................................................. ...................................
Udaikumar Rangayan

ஶ்ரீதருக்கே வாழ்வு கொடுத்தவர் நடிகர் திலகம் தான். ஶ்ரீதரும் அவர் நண்பர்கள் சிலரும் சேர்ந்து வீனஸ் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை குறைந்த முதலீட்டில் துவங்கினார்கள்.அப்போது அவர் நடிகர் திலகத்தை அணுகி எங்கள் தயாரிப்பில் நீங்கள் நடிப்பதாக விளம்பரம் கொடுக்கிறோம்.அதைப் பார்த்து வினியோகஸ்தர்கள் முன் பணம் கொடுப்பார்கள் எங்களுக்கும் உதவியாக இருக்கும் என்று கூறினார். திலகமும் சரியென்று கூற வீனஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் அமர தீபம் விளம்பரம் செய்யப்பட்டது.

courtesy net

sivaa
18th January 2018, 06:10 PM
வணக்கம்.NT ரசிகர்களே! பூஜையின்போது வைத்த தலைப்பு படம் வெளியானபோது தலைப்பு மாற்றப்பட்டது என்ன படம்..?



https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/26903990_1617160805038822_4223048090489524346_n.jp g?oh=df095cba8742fa323e0fb8008c5f314f&oe=5AFB53AEhttps://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/26730602_1617160808372155_3800992179616003657_n.jp g?oh=fe357672e394cce5d18d165d0518be2b&oe=5AF9BB40



courtesy net

sivaa
18th January 2018, 06:19 PM
jahir hussain

சந்தர்பங்கள் கிடைக்கும் போதெல்லாம் சில நடிகர்கள் சில ஊடகங்கள் நம்மவரைப்பற்றி மட்டம் தட்டி எங்கேயோ கிடைக்கிற எலும்புத்துண்டுகளுக்கு ஆசைப்பட்டு பேசிவிட்டு போய் விடுகிறார்கள்... நாமும் கொசு கடிப்பதுபோல நினைத்து அந்தந்த தருணங்களில் அதை தட்டிவிட்டு போய் விடுகிறோம்... அது நன்றன்று... அவர்கள் மட்டம்தட்டி பேசுவதை தட்டிக் கேட்க கடமைப் பட்டுள்ளோம்... தட்டிக் கேட்பது என்றால் தடியெடுத்து அடிப்பதல்ல... பதிவுகள் மூலம் அவர்களது மூளைக்கு உறைக்கும் அளவுக்கு புள்ளி விபரங்களை சளைக்காமல் சலிக்க...ாமல் பதிவிட வேண்டும்... பத்துக்கு ஒரு பதிவேனும் அந்தந்த மூடர்கள் கண்ணில் படும்... இந்த மட்டம் தட்டும் வேலை இன்றல்ல நேற்றல்ல "உத்தம புத்திரன்" பட காலத்தில் இருந்தே தொடங்கி விட்டது... எம்.கே.டி மற்றும் சின்னப்பா காலகட்டங்களில் அவர்களுக்கும் ரசிகர்கள் இருந்தார்கள்... ஆனால் குழுக்களாக இல்லை... முதன்முதலில் ரசிகர்கள் குழுக்களாக இணைந்து மன்றங்களாக உருமாறியது ஐயன் சிவாஜி அவர்களுக்குத்தான்... அதுதான் எதிர்முகாமில் உருவாகிக் கொண்டிருந்த திரு. எம்.ஜி..ஆர் அவர்களின் "நலம் விரும்பி"களுக்கு புளியை கரைத்தது... சிவாஜி மன்றங்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போல செயல்பட துவங்கியதும் பொறுக்க முடியவில்லை... அப்போதுதான் இந்த மட்டம் தட்டும் பணி துவங்கியது... எப்படி? சிவாஜி சினிமாக்கள் பெரும் பொருட்செலவில் தயாராகும் போதெல்லாம் அவர்களுக்கு மூக்கு சிவந்து விடும்... உடனே அந்தந்த படங்களின் தவறான புள்ளி விபரங்களை பதிவேற்றி அவை தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தியது போன்ற ஒரு பிம்பத்தை கட்டமைக்க முயற்சித்தனர்... அதனால்தான் கர்ணன், சிவந்த மண், ராஜராஜசோழன் போன்ற பிரம்மாண்ட படங்களின் வெற்றியை குறைத்து மதிப்பிட நெகடிவ் விமர்சனங்களை கையாண்டனர்... அதையும் மீறி அந்தந்த படத்தயாரிப்பாளர்களையும் தம்பக்கம் இழுத்து பக்கவாத்தியங்கள் போல பயன்படுத்திக் கொண்டனர்.. இயக்குநர் கம் தயாரிப்பாளர்கள் ஸ்ரீதர் மற்றும் பி.ஆர்.பந்துலு போன்றவர்கள் வெளிப்படையான உதாரணங்கள்... நல்ல வேளை வீரபாண்டிய கட்டபொம்மன், திருவிளையாடல், சரஸ்வதி சபதம் போன்ற படங்களின் மீது கை வைக்கவில்லை... ஏ.பி.என். அவர்களும் ஒரு ஸ்டேஜில் இந்த சூழ்ச்சிக்கு பலியாகி நவரத்தினம் படம் எடுத்து புகைந்து போனார்... அந்த மட்டம்தட்டும் பணியின் நீட்சிதான் இன்றைய விவேக்குகளும் தந்தி போன்ற ஊடகங்களும்... எத்தனையோ சிறிய பட்ஜெட் படங்களில் நடித்துக் கொடுத்து அந்தந்த தயாரிப்பாளர்களின் வாழ்க்கையில் ஔியேற்றி வைத்தவர் நமது அண்ணல் சிவாஜி.. இயக்குநர்கள் பி.மாதவனும் ஏ.சி.திருலோக சந்தரும் தயாரிப்பாளர்களாக பவனி வந்தது சில உதாரணங்கள்... நடிகர் பாலாஜி ... சிறந்த தயாரிப்பாளாக வெற்றி பவனி வந்தது திரையுலகமே நன்கறியும்... அதையெல்லாம் சொல்லிக்காட்ட துப்புக் கெட்டவர்கள்தான் இந்த மட்டம் தட்டும் மைனர் குஞ்சுகள்... இவர்களுக்கு தக்க புத்தி புகட்டுவது என்பதே நடிகர் திலகத்திற்கு உண்மையாக இருப்பதற்கு சமம் ஆகும்... பல நண்பர்கள் இதுபற்றி குறிப்பிட்டு இருக்கிறார்கள்... நானும் என் கடமையை செய்து இருக்கிறேன்...


https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/26238935_2012575258983062_3910386921943731872_n.jp g?oh=8ae8f809069070e6acc7874222819e87&oe=5AE36CC1

courtesy net

sivaa
18th January 2018, 06:23 PM
vee yaar


https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/26804738_1666987063351959_5759082212056924847_n.jp g?oh=6a4f69a35c8368c1201d152393de30dd&oe=5AF145CF


courtesy net

sivaa
19th January 2018, 11:01 AM
naterajan.p

மலேசியாவில் சிங்கத்தமிழனுக்கு விழா


உலகமெல்லாம் சிங்கத்தமிழன் புகழ்
மங்காது ஒலிக்கட்டும்.
இங்கிருக்கும் தமிழ்மண்,
எள்ளி நகையாடும் போது
எங்கிருந்தாலும் தமிழினம் மானத்தை காக்குமல்லவா...
மலேசிய தமிழன்
மானம் காக்கின்றான்.
மனதால், இனத்தால் நினைக்கின்றோம்
நீவீர் மறத்தமிழனன்றோ...
ஆட்சி ஆண்டுவிட்டால் போதுமா?
அதற்குரிய அமைப்பு வேண்டுமில்லையா?
பாரடா என்தமிழா...
பாரதத்தை தாண்டியும்
எம்தமிழன் புகழ்
வீருகொண்டு பறக்கிறது.
இனத்துரோகம் செய்பவர்
இன்னும் எத்தனை நாள்
ஆளப்போறார்?
'ஆண்டவன் கட்டளை' இது...!
"எங்களுக்கும் காலம் வரும்,
காலம் வந்தால் வாழ்வு வரும்...
வாழ்வு வந்தால்
அனைவரையும் வாழவைப்போமே..."
"நெஞ்சிருக்கும் எங்களுக்கு
நாளையென்ற நாளிருக்கு
வாழ்ந்தே தீருவோம்.
எங்கே கால் போகும் போகவிடு
முடிவை பார்த்துவிடு
காலம் ஒருநாள் கை கொடுக்கும்
அதுவரை பொறுத்துவிடு..."


https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/26814589_740483712808018_7912196681768295936_n.jpg ?oh=e439f8f03352bfc074d796afdc4fd139&oe=5AE2A755

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/26731721_740483889474667_4121622499071074803_n.jpg ?oh=0b2ede874995e903d0aacfdf6e31578f&oe=5AE0F201

sivaa
19th January 2018, 07:42 PM
Natarajen Pachaiappan



"பள்ளிச் சாலை தந்தவன்"
......

"தங்கங்களே நாளை தலைவர்களே..
நம் தாயும் மொழியும் கண்கள்..
சிங்கங்களே வாழும் தெய்வங்களே..
நம் தேசம் காப்பவர் நீங்கள்..
தங்கங்களே நாளை தலைவர்களே..
நம் தாயும் மொழியும் கண்கள்..
சிங்கங்களே வாழும் தெய்வங்களே..
நம் தேசம் காப்பவர் நீங்கள்..
நம் தாத்தா காந்தியும்
மாமா நேருவும்
தேடியச் செல்வங்கள்..
பள்ளிச் சாலை தந்தவன்
ஏழைத் தலைவனை
தினமும் எண்ணுங்கள்..."
இருக்கும் வரை அந்த இனியவன் 'கணேசன்' நம் அய்யன் நடிகர்திலகம் சிங்கத்தமிழன் சிவாஜிகணேசன் சிந்தையெல்லாம் தம் தங்க தலைவனை நினைத்துச் சென்றார். நாமும் அன்னவர் புகழை நினைத்துப் பார்த்து பெருமைக்கொள்வோம்.
அன்புடன்...
சிவாஜியின் பக்தன் ப.நடராசன்/:
........................

அறிவானந்தன்
கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை
Tuesday, December 12, 2006
காமராஜ் மதிய உணவு திட்டம்
....

.காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டம் தமிழ்நாட்டில் நடந்த கல்விப்புரட்சி
காமராஜர் "கல்வி வள்ளல்" என்றும், "கல்விக்கண் திறந்த வர்" என்றும் புகழப்படுவதற்குக் காரணம், 1956-ம் ஆண்டு அவர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டமாகும்.
.....

1955-ம் ஆண்டு மார்ச் 27-ந்தேதி சென்னை பூங்கா நகர் மெமோரியல் மண்டபத்தில், "சென்னை மாகாண தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் மாநாடு" நடந்தது. அந்த மாநாட்டைத் தொடங்கி வைக்க முதல்-அமைச்சர் காமராஜர் வந்திருந்தார். அவர் அருகில் கல்வி இலாகா டைரக்டர் நெ.து.சுந்தரவடி வேலு அமர்ந்திருந்தார்.
......

தொடக்கப் பள்ளிக் கூடங்களில், ஏழைக்குழந்தைகள் அனைவருக்கும் இலவச மதிய உணவு வழங்கினால் எவ்வளவு செலவாகும் என்று, சுந்தர வடிவேலுவிடம்
காமராஜர் விசாரித்தார்.
.....

"தொடக்கப்பள்ளி களில் 16 லட்சம் பேர் படிக்கிறார்கள். அவர் களில் ஐந்து லட்சம் பேருக்கு மதிய உணவு கொடுக்க குறைந்த பட்சம் ஒரு கோடி ரூபாய் செலவாகும்" என்று சுந்தரவடிவேலு கூறினார்.
.............

மாநாட்டில் காமராஜர் பேசுகையில், மதிய உணவு திட்டத்தை கொண்டு வரப்போவதாக அறிவித்தார்.
....

அவர் கூறியதாவது:-
"தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் தொடக்கப்பள்ளி அமைக்கவேண்டும்.
.............

பள்ளிக்கூடம் இருக்கிற ஊர்களில் கூட, எல்லாக் குழந்தைகளும் படிக்கப்போவது இல்லை. ஏழைப்பையன்களுக்கும், பெண்களுக்கும் வயிற்றுப்பாடு பெரும்பாடாக இருக்கிறது. ஒருவேளை கஞ்சி கிடைத்தால் போதும் என்று, ஆடு, மாடு மேய்க்கப்போய், தங்கள் எதிர்காலத்தைப் பாழாக்கிக் கொள்கிறார்கள்.
................

அவர்களைப் பள்ளிக்கூடங்களுக்கு வரச்செய்வது முக்கியம். அதற்கு, ஏழைக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கவேண்டும்.
...

இதற்கு, தொடக்கத்தில் ஒரு கோடி செலவாகும். சில ஆண்டுகளில் மூன்று கோடி, நான்கு கோடி கூட ஆகும். நம் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு இது பெரிய பணம் அல்ல.

.................

தேவைப்பட்டால் அதற்காக தனி வரி கூட போடலாம்."
இவ்வாறு காமராஜர் கூறினார்.

........................

அமைச்சரவை ஆலோசனை
மதிய உணவு திட்டம் பற்றி, அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

..........................

வருவாய்த்துறை செயலாளர் பல ஆட்சேபனைகளையும், சந் தேகங்களையும் எழுப்பினார். அதற்கெல்லாம் காமராஜர் பொறுமையாக பதிலளித்தார்.
.............

முடிவில் சத்துணவு திட் டத்தை அமுல் நடத்துவது என்றும், முதலில் எட்டைய புரத்தில் தொடங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
.............

அதன்படி, பாரதியார் பிறந்த எட்டையபுரத்தில், முதன் முதலாக மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. திட் டத்தைத் தொடங்கி வைத்துப் பேசுகையில் காமராஜர் கூறிய தாவது:-
"அன்னதானம் நமக்குப் புதிதல்ல. இதுவரை வீட்டுக்கு வந்தவர்களுக்கு உணவு அளித் தோம். இப்போது பள்ளிக் கூடத்தைத் தேடிச்சென்று சோறு போடுகிறோம். இதன் மூலம் உயிர் காத்த புண்ணியம், படிப்பு கொடுத்த புண்ணியம் இரண்டும் சேரும்.
.................

எல்லோருக்கும் கல்விக் கண்ணைத் திறப்பதை விட, எனக்கு முக்கியமான வேலை வேறு இல்லை. எனவே, மற்ற எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, ஊர்வலமாக வந்து பகல் உணவு திட்டத்திற்கு பிச்சை எடுக்க சித்தமாக இருக்கிறேன்."
இவ்வாறு காம ராஜர் கூறியபோது, கூட்டத்தினர் பலமாக கைதட்டி ஆர வாரம் செய்தனர்.


.......................

15 லட்சம் பேர்
1956-ல் தொடங்கப்பட்ட மதிய உணவுத்திட்டத்தின் மூலம் 29,017 பள்ளிகளில் மதிய உணவு அளிக்கப்பட்டது.
15 லட்சம் மாணவர்கள் பயன் அடைந்தார்கள்.
.....

பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் நடத்தி, அதன் மூலம் ரூ.6 கோடி வசூலிக்கப்பட்டது. இந்த பணத்தைக் கொண்டு, மாணவர்களுக்கு கரும்பலகை, சீருடை ஆகியவை வழங்கப்பட்டன.

......

மதிய உணவு திட்டத்துடன் காமராஜர் நிற்கவில்லை. கிராமம் தோறும் பள்ளிகள் தொடங்கினார். பள்ளிக்கூடம் இல்லாத ஊரே இல்லை என்ற நிலைமை ஏற்பட்டது.
.......

1954-ல் இருந்த தொடக்கப்பள்ளிகள் எண்ணிக்கை 21 ஆயிரம். இது 1962-ல் 30 ஆயிரமாக உயர்ந்தது. மாணவர்கள் எண்ணிக்கை 29 லட்சத்தில் இருந்து 42 லட்சமாக உயர்ந்தது.
......

இதேபோல் 1954-ல் இருந்த உயர்நிலைப்பள்ளிகள் 2,012. இது 1964-ல் 2,163 ஆக உயர்ந்தது. மாணவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 98 ஆயிரத்தில் இருந்து 10 லட்சத்து 98 ஆயிரமாக அதிகரித்தது.
......

இலவச கல்வி
எஸ்.எஸ்.எல்.சி. வரை இலவச கல்வித் திட்டத்தை 1960-ல் காமராஜர் கொண்டு வந்தார்.
......

ஆண்டு ஒன்றுக்கு ரூ.1,200-க்கு குறைவாக வரு மானம் உள்ள குடும்பத்தின் மாணவனுக்கு இலவச கல்வி அளிக்கப்பட்டது. இந்த வருமான உச்ச வரம்பு பின்னர் ரூ.1,500 ஆக உயர்த்தப்பட்டது.
.....

1962-ம் ஆண்டில், "வரு மான உச்ச வரம்பு இன்றி எல்லோருக்கும் இலவச கல்வி" என்று காமராஜர் அறிவித்தார்.

......

1963-ம் ஆண்டு, அரசாங்கத்தின் ஒரு ஆண்டு மொத்த செலவே ரூ.127 கோடியே 19 லட்சம்தான். அதில் கல்விக்கு ரூ.27 கோடியே 58 லட்சம் ஒதுக்கப்பட்டது.






https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/26805244_740545659468490_1105867290040132736_n.jpg ?oh=98668ea55833de9baaad5f3e6c7bbc99&oe=5AEC59F5

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/26731730_740545809468475_8248476099319302595_n.jpg ?oh=690715fa4beddd09ad5e03af6a764e88&oe=5ADB5619

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/26804359_740545899468466_3109616661664167152_n.jpg ?oh=7355bfbf669f4f08fc3dfb424f9ea46f&oe=5AD8E293https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/26805468_740545929468463_2557834265801377768_n.jpg ?oh=f7dd8ca6d1fe6ab2fcf234f119599acb&oe=5AF0082E



https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/26804588_740545689468487_2071088957703816774_n.jpg ?oh=ea86a850b1952354f5c09b7f1977d60b&oe=5AF0EE92




https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/26904188_740545722801817_3522562835009956585_n.jpg ?oh=f5362cdb1328000f6a289b174c99aefa&oe=5ADBD1B1



https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/26731103_740545759468480_832771985209322236_n.jpg? oh=8234278ff6d2aa51ab3cf611e87f9e24&oe=5ADAEA4D




https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/26906992_740545789468477_6555997652245833563_n.jpg ?oh=d754f809b6deef0b90d5b337abe1a7eb&oe=5B26C9EA

sivaa
19th January 2018, 07:57 PM
Palaniappan Subbu

ரொம்ப பிடிச்சவங்க !...... இந்தத் தலைப்பில் நான் ரசிக்கும் பிரபலங்கள் பற்றி .......
1. சிவாஜி கணேசன்.
எங்கள் வீட்டில் அப்பா, அம்மா, அண்ணன், அக்கா என எல்லோருக்குமே இவரைப் பிடிக்கும். அதனால் எனக்கும் பிடிக்க ஆரம்பித்தது. அப்புறம் விடவே இல்லை! அம்மாவுக்கு எம்.ஜி.ஆரையும் பிடிக்கும். அக்காவிற்கும் எனக்கும் ரொம்பப் பிடிக்கும் இவரது நடிப்பு. அப்பாவிற்கு சிவாஜி படங்கள் பிடிக்குமாதலால் எங்களுக்கும் ரசிப்புத் தன்மை வந்தது. ஒரு அண்ணன் மட்டும் ரஜினி ரசிகன். இன்றளவும் எங்கள் சொந்தபந்தங்கள் அனைவருக்குமே நான் சிவாஜி ரசிகன் என நன்றாகத் தெரியும் வகையில் எனது ஈர்ப்பு சிவாஜி பால் இருக்கிறது.

1965ல் பிறந்த எனக்கு எனது பள்ளி இறுதிக்காலங்கள் மற்றும் கல்லூரிக் காலங்களில்...... (அதாவது 1980-85 காலங்கள்).... கமல், ரஜினி ரசிகர்களாக நண்பர்கள் இருந்தார்கள். சிவாஜியின் விஸ்வரூபம், அமரகாவியம், கல்தூண், மாடி வீட்டு ஏழை, கீழ்வானம் சிவக்கும், வா கண்ணா வா, கருடா சௌக்கியமா, சங்கிலி, தீர்ப்பு, பரீட்சைக்கு நேரமாச்சு போன்ற படங்கள் வந்து கொண்டிருந்தன. அனைவற்றிலுமே வயதான அல்லது நடுத்தர வயதுடைய நாயகன் பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த சமயம். , ஆயினும் அவரது படங்கள் காந்தமாய் இழுத்தது. முதல் நாள் படம் பார்க்கும் அனுபவமே தனி. சிவாஜி படங்கள் பெரும்பாலும் முதல் நாள் டிக்கெட்டுகள் அனைத்தும் அவரது மன்றங்களுக்கே போய்விடும். இவனை அவனைப் பிடித்து ஒரு டிக்கெட் வாங்குவதே பெரிய கஷ்டம், ஆனால் வாங்கி விடுவேன். எனக்கு எப்போதுமே சீட்டி அடிக்க வராது. கரவொலி தான் கைவந்த கலை. மாடி வீட்டு ஏழை ரிலீசின் போதெல்லாம் ஒரே தள்ளுமுள்ளு தான். எனது ஆஸ்தான தியேட்டர் புரசைவாக்கம் புவனேஸ்வரி தான். ஒவ்வொரு சிவாஜி படத்திற்கும் ரிலீஸ் நாளில் எத்தனை ஸ்டார் கட்டி இருக்கிறார்கள், தோரணம், பந்தல் அலங்காரங்கள் எப்படி இருக்கிறது என்றெல்லாம் பார்ப்பேன்.
என்னை விட மூத்தவர்கள் அடங்கிய குழாம் ஒன்று எப்போதும் படரிலீஸ் முதல் சில நாட்கள் தொடர்ந்து மாலை நேரங்களில் புவனேஸ்வரி வாசலில் கூடுவோம்.அவர்கள் பேசப்பேச கேட்டுக் கொண்டே இருப்பேன். திலகத்தின் 225வது படமான தீர்ப்பு படத்திற்கு மிக நீளமான க்யூ பார்த்து பூரித்துப் போனோம். ரோட்டு மேலேயே தியேட்டர் இருந்ததால், டிக்கெட்டுகள் தீர்ந்த அடுத்த நொடியே ஹவுஸ்ஃபுல் போர்டை மாட்டி அழகு பார்ப்போம். ஒரு நாள் தியேட்டருக்கு காசெட் ப்ளேயர் (3 பெரிய பேட்டரிகள் போட்டு) கொண்டு போய் முதல் வரிசையில் அமர்ந்து முழு படத்தையும் ரிக்கார்ட் செய்தது தனி அனுபவம். சுவாரஸ்யமான காலங்களாக இருந்தது.
சிவாஜி பிறந்த நாளான அக்டோபர் 1ல் மற்ற நண்பர்கள் எல்லாம் தவறாமல் அவர் வீட்டுக்குச் செல்வார்கள். ஒரு வருடம் நானும் போனேன். அனுமார் வால் போல நீண்ட வரிசையில் பொறுமையாகச் சென்றோம். கிட்டத்தில் சிவாஜியைப் பார்த்தேன்! டயர்டாக அமர்ந்திருந்தார். ஒரு பக்கம் வி.ஐ.பிக்கள் வரும் வரிசை, மறுபக்கம் நாங்கள். அவர் கட்சி ஆரம்பிக்கும் போதும் அங்கே சென்றேன், டி.நகர் கொள்ளாத கூட்டம். கொடியேற்றினார். ஒளிமயமான எதிர்காலம் பாடல் ஒலிபரப்பப்பட்டது. எல்லோரும் கோஷம் எழுப்பினார்கள். சௌகார், மேஜர், வி.கே.ஆர் என சிலரும் அவர் கட்சியில் பின்னர் சேர்ந்தார்கள். பின்னர் மறுமுறை அங்கு சென்றது தான் பெரிய சோகம். அவரது மறைவிற்குச் சென்றேன். கூட்டம்னா கூட்டம் அவ்வளவு கூட்டம். ஒரு சகாப்தம் துயில்கிறது என்றே தோன்றியது. உடன் வந்தவர் அழுதார். மாபெரும் நடிகர். அவரை ரசிக்கத் தெரிந்தவர்கள் எல்லாருமே பாக்கியசாலிகள் தான்.. ... நான் உட்பட.



https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/26992322_1860379034254314_6780843581252100123_n.jp g?oh=dbc186227def99e4f2ddbd7dd554c671&oe=5AE0842B



courtesy net

sivaa
21st January 2018, 06:16 AM
சிங்கம் சிங்கந்தான்"
................
நல்ல நல்ல படங்கள் நடிகர்திலகத்தின் படங்கள்
இன்றைக்கு புதுமையாக சொல்ல வேண்டிய கருத்துக்கள் அத்தனையும் அவரின் படங்கள் சொல்லிவிட்டன.
.
*இப்படித்தான் நடக்கவேண்டுமென கருத்துக்கள் கொண்ட படங்கள்.
*இப்படி நடக்கக்கூடாதென
சொன்ன படங்கள்.
.
நேர்மறை பாத்திரங்களை மட்டுமே நடிக்கும் அறிமுக வில்லன் நடிகர்கள் இன்றுமிருக்க...
"அந்தநாள்" அவர் நடித்ததை கொஞ்சம் "திரும்பிப்பார்"க்க வேண்டிய காலம் இருக்கத்தான் செய்கிறது.
.
தங்களை சுயபரிசோதனை செய்துக்கொள்ள நெஞ்சுரமிக்க இன்றைக்குள்ள கதாநாயகர்கள் இருப்பார்களா? என்பது சந்தேகமே! என்பதைவிட, அப்படி ஒருவரும் இருக்கமாட்டார்கள். அப்படி இருந்தால் அவர்கள் இரட்டை வேடம் போடுபவர்களாக இருப்பார்கள். அது படத்தில் மட்டுமல்ல...
.
நடிப்பென்று வந்துவிட்டால் கௌரவ வேடம் ஏற்கவும் தயங்காதவர். விந்தனையான நடிகர் நம் அய்யன் மட்டுந்தானென உறுதியிட்டு சொல்லலாம்.
.
வில்லனாக நடித்த நடிகர் ஒருவரை விரும்பி மக்கள் ஏற்றார்கள் என்றால், அது நம்மவர் மட்டுந்தான்.
.
அவர் பரிசோதனை செய்து பார்க்கவேண்டி நடிக்கவில்லை. அசட்டு தைரியமும் இல்லை. அவர் நடிப்பின் மேலுள்ள அவ்வளவு மரியாதை.
வில்லன் நடிகன் பாத்திரம் ஏற்ற பிறகு அதேபோன்ற வேடங்கள் ஏற்கச்சொல்லி தனக்கு வில்லன் முத்திரை குத்தி விடுவார்களோ என்ற துளியளவும் இல்லாமல்தான் "துளிவிஷம்" என்ற படத்தில் நடித்தார். அவர் அழகு திருமுகத்தை கதாநாயகனாக பார்த்தவர்கள்
அவ்வளவு சீக்கிரம் வில்லனாக ஆக்கிவிடுவார்களா?
.
நடிகர்திலகம் படத்தில் மட்டும் நல்லவன் போல் நடிக்கும் கதாநாயகன் அல்ல, நடைமுறையிலும் அப்படித்தான். ஒரே வித்தியாசம் அவருக்கு நடிப்புலகில் மட்டுந்தான் நடிக்க தெரியும்.
.
நடைமுறை வாழ்க்கையில் நடிக்க தெரிந்திருந்தால் நாடாண்டிருப்பார். நாடார் பின் போயிருக்க மாட்டார்.
.
"பொன்னையும் நாடார்
பொருளையும் நாடார்
தன்னையும் நாடார்
தன் வீடும் நாடார்
அறுபது கோடி மாந்தரை நாடி
அவர்களின் வாழ்வில் அமைதியை தேடி
அல்லும் பகலும் சிந்தனை செய்தான்
அவனம்மா...
அவன் ஆக்கிய வழியில் ஆக்கிய தலைவன்
எவனம்மா?"
என்று கவிஞர் கண்ணதாசன் அவர்கள் பாடல் எழுதுவதற்கு முன்பாகவே காமராஜரை நாடி, தேடி போனவர்தான் நடிகர்திலகம்.
.
நடிகர்திலகமாவது நடிப்புலகத்தில் நடித்தார்.
காமராஜர் அவர்களுக்கு இயல்புலகம் மட்டுந்தான். அவருக்கு நடிப்பென்றால் என்னவென்று தெரியாது. நடிகர்திலகம் படங்களை பார்த்து பின்புதான் நடிப்பென்றால்
இதுதான் போலிருக்கிறதென தெரிந்துக்கொண்டார். ஆனால் நடிகர்திலகத்தின் பழக்கத்தில் போலி இல்லையென்று தெரிந்துக்கொண்ட பிறகே, அவரை தன் தொண்டனாக ஏற்றுக்கொண்டார்.
.
ஒரு தலைவனுக்கு உதாரணம் காமராஜர்.
ஒரு தொண்டனுக்கு உதாரணம் நடிகர்திலகம்.
.
அப்படியாபட்ட நடிகர்திலகம் நடிப்புலகில்
நடிப்பை எவ்வாறாக நோக்கினார்...?
.
நடிப்பென்று ஒன்று வந்தால் நவரசமும் தெரிந்தவன் ஓர் நல்ல சிறந்த நடிகனாக போற்றப்படுவான் என்பதை ஆழ்மனதில் எந்த ஒரு தயக்கமும் இன்றி உணர்ந்திருந்தார். அதனால்தான் அவர் உலகமெங்கிலும் ஒப்பாரும், மிக்காரும் இல்லாத சிறந்த நடிகனாக புகழ் பெற்றார்.
.
ஹாலிவுட் படங்களில் நடிக்காமலே ஹாலிவுட் நடிகர்களுக்கு பரீட்சயமானார். ஆசிய-ஆப்ரிக்காவின் சிறந்த நடிகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
.
இவரை பெற்ற தாய் பெருமைகொண்டது முக்கியமல்ல. நாம் பெருமைகொள்வதுதான் முக்கியம். நாம் ஒரு தமிழென பெருமை கொள்கிறோம். ஆனால் உலகம் ஒரு பெரும் நடிகனாகவும், பாரதம் நம் நாட்டில் பிறந்த பாரத பெரும் நடிகராகவும் பார்க்கிறது. நாம் எப்படி பார்க்கின்றோம்...?
.
நம் தமிழ்நாடு எப்படி பார்க்கிறது? என்பது முக்கியமில்லையா? வேதனைதான் அவர் சிலையை எடுத்தது...
.
என்றுமே மானமுள்ள தமிழனனால் மறக்கமுடியாதது. தமிழை ஒவ்வொரு பெரியோர்களும் ஒவ்வொரு விதத்தில் வளர்த்திருக்கலாம். ஆனால் ஒன்றுமே தெரியாத ஒரு பாமர தமிழனையும் நற்றமிழ் பேசவைத்த பேராசிரியன் அய்யன் சிவாஜி!
.
சிவாஜியை உயிராய் மதிக்கக்கூடிய ஒவ்வொரு பக்தருக்கும், 'மணிமண்டபம்' ஆலயமே ஆனாலும் அவரை அங்கு கொண்டுபோய் வைத்தது, சிறையில் அடைத்ததற்கு சமம்தான். சிங்கத்தை கூண்டில் அடைத்தாலும்... அது 'சிங்கம் சிங்கந்தான்.
.
"அவனோ நேற்று வந்தான், இன்றிருப்பான், நாளை போவான் என்ற எல்லைக்கு இலக்கணத்திற்கு உட்பட்டவன். இம்மியேனும் நம்மோடு ஒவ்வாதவன். அவன் கத்தி பார்த்தேனும் கலங்காதே, ஆனால் அவன் பேச்சு கேட்டு மட்டும் வாழாதே. நான் கூறுவது உனக்கு மட்டுமல்ல, எங்களோடு சிங்கங்களாய் பிறந்து, இங்கு குரங்குகளாய் கூணி நிற்கும் இதோ அத்தனை ஈனர்களுக்கும், மானமற்ற மடையர்களுக்கும் கூறுகிறேன். சீ, கூறுவதென்ன? தூ... காறி உமிழ்கிறேன்."
அன்று 'வீரபாண்டிய கட்டபொம்மன்' பேசியது வெள்ளையர்களை பார்த்து மட்டுமல்ல, இந்த கொள்ளையர்களையும் பார்த்துந்தான்.
.
"எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே
தந்தானே தானேதந்தானே தந்தானே தானேனன்னா"
.
"நெஞ்சிருக்கு எங்களுக்கு நாளை என்ற நாளிருக்கு வாழ்ந்தே தீருவோம்
எங்கே கால் போகும் போக விடு முடிவை பார்த்து விடு
எங்கே கால் போகும் போக விடு முடிவை பார்த்து விடு
காலம் ஒரு நாள் கைகொடுக்கும் அதுவரை பொறுத்துவிடு
காலம் ஒரு நாள் கைகொடுக்கும் அதுவரை பொறுத்துவிடு
யா யா யாயா யா யா யாயா .. லா..லா…லா.."
.
நடிகர்திலகத்தை நாமிருக்கும் வரை...
"எல்லோரும் கொண்டாடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம்"

அன்புடன்...
சிவாஜியின் பக்தன் ப.நடராசன்/:

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/26907160_740941972762192_2586473481339123030_n.jpg ?oh=7b59db8f8ed0940a4ac1a8beb9284847&oe=5B250676

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/26804993_740941922762197_2128822182879172149_n.jpg ?oh=cc975c7202e49d736a3711356ce3d3c7&oe=5ADD14BF

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/26993767_740942036095519_8014241475541768404_n.jpg ?oh=50f847e50e4bc5a49c2d4aa1de37ee96&oe=5AE65102


courtesy net

sivaa
25th January 2018, 05:57 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

28 வது வெற்றிச்சித்திரம்

நானே ராஜா வெளியான நாள் இன்று

நானே ராஜா 25 ஜனவரி 1956

https://i.ytimg.com/vi/BTpg_EpdVzU/maxresdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwi6hZnD7fHYAhWMpoMKHXt1A_kQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DBT pg_EpdVzU&psig=AOvVaw2Cmdh6BI1LShAB3vYAyW8V&ust=1516926408218590)

sivaa
25th January 2018, 06:03 AM
vee yaar

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t31.0-8/26952513_1677056495678349_3315303500413939179_o.jp g?oh=b0053a3beba89b215c67c341b57234a0&oe=5AF1E40D

sivaa
25th January 2018, 06:04 AM
vee yaar

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/26904667_1676910279026304_7853027725796055987_n.jp g?oh=eee4ac0dd48dd01b7c0809bc59e87275&oe=5ADD5F34

sivaa
25th January 2018, 08:19 PM
naga rajan


https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t31.0-8/25627177_1960429430951816_7510706189032246174_o.jp g?oh=7483322bf7bb393a1e2478cb2947d7f8&oe=5ADEDB57

sivaa
25th January 2018, 08:26 PM
sundar rajan

மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
மதுரையைத் தொடர்ந்து,
திருச்சியில் ...
குடியரசு தினத்தை முன்னிட்டு
ஜனவரி 26 முதல் திருச்சி கெயிட்டியில் சரித்திரம் படைத்த புராண காவியம் சரஸ்வதி சபதம் திரைப்படம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளிவருகிறது,
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அன்பு இதயங்கள் சரஸ்வதி சபதம் திரைப்படத்திற்கு மாபெரும் வரவேற்பினைக் கொடுத்து அன்றும் இன்றும் என்றும் நமது நடிகர்திலகமே கலைஉலகின் சக்கரவர்த்தி என்பதை நிரூபியுங்கள்.
ஊழலறியா உத்தமன் புகழ்பாடிடுவோம்

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19642379_1573888139362451_3877679014167209068_n.jp g?oh=db1544f3b51e0536caec19c2be7ab278&oe=5ADEDB29

sivaa
26th January 2018, 06:31 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

106 வது வெற்றிச்சித்திரம்

மோட்டார் சுந்தரம் பிள்ளை வெளியான நாள் இன்று

மோட்டார் சுந்தரம் பிள்ளை 26 ஜனவரி 1966

https://upload.wikimedia.org/wikipedia/en/b/ba/Motor_Sundaram_Pillai_Poster.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwihg7zLtvTYAhUFiIMKHeJxApkQjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FMotor_ Sundaram_Pillai&psig=AOvVaw2zvvXqIvd5lKMTtWKVFrya&ust=1517014781866201)

sivaa
26th January 2018, 06:48 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

154 வது வெற்றிச்சித்திரம்

ராஜா வெளியான நாள் இன்று

ராஜா 26 ஜனவரி 1972
https://upload.wikimedia.org/wikipedia/en/thumb/e/ec/Raja_1972.jpg/220px-Raja_1972.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwihgdbRt_TYAhWC44MKHWa3CIAQjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FRaja_( 1972_film)&psig=AOvVaw3mYKpCZ6QXI5ANaD7gRYxs&ust=1517015057809344)

sivaa
26th January 2018, 06:53 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

168 வது வெற்றிச்சித்திரம்

சிவகாமியின் செல்வன் வெளியான நாள் இன்று

சிவகாமியின் செல்வன் 26 ஜனவரி 1974
https://upload.wikimedia.org/wikipedia/en/thumb/d/dd/Sivagamiyin_Selvan.jpg/220px-Sivagamiyin_Selvan.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwja8P3hu_TYAhUKyoMKHSd-CQ0QjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FSivaga miyin_Selvan&psig=AOvVaw3OxaNOaiKXLDZtiW2Tfwku&ust=1517016127098825)

https://igmedia.blob.core.windows.net/igmedia/tamil/news/sivakamiyinselvan_972016_m.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjJt9POu_TYAhWs24MKHSp_CoQQjRwIBw&url=https%3A%2F%2Fwww.indiaglitz.com%2Fnadigar-thilagam-sivaji-ganesan-vanishree-latha-sivakamiyin-selvan-100th-day-tamil-news-162889&psig=AOvVaw3OxaNOaiKXLDZtiW2Tfwku&ust=1517016127098825)

sivaa
26th January 2018, 06:58 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

188 வது வெற்றிச்சித்திரம்

தீபம் வெளியான நாள் இன்று

தீபம் 26 ஜனவரி 1977

http://oi67.tinypic.com/2r26ia0.jpg

sivaa
26th January 2018, 07:04 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

192 வது வெற்றிச்சித்திரம்

அந்தமான் காதலி வெளியான நாள் இன்று

அந்தமான் காதலி 26 ஜனவரி 1978

http://oi64.tinypic.com/24l2cm0.jpg

sivaa
26th January 2018, 07:10 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

207 வது வெற்றிச்சித்திரம்

ரிஷிமூலம் வெளியான நாள் இன்று

ரிஷிமூலம் 26 ஜனவரி 1980

http://uploads.tapatalk-cdn.com/20170122/4e837978ebc0841fa8423f022c95e92d.jpg


http://uploads.tapatalk-cdn.com/20170122/f909073d80b0c21de4e80843ff9b8239.jpg

sivaa
26th January 2018, 07:27 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

219 வது வெற்றிச்சித்திரம்

ஹிட்லர் உமாநாத் வெளியான நாள் இன்று

ஹிட்லர் உமாநாத் 26 ஜனவரி 1982

http://oi65.tinypic.com/mkvzp0.jpg

sivaa
26th January 2018, 08:02 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

233 வது வெற்றிச்சித்திரம்

நீதிபதி வெளியான நாள் இன்று

நீதிபதி 26 ஜனவரி 1983

http://oi67.tinypic.com/28j9to3.jpg

sivaa
26th January 2018, 08:09 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

249 வது வெற்றிச்சித்திரம்

பந்தம் வெளியான நாள் இன்று

பந்தம் 26 ஜனவரி 1985

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/27072647_195168781220295_4844600762315514584_n.jpg ?oh=7f62576f9dc6df3063e471ca71689651&oe=5AF070E3

sivaa
26th January 2018, 08:17 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

258 வது வெற்றிச்சித்திரம்

மருமகள் வெளியான நாள் இன்று

மருமகள் 26 ஜனவரி 1986

https://i.ytimg.com/vi/ogbDn4MeRvE/maxresdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjutoPDzvTYAhWLpoMKHZ7lA2UQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3Dog bDn4MeRvE&psig=AOvVaw2tq4pqdld4GsTQyT3R4NX1&ust=1517021016286794)

sivaa
26th January 2018, 08:21 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

265 வது வெற்றிச்சித்திரம்

குடும்பம் ஒரு கோயில் வெளியான நாள் இன்று

குடும்பம் ஒரு கோயில் 26 ஜனவரி 1987

https://i.ytimg.com/vi/uvpHSKSVJCg/maxresdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjW-sLBz_TYAhXqx4MKHR4lB3sQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3Duv pHSKSVJCg&psig=AOvVaw134tQ9OEteUr5oATuu9jYH&ust=1517021416917954)

sivaa
26th January 2018, 08:53 PM
அனைவருக்கும் இனிய குடியரசு நாள் வாழ்த்துக்கள்!!



https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19642461_1590014091115475_44331379356364019_n.jpg? oh=bf34b8ac46e8ad355df1f39c32f4eccc&oe=5AD80544

sivaa
27th January 2018, 02:25 AM
வசூலில் புரட்சி சாதனையில் உச்சம் படைத்த

கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

200 வது வெற்றிச்சித்திரம்

திரிசூலம் வெளியான நாள் இன்று

திரிசூலம் 27 ஜனவரி 1979

http://uploads.tapatalk-cdn.com/20161020/1a30e633d7eb42c5b5fdbe63334e2c73.jpg

http://oi64.tinypic.com/wu09wj.jpg

http://oi67.tinypic.com/140lqgx.jpg

http://oi67.tinypic.com/25hiuqr.jpg

http://uploads.tapatalk-cdn.com/20160906/2d3db8f0e69fd967cac73ba8c249a2ae.jpg
http://uploads.tapatalk-cdn.com/20160906/e44107516eb9f2e2552337329228c7c8.jpg

sivaa
27th January 2018, 06:45 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/27072987_421815174921450_4004808953098718310_n.jpg ?oh=a513d3d051336d761903cb5f232286ae&oe=5AEC2E82

Russelldwp
27th January 2018, 08:49 PM
நாளை ஞாயிறு மாலை 5 மணிக்கு திருச்சி கெய்ட்டியில் நடிகர் திலகம் சிவாஜியின் சரஸ்வதி சபதம் வெளியீட்டை முன்னிட்டு சிவாஜி ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்போடு பழனி பஞ்சாமிர்தம் வழங்கப்படும் --சிவாஜியின் நடிப்புக்கு பக்தர்கள் பூஜை செய்வார்கள் -ஏற்பாடுகளை சிறப்பாக ஏற்பாடு செய்த திரு அண்ணாதுரை அவர்களுக்கு நன்றி

sivaa
28th January 2018, 04:21 PM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/27336808_1592340804216137_4372617931565799171_n.jp g?oh=83cd4e520635e0407df2e5d66783d90b&oe=5B22CB5B

sivaa
29th January 2018, 12:25 AM
அய்யனின் 50ம் வருட திரை சேவையைப் பாராட்டி மாபெரும் கலை விழா சென்னையில் நடை பெற்றது நாம் அறிவோம். அந்த மேடையில் நம்மை.விட்டுச் சென்ற திரு. நாகேஷ் அவர்கள் கூறினார்கள் பிரம்மா கையில் ஒரு பிடி மண்ணை எடுத்து அந்த மண்ணைப் பார்த்து நீ இந்த உலகத்தில் மண் ஆசை, பெண் ஆசை, பொன் ஆசை இப்படி எந்த ஆசைக்கும் அடிமையாகாமல் மக்களுக்கே தொண்டு செய்து, மக்களுக்காகவே வாழ வேண்டும் என்று கூறி பிரம்மா அந்த மண்ணுக்கு உயிர் கொடுத்தார் . அவர்தான் பெருந்தலைவர் காமராஜ் அவரகள். மேலும் ஒரு பிடி மண் எடுத்து அத...ைப் பார்த்து திரை உலகில் எந்த வேடமாக இருந்தாலும் அந்த வேடம் உன்னால் சிறப்படைய வேண்டும், இந்த உலகமே உன்னை திரும்பிப் பார்க்க வேணடும் என்று கூறி பிரம்மா அந்த மண்ணிற்கு உயிர் கொடுத்தார். அதவர்தான் சிவாஐி அவர்கள் என்று திரு. நாகஷ் அவர்கள் கூறினார்கள். அவர் அன்று கூறியது நிதர்சனமான உண்மை. உண்மை ஒருபோதும் வீழ்ந்ததும் இல்லை, தூங்கியதுமில்லை. வாழ்க பெருந் தலைவரும், தலைவரின் உண்மை சீடனும்.
selvaraj fernandez
courtesy net

Russelldwp
29th January 2018, 09:16 PM
திருச்சி கெய்ட்டியில் சமுதாயத்துக்காக கலைப்பணி செய்த ஒரே நடிகர் எங்கள் நடிகர் திலகத்தின் சரஸ்வதி சபதம் மக்களின் பேராதரவுடன் வெற்றி முரசு கொட்டுகிறது --சனிக்கிழமை வசூலை விட திங்கள் வசூல் அதிகம் பெற்று வீர நடை போடுகிறது --நல்ல படங்களையே மக்கள் காணமுடியாததால் அபூர்வமாக இது போன்று சிவாஜி அவர்களின் படங்கள் மக்களுக்கு மிகவும் திருப்தி அளித்துக்கொண்டிருக்கிறது --நேற்று படம் பார்க்கும் பொது நிறைய பொதுமக்கள் என்ன தமிழ் உச்சரிப்பு , என்ன நடிப்பு என பாராட்டிய வண்ணம் இருந்தனர் --gst க்கு பிறகு திரையிடப்பட்ட படங்களில் ஞாயிறு மாலை காட்சி வசூல் ரூபாய் .6100 பெற்ற ஒரே படம் சரஸ்வதி சபதம் --இதற்கு முன்பாக ரூபாய் 5500க்கு குறைவாகவே மற்ற படங்கள் வசூலித்துள்ளது -- சிறிய திருச்சியை சேர்ந்த விநியோகஸ்தர் இப்படத்தை திருச்சி, மதுரை மற்றும் கோவை என மூன்று ஊர்களுக்கு வாங்கியுள்ளார் - முதல் விநியோகம் திருச்சியில் நல்ல வசூலை பெற்றுள்ளதென மிகவும் சந்தோசம் அடைந்துள்ளார்கள் --இவ்வெற்றிக்குக்கு பெரும் உதவி புரிந்த அணைத்து சிவாஜி ரசிகர்களுக்கும் காரணமான திரு. அண்ணாதுரை அவர்களுக்கும் நன்றி

sivaa
30th January 2018, 03:26 AM
திருச்சி கெய்ட்டியில் சமுதாயத்துக்காக கலைப்பணி செய்த ஒரே நடிகர் எங்கள் நடிகர் திலகத்தின் சரஸ்வதி சபதம் மக்களின் பேராதரவுடன் வெற்றி முரசு கொட்டுகிறது --சனிக்கிழமை வசூலை விட திங்கள் வசூல் அதிகம் பெற்று வீர நடை போடுகிறது --நல்ல படங்களையே மக்கள் காணமுடியாததால் அபூர்வமாக இது போன்று சிவாஜி அவர்களின் படங்கள் மக்களுக்கு மிகவும் திருப்தி அளித்துக்கொண்டிருக்கிறது --நேற்று படம் பார்க்கும் பொது நிறைய பொதுமக்கள் என்ன தமிழ் உச்சரிப்பு , என்ன நடிப்பு என பாராட்டிய வண்ணம் இருந்தனர் --gst க்கு பிறகு திரையிடப்பட்ட படங்களில் ஞாயிறு மாலை காட்சி வசூல் ரூபாய் .6100 பெற்ற ஒரே படம் சரஸ்வதி சபதம் --இதற்கு முன்பாக ரூபாய் 5500க்கு குறைவாகவே மற்ற படங்கள் வசூலித்துள்ளது -- சிறிய திருச்சியை சேர்ந்த விநியோகஸ்தர் இப்படத்தை திருச்சி, மதுரை மற்றும் கோவை என மூன்று ஊர்களுக்கு வாங்கியுள்ளார் - முதல் விநியோகம் திருச்சியில் நல்ல வசூலை பெற்றுள்ளதென மிகவும் சந்தோசம் அடைந்துள்ளார்கள் --இவ்வெற்றிக்குக்கு பெரும் உதவி புரிந்த அணைத்து சிவாஜி ரசிகர்களுக்கும் காரணமான திரு. அண்ணாதுரை அவர்களுக்கும் நன்றி


தகவலுக்கு நன்றி சௌத்திரி ராம்

தொடர்ந்து வந்து பல செய்திகளையும் பதிவிடுங்கள்

sivaa
30th January 2018, 03:27 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/26993733_1967508213515173_8229717476181296078_n.jp g?oh=8d992740b46effcb2538999ee2583c30&oe=5ADA0557

sivaa
30th January 2018, 03:29 AM
Sundar rajan


மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,

குடியரசு தினத்தன்று மதுரை சென்ட்ரல் திரையரங்கில் வெளியான பாவமன்னிப்பு திரைப்படத்திற்கு, 28.01.2018 ஞாயிறு மாலை காட்சிக்கு சிங்கத்தமிழனின் சீரிய படைகள் திரண்டன.
வெளியூரில் இருந்தும், அருகில் உள்ள கிராமங்களில் இருந்தும் ரசிகர்கள் குவிந்தனர். அதைப் பற்றி விரிவாக புகைப்படங்களுடன் நமது சிவாஜிகணேசன்.இன் ல் பதிவிடுகிறேன்....
அதற்கு முன் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய செய்தி இது என்பதால் இதைப் பதிவிடுகிறேன்.
நடிகர்திலகத்தின் அன்பு இதயங்களின் ஆரவாரங்களை கண்ட, அவ்வழியே வந்த வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் தாங்களும் கலந்து கொண்டு சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக தியேட்டர் வாசலில் அட்டகாசமான ஆட்டத்தைப் போட்டனர்.

மேலும் இந்த அளவிற்கு மக்களைக் கவர்ந்த நடிகரின் திரைப்படத்தைத் தாங்கள் பார்த்தே ஆகவேண்டும் என்று,
நமது இதயங்கள் டிக்கெட் எடுத்துக் கொடுத்தும், அதை வாங்க மறுத்து தங்களுடைய பணத்தில் டிக்கெட் எடுத்துப் படத்தைப் பார்த்தனர்... மகிழந்தனர்... வியந்தனர்...
விரைவில் ஆட்டத்தின் வீடியோ உங்கள் சிவாஜிகணேசன்.இன் ல்...

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/27332343_1578393222245276_3540428612597428614_n.jp g?oh=5b262b46f4eebb4f2731c8d2f8b0adfa&oe=5AE534CA

sivaa
30th January 2018, 07:56 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/26994157_1682537638463568_3473229333545945787_n.jp g?oh=be7464d8106820eab7e39b2a8b183f1e&oe=5ADE0E4B
vee yaar

RAGHAVENDRA
31st January 2018, 12:48 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/27073230_1683285851722080_8345275720346396191_n.jp g?oh=3fe470c1456c7e06d92953855812c401&oe=5AED71B1

sivaa
31st January 2018, 03:27 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/27073230_1683285851722080_8345275720346396191_n.jp g?oh=3fe470c1456c7e06d92953855812c401&oe=5AED71B1

இன்று பிறந்தநாள் காணும் நண்பர் திரு முரளி சிறினிவாசன் அவர்கட்கு

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

sivaa
31st January 2018, 03:28 AM
Sundar rajan

மதுரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் பாவமன்னிப்பு திரைக்காவியத்திற்கு வருகை தந்த கோவில் குருக்கள் மற்றும் இஸ்லாமிய நண்பர்கள்.
இவர்கள் நடிகர்திலகத்தின் தீவிர பக்தர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் இதுபோன்ற சமூக அக்கறை கொண்ட படங்கள் நடிகர்திலகத்தின் படங்களாகத் தான் இருக்கும்.
... சுதந்திரமாகட்டும்,
குடும்ப பாசமாகட்டும்,
மத நல்லிணக்கமாகட்டும்
சிவாஜி அவர்களின் படங்களைப்
பார்த்தாலே போதும்.





https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p480x480/26994350_1579529935464938_9127259647385182150_n.jp g?oh=4d9b613c4aa0f8893115de1944e4524a&oe=5B1AECB2
(https://www.facebook.com/photo.php?fbid=1579529935464938&set=a.222089247875687.55258.100002238405105&type=3)

sivaa
31st January 2018, 03:35 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

4 வது வெற்றிச்சித்திரம்

பூங்கோதை வெளியான நாள் இன்று

பூங்கோதை 31 ஜனவரி 1953




https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/27332375_1883751128604141_4793118097959921551_n.jp g?oh=8d0c9b4f86a34070043e81c7a9b942a4&oe=5AE40AAD

tacinema
31st January 2018, 11:02 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/27073230_1683285851722080_8345275720346396191_n.jp g?oh=3fe470c1456c7e06d92953855812c401&oe=5AED71B1

Happy Birthday Murali. Many many happy returns of the day.

Russelldwp
31st January 2018, 09:29 PM
நமது நடிகர் திலகம் அவர்களின் புகழை பல விதங்களில் திறம்பட பரப்பிக்கொண்டிருக்கும் எங்கள் அன்பு நண்பர் திரு.முரளி ஸ்ரீனிவாஸ் அவர்கள் கடவுள் அருளோடு நீடுழி வாழ வாழ்த்துகிறேன்

sivaa
1st February 2018, 06:59 AM
நடிகர் திலகத்தின் பெப்ரவரி மாத வெளியீடுகள்

1) தெனாலி ராமன் 3/02/1956

2) ஊருக்கு ஒரு பிள்ளை 5/02/1982

3) தர்த்தி (ஹிந்தி) 6/02 /1970

4) தங்கைக்காக 6/02/1971

5) வா கண்ணா வா 6/02/1982

6) உத்தம புத்திரன் 7/02/1958

7) நிச்சய தாம்பூலம் 9/02/1962

8) சித்தூர் ராணி பத்மினி 9/02/1963

9) உனக்காக நான் 12/02/1976

10) திருமால் பெருமை 16/02 /1968

11) பெண்ணின் பெருமை 17/02/1956

12) சிரஞ்சீவி 17/02/1984

13) அன்புக்கரங்கள் 19/02/1965

14) விளையாட்டுப் பிள்ளை 20/02/1970

15)சத்திய சுந்தரம் 21/02/1981

16) ராஜா ராணி 25/02/1956

17) கருடா சௌக்கியமா? 25/02/1982

18) மக்களைப்பெற்ற மகராசி 27/02/1957

Murali Srinivas
2nd February 2018, 06:47 PM
என் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறிய

ராகவேந்தர் சார், சிவா சார், சௌத்திரி சார் மற்றும் tacinema விற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்!

அன்புடன்

sivaa
3rd February 2018, 01:01 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/27336478_1633664423388460_331932864928104338_n.jpg ?oh=ec6633a5a15f984fd5900f3c5b41afbd&oe=5AD99528


courtesy nadigar thilagam sivji visirigal

sivaa
3rd February 2018, 01:02 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/27332724_1633664220055147_5316444719064295398_n.jp g?oh=e5c06b835cf5f22e8c87892caa7141f7&oe=5AE64D71



courtesy nadigar thilagam sivji visirigal

sivaa
3rd February 2018, 01:09 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/27073376_199726420764531_1113164657757596746_n.jpg ?oh=c0472208f1f74cb7c730fa52dc46246d&oe=5B1DDE3A


courtesy nadigarthilagam fans

sivaa
3rd February 2018, 06:39 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

29 வது வெற்றிச்சித்திரம்

தெனாலிராமன் வெளியான நாள் இன்று

தெனாலிராமன் 3 பெப்ரவரி 1956

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/27337040_1885411948438059_5134442254582260254_n.jp g?oh=1e91db0d9e5b0a370ffb462acbba92fa&oe=5B210582

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/27750111_1885411985104722_784165830818538051_n.jpg ?oh=2de66afc5d7f9e9a514df8be70337bf0&oe=5ADE1B6F

sivaa
4th February 2018, 08:30 PM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/27540445_426399241129710_6517201775192276916_n.jpg ?oh=c49d68091f8d2bdcf321076e43be283e&oe=5AE6B1CE

sivaa
4th February 2018, 08:31 PM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/27459815_1635362546551981_8946533900690078426_n.jp g?oh=dcc9d0250b12cc486a88ec956c171b56&oe=5AE4A813

sivaa
5th February 2018, 06:02 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/27337159_1688518391198826_7882672290523752206_n.jp g?oh=ca735a11f9b699574a91d9124cd9c604&oe=5B1F680E

vee yaar

sivaa
6th February 2018, 02:01 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

136 வது வெற்றிச்சித்திரம்

தர்த்தி வெளியான நாள் இன்று

தர்த்தி 6 பெப்ரவரி 1970

https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcRaTfEFisk_r3uPmrdVKydwFEqK-plMmGzAi2yXRD_svHsioaDPlQ (http://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjS2f2Jz4_ZAhUC7oMKHdFvB8AQjRwIBw&url=http%3A%2F%2Fwww.mayyam.com%2Ftalk%2Fshowthrea d.php%3F12043-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-18%2Fpage169&psig=AOvVaw0w6dSU3nqRAP4ikPEIH7ND&ust=1517949025638961)

sivaa
6th February 2018, 02:16 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

145 வது வெற்றிச்சித்திரம்

தங்கைக்காக வெளியான நாள் இன்று

தங்கைக்காக 6 பெப்ரவரி 1971

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/27857773_1886691368310117_13447693627574675_n.jpg? oh=03f40ae55a483bc3a9aafd98f163f9ec&oe=5B1C95FB

sivaa
6th February 2018, 02:23 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

221 வது வெற்றிச்சித்திரம்

வாகண்ணா வா வெளியான நாள் இன்று

வாகண்ணா வா 6 பெப்ரவரி 1982

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/27752470_1886691428310111_2841658849156330753_n.jp g?oh=803a623967fd041e6a52cc4f9f786cda&oe=5ADBE81D

sivaa
6th February 2018, 08:21 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/27657738_1955798534737381_8505632741605311034_n.jp g?oh=f917c9651ddbf5781556c7516716affd&oe=5B237D94

sivaa
6th February 2018, 08:22 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/27459024_1955798564737378_925867154400603465_n.jpg ?oh=5d4e249e0474ad6138e12fb011c5dee0&oe=5B2034E3

sivaa
6th February 2018, 08:23 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/27540344_1955798651404036_7517657988830605339_n.jp g?oh=817c0b6b6cc84b20ff7d8eab1ff90739&oe=5B2427A7

sivaa
6th February 2018, 08:23 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/27657614_1955798704737364_561630678442660476_n.jpg ?oh=ae3de106537b5b729d99e2ec91c3bbe8&oe=5ADBFB6D

sivaa
6th February 2018, 08:24 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/27544708_1955798488070719_4391994481876095238_n.jp g?oh=6f22f7432f4d11feb7ac7cf348d05a5a&oe=5AE3B0AF

sivaa
6th February 2018, 08:25 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/27628601_1689526514431347_9021528044934193288_o.jp g?oh=45559b5deb7200254425317f564afd43&oe=5AE46ECC

sivaa
7th February 2018, 02:12 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

45 வது வெற்றிச்சித்திரம்



உத்தம புத்திரன் வெளியான நாள் இன்று



உத்தம புத்திரன் 7 பெப்ரவரி 1958


உத்தம புத்திரன்

https://upload.wikimedia.org/wikipedia/en/5/54/Uthama-Puthiran_1958.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwiDxoCc6rnVAhUkwYMKHb8JA0oQjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FUthama _Puthiran_(1958_film)&psig=AFQjCNGZHuKYAIi5j2-scyELBY7CpPxXfQ&ust=1501807194815482)

https://i.ytimg.com/vi/lXmYgQdeZSU/maxresdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwiS0bKUk5LZAhVC64MKHTF8C4gQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DlX mYgQdeZSU&psig=AOvVaw3ZnmFtFRQicE_rx7aw8Cc2&ust=1518036063322948)

sivaa
7th February 2018, 02:22 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/27540947_395618777563554_6064018796509183824_n.jpg ?oh=17b1b3acf9aaa9b78ba16c19ca4a52c9&oe=5ADD4D39

sivaa
7th February 2018, 04:13 AM
murali

நானாட்சி செய்து வரும் நான்மாடக்கூடலிலே--

நான்மாடக்கூடல் எப்போதும் நடிகர் திலகத்தின் கோட்டை எனபதை நான் பலமுறை பெருமையுடன் (காலரை தூக்கி விட்டுக்கொண்டு) சொல்வது வழக்கம். அது ஏதோ வாய் சவடாலாக அல்லாமல் அதற்குரிய ஆதாரங்களோடு சொல்வதுதான் என் வழக்கம். அது போன்ற ஒரு சாதனை நிகழ்வை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த சின்ன பதிவு.
சரியான 36 வருடங்களுக்கு முன்பு இதே காலகட்டம். அதாவது 1982 பிப்ரவரி முதல் 15 நாட்கள் (First Fortnight)
... 1982-ஐ பொறுத்தவரை பட வெளியீடுகளில் நடிகர் திலகம் சாதனை புரிந்த வருடம். அவர் நடித்து வெளிவந்த நேரடி தமிழ் படங்கள் 12. நேரடி தெலுங்கு படம் 1. ஆக மொத்தம் 13 படங்கள். நடிக்க வந்து 30 வருடங்களுக்கு பின்னரும் அவருக்கு பிறகு மூன்று தலைமுறை நடிகர்கள் வந்துவிட்டார்கள் என்றபோதிலும் அவர் இத்தகைய சாதனையை புரிந்தார் என்றால் அதுதான் அவரின் அசைக்க முடியாத ஆளுமை.
1982 ஜனவரி பிப்ரவரியில் 30 நாட்கள் இடைவெளியில் 4 படங்கள் வெளியாகின. அதிலும் ஜனவரி 26 முதல் அடுத்து வந்த 10 நாட்களில் 3 படங்கள் வெளியாகின.
26.01.1982 - ஹிட்லர் உமாநாத்.
05.02.1982 - ஊருக்கு ஒரு பிள்ளை.
06.02.1982 - வா கண்ணா வா.
ஹிட்லர் மதுரை குருவில் வெளியாகிறது. ஊருக்கு ஒரு பிள்ளை மதுரை மீனாட்சியிலும் வா கண்ணா வா மதுரை அபிராமியிலும் வெளியாகிறது. வேறு எந்த நடிகராக இருந்தாலும் இந்த ரிலீஸ் மேளா நடக்காது. நடக்க விட மாட்டார்கள். அவர்களை மீறி அப்படியே ரிலீசானலும் மூன்றும் மூன்று திசைகளில் சிதறி விடும். ஆனால் களத்தில் நிற்பது V(asool) C(hakaravarthy) கணேசன் அல்லவா! விடுவாரா? தூள் கிளப்பி விட்டார்.
26.01.1982 அன்று குருவின் வெளியான ஹிட்லர் முதல் இரண்டு வாரத்தில் (அதாவது 08.02.1982 வரை) நடைபெற்ற 50 காட்சிகளும் ஹவுஸ்ஃபுல்
05.02.1982 அன்று மீனாட்சியில் வெளியான ஊருக்கு ஒரு பிள்ளை முதல் வாரத்தில் (11.02.1982 வரை) நடைபெற்ற 24 காட்சிகளும் ஹவுஸ்ஃபுல்
06.02.1982 அன்று அபிராமியில் வெளியான வா கண்ணா வா முதல் வாரத்தில் (12.02.1982 வரை) நடைபெற்ற 23 காட்சிகளும் ஹவுஸ்ஃபுல்.
இதே நேரத்தில் கீழ்வானம் சிவக்கும் மதுரை நியூசினிமாவில் ஓடிக் கொண்டிருக்கிறது. நடிகர் திலகத்தின் பல்வேறு பழைய படங்கள் பதிவு போல் பல்வேறு அரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த 1982 பொங்கலுக்கு வெளியான பெரிய பானர் படம், ஜனவரி 26 அன்று வெளியான பெரிய பானர் படங்கள் ஆகியவையும் ஓடிக் கொண்டிருக்கின்றன. மேற்சொன்ன அனைத்து போட்டிகளையும் வென்று நடிகர் திலகம் சாதனை புரிந்தார் என்றால் அந்த சாதனைக்கு உறுதுணையாக கோவில் மாநகரம் இருந்தது என்று சொன்னால் நாங்கள் பெருமைப்படுவதில் தவறேதுமில்லையே!
சாதனைகளை செப்பும் விளம்பரங்கள் உங்கள் பார்வைக்கு. விளம்பரங்கள் உதவி மய்யம் இணையதளம் - நண்பர் சிவா
அன்புடன்

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/27540277_10208747521763838_8115192472779321112_n.j pg?oh=72f9ddd5e767e2e7de616036fd429683&oe=5B115E26


https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/27336881_10208747523483881_5322132606390286625_n.j pg?oh=966c59fe2c5850c1b200dff59ab8806a&oe=5ADB3D16






courtesy net

sivaa
7th February 2018, 04:24 AM
செவாலியே சிவாஜிகணேசன் நகர் காமராஜர் திடல் சேலம்..

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/27541071_749057555286795_986674944886032706_n.jpg? oh=ebe617d797fdcb37265f07a72b853882&oe=5B1AA3AC

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/27540077_749057635286787_2096050121462210238_n.jpg ?oh=de7ef0750aa8fb132f741dba22586f80&oe=5B132F58


courtesy net

sivaa
7th February 2018, 04:28 AM
சென்னை பீச் - வேளச்சேரி பறக்கும் ரயில் தடத்தில் க்ரீன்வேஸ் ரோட் ரயில் நிலையத்தில் நடிகர் திலகமும் நாட்டியப் பேரொளியும் இணைந்து தோன்றிய திருவருட்செல்வர் படத்தை அழகிய சுவரோவியமாகக் காணலாம். யார் ஏன் எதற்காக அதை அந்த இடத்தில் வரைந்தார்கள் எனத் தெரியவில்லை. ஆனால் அதைப் பார்த்ததும் ஒரு கல்வெட்டைக் கண்ட ஆனந்தம். நடிப்பும் நடனமும் இருக்கும் வரை இருவரது புகழும் இருக்கும். தன் அடுத்த தலைமுறைக்கு இதை சொல்லி மகிழ ஒரு நல்ல வாய்ப்பு இது. அந்த ஓவியத்திற்கும் ஓவியனுக்கும் மனமார்ந்த நன்றிகள்

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/27545164_10156135582606972_1438645748132663424_n.j pg?oh=8ccff1070e8c5f7ff73b99b6d79d184f&oe=5B120B04


courtesy net

sivaa
7th February 2018, 04:36 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/27459457_395618687563563_2602426483390062379_n.jpg ?oh=7ab40ce172b4a40c0a6047d88510cd0d&oe=5B13449C

RAGHAVENDRA
7th February 2018, 06:31 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/27654535_1690371391013526_5425000179290932246_n.jp g?oh=986a3a8d3ff6b5f4ec573beab250a503&oe=5B26423D

https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/27749863_1690371774346821_9183715082216638128_n.jp g?oh=bc1d865a34e6401c3b5283a07c43e40a&oe=5B1B488E

RAGHAVENDRA
7th February 2018, 06:32 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/27459830_1690059797711352_6128997637590855844_n.jp g?oh=95448cc3c2f208bbd18cf476d27ecabf&oe=5B146BDE

RAGHAVENDRA
7th February 2018, 06:33 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/27657081_1689545497762782_2751125507097914128_n.jp g?oh=7c5c9c7fec5cc70c4e5c76e0c181a217&oe=5B20513E

மேற்காணும் இரு நிழற்படங்களும் முகநூலில் நேற்று பகிர்ந்து கொள்ளப்பட்டவை

sivaa
7th February 2018, 07:41 AM
http://oi67.tinypic.com/119qaz9.jpg

courtesy net

sivaa
9th February 2018, 06:47 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t31.0-8/27788700_1991143997819429_4259490266487689210_o.jp g?oh=c60edb8fe9360dbf38d5344a8d952d0b&oe=5B0F12B8

sivaa
9th February 2018, 06:50 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/27540886_2023162297898588_6608599396513326462_n.jp g?oh=a0000919c6524cc7a9018d6476ab3c0f&oe=5B1D9EFD

sivaa
9th February 2018, 07:17 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

76 வது வெற்றிச்சித்திரம்

நிச்சயதாம்பூலம் வெளியான நாள் இன்று

நிச்சயதாம்பூலம் 9 பெப்ரவரி 1962

http://oi66.tinypic.com/30vlp4k.jpg

sivaa
9th February 2018, 07:20 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

84 வது வெற்றிச்சித்திரம்

சித்தூர் ராணி பத்மினி வெளியான நாள் இன்று

சித்தூர் ராணி பத்மினி 9 பெப்ரவரி 1963

http://oi68.tinypic.com/2dtrv2h.jpg

sivaa
10th February 2018, 02:17 AM
அந்த கால சினிமாவுக்கென ஒரூ டிராக் உள்ளது
நாயகன் நாயகிக்கு டிஎம்எஸ் சுசீலாவும் துணை நடிகர் நடிகைக்கு சீர்காழி அல்லது பிபிஎஸ் எல்ஆர் ஈஸ்வரியும் ஹாஷ்ய நடிகர் நடிகைக்கு ஏஎல் ராகவன் ஜமுனாராணி என்ற வகையில்தால் பாடல்கள் அமைப்பார்கள்
உயர்ந்த மனிதனில் சிவக்குமார் பாரதிக்கு என் கேள்விக்கென்ன பதில் பாடலை டிஎம்எஸ் பாட அனுமதிப்பீர்களா என மெல்லிசை மன்னர் நடிகர் திலகத்திடம் கேட்க, நடிகர் திலகம் சற்றும் யோசிக்காமல், தாராளமாக செய்யுங்கள் எனக்கு படத்தின் வெற்றிதான் முக்கியம் தவிர அந்த பையன் (...சிவக்குமார்) வளர்ந்து வரும் நடிகர் அவன் முன்னேற இது பிள்ளையார் சுழியாக இருக்கட்டும் எனவும் வாழ்த்தினார். இந்தப்பாடல் வெள்ளிக்கிண்ணம்தான் பாடலுக்கு இனையாக ஹிட் ஆனது!
மேலும் தலைவர் படத்தில் SSRக்கு (துணை நடிகர்)பழணியில் "உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது"
பச்சை விளக்கில் "வாராதிருப்பாளோ"
போன்ற பாடல்களை நடிகர் திலகம் மனமுவந்து அனுமதித்ததின் பயனாக அந்த பாடல்கள்எல்லாம் மமிகப்பெரிய வெற்றி அடைந்தது!
மற்ற கதா நாயகர்களெல்லாம் நடிகர் திலகத்தைப் போல அனுமதித்ததில்லை!
அதுதான்நம் நடிகர் திலகம்!

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/27750540_607244119620212_5173853652189438599_n.jpg ?oh=ec99609f10baedc0201a92609f5b1e61&oe=5AE27B35



courtesy net raththinam kalimuthu

sivaa
10th February 2018, 02:30 AM
பதி பக்தி வைரவிழா - [1958- 2018]
நடிகர் திலகம் - பீம் பாய் வெற்றி கூட்டணியின் முதல் வெற்றி பாய்ச்சல். புத்தா பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான முதல் படம். நடிகர் திலகத்துடன் நடிகையர் திலகமும் ஜெமினியும், சந்திரபாபுவும், எம் என் ராஜமும் இணைந்த வெற்றி காவியம்.மெல்லிசை மன்னர்களின் இசை ஓவியம். 1958-ல் வெளியாகி இப்போது 60 வருடங்களை நிறைவு செய்யும் பதி பக்தி திரைப்படத்தின் வைரவிழா கொண்டாட்டமும் திரையிடலும். நமது NT Fans அமைப்பின் சார்பாக இந்த மாத திரை விருந்தாக. நாள்: 11.02.2018, ஞாயிற...ு மாலை 6 மணிக்கு பதி பக்தி வைரவிழா - [1958- 2018].இடம்: ரஷியன் கலாச்சார மய்யம், 74, கஸ்தூரி ரங்கா சாலை, (சோழா ஹோட்டல் அருகில்), சென்னை -600018. அனைவரும் வருக!
On behalf of NT Fans [Nadigar Thilagam Film Appreciation Association] we would be screening Padhi Bakthi on the occasion of the movie celebrating Diamond Jubilee [Completion of 60 years- 1958-2018]. A rare chance to watch it on big screen with like minded audience. Come and enjoy the musical hit of MSV-TKR an able folly to the story of family sentimental values helmed by Bhim Singh and enacted brilliantly by NT. Date: 11.02.2018, Sunday 6 pm. Russian Cultural Centre, 74, Kasthuri Ranga Road [near Hotel Chozha], Chennai - 600018. All are welcome!

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t31.0-8/27628986_10208774693443113_996740491466905764_o.jp g?oh=4cc6e8448a2767f1c32d4b3dcfd78476&oe=5B183EF3



courtesy net nadigrthilagam fans

sivaa
10th February 2018, 04:31 AM
பாவமன்னிப்பு கொண்டாட்டம் ஜனவரி 28.01.2018 ஞாயிறு மாலைக் காட்சி


ஜனவரி 26 மதுரை சென்ட்ரல் திரையரங்கில் வெளியான பாவமன்னிப்பு திரைப்படத்தின், ரசிகர்கள் சிறப்புக் காட்சி 28.01.18 ஞாயிறு மாலை நடைபெற்றது. இதுவரை மாலைக்காட்சிக்கு வந்த மற்றப் படங்களின் வசூலை முறியடித்து சாதனை படைத்தது.
ரசிகர்கள் மாலை 4 மணி முதலே தியேட்டர் வாசலில், வான வேடிக்கைகள், வெடி போன்றவற்றை போட்டுக் கொண்டே இருந்தனர். 7 மணி வரை வானவேடிக்கைகள் தொடர்ந்தது. படம் போட்டுவிட்ட காரணத்தினால் நிறுத்தப்பட்டது வான வேடிக்கை.
அவ்வழியே சென்ற வெளிநாட்டவர்கள் வியந்து போய் பார்த்தனர். சிலர் பேண்டு வாத்திய இசைக்கு ஏற்றபடி நடனம் ஆட ஆரம்பித்தனர். நடனமாடிவிட்டு தாங்களும் படம் பார்க்க வந்து விட்டனர்.
படத்திற்கு வந்த ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. படத்தின் வெற்றிக்கு உழைத்த அனைத்து அன்பு இதயங்களுக்கும் நமது சிவாஜிகணேசன்.இன் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அதே போல் திருச்சியில் வெளியான நடிகர்திலகத்தின் சரஸ்வதி சபதம் திரைப்படத்திற்கு திருச்சி ரசிகர்கள் மாபெரும் வரவேற்பைக் கொடுத்து ஞாயிறு மாலைக் காட்சி அரங்கு நிறைந்ததால், நின்று கொண்டே படம் பார்த்துள்ளனர்.
எத்தனை யுகமானாலும் நடிகர்திலத்தின் படங்களுக்கு உள்ள மதிப்பு குறையாது என்பதை உணர்த்தி விட்டனர் மக்கள்தலைவரின் அன்பு இதயங்கள்.





http://www.sivajiganesan.in/Images/310118_2.jpg

sivaa
10th February 2018, 04:32 AM
http://www.sivajiganesan.in/Images/310118_4.jpg

sivaa
10th February 2018, 04:32 AM
http://www.sivajiganesan.in/Images/310118_1.jpg

sivaa
10th February 2018, 04:33 AM
http://www.sivajiganesan.in/Images/310118_7.jpg

sivaa
10th February 2018, 04:33 AM
http://www.sivajiganesan.in/Images/310118_6.jpg

sivaa
10th February 2018, 04:34 AM
http://www.sivajiganesan.in/Images/310118_8.jpg

sivaa
10th February 2018, 04:34 AM
http://www.sivajiganesan.in/Images/310118_9.jpg

sivaa
10th February 2018, 04:35 AM
http://www.sivajiganesan.in/Images/310118_5.jpg

sivaa
10th February 2018, 04:36 AM
http://www.sivajiganesan.in/Images/310118_10.jpg


courtesy sivajganesan.in

tacinema
10th February 2018, 06:15 AM
http://www.sivajiganesan.in/Images/310118_10.jpg


courtesy sivajganesan.in

அருமையான படம். அருமையான நடிப்பு. A movie for all generations forever.

மதுரை என்றுமே எங்கள் நடிகர் திலகத்தின் கோட்டை.

நன்றி சிவா! உங்கள் சேவை தொடரட்டும்.

sivaa
10th February 2018, 08:44 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/27750624_428704310899203_708113130886489701_n.jpg? oh=6e296d6cfafad89eda5778869bc172f4&oe=5B16ECF5

sivaa
10th February 2018, 08:52 AM
அருமையான படம். அருமையான நடிப்பு. A movie for all generations forever.

மதுரை என்றுமே எங்கள் நடிகர் திலகத்தின் கோட்டை.

நன்றி சிவா! உங்கள் சேவை தொடரட்டும்.

நன்றி tacinema

பாவமன்னிப்பு மிகச்சிறந்த படம் அத்துடன் வசூலிலும் சாதனை படைத்த படம்
சென்னையில் 10 லட்சம் கண்ட முதல் படம் மட்டுமல்ல
இதற்கு முன் வெளிவந்த அனைத்து படங்களின் வசூல் சாதனைகளை எல்லாம்
முறியடித்து வெற்றிக்கொடி நாட்டிய படம்

sivaa
11th February 2018, 06:18 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/27751515_2024080681140083_2225300979681114775_n.jp g?oh=2473d2a78d2dcc02ceeb9277e0cd2aea&oe=5B0D4666

sivaa
11th February 2018, 06:24 AM
Murali Srinivas

சித்தூர் ராணி பத்மினி - Part I
தயாரிப்பு: உமா பிக்சர்ஸ்
இயக்கம்: Ch.நாராயண மூர்த்தி
வெளியான நாள்: 09.02.1963
இன்றைக்கு சரியாக 55 ஆண்டுகளுக்கு முன்னால் வெளியான திரை காவியம். ரஜபுத்திர வீரத்தையும், பத்மினி என்று அறியப்பட்ட பத்மாவதியின் கதையை அன்றே திரைபடமாக்கிய புதுமை. அந்த காவியத்தைப் பற்றிய ஒரு பார்வை இரண்டு பகுதிகளாக. (பெரும்பாலானோர் பார்த்திருக்க வாய்ப்பில்லை என்பதனால் முதல் பகுதி திரைக்கதைக்கு ஒதுக்கப்படுகிறது).
சரித்திர பின்னணியில் அமைந்த கதை. தமிழக வரலாற்று பின்னணியைக் கொள்ளாமல் ராஜஸ்தானின் ரஜபுத்திர சாம்ராஜ்ஜியத்தில் நிகழும் கதையை தமிழில் எடுத்திருக்கிறார்கள். வட இந்தியாவில் வழக்கில் இருக்கும் (இப்போதும் அவர்கள் நம்பும்) வரலாற்று நிகழ்வுகளை (அதாவது மாற்றான் கையில் சிக்கிக் கொள்வோம் என வரும்போது அதை விட உயிரை விடுவது மேல் என ரஜபுத்திர வம்ச பெண்மணிகள் தீக்குளித்தார்கள்) சற்றே மாற்றி எழுதப்பட்ட முடிவு.
ரஜபுத்திர நாடான உதயபூர் (உதய்பூர்) தலைநகரில் இளவரசி பத்மினியின் பிறந்த நாள் கொண்டாட்டங்களோடு கதை தொடங்குகிறது. அன்றைய டெல்லி பாதுஷா அலாவுதின் கில்ஜியின் தூதுவனான மாலிக்காபூர் விருந்தினராக வந்திருக்கிறான். இளவரசியின் பிறந்த நாளை முன்னிட்டு நடத்தும் போட்டியில் மாலிக்காபூரை வெல்கிறான் சித்தூர் சிப்பாய் என்ற மாறு வேடத்தில் வரும் சித்தூர் மன்னன் பீம்சிங். இளவரசியின் கையிலிருந்து பரிசு பெறும் அவன், அவள் அழகில் கவரப்படுகிறான். தொடர்ந்து இரண்டு மூன்று முறை அவளை சந்திக்கும் பீம்சிங் தன் விருப்பத்தை வெளிப்படுத்துகிறான்.அவளுக்கும் அது சம்மதமே.
மன்னன் என்பதை காட்டிக் கொள்ளாமல் சிப்பாய் போன்றே நடிக்கிறான். ஒரு சமயம் அவன் பாட பத்மினி நடனம் ஆடுகிறாள். ஒரு போட்டி அங்கே அரேங்கேறுகிறது. யாருக்கு வெற்றி என்று தெரியும் முன்னரே மன்னரே போட்டியை நிறுத்தி விடுகிறார். பீம்சிங்கிடம் என்ன பரிசு வேண்டும் என்று கேட்க அவன் அவரது மகளையே பரிசாக கேட்க, அவன் அரசன் என்று தெரியாமலே அவனை கைது செய்து தண்டிக்க முற்படுகிறார்கள். அவர்களிடமிருந்து பீம்சிங் தப்பித்து செல்கிறான்.
இதனிடையே டெல்லி சென்றடையும் மாலிக்காபூர், அலாவுதினிடம் பத்மினியின் அழகை வர்ணிக்க, டெல்லி பாதுஷாவிற்கு அவளை அடைய வேண்டும் என்ற ஆசை வருகிறது. பத்மினியை மணந்து கொள்ள மன்னரிடம் மாலிக்காபூரையே தூது அனுப்புகிறான். செய்தி கேட்டவுடன் மன்னன் பெண் தர மறுத்து விடுகிறான். அந்நேரம் பீம்சிங் சித்தூர் நாட்டின் தூதனாக (மறுபடியும் மாறு வேடம்) வந்து தங்கள் மன்னனுக்கு பத்மினியை பெண் கேட்க, மாலிக்காபூர் முன்னிலையிலே மன்னன் சம்மதித்து விடுகிறான் . மிகுந்த கோவத்துடன் மன்னனை எச்சரிக்கும் மாலிக்காபூரை திருப்பி அனுப்பி விடுகிறார்கள்.
மன்னன் பீம்சிங்கும் தன் காதலன் சிப்பாயும் ஒன்றே என்றறியாத பத்மினி திருமணத்திற்கு மறுக்கிறாள். அவளை சந்திக்கும் சிப்பாய் கல்யாணத்தன்று தான் வந்து அவளை அழைத்து செல்வதாக கூறி சம்மதிக்க வைக்கிறான். கல்யாணத்திற்கு முதல் நாள் பரிவாரங்களோடு வரும் பீம்சிங் இரவு நேரத்தில் அந்தபுரத்தில் பத்மினியை சந்திக்கும் போது மன்னர் வந்து விடுகிறார். அவனை சிறைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கும் போது, சித்தூர் நகர பிரதானிகள் வந்து உண்மையை விளக்க அனைவரும் மகிழ்ந்து திருமணத்தை நடத்தி வைக்கின்றனர்.
பத்மினி தனக்கு கிடைக்கவில்லை என்றதும் மிகுந்த கோவம் அடையும் அலாவுதின் சித்தூர் நாட்டின் மீது படை எடுக்கிறான். கோட்டையை முற்றுகையிட்டும் அவர்களால் சித்தூரை பிடிக்க முடியவில்லை. படை பலம், ஆயுத பலம் பலன் தராது என்பதை உணரும் அலாவுதீன் மாலிக்காபூரை சமாதான பேச்சுக்கு அனுப்புகிறான். அதை ஏற்றுக் கொள்ளும் பீம்சிங் அலாவுதினை விருந்தினராக வரவேற்கிறான்.
பத்மினியின் நடனத்தை காண வேண்டும் என்று ஆவலை வெளிப்படுத்தும் அலாவுதினிடம் ரஜபுத்திர வம்சத்து பெண்கள் திருமணத்திற்கு பிறகு அந்நிய ஆடவர்கள் முன்னிலையில் ஆட மாட்டார்கள் என பீம்சிங் மறுத்து விடுகிறான். மீண்டும் மீண்டும் அலாவுதீன் வற்புறுத்தவே, வேறொரு அறையில் பத்மினியை நடனமாட செய்து அதை கண்ணாடி மூலம் அலாவுதின் காண ஏற்பாடு செய்கிறான். தன்னை அவமானப்படுத்தி விட்டதாக குமுறும் அலாவுதீன் அதை வெளி காட்டிக் கொள்ளாமல் திரும்பி செல்கிறான்.
தனக்கு நேர்ந்த அவமானத்திற்கு பழி வாங்க நினைக்கும் அலாவுதீன் தன் பிறந்த நாளுக்கு மனைவியுடன் வருமாறு பீம்சிங்கிற்கு ஓலை அனுப்புகிறான். போக வேண்டம் என்று பீம்சிங்கின் தாய் தடுக்க, தன்னை கோழை என்று நினைத்து விடுவான் என்று பீம்சிங் வாதிடுகிறான். அப்படியென்றால் பீம்சிங்கை மட்டும் போய் விட்டு வரும்படி தாய் சொல்ல, அவன் செல்கிறான்.
அங்கே நடக்கும் ஒரு நடன நிகழ்ச்சியிலே அவனை கொல்ல நடக்கும் சாதுர்யமான முயற்சியிலிருந்து தப்பிக்கும் பீம்சிங்கை அவன் இரவு உறங்கும் போது கட்டிலோடு சேர்ந்து கட்டி போட்டு சிறை பிடிக்கிறார்கள். அவன் மனைவியை வரச்சொல்லி ஓலை அனுப்புகிறார்கள். அவள் தங்கள் அரச சபையில் ஆடினால் அவளது கணவனை விடுதலை செய்வதாக சொல்கிறார்கள். நூறு சேடி பெண்களுடன் வருவதாக அவள் தகவல் கொடுத்து விட்டு வருகிறாள். பீம்சிங்கிற்கு இது அவமானமாக இருக்கிறது. சபைக்கு வரும் பத்மினி தன்னுடன் அழைத்து வந்தது எல்லாம் ஆண்கள். அரசவையில் அவர்கள் தீடீர் தாக்குதல் நடத்த, பீம்சிங்கும் பத்மினியும் தப்பித்து செல்கிறார்கள்.
பின் தொடர்ந்து வரும் அலாவுதீன் இம்முறை தாக்குதலை தீவிரப்படுத்துகிறான். தன்னை சிறைப் பிடித்ததனால் மனம் தளர்ந்த பீம்சிங் ஆரம்பத்தில் போருக்கு செல்லாமல் இருக்க, அவனது படைகள் பெரும் பின்னடைவை சந்திக்கின்றன. இறுதியில் களத்திற்கு செல்லும் பீம்சிங், எதிரி ஒருவன் எறியும் ஈட்டி கொண்டு மரணமடைகிறான். போரில் தன் கணவனுக்கு உதவியாக பங்கு பெறும் பத்மினியும் அதைக் கண்டு மரணத்தை தழுவ, படம் நிறைவு பெறுகிறது.
(தொடரும்)

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/27544659_10208770829626520_423724648356437024_n.jp g?oh=71ee32f128645369bbf1805c7bb32074&oe=5B0EC2B7

courtesy net nadigarthilagam fans

sivaa
11th February 2018, 06:28 AM
murali srinivas

சித்தூர் ராணி பத்மினி - Part II
இந்தப் படத்தை இப்போதுதான் நான் முதன் முறையாக பார்க்கிறேன். [இதை எழுதியது 2009ல்] ஏனென்றால் அவ்வளவாக மறு வெளியீடு காணாத திரைப்படம். படத்தைப் பற்றி செய்திகளும் குறைவாகவே கேள்விப்பட்டிருந்தேன்.
எந்த வித முன் எதிர்பார்ப்புகளும் இல்லாமல் படம் பார்த்தேன்.டைட்டில் போடும் போது இரண்டு ஆச்சர்யங்கள். கதை வசனம் ஸ்ரீதர்- இளங்கோவன் என்பது ஒன்று. பின்னணி பாடியவர்கள் பட்டியலில் டி.எம்.எஸ். பெயர் இல்லை என்பது இரண்டாவது.
தூய தமிழில் அடுக்கு மொழி வசனம் எழுதி தனக்கென்று ஒரு இடம் பிடித்தவர் இளங்கோவன் என்றால் இயல்பான வசனம் மூலம் மக்களை கவர்ந்தவர் ஸ்ரீதர். இந்த இருவரும் இணைந்து எழுதியிருக்கிறார்கள் என்பது ஒரு புதுமையாக இருந்தது. ஜி.ராமநாதன் இசையில் படத்தில் நடிகர் திலகம் பாடும் அனைத்துப் பாடல்களுக்கும் பின்னணி பாடியிருக்கிறார் சீர்காழி. இது வரை இதைப் பற்றி கேள்விப்படாததால் இதுவும் எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்தது.
இனி படத்திற்கு வருவோம். மாற்றான் ஒருவன் தன் மீது ஆசைக் கொண்டு கணவனை சிறை செய்து தன் மானத்தை விலை பேசிய போது, தந்திரமாக செயல்பட்டு தன் கணவனை காப்பாற்றிய ரஜபுத்திர ராணியின் கதை சரித்திரத்தில் இருக்கிறது. ராணி உட்பட பெண்கள் அனைவரும் மாற்றான் கையில் சிக்காமல் தீக்குளித்தார்கள் என்று சொல்லப்படுகிறது. அது நடந்ததா இல்லை கற்பனையா என்பது பற்றி அண்மை காலத்தில் பெரிய விவாதமானது நமக்கு தெரியும். அந்த கதையை படமாக எடுக்க வேண்டும் என்ற ஆசையில் எடுக்கப்பட்ட படம். கதாநாயகியின் பாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையமைப்பு. இதற்கு ஒரு நடிகர் திலகம் தேவையில்லை. எப்பவும் போல் யாருக்கோ உதவி செய்ய நடிகர் திலகம் ஒப்புக் கொண்டிருக்க வேண்டும். கதையும் பாத்திரமும் எப்படி இருந்தாலும் தன் முழு பங்களிப்பையும் தருபவர் நடிகர் திலகம். இதிலும் அப்படியே.
சித்தூர் சிப்பாய் வேடத்தில் வந்து மாலிக்காபூரை வெற்றிக் கொண்டு இளவரசியிடம் இளமைக் குறும்போடு பேசும் அந்த முதல் காட்சியிலிருந்து இறுதிக் காட்சி வரை அவரது presence படத்திற்கு உதவியிருக்கிறது. தான் யார் என்பதை வெளிக்காட்டாமல் வைஜயந்தியிடம் அவர் சரசமாடும் காட்சிகள் எல்லாம் சுவை. மாறு வேடங்களில் அவர் வைஜயந்தியை ஏமாற்றும் காட்சிகளும் அப்படியே. வைஜயந்தி நடனமாட சிவாஜி பாடும் அந்த பாடல் காட்சி ["பார்த்துக் கொண்டு இருந்தாலே போதும்"] பிரமாதம். இதற்கு முன் எந்தப் படத்திலும் இவ்வளவு ஸ்வர பிரஸ்தாரங்கள் / ஜதிகள் ஒரு பாடலில் பயன் படுத்தப்பட்டு நான் கேட்டதில்லை. அதற்கு அவர் வாயசைப்பு அற்புதம். மாலிக்காப்பூரை வாதத்தில் அடக்குவது, சிறையில் அவனை எடுத்தெறிந்து பேசி விட்டு சிரிப்பது, தன்னை சூழ்ச்சியின் மூலமாக கட்டிப் போட்ட அலாவுதினிடம் அவர் காட்டும் பாவம், அவர்களை துச்சமென மதித்து அவர் பேசுவது எல்லாம் அக்மார்க் சிவாஜி முத்திரை. என்னதான் மனைவி சாதுரியமாக செயல்பட்டு தன்னை மீட்டாலும், தன் வீரத்தின் மூலமாக விடுதலை பெறாமல் இப்படி தப்பித்து வரும் படியாகி விட்டதே என்று மனம் தளர்ந்து அவர் ஒரே இடத்தில சலனமற்று உட்கார்ந்திருக்கும் காட்சி குறிப்பிட தகுந்த ஒன்று. அதே போல் நடனம் ஆடிக் கொண்டே தன் உடை வாள் கத்தியை எடுத்து குத்த வரும் நடன மங்கையை அவர் அலட்சியமாக சமாளிக்கும் இடம். இப்படி நடிகர் திலகம் என்ற யானைக்கு சோளப் பொறியாக சில காட்சிகள் அமைத்திருக்கிறார்கள்.
நடனத்தில் தேர்ந்த ராணி என்றதும் பத்மினி அல்லது வைஜயந்தி தான் நினைவுக்கு வருவார்கள். இந்த படம் தயாரிக்க தொடங்கிய போது பத்மினி திருமணம் செய்துக் கொண்டு திரையுலகத்திலிருந்து விலகிய நேரம் என்பதால் வைஜயந்தி நாயகியாகி இருக்கிறார். அவரும் அந்த நேரம் இந்தி படவுலகில் பிசியாகி விட படம் தாமதமாகி இருக்கிறது.
அழகான வைஜயந்தி. நடனக் காட்சிகளில் தன் திறமையை வெளிப்படுத்தும் வைஜயந்தி மற்ற காட்சிகளிலும் சோடை போகவில்லை. ஆனால் அந்த பாடல் vs நடனம் போட்டி காட்சியில் பாடல் சிறப்புற்ற அளவுக்கு நடனம் அமையவில்லை. வஞ்சிக்கோட்டை வாலிபன் போட்டி நடனத்தை பார்த்த நமக்கு இது அந்த ரேஞ்சுக்கு வரவில்லை என்றே தோன்றுகிறது. காதல் காட்சிகளில் அவரிடம் நல்ல இளமை துள்ளல்.
மாலிக்காபூராக நம்பியார், அலாவுதினாக பாலையா. நம்பியார் எப்போதும் போல. பாலையா என்பதால் அலாவுதீன் பாத்திரம் அப்படி சித்தரிக்கப்பட்டிருக்கிறதா இல்லை சரித்திரத்திலேயே இப்படித்தானா என்று தெரியவில்லை. படம் முழுக்க மது மாது மயக்கத்திலே கேளிக்கை போகத்தில் திளைக்கும் அரசனாகவே அந்த பாத்திரம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு சில இடங்களில் பாலையா பளிச்சிடுகிறார்.
மற்றவர்கள் யாருக்கும் பெரிதாக வேலை இல்லை. சித்தூர் நாட்டின் தளபதியாக கவர்ச்சி வில்லன் கண்ணனை அடையாளம் தெரிகிறது. ஒரே ஒரு பாடல் காட்சிக்கு ஹெலன் மற்றும் ராகினி வந்து போகிறார்கள்.
காதலனை சிப்பாய் என்றே குறும்போடு அழைக்கும் பாங்கு எல்லாம் ஸ்ரீதர் டச்.அரண்மனை ஆவேச வசனங்கள் எல்லாம் இளங்கோவனின் கைவண்ணம் என்று தோன்றுகிறது.
இசையமைப்பு ஜி.ராமநாதன் என்று சொல்லும் போதே கர்நாடக சங்கீத ராகங்களில் அமைக்கப்பட்ட மெட்டுகள் என்பது மட்டுமல்ல இனிமையான சுவையைக் கொண்டவையாய் இருக்கும் என்பது இதிலும் வெளிப்பட்டிருக்கிறது.
1.தேவி விஜய பவானி
வைஜயந்தியின் அறிமுக பாடல்
2. ஓஹோ நிலா ராணி
சிப்பாய் வேடத்தில்வரும் நடிகர் திலகம் நிலவை நாயகியோடு ஒப்பிட்டு பாடும் பாடல்.
3. பார்த்து கொண்டு இருந்தால் போதும்
போட்டி பாடல். சீர்காழி பிய்த்து உதறி விட்டார். Hats off to him.
4.ஹம் தேகே மேல பாருங்கோ
அலாவுதினின் தர்பாரில் ராகினி ஆட இடம் பெறும் பாடல்.
5.சிட்டு சிரித்தது போல
சிவாஜி -வைஜயந்தி டூயட் பாடல்
6. வானத்தில் மீன் ஒன்று
வைஜயந்தி வேறொரு அறையில் கண்ணாடி முன் நின்று ஆடும் போது வரும் பாடல்.
7. ஆடல் பாடல் காணும் போது
அலாவுதினின் அரண்மனைக்கு பீம்சிங் வரும் போது ஹெலன் ஆடும் நடனப் பாடல்.
எல்லாமே கேட்க இனிமையானவை.
நடிகர் திலகத்தின் அன்னையின் ஆணை போன்ற படங்களை இயக்கிய நாராயண மூர்த்தி இதை டைரக்ட் செய்திருக்கிறார். ஆனால் கதையும் திரைக்கதையும் பெரிய அளவில் அவருக்கு கை கொடுக்கவில்லை.
Curate's egg என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். முழுமையாக இல்லாமல் அங்கங்கே நன்றாக இருப்பது. இந்த படத்திற்கு அது பொருந்தும். தயாரிப்பில் ஏற்பட்ட தாமதம், சரித்திர கதைகள் கிட்டத்தட்ட வழக்கொழிந்து போன ஒரு காலக்கட்டத்தில் வெளியானது, நடிகர் திலகத்திற்கு ஏற்ற பாத்திரப் படைப்பு அமையாமல் போனது, இப்படிப்பட்ட காரணங்கள் இருக்கும் போது படம் வெற்றி வாய்ப்பை இழந்ததில் வியப்பொன்றுமில்லை தவிரவும் எப்போதும் நடப்பது போல் இந்த படம் வெளியான மூன்று வாரத்தில் 01.03.1963 அன்று அறிவாளி ரிலீஸ். அதற்கு அடுத்த நாலு வாரத்தில் 29.03.1963 அன்று இருவர் உள்ளம், அதற்கு இரண்டு வாரம் கழித்து 12.04.1963 அன்று நான் வணங்கும் தெய்வம் வெளியாகின்றன. போதாக்குறைக்கு சித்தூர் ராணி பத்மினி வெளியாகும்போது 78 நாட்களை கடந்து ஆலயமணி வேறு சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் நேரம். இத்தனையும் தாண்டி படம் பேசப்பட்டதே சாதனைதான்.
அன்புடன்
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/27657025_10208770836386689_8999656374074090024_n.j pg?oh=6afc93b383f6009ae8524ad53f77e0fd&oe=5B0D4893


courtesy net nadigarthilagam fans

sivaa
11th February 2018, 07:12 AM
vaannila vijayakumaran

மிக்க நன்றி விஜய் சேதுபதி அவர்களே...

கேள்வி:

நடிகர்திலகம் சிவாஜி கணேசன், அவரது படங்கள், அவருடைய நடிப்பு...?...
-எஸ்.ஜெரினா, ஆலந்தூர்.

விஜய் சேதுபதி பதில்:

"நடிகர்திலகம் சிவாஜி சார் மாபெரும் கலைக் களஞ்சியம்! நடிப்பை அவர் அளவுக்கு கொண்டாட முடியுமா தெரியலை.
அவர் அதை மகிழ்ந்து கொண்டாடுவார்.
உடம்பில் உயிர் போல நடிப்பு அவரிடம் இருந்தது. ஸ்க்ரீன்ல வந்துட்டா, 'இதுல என்னைவிட பெட்டரா யாரும் பண்ணிட முடியாது'னு புரூப் பண்ணிட்டு போவார், உடன் நடிப்பது யாராக இருந்தாலும்.
எனக்கு அவருடைய பாசமலர், பாவமன்னிப்பு, பாலும் பழமும், ஆண்டவன் கட்டளை,தெய்வமகன் என்று பல படங்கள் ரொம்பப் பிடிக்கும். ஒவ்வொரு படத்திலும் அவர் வாழ்ந்திருப்பார்.
ஒவ்வொரு படத்திலும் தன்னை தன் நடிப்பை புதுசு புதுசா அறிமுகப்படுத்துவார். அவருடைய சாயல் இல்லாமல் எந்த நடிகரும் நடித்துவிட முடியாது.
அவருடைய 'ராஜபார்ட் ரங்கதுரை' பிரமாதமான படம். அப்படியொரு செமயான ஸ்கிரிப்ட் அது.
படத்துல அவர் நடிகராயிருப்பார். அவர் (வாழ்க்கையிலே) சந்தோஷமாயிருக்கும்போது நாடகத்திலும் சந்தோஷமான காட்சிகள் வரும். அவர் சோகமாயிருக்கும்போது சோகமான காட்சிகள் நாடகத்தில் வரும். இப்படி ஒரு ஸ்கிரிப்ட்ஒரு மூட்ல ரிப்பீட் ஆகும். அன்னைக்கு அந்த ஸ்கிரிப்டை ஹேண்டல் பண்ணுண விதம் அவ்ளோ பிரமாதம்.
நடிகனின் வாழ்க்கையும் சினிமாவும் ஒண்ணுதான் என்பதுபோல சந்தோஷமும் சோகமும் ரிப்பீட்டா வருது. ஒரு நாடகக் கலைஞனின் வாழ்க்கை கண்முன் நடப்பது மாதிரி உணர வைக்கும்.
ஒரு கட்டத்துல ரங்கதுரை எல்லாத்தையும் இழந்து நாடகத்தை இழுத்து மூடிவிடுவார்கள். மக்கள் எல்லாம் சேர்ந்து ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுத்து நாடகம் தொடங்கச் சொல்கிறார்கள். நாடகம் தொடங்கும்.
"டூபீ - நாட் டூபீ- வாழ்வதா - வீழ்வதா?"
அந்த கட்டத்துல அவர் இருப்பார். வாழ்வின் ஒவ்வொரு சிச்சுவேஷனையும் அந்த நாடகம் பிரதிபலிக்கும். முடிவும் அப்படியிருக்கும். செமயா பண்ணியிருப்பார்.
'தில்லானா மோகனாம்பாள்' அதுவும் அப்படியொரு செமயான படம்தான். அந்த ஸ்கிரிப்ட் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
படத்துல நிறைய வில்லன்கள் வருவார்கள். ஆனால் டைரக்டர் வில்லனாக காட்டியது சிவாஜிசாரின் ஈகோவை. அந்த ஈகோ ஒரு சீன்ல உடையும்.
அந்த ஆஸ்பிடல் நர்ஸ் அவர்மீது கொண்டிருக்கும் மதிப்பைச் சொல்லி அவரது ஈகோவை இடித்துத் தள்ளுவார். அப்போது அப்படி ஒரு நடிப்பை வெளிப்படுத்துவார்.
புதிய பறவை, வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன்னு சொல்லிட்டே போகலாம். அவர் ஒரு டிக்ஷனரி. நீங்க என்ன பண்ணாலும் ரெஃப்ரன்ஸ் இருக்கும்."
நன்றி: குமுதம் 29:06:2016 இதழிலிருந்து

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/27972096_428926600876974_3417209889997898012_n.jpg ?oh=c23e05f8c5575b92db05472631ebf144&oe=5B118D64


courtesy nadigarthilagam sivsji visirigal

sivaa
11th February 2018, 07:32 AM
athavan ravi


http://oi66.tinypic.com/a37nn.jpg

sivaa
11th February 2018, 07:35 AM
இன்று பிப்ரவரி 10
" தமிழக முன்னேற்ற முன்னணி " உதயமான நாள்
இன்று தமிழகத்தை உலகமே காரி உமிழ்கிறது,
இப்படியான தரம் தாழ்ந்த ஒரு அரசியலை எங்கும் காண முடியவி...ல்லை,
இந்த இழி நிலைக்குக் காரணமான தற்போதைய அரசியல்
அன்று மட்டும் எங்கள் நடிகர்திலகத்திற்கு இந்த பாழ் பட்ட மக்கள் அரசியல் ஆதரவு அளித்து இருந்தால் இந்த சசிகலாவும் ஓ பி எஸ் இன்று அரசியல் ஆட்டத்திலேயே இருந்து இருக்க மாட்டார்கள்,
தமிழகம் தலை நிமிர்ந்து இருக்கும்,
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/16681882_1239597872823767_686211380815702199_n.jpg ?oh=78b95ed0f14799bebf670f984bb5d668&oe=5AE0A529


https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/16683924_1239597852823769_2773224552179948980_n.jp g?oh=bd7000a9dbc31f428f5b51f94f55d746&oe=5ADED302

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/16508982_1239597912823763_2225130615887141573_n.jp g?oh=155c2421607ad10bf5c187eda630f7fb&oe=5B1C6AE0




courtesy net

sivaa
12th February 2018, 06:35 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

181 வது வெற்றிச்சித்திரம்

உனக்காக நான் வெளியான நாள் இன்று

உனக்காக நான் 12 பெப்ரவரி 1976

https://upload.wikimedia.org/wikipedia/en/5/5f/Unakkaga_naan.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwj_u7yrl5_ZAhXhz4MKHUOWA6kQjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FUnakka ga_Naan&psig=AOvVaw2zD8DkydbnT3DyatCJwwsu&ust=1518483854301887)

https://i.ytimg.com/vi/9mnPLNTzP-Y/maxresdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwijmYi9l5_ZAhXMqYMKHTRDBggQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3D9m nPLNTzP-Y&psig=AOvVaw2zD8DkydbnT3DyatCJwwsu&ust=1518483854301887)

sivaa
12th February 2018, 07:04 AM
vee yaar

https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/27858284_1695127433871255_7173591442148159665_n.jp g?oh=e982bf05d561d0c748017b64d25bcd94&oe=5B0930DA

sivaa
12th February 2018, 07:18 AM
Lakshmankumar

அரிய புகைப்படம்.

கல்யாணப் பரிசு படத்துவக்க விழாவின் போது நடிகர் திலகம் மூத்த மகன் தளபதி ராம்குமார் காமிராவை முடுக்கி வைத்த போது புகைப்படம். அருகில் சாந்தி, நடிகர் திலகம், சரோஜாதேவி, விஜயகுமாரி, எஸ்.டி.சுப்புலட்சுமி, எம்.சரோஜா, தங்கவேலு மற்றும் படக்குழுவினர்.




https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/27540023_202064573864049_8751137096812603938_n.jpg ?oh=592ce5c0d83615567df00a262bae135e&oe=5B15E492

courtesy nadigarthilagam fans

sivaa
12th February 2018, 07:21 AM
vee yaar

ஜெய்கணஷ் - சிவாஜி ரசிகர்களால் மறக்க முடியாத பெயர். தீவிர சிவாஜி ரசிகராக இறுதி வரை வாழ்ந்தவர். வெளிப்ப்டையாகவும் அதை நிரூபித்தவர். 1970களின் கடைசியில் கிட்டத்தட்ட ஒவ்வொரு சிவாஜி ரசிகர் மன்ற விழாவும் ஜெய்கணேஷ் பங்கேற்பில் நடந்தது என்றால் மிகையில்லை. தவைரின் புகழை தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் சென்று பரப்பியவர். வெறுமனே வழக்கமான சம்பிரதாயமான "அவர் சிறந்த நடிகர், அவரைப் போல சிறந்த நடிகர் யாருமில்லை" என்ற புகழுரைகளைத் தாண்டி, நடிகர் திலகத்தின் தேசபக்தி, காங்கிரஸ் இயக்கத்திற்கு அவ...ர் ஆற்றிய பங்களிப்பும் தொண்டும், அவருடைய நன்கொடைகள் போன்று அவருடைய சிறப்பினை எடுத்துக்கூறுவார். நாங்கள் எங்கள் தேசிய இளைஞர் சிவாஜி கணேசன் நற்பணி மன்றம் சார்பாக ஒரு விழாவிற்கு அவரை அழைக்கச் சென்றபோது அனைவருடனும் மிகவும் சகஜமாகவும் உரிமையாடும் பேசிப் பழகி, சொன்ன நாளில் சொன்ன நேரத்தில், தலைவரைப் போலவே நேரம் தவறாமையைக் கடைப்பிடித்து வந்து விழாவை நடத்திக் கொடுத்தார்.
அவருடைய நினைவு நாளான இன்று அவரை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவோம்.
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/27973060_1694191597298172_1954722647633625143_n.jp g?oh=567d9676ba38423c65750402f778e437&oe=5ADE298E

sivaa
12th February 2018, 09:45 AM
vikram prabu guna

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் ஐய்யா பேனர் வைத்துள்ளார்

https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/27908189_1800959400207024_6312529847498467722_o.jp g?oh=f790de3db0cd900ad938489e91167753&oe=5B13B804



courtesy net

sivaa
12th February 2018, 11:11 PM
Selvaraj fernadez

அன்று பல நடிகர்களும் நம் திரை உலகில் மின்னிக்கொண்டிருந்தார்கள் .தமிழ் திரை உலகில் ஜெயசங்கர் , ரவிச்சந்திரன், ஏவிஎம் ராஜன்,ஜெமினிகணேசன்,முத்துராமன்,எம்ஜிஆர் இவர்களுடன் நம் அய்யன். ஜெயசங்கர் அவர்கள் குடும்பக்கதைகளிலும், CID யாகவும் நடித்தார்கள். ரவிச்சந்திரன் துப்பறியும் கதைகளில் நடித்தார்கள். ஜெமினி கணேசன் காதல் தோல்வி கதைகளில் அதிகமாக நடித்தார்கள்.ஏவிஎம் ராஜன் கடவுள் பக்தி படங்களில் நடித்தார்கள். முத்துராமன் சொல்லும்படியாக இல்லை என்றாலும் குடும்பப் பாங்கான கதைகளில் நடித்தார்...கள். எம்ஜிஆர் அவர்கள் அக்ஷன் கதைகளிலும் ,மன்னராகவும் நடித்தார்கள்.ஆனால் இவர்களின் படங்களில் மக்கள் வாழ்க்கைக்கு தகுந்த கதைகள் என்று குறிப்பிட்டு எதையும் எடுத்துக்காட்டாக சொல்ல இயலாது. படம் பார்த்தபிறகு படம் நன்றாக இருந்தது,பரவாயில்லை.என்றுதான் சொல்லப்பட்டன.மேலும் இந்த நடிகர்களுக்கு இந்த கதைகளை விட்டு வேறு கதைகளில் மின்ன முடியவில்லை என்பது மறுக்க முடியாத சத்தியம். இவர்களின் பல படங்கள் வெற்றி பெற்றதுண்டு. மேலும் இந்த நடிகர் இந்த வேடத்துக்குதான் பொருத்தமானவர் என்று முத்திரையும் குத்தப்பட்டதுண்டு. காரணம் மேற்படி சொல்லப்பட்ட நடிகர்களுக்கு அதைத்தான் செய்ய முடிந்தது. வேற்று கதா பாத்திரங்களில் இவர்களால் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் அய்யன் சிவாஜி அவர்கள் மேற்கூறிய அனைத்து நடிகர்களும் செய்த கதாபாத்திரங்களை நம் அய்யன் மிக அழகாக, நேர்த்தியாக,பார்ப்பவர்களின் மனதில் பதியும்படியாக, பரவசமாக ,படம் பார்த்த பிறகும் நாட்களாக,வாரங்களாக,மாதங்களாக மக்கள் பேசும்படி நடித்தார் என்று சொல்வதை விட ,மக்கள் மகிழும் படி வாழ்ந்து காட்டினார் . அயனின் படங்களில் ஏற்றுக்கொண்ட எந்த கதாபாத்திரமும்,இந்த கதாபாத்திரம் இவருக்கு எடுபடவில்லைஎன்று எவராலும் சொல்ல முடியவில்லை.கரணம். அய்யன்ஏற்ற அனைத்து கதாபாத்திரங்களிலும் அய்யன்நடக்கவில்லை வாழ்ந்தே காட்டினார் .எனவேதான் அய்யன் நடிப்பை எவராலும் குறை சொல்ல முடியவில்லை.குறைகள் காணவும் இல்லை. இதில் விசேஷம் என்னவென்றால் மனித வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக கூற நடிகர்திலகத்தின் படங்களே முன்னுதாரணம். காதலனாக, ,குடும்ப தலைவனாக,மன்னர்களாக, தேசத்தலைவர்களாக,மருத்துவராக,முதியவனாக,ரோகியாக,வாலி பனாக,காவல்துறை அதிகாரியாக, அரசாங்க அதிகாரியாக,பார்வையற்றவனாக,கோமாளியாக,வாள் வீசும் வீரனாக,நாடகக்காரனாக,பாதிரியாராக,முற்றும் துறந்த முனிவனாக, சமய பெரியவராக,மாலுமியாக,ரகசியபோலீசாக ,பனைஏறியாக, அன்புள்ள அண்ணனாக,பாசமிகு தந்தையாக, ஆலைகளின் முதலாளியாக,வித்தை காட்டுபவானாக, சூரனாக, தெய்வங்களாக.மீனவனாக,நடை மன்னனாக , இன்னும் பல,பல அவதார புருஷனாக, மேலே கூறிய நடிகர்கள் செய்த ,அவர்கள் செய்து வெற்றி பெறாத அனைத்து கதாபாத்திரங்களையும் தத்ரூபமாக,மக்கள் பல மாதங்கள் அல்ல, இப்போதும் பேசி மகிழும் அளவிற்கு எல்லா கதா பாத்திரங்களிலும் நடிக்காமல் வாழ்ந்தார் என்பதே உலக உண்மை. மேலே கூறி நடிகர்கள் செல்வத்திற்காக நடிகர்களாக நடித்தார்கள். இதுதான் என் தொழில் என்று சிரம் ஏற்று ஐய்யனோ சினிமாவில் வாழ்ந்து காட்டினார்,உலகமெல்லாம் ஏற்றுக்கொண்டு , அழைத்து சிறப்பிக்கப்பட்டு, பல பதவிகள் அலங்கரிக்கப்பட்டு,சிறப்புக்கள் பல பெற்று , இந்தியனாக, அதிலும் ஒரு தமிழனாக இன்றும் சுடராக நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.வாழ்க அய்யனின் புகழ்.

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/27857833_1184737651656335_7544365194715417517_n.jp g?oh=4664e1874a3b0d1a682587010b76b71d&oe=5B1686AA

courtesy net

sivaa
12th February 2018, 11:14 PM
jahir hussain

நடிகர் திலகமும் டி.எம்.சௌந்திரராஜனும்... இரட்டைக் குழல் துப்பாக்கி போல நம் இதயங்களை பூந்தோட்டாக்களால் வருடிய பொன்னான கால கட்டங்கள் அது... சில நிகழ்வுகளை அசை போடுவது நமக்கு இனிமையாக இருக்கிறது.. 'அவன்தான் மனிதன்' படத்தில் இடம்பெறும் 'மனிதன் நினைப்பதுண்டு, வாழ்வு நிலைக்குமென்று' பாடல் காட்சி வெளிநாட்டில் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பின்போது, டி.எம்.எஸ். பாடிய அந்தப் பாடல் கேஸட் கொண்டு வரப்படவில்லை என்பது தெரியவர, "கவலையே வேண்டாம். பாடல் வரிகள் எனக்குத் தெரியும். டி.எம்.எஸ். எந்த உணர்ச்சியில் பாடியிருப்பார் என்பதும் எனக்குத் தெரியும். நான் வாயசைத்து நடிக்கிறேன். பிறகு சேர்த்துக்கொள்ளுங்கள்" என்று சொல்லிப் பாடலே ஒலிக்காமல் நடித்தார் சிவாஜி. படத்தில் இரண்டும் அத்தனை அற்புதமாகப் பொருந்தின.... கௌரவம் படத்தில் பாரிஸ்டர் சிவாஜி பாடுவதாக அமைந்த இரண்டு பாடல்களும் கண்ணன் சிவாஜி பாடுவதாக அமைந்த மெழுகுவர்த்தி எரிகிறது பாடலையும் டி.எம்.எஸ். பாடியிருப்பார்... இதில் இரண்டு கதாபாத்திரங்களுக்கும் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு குரல் மாடுலேஷனுக்கு தக்கவாறு பாடி அசத்தியிருப்பார்.. வசந்தமாளிகை' படத்தில் வரும் 'யாருக்காக' பாடலைப் பாடும்போது, அதற்கு ‘எக்கோ எஃபெக்ட்’ வைக்கச் சொன்னார் டி.எம்.எஸ். 'அதெல்லாம் வீண் வேலை' என்று தயாரிப்பாளர் மறுத்துவிட, 'எக்கோ எஃபெக்ட்' வைத்தால்தான் பாடுவேன் என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார் அதன்படியே வைக்கப்பட்டது. தியேட்டரில் எக்கோ எஃபெக்ட்டுடன் அந்தப் பாடல் பிரமாண்டமாக ஒலித்தபோது ரசிகர்களிடையே எழுந்த கைத்தட்டலைக் கண்டு, டி.எம்.எஸ். சொன்ன யோசனை எத்தனை புத்திசாலித்தனமானது என்று உணர்ந்து வியந்தார் தயாரிப்பாளர். நடிகர் திலகத்தை எவ்வளவு க்ளோஸ் ஆக புரிந்து வைத்து இருந்தார் என்பது புலனாகிறது அல்லவா?
" உயர்ந்த மனிதன்' படத்தின் 'வெள்ளிக்கிண்ணம்தான்...', 'என் கேள்விக்கென்ன பதில்...'ஆகிய இரண்டு பாடல்களையும் கேட்டுவிட்டு ஏவி.எம். கேட்ட முதல் கேள்வி, "என் கேள்விக்கென்ன பாடல், இளம் நடிகர் சிவகுமாருக்கானது என்று டி.எம்.எஸ்ஸிடம் சொன்னீர்களா?" என்பதுதான். அவர் நினைத்ததுபோல் டி.எம்.எஸ்ஸுக்கு இந்த விஷயம் சொல்லப்பட்டிருக்கவில்லை. சொல்லியிருந்தால், சிவகுமாருக்கேற்ப தன் குரலைக் குழைத்து மென்மையாக்கிக்கொண்டு பாடியிருப்பார் டி.எம்.எஸ். என்பதில் ஏவி.எம்முக்கு அத்தனை நம்பிக்கை. பின்னர், இந்தத் தகவல் டி.எம்.எஸ்ஸுக்குத் தெரிவிக்கப்பட்டு, சிவகுமாருக்கேற்ப மீண்டும் அதே பாடலை குழைவும் நெகிழ்வுமாகப் பாடித் தந்தார் டி.எம்.எஸ்.
" சிவந்த மண் படத்தில் "ஒரு நாளிலே" பாடலின் மென்மை கருதி பாலமுரளி கிருஷ்ணாவை பாட வைத்து பதிவு செய்து விட்டார் மெல்லிசை மன்னர்.. ஆனால் நம்மவர் அந்த பாடலின் தனித்தன்மையை சுட்டிக்காட்டி டி.எம்.எஸ். மீதுள்ள நம்பிக்கையினால் அவரையே பாட வைக்க பரிந்துரைத்தார்... பாலமுரளி கிருஷ்ணாவோ சீர்காழி கோவிந்த ராஜனோ டி.எம்.எஸ்.ஐவிட இசை ஞானத்தில் எவ்விதத்திலும் குறைந்தவர் அல்லர்... ஆனால் நம்மவருக்கு பாடும் மோது டி.எம்.எஸ் இன் குரல் ஒற்றுமை அவ்வளவு பாந்தமாக மேட்ச் ஆகிறது... "தெய்வமகன்" படத்தில் சிருங்காரம் ரஸம் மிக்க "காதல் மலர் கூட்டம்" பாடலையும் .. பக்தி ரஸம் மிக்க "கேட்டதும் கொடுப்பவனே" பாடலும் இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நடிகர் திலகத்தின் நடிப்பு எப்படி இருக்கும் என்ற புரிதலோடு பாடியதும் குறிப்பிடத் தக்கது... "தெய்வமே" பாடலும் "காதலிக்க கற்றுக் கொள்ளுங்கள்" பாடலும் இரு வேறு பாடகர்கள் இருவேறு நடிகர்களுக்காக பாடியது போல ஜீவனுடன் அமைந்துள்ளது.. சிறப்பு... "ப்ராப்தம்" படத்தில் "தாலாட்டுப்பாடி தாயாக வேண்டும்" பாடலையும் குறிப்பிட்டு சொல்லலாம்... டி.எம்.எஸ். உச்சஸ்தானியில் பாடும் போது இடையில் சாவித்ரி "கண்ணா" என்று குரல் கொடுப்பார்... மேலும் உருக்கமாக அமைந்தது அந்தப்பாடல்... அதேபோல "ஞான ஔி" படத்தில் "தேவனே என்னைப் பாருங்கள்" பாடல் இடையே ஓ..மைலார்ட்... பார்டன் மீ... என்ற வசனம் வரும் அதை நம்மவரை பேச சொன்னார் எம்.எஸ்.வி... பாடலை கேட்டு விட்டு வசனம் பேச மறுத்துவிட்டார்... பிறகு அந்த வசனத்தை மெல்லிசை மன்னரின் உதவியாளர் ஜோஸப் கிருஷ்ணா, மற்றும் சதன் போன்றவர்கள் பேசினார்கள் சரியாக வரவில்லை.. டி.எம்.எஸ். யே பேச சொன்னார் எம்.எஸ்.வி.. நேராக நடிகர் திலகத்திடம் னெ்றார் டி.எம்.எஸ். இந்த வசனத்தை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று நம்மவரிடம் கேட்டார்.. பந்து இப்போது நம்மவர் கைகளில்... நடிகர்திலகம் தமது பாணியில் தன் சிம்மக் குரலில் பேசிக் காட்டனார்... அப்படியே "கேப்ச்சர்" பண்ணிக் கொண்ட டி.எம்.எஸ். பாடல் ஒலிப்பதிவுக்கு தயாரானார்... மற்ற விபரங்களைத்தான் வெள்ளித் திரையில் பார்த்தோமே நாம்.. இப்படி நிறைய்ய நினைவுகளை அசைபோடலாம்.. ஒரு நடிகருக்கும் ஒரு பாடகருக்கும் உள்ள இதுபோன்ற நுணுக்கமான புரிதல் உலகில் எந்தவொறு ஜோடிக்கும் இருந்தது கிடையாது என்பது உண்மை...

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/27752354_2025632934343961_1793006696961509968_n.jp g?oh=16f5e839eaac2b797e4542d626d16989&oe=5B2318BE


courtesy net

sivaa
12th February 2018, 11:22 PM
sivaji palanikumar

வலக்கை கொடுப்பது, இடக் கைக்கு, தெரியக் கூடாது, என்று, வாழ்ந்தகர்ணன்


https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/27655370_396255090833256_6530736519789207689_n.jpg ?oh=26b7361944011cba7d59d09373583d07&oe=5B22150C

courtesy net

sivaa
12th February 2018, 11:25 PM
Vaannila vijayakumaran


உத்தமபுத்திரன் வைரவிழா நாளையொட்டி
விழாகுழுவினர் சென்னையில் வெளியிட்ட 2018 ஆம் வருட நாள்காட்டி

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t31.0-8/27710218_428152360954398_1227839493766943582_o.jpg ?oh=a3b932bd8ea16efd462202100c2b4ebb&oe=5B184F81

courtesy net

sivaa
13th February 2018, 10:50 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/27972837_2025315737683244_4367242770440988822_n.jp g?oh=89369a1f68831d5ab6de8fa232cbca9f&oe=5B086FED

sivaa
13th February 2018, 10:53 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/27658055_219152681991945_8803342222812508397_n.jpg ?oh=c54efce2564e7b8b5c15d8433597d971&oe=5B1FBBB1

sivaa
13th February 2018, 09:53 PM
sekar p

இன்று இரவு 10 மணிக்கு ஜெயா மூவியில்
* உத்தம புத்திரன்

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/27750131_1608056549311229_8019865249541217443_n.jp g?oh=d60f50b17a9f9025f4ba59d6ae183cea&oe=5B0B3B2A

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/27972683_1608056485977902_16417332130870914_n.jpg? oh=3673aa93ae87b53aaca0c1bebe7bd1bf&oe=5B19E03D

sivaa
13th February 2018, 09:54 PM
sekar .p

இன்று இரவு 11:30 க்கு சன் டிவியில் சன் டிவியில்
** கந்தன் கருணை

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/28056840_1608069835976567_6393794185677876630_n.jp g?oh=81eb13109521c12f17f657c5980793c3&oe=5ADCF78E

sivaa
13th February 2018, 09:55 PM
Abdul kadhar

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/28056345_1644189399002629_5305839046847414819_n.jp g?oh=4bc809bbe69a168320469480493596a6&oe=5B1DAC2F

sivaa
13th February 2018, 09:59 PM
Raththinam kalimuthu

ச.சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்
நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்!
பாவமன்னிப்பின் இந்த பாடலை ராஜா படத்தில் நிரூபித்துள்ளார் நடிகர் திலகம்.
ராஜாவின் க்ளைமாக்ஸில் நடிகர் திலகம் மற்றும் பட அதிபர் பாலாஜி (சகோதரர்கள்) முன்னிலையில் அவர்களின் தாயார் பன்டரிபாயை ரங்கா ராவ் உத்தரவின் பேரில் மனோகர் சவுக்கால் அடிப்பார். அப்போது பாலாஜி துடிதுடித்து அழுவார். ஆனால் நடிகர் திலகம் (அழுகையை மறைத்து) சிரித்துக்கொண்டிருப்பார் பின்னர் மெல்ல மெல்ல கண்ணீர் மல்க அழுகையாக மாற்றி கதறித் துடிப்பார்....

இதுதான் சிரித்துக்கொண்டே அழுவதா அல்லது அழுது கொண்டே சிரிப்பதா?
இந்த நடிப்பு நமது நடிகர் திலகத்தை விட இந்த உலகத்தில் யாருக்கு வரும்!


ச.சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்
நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்!
பாவமன்னிப்பின் இந்த பாடலை ராஜா படத்தில் நிரூபித்துள்ளார் நடிகர் திலகம்.
ராஜாவின் க்ளைமாக்ஸில் நடிகர் திலகம் மற்றும் பட அதிபர் பாலாஜி (சகோதரர்கள்) முன்னிலையில் அவர்களின் தாயார் பன்டரிபாயை ரங்கா ராவ் உத்தரவின் பேரில் மனோகர் சவுக்கால் அடிப்பார். அப்போது பாலாஜி துடிதுடித்து அழுவார். ஆனால் நடிகர் திலகம் (அழுகையை மறைத்து) சிரித்துக்கொண்டிருப்பார் பின்னர் மெல்ல மெல்ல கண்ணீர் மல்க அழுகையாக மாற்றி கதறித் துடிப்பார்....
இதுதான் சிரித்துக்கொண்டே அழுவதா அல்லது அழுது கொண்டே சிரிப்பதா?
இந்த நடிப்பு நமது நடிகர் திலகத்தை விட இந்த உலகத்தில் யாருக்கு வரும்!

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/27972633_609453192732638_7518762014416885440_n.jpg ?oh=66f75b55055a295e1ac4deb8fd66db3e&oe=5ADB8CD7

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/27749983_609453252732632_901395877435431201_n.jpg? oh=08fc4a1d2430ae9b23eec6f8e9a20fe9&oe=5AD98D83

courtesy net

RAGHAVENDRA
15th February 2018, 06:18 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/27858037_1697713453612653_1002645228315409331_n.jp g?oh=516731aec9462c4fbb636096d5ae7396&oe=5B184E3E

sivaa
16th February 2018, 12:14 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

118 வது வெற்றிச்சித்திரம்

திருமால் பெருமை வெளியான நாள் இன்று

திருமால் பெருமை 16 பெப்ரவரி 1968

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/27973826_1891650234480897_8442450874769628474_n.jp g?oh=df2b2e76060b4363ffb856545dd4808d&oe=5B04198A

Russellxor
16th February 2018, 12:55 PM
https://uploads.tapatalk-cdn.com/20180216/76bf18df78ad01fb7ad08b8338c2f075.gif

sivaa
16th February 2018, 11:49 PM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

30 வது வெற்றிச்சித்திரம்

பெண்ணின் பெருமை வெளியான நாள் இன்று

பெண்ணின் பெருமை 17 பெப்ரவரி 1956
http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/article18380938.ece/alternates/FREE_300/04MPBlastfromPG7A1MC0F24jpgjpg (http://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwihvuzNhavZAhUp7oMKHZ3ZDdcQjRwIBw&url=http%3A%2F%2Fwww.thehindu.com%2Ftodays-paper%2Ftp-features%2Ftp-metroplus%2Fpennin-perumai-1956%2Farticle18380939.ece&psig=AOvVaw3PKogkUUkpnRHJ3WQELYuT&ust=1518891316942335)
https://upload.wikimedia.org/wikipedia/en/thumb/8/85/Pennin_Perumai_Poster_.jpg/220px-Pennin_Perumai_Poster_.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwim7OelhavZAhUX84MKHXItALUQjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FPennin _Perumai&psig=AOvVaw3PKogkUUkpnRHJ3WQELYuT&ust=1518891316942335)

sivaa
17th February 2018, 10:48 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

240 வது வெற்றிச்சித்திரம்

சிரஞ்சீவி வெளியான நாள் இன்று

சிரஞ்சீவி 17 பெப்ரவரி 1984
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/28166595_1892555787723675_5042567990898405599_n.jp g?oh=444165082d486587a451a4f2a435072d&oe=5B1F2028

sivaa
18th February 2018, 02:01 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/28055755_2027339130814238_8278060612741847923_n.jp g?oh=9c3d8816504a2934702fcc3f4dbd27a7&oe=5B1F81C6

sivaa
18th February 2018, 02:08 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/27868027_1648043988617170_6068265812937942421_n.jp g?oh=217889a6866a1548d2a133444b046aba&oe=5B16C6C6

sivaa
18th February 2018, 02:23 AM
vaannila vijayakumar

தமிழ்த்திரையில் நடிகர்திலகம் படைத்த சாதனைகள் இன்று ஊடகங்களால் திட்டமிட்டே மறைக்கப்பட்டாலும், அது மேகங்கள் கூடி சூரியனை மறைப்பதற்கு ஒப்பானதே.
ஒளிவீசும் வைரம் ஒருநாளும் பூமிக்குள் தங்காது. இன்றல்ல... என்றேனும் ஒருநாள் வெளிச்சத்திற்கு வந்தே தீரும்.
அய்யனின் அளப்பதற்கரிய தமிழ்ப்பட சாதனைகளில் இருந்து இதோ சிலதுளிகள்...
மாதத்தின் '31' தேதிகளிலும் அவரின் படங்கள் வெளியாகி வெற்றிக்கொடி நாட்டியிருக்கும் விந்தையினைப் பாரீர்.


திட்டமிட்டு ஒரு நாயகனை உருவாக்கி, இதுபோல் தேதிதோறும் படங்களை வெளியிட முயற்சித்தாலும் வெற்றிபெற முடியாது என்பதை மிகவும் தலைக்கனத்துடன் சொல்லிக் கொள்கிறோம்.
இதோ பார்வைக்காக...

01:06:1974. தங்கப்பதக்கம் 26W
02:08:1975. மன்னவன் வந்தானடி H
03:03.1954. மனோகரா 23W
04:03:1978. தியாகம் 25W
05: 09:1969. தெய்வமகன் H
06:05:1972. பட்டிக்காடா பட்டணமா 26W
07:12:1972. நீதி H
08:12:1979 வெற்றிக்கு ஒருவன்
09:11:1969. சிவந்தமண் 21W
10:01:1986. சாதனை 19W
11:04:1975. அவன்தான் மனிதன் H
12:04:1957. வணங்காமுடி H
13:04:1960. தெய்வப்பிறவி H
14: 04:1958. சம்பூர்ண ராமாயணம் 23W
15:08:1985. முதல் மரியாதை 25W
16.05:1959. வீரபாண்டிய கட்டபொம்மன் 26W
17:10:1952. பராசக்தி 42W
18:07:1964. கைகொடுத்த தெய்வம் H
19:08:1996. ஒரு யாத்ரா மொழி H
20:02:1970. விளையாட்டுப்பிள்ளை H
21:05:1982. தீர்ப்பு 25W
22:12:1973. ராஜபார்ட் ரங்கதுரை H
23:11:1962. ஆலயமணி H
24: 03:1973. பாரதவிலாஸ் H
25:06:1960. படிக்காத மேதை 22W
26:01:1983. நீதிபதி 25W
27:01:1979. திரிசூலம் HH
28:08:1987. ஜல்லிக்கட்டு H
29:09:1972. வசந்தமாளிகை 41W
30:10:1978. பைலட் பிரேம்நாத் HH ( இலங்கையில் அரங்கம் விட்டு அரங்கம் மாற்றி மூன்று வருடங்கள் வரை தொடர்ந்து ஓடிய மாபெரும் வெற்றிக்காவியம்.)
31:10:1959. பாகப்பிரிவினை 32W
பின்குறிப்பு: இப்பட்டியலில் இடம் பெற்றிருக்கும் அனைத்துப் படங்களும் வசூல் ரீதியில் மாபெரும் வெற்றி இலக்கைத் தொட்டவை... வெற்றிக்கு ஒருவன் தவிர. அப்படம் மட்டுமே 100 நாட்களை எட்டவில்லை.
இப்பட்டியலைப் படித்தவுடன் 'இதென்ன பிரமாதம்' என்று ஆராயாதீர்கள். எல்லோர் பட்டியலையும் ஒப்பீடு நடத்தி விட்டுத்தான் இப்பதிவையே பதிவிடுகிறேன்.

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/28059100_432007353902232_6549750253680021423_n.jpg ?oh=c1acb1a989f12a39bc1198932f6592dd&oe=5B095C37

courtesy nadigar thilakaM SIVAJI VISIRIKAL

tacinema
18th February 2018, 05:49 AM
vaannila vijayakumar

தமிழ்த்திரையில் நடிகர்திலகம் படைத்த சாதனைகள் இன்று ஊடகங்களால் திட்டமிட்டே மறைக்கப்பட்டாலும், அது மேகங்கள் கூடி சூரியனை மறைப்பதற்கு ஒப்பானதே.
ஒளிவீசும் வைரம் ஒருநாளும் பூமிக்குள் தங்காது. இன்றல்ல... என்றேனும் ஒருநாள் வெளிச்சத்திற்கு வந்தே தீரும்.
அய்யனின் அளப்பதற்கரிய தமிழ்ப்பட சாதனைகளில் இருந்து இதோ சிலதுளிகள்...
மாதத்தின் '31' தேதிகளிலும் அவரின் படங்கள் வெளியாகி வெற்றிக்கொடி நாட்டியிருக்கும் விந்தையினைப் பாரீர்.


திட்டமிட்டு ஒரு நாயகனை உருவாக்கி, இதுபோல் தேதிதோறும் படங்களை வெளியிட முயற்சித்தாலும் வெற்றிபெற முடியாது என்பதை மிகவும் தலைக்கனத்துடன் சொல்லிக் கொள்கிறோம்.
இதோ பார்வைக்காக...

01:06:1974. தங்கப்பதக்கம் 26W
02:08:1975. மன்னவன் வந்தானடி H
03:03.1954. மனோகரா 23W
04:03:1978. தியாகம் 25W
05: 09:1969. தெய்வமகன் H
06:05:1972. பட்டிக்காடா பட்டணமா 26W
07:12:1972. நீதி H
08:12:1979 வெற்றிக்கு ஒருவன்
09:11:1969. சிவந்தமண் 21W
10:01:1986. சாதனை 19W
11:04:1975. அவன்தான் மனிதன் H
12:04:1957. வணங்காமுடி H
13:04:1960. தெய்வப்பிறவி H
14: 04:1958. சம்பூர்ண ராமாயணம் 23W
15:08:1985. முதல் மரியாதை 25W
16.05:1959. வீரபாண்டிய கட்டபொம்மன் 26W
17:10:1952. பராசக்தி 42W
18:07:1964. கைகொடுத்த தெய்வம் H
19:08:1996. ஒரு யாத்ரா மொழி H
20:02:1970. விளையாட்டுப்பிள்ளை H
21:05:1982. தீர்ப்பு 25W
22:12:1973. ராஜபார்ட் ரங்கதுரை H
23:11:1962. ஆலயமணி H
24: 03:1973. பாரதவிலாஸ் H
25:06:1960. படிக்காத மேதை 22W
26:01:1983. நீதிபதி 25W
27:01:1979. திரிசூலம் HH
28:08:1987. ஜல்லிக்கட்டு H
29:09:1972. வசந்தமாளிகை 41W
30:10:1978. பைலட் பிரேம்நாத் HH ( இலங்கையில் அரங்கம் விட்டு அரங்கம் மாற்றி மூன்று வருடங்கள் வரை தொடர்ந்து ஓடிய மாபெரும் வெற்றிக்காவியம்.)
31:10:1959. பாகப்பிரிவினை 32W
பின்குறிப்பு: இப்பட்டியலில் இடம் பெற்றிருக்கும் அனைத்துப் படங்களும் வசூல் ரீதியில் மாபெரும் வெற்றி இலக்கைத் தொட்டவை... வெற்றிக்கு ஒருவன் தவிர. அப்படம் மட்டுமே 100 நாட்களை எட்டவில்லை.
இப்பட்டியலைப் படித்தவுடன் 'இதென்ன பிரமாதம்' என்று ஆராயாதீர்கள். எல்லோர் பட்டியலையும் ஒப்பீடு நடத்தி விட்டுத்தான் இப்பதிவையே பதிவிடுகிறேன்.

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/28059100_432007353902232_6549750253680021423_n.jpg ?oh=c1acb1a989f12a39bc1198932f6592dd&oe=5B095C37

courtesy nadigar thilakaM SIVAJI VISIRIKAL

அருமையான தொகுப்பு. innovative imagination - NT ரசிகர்களும் நடிகர் திலகம் போன்று திறமைசாலிகளே!!

இந்த சாதனையை நமது NT மட்டுமே செய்ய முடியும் என்பதை கர்வத்துடன் சொல்லி பெருமை அடைவோம். நமது NT புகழ் வளரட்டும்.

நன்றி vaannila விஜயகுமார் மற்றும் சிவா!! தங்களின் சேவை தொடரட்டும்

tacinema
18th February 2018, 09:50 AM
Tamil Hindu on One and only Uththama Puththiran: http://tamil.thehindu.com/cinema/cinema-others/article22770413.ece

உத்தமபுத்திரன் 60 ஆண்டுகள்: பார்த்திபன் நல்லவன், விக்ரமன் கெட்டவன்

சிவாஜிகணேசன் ஒத்த உருவத்துடன் கூடிய இரட்டை வேடங்களில் நடித்த ‘உத்தமபுத்திரன்’ திரைப்படம் வெளிவந்து அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டன. இருந்தாலும், அந்தப் படத்தைத் திரும்பத் திரும்பப் பார்ப்பது இன்னமும் அலுக்காத ஒரு கலையனுபவத்தைத் தருகிறது.


செய்தியைக் கொண்டுசெல்லும் வீரனை மறைந்திருந்து அம்பெய்திக் கொல்லும் முதல் காட்சியிலேயே தொற்றிக்கொள்கிற பரபரப்பு, படம் முடியும்வரை தொய்வின்றித் தொடர்கிறது. இரண்டே கால் மணி நேரத் திரைப்படத்தில் முதல் இருபது நிமிடங்களிலேயே படத்தின் மொத்த முன்கதைச் சுருக்கத்தையும் சொல்லிமுடித்து அரைமணி நேரத்தில் படத்தின் உச்சக்கட்டச் சிக்கலுக்குள் அழைத்துச்சென்றுவிடுகிறது இப்படம். முதல் காட்சியிலேயே திரைப்படம் தொடங்கிவிட வேண்டும் என்ற திரைக்கதையின் வெற்றிச்சூத்திரம் சரியாகப் பொருந்திவந்த மிகச் சில தமிழ்த் திரைப்படங்களில் இதுவும் ஒன்று.

வியப்பூட்டும் அம்சங்கள்

படத்தில் இடம்பெறும் முதல் பாடல் ஒரு தாலாட்டு. தாய்மாமனின் தவறான வழிநடத்தலில் வளரும் விக்கிரமனையும் அரண்மனைப் பணியாளரின் பொறுப்பில் தலைமறைவாக வளரும் பார்த்திபனையும் அந்த ஒரே பாடலில் அடுத்தடுத்து காட்சிப்படுத்தியிருக்கும் விதமும் இன்னமும் ஆச்சர்யப்படுத்துகிறது. அரண்மனை இளவரசன் பொம்மைக் குதிரையில் ஆடிக்கொண்டிருக்கும்போது கானகத்தில் வளரும் அவனுடைய சகோதரன் உண்மையான குதிரையிலேயே பவனிவந்துகொண்டிருக்கும் காட்சியே இரண்டு பேரையும் ஒப்பிட்டுக் காட்டும் ஒரு சிறந்த குறியீடுதான்.

‘செங்கோல் அவனுக்கு, சர்வாதிகாரம் எனக்கு’ என்று ஸ்ரீதர் எழுதிய நறுக்குத் தெறித்தாற்போன்ற வசனம் படத்தின் முழுக்கதையையும் ஒரே வாக்கியத்தில் சொல்லி முடிக்கிறது. முடிசூட்டும் விழா மண்டபத்துக்கு சிவாஜிகணேசன் நடந்துவரும் காட்சியும் தாய்மாமன் நாகநாதனை நிர்வாகப் பொறுப்பில் அமர்த்திவிட்டு, அவையினரிடம் சம்மதம்தானே எனக் கேட்டு இல்லையா என ஒரே வார்த்தையில் அதை உறுதிப்படுத்திக்கொள்ளும் விதமும் இன்னமும் ரசிக்கவைக்கின்றன.

‘முல்லை மலர் மேலே’ என்று கனிந்துருகும் காதலும் ‘யாரடி நீ மோகினி’ என்று நடனமிடவைக்கும் கொண்டாட்டமும் ‘காத்திருப்பான் கமலக்கண்ணன்’ என்று காதலின் ஏக்கமும் பாடல்களை இன்னமும் முணுமுணுக்கவைத்துக்கொண்டிருக்கிறது. பாடல்களுக்கான முக்கியத்துவம், படம் முழுக்கத் தொய்வே இல்லாமல் விறுவிறுப்பாக நகர்வது, கவனம் ஈர்க்கும் ஒளிப்பதிவு என்று ஸ்ரீதர் பின்னாட்களில் இயக்கிய படங்களில் இந்தக் கூறுகளைப் பார்க்க முடிகிறது.

இலக்கியத்தின் வழியாக

சிவாஜி-பத்மினி- எம்.என்.நம்பியார் என்று திறமையான கலைஞர்களின் நடிப்பும் ஜி.ராமநாதனின் இசையும் வின்சென்ட்டின் ஒளிப்பதிவும் இந்தப் படத்துக்கு மேலும் செழுமை சேர்த்தன. எனினும், இந்தப் படத்தின் மையம், உருவத்தில் ஒத்திருக்கும் இரட்டைச் சகோதரர்களின் கதை என்பதுதான்.

இதே கதை இதே பெயரில் 1940-ல் பி.யு.சின்னப்பா இரட்டை வேடத்தில் நடிக்கப் படமாகியிருக்கிறது. பி.யு.சின்னப்பா நடித்த அந்த முதலாவது ‘உத்தமபுத்திரன்’தான் தமிழின் முதல் இரட்டை வேடப் படம். 1929-ல் ஆலன் வான் இயக்கத்தில் வெளிவந்த ‘தி அயன் மாஸ்க்’ படத்தின் தழுவல்தான் அந்தப் படம். அந்தப் படத்துக்கான ஆதாரக் கதை பிரெஞ்ச் எழுத்தாளர் அலெக்ஸாண்டர் த்யுமா 1850-ல் எழுதிய ‘தி மேன் இன் தி அயன் மாஸ்க்’ என்ற நாவல்.

பி.யு.சின்னப்பா நடித்த ‘உத்தமபுத்திர’னுக்கும் சிவாஜி நடித்த ‘உத்தமபுத்திர’னுக்கும் நடுவில் இன்னொரு உருவ ஒற்றுமை கொண்ட சகோதரர்களைக் கதாநாயகர்களாகக் கொண்ட இன்னொரு தமிழ்த் திரைப்படமும் வெளிவந்தது. அந்தப் படம் 1949-ல் வெளிவந்த ‘அபூர்வ சகோதரர்கள்’. சிவாஜியின் ‘உத்தமபுத்திர’னில் அவருக்குத் தந்தையாக நடித்தாரே எம்.கே.ராதா. அவர்தான் அபூர்வ சகோதர்களாக நடித்தவர்.

அந்தப் படத்தின் மூலக்கதையாசிரியரும் அலெக்ஸாண்டர் த்யுமாதான். அவர் எழுதிய தி கார்சிகன் பிரதர்ஸ் நாவலைத் தழுவித்தான் ‘அபூர்வ சகோதரர்கள்’ உருவானார்கள். ஆக, திரைப்படத்தின் வித்தியாசமான கதைகளுக்கும் களங்களுக்கும் கதாபாத்திரங்களுக்கும் இலக்கியமே அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரமாக இருந்துவருகிறது என்பதற்கு ‘உத்தமபுத்திரன்’ ஓர் உதாரணம்.

தமிழில் அதன் பிறகு வெளிவந்த உருவ ஒற்றுமை கொண்ட சகோதரர்களின் கதைகளில் எல்லாம் ‘உத்தமபுத்திர’னின் தாக்கம் கொஞ்சமாகவோ முழுமையாகவோ இருக்கிறது. இயக்குநர்களிடத்தில் ஏற்படுத்திய தாக்கம் என்பதைத் தாண்டி ‘உத்தமபுத்திரன்’ ரசிகர்களிடத்தில் உருவாக்கிய தாக்கம்தான் அதற்குக் காரணமாக இருக்க வேண்டும்.

‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ அதே கதையை நகைச்சுவை, சமகால அரசியலோடு சேர்த்துச் சொல்லி வெற்றிபெற்றது. அடுத்த பாகமும் தயாராகிவருகிறது. தழுவல் ஒருபக்கம் இருக்கட்டும், ஒரிஜினல் ‘உத்தமபுத்திரன்’ படத்தின் கதையும் வசனங்களும்கூட இன்றைய அரசியல் சூழலுக்குப் பொருத்தமாகத்தானே இருக்கின்றன.

‘செங்கோல் அவனுக்கு, சர்வாதிகாரம் எனக்கு’.

tacinema
18th February 2018, 10:03 AM
COMMENTS SECTION on Uththama Puththiran from Tamil Hindu:

Reginald 9115 points
21 hours ago
" யாரடி நீ , உன் அழகை கன்னியர்கள் கண்டதினாலே இந்த இரண்டு பாடலின் காட்சிகளிலும் நடிகர் திலகத்தின் ஸ்டைல் ஐ மட்டும் நினையுங்கள் அப்பப்பா அற்புதம் . தாய்மாமனின் திட்டத்துக்கு தெளிவு கேட்பார் சிவாஜி " மாமா பார்த்திபன் என்று நினைத்து யாரேனும் என்னை கொன்றுவிட்டால் , நம்பியார் பதிலளிப்பார் ஆமாம் யோசிக்க வேண்டிய விஷயம் , சிவாஜி : இல்லை அடியோடு மறந்துவிட வேண்டிய விஷயம் . அற்புதமான படம் , ஹெலனின் அருமையான மேலை நாட்டு நடனம் .

VCS 400 points
a day ago
ஸ்ரீதரின் வசனத்திற்கு எடுத்துக்காட்டு:
"எப்படி வந்தீர்கள்? அரண்மனையில் யாராவது பார்த்திருந்தால் ஆபத்து"
"பார்த்தவர்களுக்குத் தான் ஆபத்து"


Sathya Ravi25 points
a day ago
" உத்தம புத்திரன் "
இரு வேறு தோற்றங்களுக்கு அருமையாக ஒப்பனை செய்த ஒப்பனை கலைஞரை பாராட்டாமல் இருக்க முடியாது .... நடிப்பில் சிவாஜி அவர்கள் வித்தியாசம் காட்டுவது அவரது தனி பாணி ... நடித்த அனைவருமே தங்கள் பங்கை சிறப்பாக செய்திருப்பது பாராட்டுக்குரியது .... ஸ்ரீதர் அவர்களின் வசனங்கள் உயிரோட்டம் ..
படப்பதிவு மிகவும் அருமையாக இருக்கும் .. ஒரு காட்சியின் கேள்வி ... அடுத்த காட்சியில் விடையாக வரும் ...
பல முறை பார்த்து வியந்திருக்கிறேன் இந்த படத்தை ... இப்போதும் எனது மனமகிழ் திரைப்படங்களில் இந்த படமும் உண்டு ....

R. BALAKRISHNAN4160 points
2 days ago
இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்துப்பார்த்தாலும் அலுக்காது. சலிக்காது. இரண்டு வேடங்களுக்கும் சிவாஜி அவர்கள் காட்டியிருக்கும் வித்தியாசம் மற்றும் 'யாரடி நீ மோஹினி' பாடலுக்கு அவரின் நடனமும் அப்பப்பா..வார்த்தைகளால் சொல்லி மாளாது.

tacinema
18th February 2018, 10:04 AM
உத்தம புத்திரன் - இது போல் ஒரு படத்தை தமிழ் திரையுலகம் கண்டதில்லை ... இனியும் காணப்போவதும் இல்லை . Nt வெறியர்களை கட்டிப்போடும் படம்.

மென்மேலும் 100 ஆண்டுகள் காண உத்தம புத்திரனை வாழ்த்துவோம்..... வாழ்வார்!!

sivaa
19th February 2018, 04:36 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

102 வது வெற்றிச்சித்திரம்

அன்புக்கரங்கள் வெளியான நாள் இன்று

அன்புக்கரங்கள் 19 பெப்ரவரி 1965


https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/28056145_1893312237648030_5772693217645638628_n.jp g?oh=90faf64b3273823fb3a78718ca0b5484&oe=5B199A30

sivaa
19th February 2018, 04:59 AM
sekar p

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/28056646_1609941259122758_277373894622410033_n.jpg ?oh=600ac72a240f6be751c28a236dcc7a63&oe=5B149E29

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/27973347_1609941289122755_4357601932378018685_n.jp g?oh=b09a1e0e1b1503276d7e5e1cc94f94db&oe=5B052EA1

courtesy net

sivaa
19th February 2018, 08:36 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/27971855_432435797192721_3536455838332225534_n.jpg ?oh=07d69ff57d463b48ce35ce97785c01ae&oe=5B11AAEA

sivaa
19th February 2018, 08:45 AM
பளனியப்பன் சுப்பு

வெளிவராத நடிகர் திலகத்தின் திரைப்படம்

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/27655024_1869289203363297_7740604334854913516_n.jp g?oh=eae49fe922df38545db22e9abcf28548&oe=5B0B5555

courtesy net

sivaa
19th February 2018, 09:00 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/26114215_411029199333381_1492476461950099663_n.jpg ?oh=c24fb2db6850b3879f279692e766b85b&oe=5B22AD1B

sivaa
19th February 2018, 10:37 PM
http://oi68.tinypic.com/e6os5g.jpg

sivaa
19th February 2018, 10:41 PM
sekar parasuram

தமிழகத்தில் எவ்வளவோ நடிகர்கள் உருவானார்கள் ஒரு சில நடிகர்களை தமிழக மக்கள் மிகவும் ரொம்ப ஆர்ப்பரிப்போடு கொண்டாடியும் இருக்கிறார்கள்,
ஆனால் நடிகர்திலகம் ஒருவர் மட்டுமே ஏனைய பிற நடிகர்களோடு தொடர்பு படுத்த முடியாத வரலாற்று நிகழ்வுகளோடு இருக்கிறார்!
இனைப்பில் உள்ள வரலாற்று நிகழ்வு என்னவென்றால் இந்திய சுதந்திரப் போருக்கு வித்திட்ட முதல் வீரரான வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு திருநெல்வேலி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் தனது சொந்த செலவிலேயே நினைவுச்சின்னத்தை உருவாக்கி தனது திரளான ரசிகர்களை ஒன்று திரட்டி அதற்கான மிகப்பெரிய விழாவையும் நடத்தி கட்டபொம்மனுக்கு பெருமை சேர்த்து இருக்கிறார்.

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/27973311_1614241665359384_3542441705347135231_n.jp g?oh=94c8986a1d67f1e486f5192de7fe0e6a&oe=5B1CDDF2

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/27971850_1614241732026044_4849852634053993927_n.jp g?oh=bdc250db5549bed3e45e732a5afd6a50&oe=5B1BC09D

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/27972324_1614241778692706_6600347823975384579_n.jp g?oh=2e67c29f931c9c70c3170d4036a5ddbc&oe=5B10AAE7

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/28059523_1614241812026036_1434228863773603953_n.jp g?oh=172a44921d12a5934fcae622b584c468&oe=5B0D1731


courtesy net

sivaa
19th February 2018, 10:44 PM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/27868090_494668197594778_4565723988374919962_n.jpg ?oh=04fa795e09278f0e0ef4f9f08284c4cb&oe=5B0E8C8D

sivaa
19th February 2018, 10:49 PM
vaannila vijayakumar

வாழ்த்துகிறோம்.
வாழ்க சிவாஜி!
மதுரையின் கலையடையாளங்களில் ஒன்று செண்ட்ரல் திரையரங்கம். நடிகர்திலகத்தின் மாபெரும் வெற்றிப் படங்களை திரையிட்ட அரங்கம்....
அவ்வரங்கத்தில் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்பட அனுமதிச்சீட்டு வழங்கும் பணியில் இருப்பவர் திரு.செல்லையா அவர்கள். நடிகர்திலகத்தின் நெடுங்கால ரசிகர்.
அவருக்கு வயது 74.
அவர், அஅனுமதிச்சீட்டு வழங்கும் அறைமுழுதும் நம் நடிகர்திலகத்தின் புகைப்படங்களால் நிறைந்திருக்கும் அழகை இன்றும் நீங்கள் அங்கே ரசிக்கலாம். அந்த அளவுக்கு நம் அய்யனின்மேல் அதீதப் பற்றுக் கொண்டவர்.
இதனைக் கேள்வியுற்று, அவருக்கு மரியாதை செய்யும் விதத்தில், தென்சென்னை மாவட்ட நடிகர்திலகம் சிவாஜி சமூக. நலப் பேரவையைச் சேர்ந்த திரு. P.ஜெய்குமார் அவர்கள் 18:02:2018 அன்று ரூ.10000/- ( பத்தாயிரம் ரூபாய்) உதவித் தொகையை, திரையரங்க உரிமையாளர் மூலமாக திரு. செல்லையா அவர்களுக்கு வழங்கி கௌரவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மதுரையைச் சார்ந்த நடிகர்திலகத்தின் அன்பு இதயங்கள் திரு.பச்சைமணி, திரு. செல்வம், திரு. பி.பு வெங்கடேஷ், திரு. சுந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நண்பர் திரு.ஜெயகுமார் அவர்களின் நற்செயலை நாமும் பாராட்டுவோம்.
"அன்பு நன்றி கருணை கொண்டவன்
மனித வடிவில் தெய்வம்!"
என்பது அய்யனின் வாக்கு.
நல்ல மனம் வாழ்க!

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t31.0-8/28161487_433046593798308_4833596085749788770_o.jpg ?oh=64668e99da5e2aa80139c9b5383c32e9&oe=5B12EFFB

courtesy net

sivaa
19th February 2018, 10:51 PM
abdul khaddar

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/28166488_1649969461757956_3001988692941493806_n.jp g?oh=c60011be2390ce6d7cce338ee9f9680c&oe=5B0A17C7

sivaa
19th February 2018, 10:52 PM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/28058456_1649969471757955_5249182807585119773_n.jp g?oh=979c51c7cfdc7d0b1ea7fabef038b7fe&oe=5B100823

sivaa
19th February 2018, 10:53 PM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/27972657_1649969468424622_6072794175958680155_n.jp g?oh=0f87df8142ea2f500ba27ce3f3ea3774&oe=5B4C9614

sivaa
19th February 2018, 10:53 PM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/27868017_1649969591757943_6658971406446050587_n.jp g?oh=147b43b891f4a4906f639e8f51d84ead&oe=5AFF6AA1

sivaa
19th February 2018, 10:57 PM
sekar parasuram

நேற்று புதுயுகம் தொலைக்காட்சியில் யாவரும் கேளிர் என்ற பட்டிமன்ற நிகழ்ச்சியில் இயல் இசை நாடகம் இவற்றில் எது மக்களிடம் என்றும் மேலோங்கி இருக்கிறது என்ற தலைப்பில் விவாதம் செய்து பேசினார்கள்,
இதில் நாடகம் தான் தலை சிறந்தது என பேசிய நாடகக் கலைஞர் நடிகர் திலகத்தை குறிப்பிட்டு அகம் மகிழ்ந்து புகழ்ந்தார்,
நடிகர் திலகம் நடத்திய நாடகங்கள் மட்டுமே இன்றும் மக்களிடையே புகழ்பெற்று நிலைத்து நிற்கிறது, கட்டபொம்மன், ஹரிச்சந்திரா போன்ற எண்ணற்ற நாடகங்களில் அவரது பாதம் முதல் தலைமுடி வரை...யிலும் நடித்தது அந்த நடிப்புத் தான் எங்களை எல்லாம் மேடை ஏறி நடிக்கத் தூண்டியது
அதனால் தான் நாடகக் கலை அழியாமல் தொடர்கிறது,
இன்னமும் மக்களின் மனங்களில் வரலாற்று நாயகர்கள் வாழ்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் எங்கள் நாடகக் கலையே என கருத்துக்களை வைத்தார்,
நாடகத் துறையாகட்டும் சினிமாவின் நடிப்புத் துறையாகட்டும் என்றென்றும் உதாரண சூரியனாக ஒளி தருபவர் நடிகர் திலகமே மட்டுமே

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/28166470_1613948752055342_7458843326187290710_n.jp g?oh=ad5fd5f919b0c799d89b2c7cf4de8f2c&oe=5B1B857C

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t31.0-8/28061770_1613948852055332_5014685784571742945_o.jp g?oh=42f41356fb095d1676dc968319fcca8c&oe=5B4C5ADE


https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t31.0-8/28164300_1613948805388670_4179397610890541783_o.jp g?oh=b14b7cc6d787f0f2e465957155a7856e&oe=5B06A261

sivaa
20th February 2018, 12:08 AM
vaannila vijayakumar

EVER GREEN BOX OFFICE HERO
365 * 12 * 24 * 7
தமிழ்த்திரை உலகில் மட்டுமல்ல... எம்மொழிப் படவுலகிலும் இச்சாதனை எவருக்குமில்லை..! நூற்றுக்கும் மேற்பட்ட நூறுநாள் வெற்றிப் படங்களைத் தந்த காவிய நாயகன் நம் நடிகர்திலகம் மட்டுமே. இதில் எள்ளளவும் சந்தேகமின்றி நம் சட்டைக் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம்.
பண்டிகை நாட்களில், விடுமுறை தினங்களில் எதிர்ப்பார்ப்புகளை ரசிகர்களிடையே எகிற வைத்து வெளியிட்டால் தான் ஒரு திரைப்படம் வசூலை வாரிக் குவிக்கும் என்ற போலி வரையறைகளெல்லாம் நடிகர்திலகத்தின் படங்களுக்குக் கிடையாது. வெகு சாதாரண நாட்களில் வெளியாகிகூட சக்கைபோடு போட்டிருக்கின்றன.
1952 முதல் 1999 வரையிலான 49 ஆண்டுகளில் அய்யன் நடித்து வெளியான 300க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், மாதந்தோறும் வெளியாகி, ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியதோடன்றி, வசூலில் வரலாற்றுச் சாதனைகள் புரிந்திருக்கின்றன.
அவற்றில், வெற்றிப் படங்களின் பட்டியலை மட்டும் மாத வாரியாக தொகுத்துஉங்கள் பார்வைக்கு பட்டியலிடுகிறேன். பார்த்து, ரசித்துப் படித்து,பகிருங்கள் தோழர்களே ...
** இக்குறியிட்ட படங்கள் மட்டும் இலங்கையில் ஓடியதாக மிகமிக நம்பத்தகுந்த நண்பர்கள் சொன்னதன் அடிப்படையில் பதிவிட்டிருக்கிறேன்.
JANUARY HITS...
01. காவேரி H
02. தங்கப்பதுமை H
03. இரும்புத்திரை 22W
04. பார்த்தால் பசிதீரும் H
05. கர்ணன் 22W
06. மோட்டார் சுந்தரம்பிள்ளை H
07. கந்தன் கருணை 18W
08. ராஜா H
09. சிவகாமியின் செல்வன் H
10. தீபம் 19W
11. அந்தமான் காதலி H
12. திரிசூலம் HH
13. ரிஷிமூலம் H
14. உருவங்கள் மாறலாம் H (Guest)
15. நீதிபதி 25 W
16. திருப்பம் H
17. பந்தம் H
18. சாதனை 19 W
19. மருமகள் 18W
01. SCHOOL MASTER / KANNADAM / 25W
02. BEZAWADA BEBBULI / TELUGU / H
FEBRUARY HITS...
01. பெண்ணின் பெருமை H
02. தெனாலி ராமன் H
03. மக்களைப் பெற்ற மகராசி 18 W
04. உத்தம புத்திரன் H
05. சத்தியசுந்தரம் H
06. வா கண்ணா வா H
01. DURTI / HINDI / 38 W
MARCH HITS....
01. மனோகரா 23 W
02. பதிபக்தி H
03. பாவமன்னிப்பு 25 W
04. இருவர் உள்ளம் H
05. குலமா குணமா H
06. ஞானஒளி H
07. பாரதவிலாஸ் H
08. ராஜராஜ சோழன் 98 Days
09. தியாகம் 25 W
APRIL HITS....
01. கல்யாணம் பண்ணியும் பிரம்மசாரி H
02. வணங்காமுடி H
03. சம்பூர்ண ராமாயணம் 23 W
04. தெய்வப்பிறவி 18W
05. படித்தால் மட்டும் போதுமா H
06. பச்சை விளக்கு H
07. சாந்தி H
08. கலாட்டா கல்யாணம் H
09. வியட்நாம் வீடு H
10. வாணிராணி H
11. அவன்தான் மனிதன் H
12. தர்மராஜா H **
13. நட்சத்திரம் (Guest) H
14. வாழ்க்கை H
15. படையப்பா (Guest) HH
MAY HITS...
01. வீரபாண்டிய கட்டபொம்மன் 25 W
02. பாசமலர் 25 W
03. பட்டிக்காடா பட்டணமா 25 W
04. சத்தியம் H**
05. கல்தூண் H
06. தீர்ப்பு 25 W
01. VISWANATHA NAYAKUDU / TELUGU / H
JUNE HITS....
01. அமரதீபம் 18 W
02. தங்கமலை ரகசியம் H
03. படிக்காத மேதை 23 W
04. என்தம்பி H**
05. தங்கப்பதக்கம் 26 W
06. உத்தமன் HH **
07. ஜெனரல் சக்கரவர்த்தி H
08. சந்திப்பு 25 W
JULY HITS...
01. திரும்பிப்பார் H
02. அன்னையின் ஆணை H
03. ஸ்ரீவள்ளி H**
04. கைகொடுத்த தெய்வம் H
05. திருவிளையாடல் 25 W
06. தில்லானா மோகனாம்பாள் 19 W
07. சவாலே சமாளி H
08. எங்கள் தங்கராஜா H
09. ஒன்ஸ்மோர் 19W
AUGUST HITS...
01.மங்கையர் திலகம் H
02. தூக்குதூக்கி H
03. மரகதம் H
04. ராமன் எத்தனை ராமனடி H
05. தவப்புதல்வன் H
06. என்மகன் H
07. மன்னவன் வந்தானடி H
08. நான் வாழவைப்பேன் H
09. முதல் மரியாதை 25 W
10. ஜல்லிக்கட்டு H
01. JEEVANA THEERAALU / TELUGU / H
02. AGNI PUTHRUDU / TELUGU / H
03. CHANDRAKUPTHA CHANakya /TELUGU /H
04. ORU YAATHRA MOZHI /MALAYALAM/H
SEPTEMBER HITS...
01. பாலும் பழமும் 18 W
02. புதியபறவை 19 W
03. சரஸ்வதி சபதம் 19 W
04. தெய்வமகன் H
05. வசந்தமாளிகை 41 W
06. மிருதங்க சக்கரவர்த்தி H
07. தாவணிக் கனவுகள் H
01. NIVURU KAPPINA NIPPU/ TELUGU / H
OCTOBER HITS....
01. பராசக்தி 42W
02. சபாஷ் மீனா H
03. பாகப்பிரிவினை 31 W
04. பந்தபாசம் H
05. எங்க ஊர் ராஜா H**
06. திருடன் 98Days **
07. எங்கிருந்தோ வந்தாள் H
08. சொர்க்கம் H
09. பாபு H
10. கௌரவம் H
11. பைலட் பிரேம்நாத் HH**
12. பட்டாக்கத்தி பைரவன் 17 W
13. கீழ்வானம் சிவக்கும் H
14. தேவர்மகன் 25 W
01. THACHOLI AMBU / MALAYALAM / H
NOVEMBER HITS....
01. காத்தவராயன் H
02. கப்பலோட்டிய தமிழன் H**
03. ஆலயமணி H
04. அன்னை இல்லம் H
05. நவராத்திரி H
06. இருமலர்கள் H
07. ஊட்டிவரை உறவு H
08. லட்சுமி கல்யாணம் H **
09. உயர்ந்தமனிதன் 18W
10. சிவந்தமண் 21 W
11. அண்ணன் ஒரு கோவில் H
12. விஸ்வரூபம் H
13. வெள்ளைரோஜா H
14. படிக்காதவன்/ Guest / 25 W
DECEMBER HITS....
01. எதிர்பாராதது H
02. பாக்கியவதி H
03. விடிவெள்ளி H
04. நீதி 99 Days
05. ராஜபார்ட்ரங்கதுரை H
06. புதியவானம் H

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/28166946_432977590471875_4771065505076088722_n.jpg ?oh=0241d73629c8301ccee0d18e027638e5&oe=5B031E38

courtesy net

sivaa
20th February 2018, 03:46 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

137 வது வெற்றிச்சித்திரம்

விளையாட்டுப் பிள்ளை வெளியான நாள் இன்று

விளையாட்டுப் பிள்ளை 20 பெப்ரவரி 1970
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/27972015_1893568747622379_7531251230017442527_n.jp g?oh=8d032b5f0fc754b912eb5835d09c0d4b&oe=5B231800


https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/28167047_1893568777622376_6900327244446450134_n.jp g?oh=a8393629c146f7fa35448bc1a5a588f6&oe=5B18E2BD

https://i.ytimg.com/vi/U9mevGb7yUI/hqdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwiDmID9_7LZAhXE7YMKHR_jDj4QjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DU9 mevGb7yUI&psig=AOvVaw2J2-aQZudic6DObf4R56CL&ust=1519164684135446)

RAGHAVENDRA
20th February 2018, 06:44 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/28276592_1703147079735957_8528038924446487404_n.jp g?oh=b7beabe536b0ad8c7c8265350d0bfb7b&oe=5B073423

RAGHAVENDRA
20th February 2018, 06:45 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/27972361_1703147979735867_2750949106766361658_n.jp g?oh=1e11703354430896113fa3169d994e99&oe=5B002109

RAGHAVENDRA
21st February 2018, 06:32 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/27867117_1704106382973360_1369394375428275051_n.jp g?oh=602aed0df673544b82b8b9bf7b985967&oe=5B4D107E

RAGHAVENDRA
21st February 2018, 06:33 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/27972796_1704108532973145_5896529902709047874_n.jp g?oh=12fa0f07508e5cb6bf488a2f53188658&oe=5B0A3E36

சத்திய சுந்தரம் வெளியான நாள் 21.02.1981. இன்றுடன் 37 ஆண்டுகளை நிறைவு செய்து 38வது ஆண்டில் நுழைகிறது.

பிழைகளைப் பொறுத்தருள வேண்டுகிறேன்

sivaa
21st February 2018, 11:01 AM
சத்திய சுந்தரம்
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

213 வது வெற்றிச்சித்திரம்

சத்திய சுந்தரம் வெளியான நாள் இன்று

சத்திய சுந்தரம் 21 பெப்ரவரி 1981

https://images-na.ssl-images-amazon.com/images/I/51D1LEznezL._SY445_.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=2ahUKEwj-yNuGorbZAhWS0YMKHYtzBS4QjRx6BAgAEAY&url=https%3A%2F%2Fwww.amazon.in%2FSathya-Sundaram-Sivaji-Ganesan%2Fdp%2FB00NNE186U&psig=AOvVaw2vkOMbJ3hKIm4ISwHxCD_j&ust=1519276909376070)

RAGHAVENDRA
22nd February 2018, 06:39 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/28378058_1705165259534139_6967598354589372985_n.jp g?oh=f83bccd79cd6550ce3c78e4945715abc&oe=5B1F522F

sivaa
22nd February 2018, 07:30 PM
abdul kadar abdul salam

நடிகர் திலகத்தின் வெளிவராத படம்.!

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/28167155_1653179854770250_8796338303041170023_n.jp g?oh=ca35027cd4e363a41f275e5197a707f9&oe=5B15B198

courtesy net

sivaa
22nd February 2018, 07:49 PM
vaannila v

நடிகர்திலகத்தின் ஹை- லைட்ஸ் : 4
'புதியபறவை'யின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து கொண்டிருந்த நேரம்.
நடிகர்திலகம் அங்கேயே தங்கி, நடித்துக் கொண்டிருந்தார்.
ஒருநாள், அவருடைய விலை உயர்ந்த கடிகாரம்திருட்டுப் போய் விட்டது. கடிகாரம் போய்விட்டதே என்று அவர் வருந்தவில்லை; நண்பர் ஒருவரின் நினைவாக அணிந்திருந்த பொருளை இழந்துவிட்டோமே என்று வருந்தினார்....
சில மணி நேரங்களில் அந்த கடிகாரம் கிடைத்துவிட்டது! அதை எடுத்து ஒளித்து வைத்திருந்தவர் ஸ்டூடியோவைச் சேர்ந்த ஒரு தொழிலாளி.
அவனை மற்ற தொழிலாளர்கள் கையும்-களவுமாகப் பிடித்து, நடிகர்திலகத்தின் முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள். அவர் ஏதோ பெரிய தண்டனை கொடுக்கப் போகிறார், அல்லது போலிசாரிடம் ஒப்படைக்கப் போகிறார் என்று எல்லோரும் நினைத்தார்கள். பிடிபட்ட தொழிலாளியும் அவ்வாறுதான் நினைத்தான். அவன் உடல் பயத்தால் வெடவெட என்று நடுங்கிக் கொண்டிருந்தது.
அவனை நடிகர்திலகம் தன்னருகே அழைத்தார். " ஏம்பா இப்படி செய்தே! பணக் கஷ்டம்னா என்னிடம் சொல்லி யிருக்கலாமே!" என்று கூறியபடி, தன் சட்டைப் பைக்குள் கையைவிட்டு 2 ஆயிரம் ரூபாயை எடுத்தார். " இந்தா... இதை வைத்துக் கொள். இனி திருட மாட்டேல்ல!" என்று கூறியவாறு, அந்தப் பணத்தை தொழிலாளியிடம் கொடுத்தார்.
தன்னைப் போலீசில் ஒப்படைக்கப் போகிறார்கள் என்று அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்த அந்தத் தொழிலாளி, நடிகர்திலகம் 2 ஆயிரம் ரூபாயைக் கொடுத்து பரிவுடன் பேசியதைக் கண்டு திகைத்து, அவர் கால்களில் விழுந்தான். "இனி செத்தாலும் சரி! நான் திருட மாட்டேன். இது சத்தியம்" என்று கண்ணீர் வடித்தபடி தழுதழுத்தக் குரலில் கூறினான். கூடியிருந்தவர்கள் இக்காட்சியைக் கண்டு மெய் சிலிர்த்துப் போனார்கள்.
தினத்தந்தியின் மூத்த ஊழியர் மூலம் இந்த நிகழ்ச்சியை அறிந்த நானும் உள்ளம் நெகிழ்ந்தேன்.
நடிகர் திலகத்தின் இளகிய நெஞ்சத்தை- மனித நேயத்தை உணர்த்த இந்த ஒரு நிகழ்ச்சியே போதுமானதாகும்.
- டாக்டர். பா. சிவந்தி ஆதித்தன்
தினத்தந்தி அதிபர்.
செவாலியர் சிவாஜி சிறப்பு மலரிலிருந்து
இன்னா செய்தாரை ஒறுத்து, நன்னயம் செய்த அய்யனின் புகழ் என்றென்றும் புவியாளும் என்பதில் சந்தேகமில்லை.


https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/28168389_434141093688858_760383631421453509_n.jpg? oh=b5c5e372ef72ba3181b67cf3b93bf022&oe=5B14E5C3

courtesy net

RAGHAVENDRA
23rd February 2018, 07:03 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/28168416_1706226676094664_1026955666162427621_n.jp g?oh=94d1b574dff069ffd8090ac5b9f5ba98&oe=5AFFB02C

sivaa
23rd February 2018, 08:38 PM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p480x480/28058406_434595246976776_1060186936913819433_n.jpg ?oh=6b49ab7beb0848907082a9ce6767192f&oe=5B4B8C8A


Vaannila Vijayakumaran‎

நடிகர்திலகத்தின் ஹை-லைட் : 5
30000 உணவுப் பொட்டலங்கள் சிவாஜிகணேசன் அளித்தார்.
இதுவரை ரூ.40000 உதவி
1000 பவுண்டு பால் பவுடரும் வழங்கினார்...
இது 1960 நவம்பர் 13, கழக ஆதரவுப் பத்திரிகையான தனிஅரசு வில் வெளியான செய்தி.
சென்னை, நவ. 13-
நடிகர்திலகம் சிவாஜி கணேசன் இன்று 30000 உணவுப் பொட்டலங்களை மழையால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு வழங்கினார். பல பகுதிகளில் பாதிக்ககப்பட்ட மக்ககளுக்கு கார்கள் மூலம் உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்க ஏற்பாடுகள் செய்து வருகிறார்.
ரூபாய் 40,000
தமிழ் நாட்டில் பெய்த பெருமழையினால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் மக்களின் துயரைப் போக்க நடிகர்திலகம் சிவாஜி கணேசன் இதுவரை 40000 ரூபாய் வரை பணமாகவும், அரிசியாகவும், உணவாகவும் வழங்கியிருக்கிறார்.
பால் பவுடர்
தமது வெள்ள நிவாரணக் குழு மூலம் தனது சொந்த மேற்பார்வையில் நடத்திக் கொண்டிருக்கும் இந்தப் பணியின் நான்காவது நாளாக 30,000 க்கும் மேலான உணவுப் பொட்டலங்களும் , 1000 பவுண்டு பால் பவுடரும் விநியோகிக்கப் பட்டது.
கவுன்சிலர்கள்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மேற்படி உதவி அந்தந்த கவுன்சிலர்கள் மூலமும், ஆட்டோ ரிக்ஷாக்கள் மூலமும் சரியான நேரத்திற்கு முன்னால் ஒவ்வோர் இடத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டு அவை சரியான முறையில் விநியோகிக்கப் படுவதற்கும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.
( தனிஅரசு, நவம்பர் 1960)
நடிகர்திலகத்தின் ஹை-லைட்ஸ் :6
தென்னிந்திய திரைப்பட டெக்னீஷியன்ஸ் சங்க கட்டிட நிதிக்காக சிவாஜி நாடக மன்றத்தாரின் ' வியட்நாம் வீடு ' நாடகம் மியூசிக் அகாடமி ஹாலில் அக்டோபர் 18ம் தேதி சனிக்கிழமை மாலை நடை பெற்றது. இந்த நாடகத்தில் ரூ. 30,000 வசூலாயிற்று.
வசூலான தொகை நடிகர்திலகத்தின் சார்பாக நன் கொடையாக வழங்கப்பட்டது.
இலவசமாக நாடகத்தை நடத்தித் தந்த நடிகர் திலகத்துக்கு சங்கச் செயலாளர் என்.கிருஷ்ணசாமி மாலை அணிவித்தார்.
(சினிமா ஸ்டார், நவம்பர் 1969)
-வசந்தமாளிகை மாத இதழிலிருந்து தகவல் திரட்டப்பட்டது.
அள்ளிக் கொடுத்தவரும் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை. வாங்கிக் கொண்டோரும் கடைசிவரை வாய்த் திறக்கவில்லை.
என்றாலும்,
எல்லாப் புகழும் அய்யன் ஒருவருக்கே.

courtesy net

sivaa
23rd February 2018, 09:48 PM
subramani mariappa

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/28277290_539650203100431_5387769139766564917_n.jpg ?oh=e9ee4d21d0901fd4e7c085beaac81169&oe=5B48D19F

sivaa
23rd February 2018, 11:52 PM
vetrivel vetri

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/25507971_2029902557330904_1553893882374965265_n.jp g?oh=ccc753d896961c954d52e52eb1bc5484&oe=5B4D0C53

sivaa
23rd February 2018, 11:53 PM
vetrivel vetri

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/28055874_2068026066851886_4241256499491861884_n.jp g?oh=67d32f0a01c6483d22b74df3f90ce842&oe=5B05A7B6

RAGHAVENDRA
24th February 2018, 06:50 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/28167735_1707307159319949_4016312564602805377_n.jp g?oh=d0186d13409eff7a5fc07b41650d7d62&oe=5B04D8E5

RAGHAVENDRA
24th February 2018, 06:57 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/28379745_1707309569319708_8689631078070643441_n.jp g?oh=e2464db385b71e1f5d9a2428e3ff9a8d&oe=5B0DC0D9

யாருக்காக ... இவர் நமக்காக...

Sivaji Ganesan Definition of Style 37


நடிகர் திலகத்தின் படங்களும் பாடல் காட்சிகளும் காலங்களைக் கடந்து, தலைமுறைகளைக்கடந்து சமுதாயத்துடன் பின்னிப் பிணைந்து நிற்கும் வல்லமை படைத்தவை என்பதற்கு சான்றாக சமீபத்தில் ஓர் அனுபவம் ஏற்பட்டது.

வசந்த மாளிகை – இதைப் பார்க்காத சிவாஜி ரசிகன் உலகில் யாருமே இருக்க மாட்டார்கள். நூற்றுக்கு ஆயிரம் மடங்கு உறுதியிட்டு சொல்லலாம்.
குறிப்பாக இந்தப் படப்பெயரைச் சொன்னவுடனேயே மயக்கமென்ன பாடலும் நடிகர் திலகமும் வாணிஸ்ரீயும் இணைந்த ஏதாவது போஸ் நினைவுக்கு வந்துவிடும். அந்த அளவிற்கு உச்சகட்ட பிரபலத்தை அடைந்த பாடல். காதல் உணர்வை மிக தத்ரூபமாக வெளிக்கொணர்ந்த பாடல்.
அப்பேர்ப்பட்ட காதலுக்கு சோதனை வரும் போது ஒரு காதலன் எப்படி பாதிக்கப்படுகிறான் என்பதை சமகாலத்திற்கேற்ப சொன்ன காட்சிகள். பார்ப்போரை ஒன்ற வைத்து காதல் தோல்வியின் ஆழத்தை சிறப்பாக எடுத்துரைத்தன.

காதலின் மேன்மையை பாடல்கள் மூலமாக கவியரசரும் உரையாடல் மூலமாக பாலமுருகனும் இணைந்து படைத்த அற்புதப்படைப்பு.
அதில் காதல் தோல்வியால் விரக்தியின் உச்சத்தை அடையும் காதலன் ஒரு கட்டத்தில் தன்னைத்தானே மாய்த்துக்கொள்ளும் முடிவெடுக்கிறான். அவனுடைய மனது எந்த அளவிற்கு புண்பட்டிருக்கிறது என்பதை அந்தப் பாடல் வரிகள் சொல்ல வேண்டும். திரை இசைத் திலகம் கவியரசர் இணையும் போது அங்கே ஒரு காவியம் பிறப்பது உறுதி செய்யப்படுகிறதல்லவா. அதை மீண்டும் நிரூபித்தனர் வசந்த மாளிகையில், யாருக்காக பாடல் காட்சி மூலம்.

காதலி தன்னை விட்டுப் பிரிந்து இன்னொருவனை மணக்க இருக்கிறாள் என்பதை ஜீரணிக்க முடியாமல் தவிக்கிறார் நாயகன் ஆனந்த். இந்தப் பாடலின் அத்தனை வரிகளும் காதல் வயப்பட்டவர்களை சுண்டி இழுத்து பாட்டுடன் ஐக்கியப்படுத்தி விடுகின்றன. அது 46 ஆண்டுகளுக்குப் பிறகும் தொடர்கிறது என்பது தான் இப்பதிவிற்கான காரணம்.

மலரைத்தானே நான் பறித்தது – கை
முள்ளின் மீது ஏன் விழுந்தது
உறவைத்தானே நான் நினைத்த்து – என்னை
பிரிவு வந்து ஏன் அழைத்த்து
எழுதுங்கள் என் கல்லறையில்
அவள் இரக்கமில்லாதவள் என்று
பாடுங்கள் என் கல்லறையில்
இவன் பைத்தியக்காரனென்று...

--- இந்த வரிகளாகட்டும்

கண்கள் தீட்டும் காதல் என்பது அது
கண்ணில் நீரை வரவழைப்பது
பெண்கள் காட்டும் அன்பு என்பது நம்மை
பித்தனாக்கி அலைய வைப்பது ...

----- இந்த வரிகளாகட்டும்

எங்கிருந்து சொந்தம் வந்த்து – இன்று
எங்கிருந்து நஞ்சு வந்த்து
அங்கிருந்து ஆட்டுகின்றவன் – தினம்
ஆடுகின்ற நாடகம் இது

இப்படி ஒவ்வொரு வரியும் காதலில் தோல்வியுற்றவர்களின் உள்ளத்தை கண்ணாடி போல் பிரதிபலித்து இன்றும் ஜீவனுடன் வாழ்கிறது.
வசந்த மாளிகை .. முன்பே குறிப்பிட்டிருந்தபடி,. சென்னை சாந்தி தியேட்டர் இப்படத்தின் மூலம் அக்கால இளைஞர்கள் பலரின் வாழ்க்கையிலே இரண்டறக் கலந்து விட்ட படம். எத்தனையோ இளைஞர்கள் சாந்தி தியேட்டரில் தங்கள் காதலியுடனோ அல்லது அதைப் பற்றி அறிந்த நண்பர்களுடனோ மீண்டும் மீண்டும் பார்த்து தங்களை ஐக்கியப் படுத்திக்கொண்ட நிகழ்வுகளுக்கு சாட்சி. அதைக் கண்ணால் கண்ட எங்களுக்கு அது புதிய பரிமாணம். அது வரை குடும்பம் குடும்பமாக உற்றார் உறவினரோடு புடை சூழ நடிகர் திலகத்தின் படங்களைப் பார்க்க வந்த மக்கள் மத்தியில் இது மிகவும் புதுமையான வித்தியாசமான மகிழ்வூட்டும் அனுபவமாக இருந்தது. அந்த தியேட்டரில் வெள்ளி விழா ஒடிய அப்படத்தின் பெரும்பாலான நாட்களில் புதிய காதலர்களை உருவாக்கிய சிறப்பும் இப்படத்திற்கு உண்டு. இவையெல்லாம் வெறும் சம்பிரதாயத்திற்கான வர்ணனைகள் அல்ல. நாங்கள் நேரில் கண்டறிந்த அநுபவங்கள்.

ஏன் இதைப் படிப்பவர்களில் கூட அப்படி ஓர் அனுபவத்தை அடைந்தவர்கள் யாராவது இருக்கலாம்.,
குறிப்பாக இப்பாடல் காட்சியில் திரையரங்கே கோலாகலமாகி விடும். பெரும்பாலான பார்வையாளர்கள் பாடல் வரிகளை முணுமுணுத்தபடி இருப்பார்கள். ரசிகர்களோ நடிகர் திலகத்தின் நடிப்பில் தம்மை மெய்ம்மறந்து சுற்றம் மறந்து இருக்கைகளை விட்டு வெளிவந்து கூடவே ஆடுவார்கள்.

படம் முடிந்து வெளியே வரும் போது மக்கள் படத்துடன் ஐக்கியமாகியிருந்த நிலையில் இருந்து வெளிபேற சற்று நிமிடங்களாகும் என்ற நிலையில் வெளியே வருவார்கள். இந்தப் பாடல் அந்த உணர்வைத்தந்து படத்தின் வெற்றியை ஆணித்தரமாக பதிவு செய்தது.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த இப்பாடல் இன்றைய காலகட்டத்தில் இன்றைய தலைமுறையினரிடம் எப்படி சென்று சேரும் என்ற ஆர்வம் எப்போதுமே தலைகாட்டும். அதை அறிந்து கொள்ளும் சந்தர்ப்பம் சமீபத்தில் வாய்த்தபோது என்னையே நான் மறந்து விட்டேன்.

ஓரிரு வாரங்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சிக்காக இரயில் பயணம் மேற்கொள்ள நேரிட்டது. இரவு பயணம் என்பதால் படுக்கை வசதியுடன் பதிவு செய்யப்பட்டிருந்த என் இருக்கையில் அமர்ந்திருந்தேன். அந்தப் பெட்டியில் வடசென்னையில் உள்ள ஒரு பள்ளி மாணவ மாணவியர் சுற்றுலா செல்வதற்காக பதிவு செய்திருந்தனர். ஆசிரியர்களும் மாணவ மாணவியருமாய் பெட்டி ஒரே கோலாகலமாய் இருந்தது. எல்லோரும் வந்து சேர்ந்து வண்டி புறப்படும் நேரத்தில் செட்டிலாகிவிட்டார்கள். எங்களைச் சுற்றியிருந்த இருக்கைகள் மற்றும் படுக்கைகள் ஒதுக்கப்பட்ட மாணவர்கள் ஒரு பத்து பேர் இருக்கும். வண்டி புறப்பட்டவுடன் தங்களுடைய நண்பர்களோடு நடனமாடிக்கொண்டும் சில புதிய திரைப்படப்பாடல்களைப் பாடிக்கொண்டும் தங்கள் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டிருந்தனர். என்னையும் இன்னொருவரையும் தவிர மற்றோரனைவருமே மாணவர்கள். அந்த மற்றொருவரும் டிக்கெட் பரிசோதகரிடம் டிக்கெட்டுக்கான வழிமுறைகளை முடித்து உறங்கப் போய் விட்டார். சில புதிய திரைப்படப்பாடல்கள் நம் பொறுமையை சோதித்தன.,

அப்போது தான் துவங்கியது அந்த இன்ப அதிர்ச்சி. திடீரென ஒரு மாணவன் யாருக்காக பாடலைப் பாடத்துவங்கினான். அவ்வளவுதான் அத்தனை மாணவர்களும் உடன் சேர்ந்து கொண்டனர். அந்த மாணவன் ஒவ்வொரு வரியும் உணர்வு பூர்வமாகவும் உச்சரிப்புத் தெளிவாகவும் பாடினான். கூடவே மற்றவர்களும் சேர்ந்தனர். பாடல் முடியும் வரை காத்திருந்தேன். அந்தப் பாடலைப் பாடிய மாணவனை அழைத்து புதுப்பாடலைப் பாடிய நீ இந்தப் பாட்டை எப்படித் தேர்ந்தெடுத்தாய் என்றதற்கு அவன் சொன்ன பதில் அப்ப்டியே என்னை ஆனந்தக் கூத்தாட வைத்து விட்டது. இந்தப் பாட்டின் இசை உன்னைப் பிடித்ததா என்றேன் ஆமாம் சார் என்றான். டி.எம்.எஸ். குரல் ரொம்ப படித்த்தா என்று கேட்டேன். ஆமாம் சார் என்றான். இந்தப் பாட்டின் வரிகளைப் பிடித்துள்ளதா என்று சற்றே குத்தலாக கேட்டேன். அதற்கு அவன் அளித்த பதில் என்னைப் பொறியில் தட்டியது போல் இருந்தது. சார் உங்க காலத்துப் பாட்டையெல்லாம் நான் ரொம்பக் கேட்பேன் சார். எல்லாமே கருத்துள்ளதாக இருக்கும் என்றான். கூடவே இதையெல்லாம் கேட்ட நீங்கள் அதில் நடித்த சிவாஜி சாரைப் பத்தி ஏன் சார் கேக்கலே என்றானே பார்க்கலாம்.

அதைத் தான் அடுத்து கேக்க இருந்தேன் என சமாளித்தேன். ஏம்பா தம்பி அதை நீயே சொல்லேன் என்றேன்.

சார் சார் என குறிக்கிட்டான் பக்கத்தில் கூட இருந்த பையன். சார் அவன் சிவாஜி ரசிகன் சார். அவர் படத்தை டிவிலே போட்டா அதைப் பாத்துட்டு தான் வேற வேலை பாப்பான் சார் என்றான் அடுத்த மாணவன். உடனே குறிக்கிட்ட இந்த முதல் மாணவன், சார் நானே சொல்றேன் சார். இந்தப் பாட்டு வர்ற வசந்த மாளிகை படத்தை நான் தியேட்டர்லே பார்த்தேன் சார். இதுலே சிவாஜி சாரோட ஸ்டைலைப் பார்த்து நான் ஷாக்காயிட்டேன் சார். அதுவும் இந்த யாருக்காக பாட்டை தியேட்டரில் பாத்தபோது – சமீபத்தில் டிஜிட்டலில் பார்த்தாராம் – ரசிகர்கள் செஞ்ச ஆரவாரத்துலே நான் மெய் மறந்துட்டேன் சார் என்றான்.

சரிப்பா இந்தப் பாட்டோட அர்த்தம் தெரியுமா உனக்கு என்றேன். சார் லவ் ஃபெயிலியர் பத்தின பாட்டு சார். எத்தனை புது படத்திலே நாங்க பாத்திருக்கிறோம். ஆனால் இந்தப் பாட்டை கேட்டா நாமளே லவ் ஃபெயிலியராயிட்டவங்க மாதிரி ஒரு ஃபீலிங் வருது சார் என்றான்.
உடனே தலைவர் ஞாபகம் நமக்கு வந்து விட, தம்பி அந்த ஃபீலிங் படத்தோட இருக்கட்டும் நிஜத்தலே பெரியவங்க பாத்து வெக்கிற பொண்ணைத் தான் பண்ணிக்கணும். அதுவுமில்லாமே அதுக்கெல்லாம் இது வயசுமில்லே. இப்போதைக்கு உன் கவனம் படிப்பிலே மட்டும் இருக்கட்டும் எநக் கூறினேன்.

பள்ளியிறுதி மாணவர்களையும் ரசிகராக்கும் வலிமை பெற்றவர் நடிகர் திலகம் மட்டுமே, காலங்களைக் கடந்து சிரஞ்சீவியாக வாழ்கிறார் என்பதற்கு இதை விட வேறென்ன வேண்டும்.


https://www.youtube.com/watch?v=uU2XY2UplO8

sivaa
24th February 2018, 11:05 AM
sekar p

இன்று இரவு 7:00 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் * *தில்லானா மோகனாம்பாள்*
அவ்வப்போது நடிகர் திலகத்தை உதாரணம் கொண்டு வைரலாகும் மீம்ஸ்கள்,
இதை நாம் ஆதரிக்கவும் முடியவில்லை, எதிர்ப்பதும் சரியா என தெரியவில்லை,
காரணம் இளைஞர்கள் தான் இது போன்ற மீம்ஸ் கிரியேட்டர்களாக இருக்கிறார்கள், அவர்களுக்கு நடிகர் திலகம் ஏற்படுத்தி இருக்கும் தாக்கம் தானே அவரை உதாரணத்திற்கு கொண்டு மீம்ஸ் உருவாக்குகிறார்கள், அவ்வாறு செய்வதன் மூலம் இன்றைய தலைமுறையினர் நடிகர் திலகம் திரைப்படங்களை Yo...uTube ல் அதிகம் அலசுகிறார்கள் என்பது ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது, மேலும் எத்தனை ஆயிரம் திரைப்படங்கள் வந்திருந்த போதும் எவ்வளவோ நடிகர்கள் உருவாகியும் கூட நடிகர் திலகம் மட்டுமே விஷேசமாக எல்லாக் காலகட்டத்திலும் அமைகிறார்,
சென்ற ஆண்டும் கூட தற்போதைய துனை முதல்வர் ஓ.பி.எஸ் அவர்கள் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மெரினா சமாதியில் மௌன விரதம் இருந்து பின் பேசியதற்கு உருவாக்கிய நடிகர் திலகம் மீம்ஸ் வெகு வேகமாக பரவி இளைஞர்கள் மத்தியில் சரஸ்வதி சபதம் படத்தை தேட வைத்தது

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/28279570_1619064501543767_8631994750558425430_n.jp g?_nc_eui2=v1%3AAeGMjKRWaKG8DwK5bMOKZQtJzvjmiofDmy fyHCKQSv_7Wi_PIudy0kxRo78rVItCNJ5DE1EBK2fsO3UcH6JA BYWmxz4jKt-MvEi9FrZ9c980lA&oh=6c75600f73578d4dda61731c4be16f45&oe=5B109E76


https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/28168814_1619064821543735_3463719753417384349_n.jp g?_nc_eui2=v1%3AAeHF0Hq32h1Fp7zJQHwgj0itcEM3LsfKWc pdygPUoxcsjgqznP-5-lH09O40r63uQR897mCej-FJGz8uzGiho64hAPk71wElW0I6K_Bm-9PxRQ&oh=473f2336ad78897e1091b185bcbb3ada&oe=5B1BDB66


https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/28167111_1619064678210416_118013860947396932_n.jpg ?_nc_eui2=v1%3AAeG1WWFrxM72LQPlrpgsOJgFo69ZhqkXyxQ 8tiHHLRPIPXo4mnQ_2dX41as8RMy3DwmTgcZS9E-mszEcLIS5pVKC4rBUfxxiyAL47j6YuHyuKA&oh=38b8a2d679a8a78ef42038c1c5cd1c53&oe=5B1CD4D8

RAGHAVENDRA
25th February 2018, 06:26 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/28280012_1708326272551371_2345615842689850357_n.jp g?oh=608a19f2f82c8c96ee5a3770964a57a7&oe=5B1C9BF7

RAGHAVENDRA
25th February 2018, 06:27 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/28167868_1708327535884578_5085289079248222326_n.jp g?oh=cff55542deaebcbd745cbfd916666b57&oe=5B1D1774

RAGHAVENDRA
25th February 2018, 06:28 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/28377543_1708328135884518_8718481796702122067_n.jp g?oh=4f44366d8d431fbbc0c37fd761bbeb2e&oe=5B47D98F

sivaa
25th February 2018, 07:05 AM
ponraj ponraj

மார்ச் 3 -3-18 முதல் தூத்துக்குடி சத்யா திரையரங்கில் அய்யன் சிவாஜியின் வசந்த மாளிகை அய்யனின் ரசிகர்கள்அனைவரையும் தூத்துக்குடி மாநகர சிவாஜி மன்றம் சார்பில் வரவேற்கிறோம் எங்களுக்கு இந்த திரைப்படத்தை வழங்கிய அய்யனின் கன்மனி திரு வடிவேல் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/28379810_198860367366051_2185801025553885507_n.jpg ?oh=99f41b4ced1e43ff7171a31f2d43fa8f&oe=5B107820

sivaa
25th February 2018, 07:09 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

31 வது வெற்றிச்சித்திரம்

ராஜா ராணி வெளியான நாள் இன்று

ராஜா ராணி 25 பெப்ரவரி 1956

https://upload.wikimedia.org/wikipedia/en/thumb/6/66/Raja_Rani_1956.jpg/220px-Raja_Rani_1956.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&ved=2ahUKEwjq2auf97_ZAhUH74MKHQ2eCloQjRx6BAgAEAY&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FRaja_R ani_(1956_film)&psig=AOvVaw2FNCz5jVa0bP53CF1l9Xah&ust=1519609104587994)

https://i.ytimg.com/vi/jVsctziqCNY/maxresdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=2ahUKEwjvjuG297_ZAhXi44MKHRkTDoMQjRx6BAgAEAY&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DjV sctziqCNY&psig=AOvVaw2FNCz5jVa0bP53CF1l9Xah&ust=1519609104587994)

sivaa
25th February 2018, 07:16 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

222 வது வெற்றிச்சித்திரம்

கருடா சௌக்கியமா? வெளியான நாள் இன்று

கருடா சௌக்யமா? 25 பெப்ரவரி 1982
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/28058994_1896442297335024_3439745941221988052_n.jp g?oh=bd3db4f56727748e2df294a63052fd2e&oe=5B4831AE
https://i.ytimg.com/vi/9cc6d5Mz1-o/mqdefault.jpg (http://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=2ahUKEwjp6aLR-L_ZAhWL24MKHaP3BlEQjRx6BAgAEAY&url=http%3A%2F%2Fwww.like2do.com%2Flearn%3Fs%3DGar uda_Saukiyama&psig=AOvVaw0j2wMh2X-GSeePhL8N9KTX&ust=1519609380248484)
https://upload.wikimedia.org/wikipedia/en/thumb/6/6c/Garuda_Saukiyama.jpg/220px-Garuda_Saukiyama.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=2ahUKEwjc4bWf-L_ZAhXhzIMKHXuAB_0QjRx6BAgAEAY&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FGaruda _Saukiyama&psig=AOvVaw0j2wMh2X-GSeePhL8N9KTX&ust=1519609380248484)

RAGHAVENDRA
25th February 2018, 10:50 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/28279612_1708504642533534_7046855826759307307_n.jp g?oh=2df9b1ed97bc6e615358955a7e800485&oe=5B128682

sivaa
26th February 2018, 02:31 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/28279612_1708504642533534_7046855826759307307_n.jp g?oh=2df9b1ed97bc6e615358955a7e800485&oe=5B128682


ஆழ்ந்த இரங்கல்கள்

sivaa
26th February 2018, 02:33 AM
பரவசம்நாயகன்

டி.எம்.செளந்தர ராஜன் ஒரு முறை சொன்னாா்.....
எனக்கு திருப்புமுனை ஏற்படுத்தி மிகுந்த புகழை கொடுத்த பாடல்கள் ஐந்து பாடல்கள்....
1. ஏறாத மலைதனிலே.......
2. மலா்களைப்போல தங்கை உறங்குகிறாள்.....
3. எங்கே நிம்மதி.....
4. பொன்மகள் வந்தாள்.....
5. அடி என்னடி ராக்கம்மா.....
இவைகளெல்லாம் நடிகா் திலகத்தின் பாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18403572_145348802946302_2207476543308533419_n.jpg ?oh=b384f42903d7ab9e4ec808c3525fe9c1&oe=5B4D09F1

sivaa
26th February 2018, 02:36 AM
vee yaar

நினைத்தாலே இனிக்கிறது. நெஞ்செல்லாம் பெருமையால் விம்முகிறது. எப்பேர்ப்பட்ட தேச பக்தனுக்கு நாம் ரசிகராய் தொண்டராய் இருக்கிறோம் என்பதை நினைத்தால்....
இந்திய ராணுவ வீரன் குமாராக நடிகர் திலகம் வாழ்ந்து காட்டிய ரத்த திலகம் படம் முரசு தொலைக்காட்சியில்..
ஒவ்வொரு காட்சியும் நான் இந்தியன் என்று பெருமிதத்தோடு சொல்லிக்கொள்ளும் காட்சியமைப்பு கதைக்களம்.
... வானொலியில் பாரத பிரதமர் நேருவின் வேண்டுகோளை செவிமடுத்து, ராணுவத்தில் சேர தீர்மானித்து, தனக்கு வந்த நல்ல உத்தியோகத்தையும் துறந்து அதற்கான உத்தரவையும் கிழித்தெறியும் தேச பக்த்ன் குமார் ஒரு அடையாளச் சின்னம்.
தங்களை நிலை நிறுத்திக்கொள்வதற்காக படமெடுத்தவர்களின் மத்தியில் தன் நாடு நிற்க வேண்டும் என படமெடுத்தவர் நடிகர் திலகம்.
இன்று இந்திய விடுதலைப் போர் என்றால் அதையறிய உதவுவது நடிகர் திலகத்தின் கப்பலோட்டிய தமிழன் ராஜபார்ட் ரங்கதுரை சினிமா பைத்தியம் போன்ற படங்கள்.
இந்திய வரலாற்றில் நம் நாடு சந்தித்த யுத்தங்களைப் பற்றி அறிய உதவுவது ரத்த திலகம் உள்ளிட்ட படங்கள்.
இந்திய சைனா யுத்தத்தின் போது நாடு சந்தித்த சவால்களை சித்தரிக்கும் உன்னத சித்திரம் ரத்த திலகம்.
சீனர்கள் எவ்வளவு குயுக்தியுடன் நம் நாட்டில் ஊடுருவ முயன்றனர் என்பதை நாம் அறிந்து கொள்ள ரத்த திலகம் படம் உதவுகின்றது.
நம் ராணுவ வீரர்கள் எவ்வாறெல்லாம் சிந்தித்து செயல்பட்டு எல்லையில் நம்மை காக்க வியூகங்களை அமைத்து செயல்படுகிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குவது ரத்த திலகம் படம்.
எதிர்கால தலைமுறையினர் இந்நாட்டின் வரலாற்றில் மேற்காணும் சம்பவங்களை அறிய முனையும் போது அவர்களுக்கு பாடத்திட்டங்களில் இடம் பெறும் அளவிற்கு உதவுபவை நடிகர் திலகத்தின் படங்கள்.
சண்டைக்காட்சிகளும் கனவு டூயட்களும் கண நேர இன்பத்தோடு காற்றில் கலைந்து போய் நாளடைவில் மறக்கப்பட்டு விடும்.
சினிமா என்பது வரலாற்றினை அறிய உதவும் சாதனம் என்பதை விளக்க சான்றுகளைத் தேடும் போது அங்கே முன் நிற்கப்போகின்றவை
நடிகர் திலகத்தின் படங்களே..
பெருமை கொள்வோம்..
சிவாஜி ரசிகனாய் வாழ்வதற்கு


https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/28166734_1708998432484155_2301990159738798929_n.jp g?oh=996ddf154434a86186cdc7c2ec6ef53c&oe=5B09ED71
(https://www.facebook.com/photo.php?fbid=1708998432484155&set=a.152343841482963.47033.100001220441116&type=3)

RAGHAVENDRA
26th February 2018, 06:10 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/28467833_1709396869110978_5662471859285445874_n.jp g?oh=e8ed5b089b2c20420acf5fff2f288ffb&oe=5B09D61E

sivaa
27th February 2018, 06:23 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/28278963_1969521746409280_2918555225735798177_n.jp g?oh=0ce7d293fd4360c78d09bed208b78e7e&oe=5B0BC057

sivaa
27th February 2018, 08:24 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

36 வது வெற்றிச்சித்திரம்

மக்களைப்பெற்ற மகராசி வெளியான நாள் இன்று

மக்களைப்பெற்ற மகராசி 27 பெப்ரவரி 1957

https://upload.wikimedia.org/wikipedia/en/thumb/9/93/Makkalai_Petra_Magarasi.jpg/220px-Makkalai_Petra_Magarasi.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=2ahUKEwiBvuzHi8XZAhVCUt8KHWhBDQAQjRx6BAgAEAY&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FMakkal ai_Petra_Magarasi&psig=AOvVaw3SNGEYI8GNVHLvjaU368lc&ust=1519786363251373)

https://i.ytimg.com/vi/x2auE6bScOM/maxresdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&ved=2ahUKEwieq7jJicXZAhUjZN8KHUASAbkQjRx6BAgAEAY&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3Dx2 auE6bScOM&psig=AOvVaw2CGKKNRrZsWJDjoAJmQDs_&ust=1519785836645362)

sivaa
27th February 2018, 08:35 AM
sekar p


தொலைக்காட்சி சேனல்களில் இன்று மட்டுமே ஏழு முத்தான சித்திரங்கள்,
நடிகர் திலகத்தின் காவியங்கள்,

காலை 11 மணிக்கு சன் லைப் சேனலில்-- *கந்தன் கருணை,
... பிற்பகல் 12 மணிக்கு மெகா டிவியில்-- ** தியாகம்*,

பிற்பகல் 1:30 க்கு கேப்டன் டிவியில்-- தாம்பத்யம்,

பிற்பகல் 2 மணிக்கு வசந்த் தொலைக்காட்சியில்-- ** நீதிபதி",

இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில்- *அன்புக்கரங்கள்*,

இரவு 10 மணிக்கு ஜெயா மூவியில்-- **பாசமலர்*,

இரவு 11:55 க்கு ஜெயா தொலைக்காட்சியில்-**புதிய பறவை

https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/28277210_1621957084587842_8582276196294962607_n.jp g?oh=117f36c3e98c7d1b6694118e4641b59e&oe=5B0429A3

RAGHAVENDRA
27th February 2018, 08:57 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/22046909_1710487335668598_2199863415709256622_n.jp g?oh=2de75af47689c22eb20fd8866f0f51e1&oe=5B14E7E9

RAGHAVENDRA
1st March 2018, 06:56 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/28279881_1712451938805471_22208758111898034_n.jpg? oh=f809fd91f11cf6e9a71eb71634e8aa1c&oe=5B0948A9

RAGHAVENDRA
1st March 2018, 06:57 AM
Nadigar Thilagam films released in the month of March

Arivaali அறிவாளி 01 03 1963
Nenjirukkum Varai நெஞ்சிருக்கும் வரை 02 03 1967
Manohara மனோகரா 03 03 1954
Kuravanchi குறவஞ்சி 04 03 1960
Thiyaagam தியாகம் 04 03 1978
Arunodhayam அருணோதயம் 05 03 1971
Muthukkal Moondru முத்துக்கள் மூன்று 06 03 1987
Naan Sollum Ragasiyam நான் சொல்லும் ரகசியம் 07 03 1959
Thaai தாய் 07 03 1974
Aanandakkanneer ஆனந்தக் கண்ணீர் 07 03 1986
Naam Iruvar நாம் இருவர் 08 03 1985
Gnaana Oli ஞான ஒளி 11 03 1972
Mudal Thedhi முதல் தேதி 12 03 1955
Naangal நாங்கள் 13 03 1992
Padhi Bakthi பதிபக்தி 14 03 1958
Bangaaru Bapu (G) (T) பங்காரு பாபு (தெலுங்கு) 15 03 1973
Paava Mannippu பாவ மன்னிப்பு 16 03 1961
Tharaasu தராசு 16 03 1984
Ennaippol Oruvan என்னைப் போல் ஒருவன் 18 03 1978
Padikkaada Pannaiyaar படிக்காத பண்ணையார் 23 03 1985
Bharatha Vilas பாரத விலாஸ் 24 03 1973
Kulama Gunamaa குலமா குணமா 26 03 1971
Thanga Churangam தங்க சுரங்கம் 28 03 1969
Iruvar Ullam இருவர் உள்ளம் 29 03 1963
Valar Pirai வளர் பிறை 30 03 1962
Raja Raja Chozhan ராஜ ராஜ சோழன் 31 03 1973

RAGHAVENDRA
1st March 2018, 06:58 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/28467864_1712456812138317_2597769398804536411_n.jp g?oh=6b21af16654c9b5356bfcda8bf463580&oe=5B4C9F28

RAGHAVENDRA
1st March 2018, 05:50 PM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/28467988_1712777838772881_5243966478896260266_n.jp g?oh=ba61338a5a2b7a6ab3bf78303f29aab2&oe=5B049409

RAGHAVENDRA
1st March 2018, 05:51 PM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/28279082_1712895252094473_7348543475405624672_n.jp g?oh=8fd0507fbdbe409c78c29edc47677f2b&oe=5B0ACED1

RAGHAVENDRA
2nd March 2018, 07:18 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/28379487_1713509928699672_5615371037244259450_n.jp g?oh=f0426fa8383942a0ed30c0e81831b86d&oe=5B49D5D2

RAGHAVENDRA
2nd March 2018, 07:18 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/28576244_1713512212032777_9036420129874821154_n.jp g?oh=3e8f91e6b74cd944a9fea04f7abdfcae&oe=5AFFA38D

sivaa
3rd March 2018, 08:50 AM
sekar.p

நடிகர் திலகம் 1989 ல் நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் எம்ஜிஆர் இன் அதிமுக ( ஜானகி அணி)வுடன் கூட்டணி அமைத்து பெரும் சரிவை சந்தித்தார் என்பது நாம் அறிந்ததுதான், நடிகர் திலகம் முதல்வர் பதவிக்காக போட்டியிடவில்லை என்பது கூட அன்றைய நாளில் நாட்டு மக்களுக்கு தெரியாது, நடிகர் திலகம் போதுமான கால அவகாசம் எடுத்துக் கொள்ளாமல் அவசர ரீதியில் தேர்தலை சந்தித்தாலும் கூட உண்மை ரசிகர்கள் அவரைத் தொடர்ந்தனர், நடிகர் திலகம் தெளிவுபட பல மேடைகளில் நம் பின்னால் மூன்று லட்சத்திற்கும் அதிகமான பிள்ளைகள் இருக்கிறார்கள் என்றே பேசி வந்தார், ஒரு போதும் அதிமுக வினரின் எண்ணிக்கையை கணக்கில் கொள்ளவே இல்லை என்பது தான் உண்மை, நடிகர் திலகத்தின் கணக்குப்படி அந்த தேர்தலில் த.மு.மு, அதிமுக கூட்டணி பெற்ற வாக்குகள் 22.5 லட்சம் அது அந்த தேர்தலின் 10% வாக்குகளாகும், அதிமுக வின் ஒட்டுமொத்த வாக்குகளும் ஜெயலலிதா அணிக்குத் தான் சென்றது,
நடிகர் திலகம் குறிப்பிட்ட மூன்று லட்சம் மன்றப் பிள்ளைகள் போராடிய போராட்டம் அது தான் 20 லட்சம் வாக்குகள் பெறக் காரணமாக அமைந்தது, உண்மையில் அந்தத் தேர்தலில் த.மு.மு தோல்வியை தழுவவில்லை என்று தான் கணக்கில் கொள்ள வேண்டும், ஆனால் நடிகர் திலகத்தின் சரிவை மட்டுமே எதிர் நோக்கியிருந்த கூட்டத்திற்கு இந்த தேர்தல் முடிவுகள் பெரும் வரப் பிரதாட்சமாய் அமையப் போக தேர்தல் தோல்வியை ஊதிப் பெரிதாக்கின, அவை சில காலங்கள் மட்டுமே பேசப்பட்டன, அந்தப் பேச்சுக்கள் ஏறக்குறைய 90 லிருந்து 2016 வரையிலும் பேசப்படவில்லை என்பது நிதர்சனம் ஆனால் தற்போது ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு பின்னால் பிளவுபட்ட அதிமுக காரணத்தினால் நடிகர்களின் அரசியல் பிரவேசம் எனக் காரணம் காட்டி மீண்டும் நடிகர் திலகத்தின் தேர்தல் சரிவை தூசித் தட்டி எடுக்கிறார்கள் ஊடக பெருமக்கள், அதே சமயம் அப்போதைய தேர்தல் சரிவுகளுக்கு பிறகும் கூட நடிகர் திலகம் திரைப்படங்கள் அன்றைய புதிய படங்களைக் காட்டிலும் கூடுதல் வசூலைக் குவித்து வந்தன என்ற வரலாற்று நிகழ்வுகளை நினைவில் கொள்ள மறுக்கின்றனர்,
அன்றைய நாட்களில் என்னதான். நடிகர் திலகத்தின் புகழை சீர்குலைக்க முயன்றாலும் கூட. நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் தியேட்டர்களில் அரங்கு நிறைந்த காட்சிகளாக வெற்றி நடை போட்ட வண்ணமே இருந்தன,
பின்னாளில் திரையரங்குகள் டிஜிட்டல் Qube தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைத்த காரணத்தால் நடிகர் திலகம் திரைப்படங்கள் அதிக அளவில் திரையிடுவது குறைந்து வந்தன, பின்னர் தற்போதைய காலத்திற்கு ஏற்றவாறு மீண்டும் நடிகர் திலகம் திரைப்படங்கள் மட்டுமே டிஜிட்டல் முறையில் ரிலீஸ் செய்யப்பட்டு தியேட்டர்களில் 100 நாட்களையும் கடந்து வெற்றி வாகை சூடி வருகின்றன.
இன்று இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் * நவராத்திரி" ஒளி பரப்பாகிறது
இந்தச் செய்தியை அறிந்தவுடன் எனக்கு நவராத்திரியை முதன் முதலாக பார்த்து மகிழ்ந்த அந்த நாளைப் புரட்டிப் பார்த்தேன, நவராத்திரியை நம் வாழ்வில் காண்போமா? என ஏங்கித் தவித்த காலம் அது, நடிகர் திலகத்யின் 100 வது படத்தை இன்று வரையில் நம்மால் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கப் பெருமூச்சை விடாத நாள் இருக்காது, அந்தச் சூழலில் தான் எனக்கு திரையிட்ட இந்தத் தியேட்டர் சொர்க்கப் புரியாகப் போனது.
அந்த இனிமையான நாளைக் குறிப்பிடும் அந்த அதி முக்கியமான பேப்பர் விளம்பரம் தான் இணைப்பில் உள்ளது, சில மாதங்களுக்கு முன் முகநூலில் நண்பர்கள் பதிவேற்றம் செய்து இருந்ததை உஷாராக பிடித்துக் கொண்டேன்.
கல்லூரியில் படிக்கும் போது முதன் முதலாக நவராத்திரியை பார்த்தேன், இத்தனைக்கும் தேர்வுகள் நடந்துக் கொண்டிருந்த நிலையிலும் முதல் நாள் நான் பார்த்து விட்டு மறுநாள் நண்பர்களையும் அழைத்துச் சென்று காண்பித்தது, பார்த்த அனைவரும் அளவிலாத மகிழ்ச்சிக் கடலில் திகைத்துப் போனது என்றென்றும் நினைவை விட்டு நீங்காத ஒன்று,


https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/28684886_1624057827711101_5360371439657669009_n.jp g?oh=e5ce870b567be1869101f94efc43359c&oe=5B076D1B

sivaa
3rd March 2018, 08:56 AM
athavan ravi

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/28424062_976214259204562_5314493539572436330_o.jpg ?oh=757c142f5ab3d0a81b666cef374940e6&oe=5B00EB60

.................................................. .................................................. ....

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/28472067_1899604837018770_6427529673747452710_n.jp g?oh=590e45703b296358e729ee74778e6302&oe=5B08E993

sivaa
3rd March 2018, 08:59 AM
vaannila vijayakuimar


உங்களுக்குத் தெரியுமா?
1931 அக்டோபர் 31 அன்று வெளியான
தமிழ் சினிமாவின் முதல் பேசும் படமான 'காளிதாஸ்' முதல் கறுப்பு-வெள்ளைப் படங்களின் காலக்கட்டம் முடிந்த 1979 ஆம் ஆண்டுவரை, தமிழில் (இந்தியாவிலேயே)
கறுப்பு-வெள்ளையில் முதன்முதலாக 100 படங்களில் நாயகனாக நடித்து, அதில் 50க்கும் மேற்பட்ட வெற்றிக் காவியங்களைத் தந்த ஒரே நடிகர் நம் நடிகர்திலகம் மட்டுமே....
இந்த யுகம் முடியுமட்டும் எவராலும் இனி வெல்ல முடியாத வரலாற்றுச் சாதனையை உங்கள் பார்வைக்காக பதிவிடுகிறேன்.
அடுத்தத் தலைமுறை அறிய வேண்டிய செய்தி இது. அதிகம் பகிருங்கள் தோழர்களே ...
வெற்றிப் படங்களின் பட்டியல் மட்டும்....
1. பராசக்தி 294 நாட்கள்
2. மனோகரா 156 நாட்கள்
3. சம்பூர்ண ராமாயணம் 165 நாட்கள்
4.பாகப்பிரிவினை 216 நாட்கள்
5. படிக்காத மேதை 153 நாட்கள்
6. பாவமன்னிப்பு 177 நாட்கள்
7. பாசமலர் 176 நாட்கள்
8. பட்டிக்காடா பட்டணமா 182 நாட்கள்
8அ. SCHOOL MASTER (Kannada) 188 Days
9. திரும்பிப்பார் 116 நாட்கள்
10. கல்யாணம் பண்ணியும் பிரம்மசாரி 105
11. தூக்குதூக்கி 103 நாட்கள்
12. எதிர்பாராதது 100 நாட்கள்
13.காவேரி 100 நாட்கள்
14. மங்கையர்திலகம் 100 நாட்கள்
15. தெனாலி ராமன் 101 நாட்கள்
16. பெண்ணின் பெருமை 105 நாட்கள்
17. அமரதீபம் 125 நாட்கள்
18. மக்களைப் பெற்ற மகராசி 122 நாட்கள்
19.வணங்காமுடி 100 நாட்கள்
20. தங்கமலை ரகசியம் 105 நாட்கள்
21. பாக்கியவதி 106 நாட்கள்
22. உத்தமபுத்திரன் 140 நாட்கள்
23. பதிபக்தி 100 நாட்கள்
24. அன்னையின் ஆணை 101 நாட்கள்
25. சபாஷ் மீனா119 நாட்கள்
26. காத்தவராயன் 105 நாட்கள்
27. தங்கப்பதுமை 102 நாட்கள் ( சேலம் மற்றும் மதுரையில் ஷிப்டிங்கில் வெள்ளிவிழா ஓடியது)
28. மரகதம் 100 நாட்கள்
29. இரும்புத்திரை 156 நாட்கள் (ஷிப்டிங்கில்
230 நாட்கள்)
30. தெய்வப்பிறவி 121 நாட்கள்
31. விடிவெள்ளி 104 நாட்கள்
32. பாலும் பழமும் 139 நாட்கள்
33. கப்பலோட்டியதமிழன் 102 நாட்கள்
34. பார்த்தால் பசிதீரும் 105 நாட்கள்
35. படித்தால் மட்டும் போதுமா 112 நாட்கள்
36. பந்தபாசம் 100 நாட்கள்
37. ஆலயமணி 105 நாட்கள்
38. இருவர் உள்ளம் 126 நாட்கள்
39. அன்னை இல்லம் 104 நாட்கள்
40. பச்சை விளக்கு 105 நாட்கள்
41. கை கொடுத்த தெய்வம் 108 நாட்கள்
42. நவராத்திரி 108 நாட்கள்
43. சாந்தி 100 நாட்கள்
44. மோட்டார் சுந்தரம்பிள்ளை 100 நாட்கள்
45. இருமலர்கள் 100 நாட்கள்
46. கலாட்டா கல்யாணம் 106 நாட்கள்
47. என்தம்பி 103 நாட்கள்
48. எங்க ஊர் ராஜா 105 நாட்கள்
49. உயர்ந்த மனிதன் 105 நாட்கள்
50. தெய்வமகன் 105 நாட்கள்
51. திருடன் 98 நாட்கள்
52. வியட்நாம் வீடு 111 நாட்கள்
53. ராமன் எத்தனை ராமனடி 103 நாட்கள்
54. குலமா குணமா 118 நாட்கள்
55. பாபு 114 நாட்கள்
56. ஞானஒளி104 நாட்கள்
57. தவப்புதல்வன் 100 நாட்கள்
இவை தவிர்த்து பணம், அன்பு, புதையல், தங்கை, தங்கைக்காக,குறவஞ்சி உள்ளிட்ட பல கறுப்பு வெள்ளைப் படங்கள் 83 முதல் 91 நாட்கள் வரை ஓடியிருக்கின்றன.
இதையெல்லாம் முறியடிக்க இனி எந்த நடிகரின் படங்களாலும் முடியாது என்பது உறுதியான ஒன்று.
ஒருவேளை நம் அய்யனே மறுபடியும் அவதாரமெடுத்து வந்தால் முடியுமோ!?


https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/28575805_437720179997616_7855401871363282458_n.jpg ?oh=4c6f0782ec316ae00b5c176dd7c6e893&oe=5B4B137D

sivaa
3rd March 2018, 09:01 AM
abdul khadar abdul salam

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/28377806_1661444780610424_2185761802265023471_n.jp g?oh=50d6f2c2b5ff51275923a3b1130a7746&oe=5B13904F

sivaa
3rd March 2018, 09:02 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/28379440_1661444727277096_7664278516481259351_n.jp g?oh=9683f39b4ba8f1e791e60d7eac2da138&oe=5B0D1674

sivaa
3rd March 2018, 09:02 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/28472075_1661444700610432_1236346853464176167_n.jp g?oh=618ad7b3eb837128ee8c1b4d6391af01&oe=5B0CB741

sivaa
3rd March 2018, 09:03 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/28471353_1661444997277069_1478316740515098178_n.jp g?oh=90885e1f3dcfc701f0e150e4ac9a7623&oe=5B48B126

sivaa
3rd March 2018, 09:03 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/28377997_1661445117277057_7432016488225713038_n.jp g?oh=19b73d226778fb99aafe5017c2c8336d&oe=5B07DA46

sivaa
3rd March 2018, 09:04 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/28468799_1661445637277005_5042852664582003238_n.jp g?oh=35d90fc95ad72f5fd0b921a5ebbdf689&oe=5B463A0D

sivaa
3rd March 2018, 09:04 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/28661281_1661445767276992_1968649332291706238_n.jp g?oh=d2dcb5c2cd403643bda4edd9c190be85&oe=5AFFF5CA

sivaa
3rd March 2018, 09:05 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/28378601_1661445883943647_3697183963991632667_n.jp g?oh=0340e0628d1bda2b282037fd238bf3a3&oe=5B42E890

sivaa
3rd March 2018, 09:08 AM
vaannila vijayakumar

உங்களுக்குத் தெரியுமா?
நடிகர்திலகம் நடித்து 100 நாட்களைக் கடந்து ஓடிய 120க்கும் மேற்பட்ட படங்களில், நாற்பதுக்கும் மேலான படங்களில் மருந்துக்கேனும்கூட சண்டைக் காட்சிகள் இடம் பெற்றதில்லை.
ACTION HERO வாக நடித்தால் மட்டுமே திரையில் காலூன்றி நிற்க முடியும் என்ற வறட்டுக் கொள்கையை உடைத்தெறிந்து வெற்றிநடை போட்டவர் நம் நடிகர்திலகம்.
கதையின் சிறப்பம்சமே படத்தின் வெற்றிக்கு வழி வகுக்கும் என்று சண்டைக்காட்சி இல்லாமல் நடித்து, வெற்றி பெற்ற தமிழகத்தின்... மன்னிக்கவும் ...ஏகபாரதத்தின் ஒரே நாயகன் நம் நடிகர்திலகம் மட்டுமே!
இனிமேல் ரசிகர்களே சண்டைக் காட்சிகளை விரும்பாவிட்டாலும், சண்டை காட்சியில்லாமல் எந்த நாயகனும் உதிக்கமாட்டார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
நடிகர்திலகம், சண்டைக் காட்சிகள் இல்லாமல் நடித்து நூறுநாட்கள் ஓடிய திரைப் படங்களின் பட்டியல் இதோ உங்கள் பார்வைக்காக ...
பின்குறிப்பு:
வில்லனின் சட்டையைப் பிடித்து உலுக்குவதும், ஒரே ஒரு அறை கொடுப்பதையும், துப்பாக்கியைக் காட்டி மிரட்டுவதையும் சண்டைக்காட்சிகள் என்று எடுத்துக் கொள்ள வேண்டாம் தோழர்களே!
1. பராசக்தி
2. எதிர்பாராதது
3. மங்கையர் திலகம்
4. பெண்ணின் பெருமை
5. அமரதீபம்
6. கல்யாணம் பண்ணியும் பிரம்மசாரி
7. சபாஷ் மீனா
8. பாகப்பிரிவினை
9. தெய்வப்பிறவி
10. படிக்காத மேதை
11. பாவ மன்னிப்பு
12. பாசமலர்
13. ஸ்ரீவள்ளி
14. பாலும் பழமும்
15. பார்த்தால் பசி தீரும்
16. பந்தபாசம்
17. படித்தால் மட்டும் போதுமா?
18. ஆலயமணி
19. இருவர் உள்ளம்
20. அன்னை இல்லம்
21. பச்சை விளக்கு
22. புதியபறவை
23. கை கொடுத்த தெய்வம்
24. சாந்தி
25. மோட்டார் சுந்தரம்பிள்ளை
26. இரு மலர்கள்
27. தில்லானா மோகனாம்பாள்
28. உயர்ந்த மனிதன்
29. வியட்நாம் வீடு
30. எங்கிருந்தோ வந்தாள்
31. கௌரவம்
32. ராஜபார்ட் ரங்கதுரை
33. அவன்தான் மனிதன்
34. சிவகாமியின் செல்வன்
35. தீபம்
36. ஜெனரல் சக்கரவர்த்தி
37. ரிஷிமூலம்
38. கல்தூண்
39. கீழ்வானம் சிவக்கும்
40. வா கண்ணா வா
41. பந்தம்
42. முதல் மரியாதை
43. சாதனை
44. மருமகள்

sivaa
3rd March 2018, 09:09 AM
ஆறுமுகம்

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/28377878_1973541996007255_2822322318621863801_n.jp g?oh=b9077a75ee6dddaf92bc029279ced8c0&oe=5B085A9D

sivaa
3rd March 2018, 09:39 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/28276985_163163394490814_9132952944229883660_n.jpg ?oh=0f0f41b485cc6d1503ef72da2ca2462e&oe=5B3FBA1F

sivaa
3rd March 2018, 09:41 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/28619035_739048869621571_5075501748877407262_o.jpg ?oh=941d97ca3489265a5827980992daf04c&oe=5B44B4E8

தினத்தந்தி 3/3/2018

sivaa
3rd March 2018, 02:52 PM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/28577475_438013019968332_5807780222744723734_n.jpg ?oh=e8689e537b5040fa0119c51aadc1d4ec&oe=5B47D91E

sivaa
3rd March 2018, 03:06 PM
jahir hussain

திரைவானிலே முற்றிலும் குழந்தைகளே நடித்த சினிமாக்களும் உண்டு. குழந்தைகள் முக்கிய வேடத்தில் நடித்த சினிமாக் களும் உண்டு. இத்தகைய படங்கள், குழந்தைகளுக்கு நீதிபோதனைகளை போதிப்பது மட்டுமல்லாது, பெரியவர்களும் பயன் பெறும் படியான செயல்பாடுகளை வெளிப்படுத்துவதும் உண்டு..... நடிகர் திலகம் அவர்கள் தன்னுடைய கேரியரில் 19 படங்கள் நட்புக்காக நடித்துக் கொடுத்து இருக்கிறார்... ஒவ்வொறு படமும் ஒவ்வொறு விதத்தில் முக்கியத்துவம் பெற்ற படங்கள் அவை... ஓரிரு காட்சிகளில் தோன்றினாலும் அந்தந்த படங்களில் அவர் தோன்றி நடித்தது கண் கொள்ளா காட்சியாகும்... அத்தனை படங்களில் "குழந்தைகள் கண்ட குடியரசு"... "ஸ்கூல் மாஸ்டர்".. ஆகிய படங்கள் ஒரு விதத்தில் முக்கியத்துவம் பெறுகிறது... அந்த படங்களின் குறிப்புகள்... குழந்தைகள் கடவுளுக்குச் சமம்’, ‘குழந்தைகளே நாட்டின் செல்வங்கள்’, ‘குழந்தைகளே நாட்டின் சொத்து’, ‘குழந்தைகள் எண்ணமே தாயின் எண்ணம்’, ‘இன்றைய குழந்தைகளே எதிர் காலத்தலைவர்கள்’. இவைகளே ‘குழந்தைகள் கண்ட குடியரசு’ திரைப்படத்தின் கரு.
இப்படி ராஜா காலத்து கதைகளிலும் குழந்தைகளை முக்கிய பாத்திரங்களில் நடிக்க வைத்து வெற்றி பெற முடியும் என்ற புதியதொரு கருத்தை இப்படம் புரிய வைத்தது. இளவரசன் வில்லேந்தி என்பவன் கொடியவன் சொல்லேந்திரனின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து போராடுகிறான். இதனால் வெகுண்ட சொல்லேந்திரன் தன் பிடியிலிருக்கும் வில்லேந்தியின் தாயின் கண்களை குருடாக்குகிறான். அனல் பிழம்பான இளவரசன் வில்லேந்தி, ஆயிரமாயிரம் குழந்தைகளை படை திரட்டி போராடி கொடுங்கோல் சொல்லேந்திரனை கொன்று முடியாட்சிக்கு சரவாதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறான்.
பின் குழந்தைகள் திரண்டு புரட்சிகரமான ‘குடியாட்சியை’ நாட்டில் நிறுவுகின்றனர். இதுவே ‘குழந்தைகள் கண்ட குடியரசு’ படத்தின் கதைச் சுருக்கம்.
வில்லன் சொல்லேந்திரனாக ஜாவர் சீதாரமன் கர்ஜிக்கிறார். சிறையில் அடைக் கப்பட்டு கண்ணிழந்த வில்லேந்தியின் தாயாராக எம்.வி.ராஜம்மா நடித்து கண்ணீர் வடிக்கிறார். முடிவில் குழந்தைகளே வெற்றியை நிலை நாட்டுகின்றனர்.
குழந்தைகள் பாத்திரத்தில் மாஸ்டர் கோபி, வெங்கடேஷ், பேபி லட்சுமி, சித்ரா, சரளா ஆகியோர் தோன்றினர்.
இந்தப்படம் கன்னடத்தில் தயாரிக்கப்பட்டு ‘மக்கள ராஜ்யம்’ என்ற பெயரில் வெளிவந்தது. இவ்விரு மொழிப்படங்களிலும் நடிகர் திலகம் அவர்கள் விஞ்ஞானியாக ஒரு சிறிய பாத்திரத்தில் விநோத மேக்கப்புடன் தோன்றியுள்ளார். இத்தகையதொரு படத்தை தயாரித்த இயக்குனர் பி.ஆர்.பந்துலு பாராட்டுக்குரியவர்.
1954–ம் ஆண்டில் வெளிவந்த ‘ஊன் பவூஸ்’ என்ற மராத்திய மொழிப் படத்தை தழுவியது ‘ஸ்கூல் மாஸ்டர்’.
கடமை தவறாது கல்விக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஒரு பள்ளியின் தலைமையாசிரியரை பற்றிய படம் இது. பள்ளிக் கல்வியில் மாணவர்கள் பங்கென்ன என்பதை பாங்குடன் சொல்வதே படம்.
கடமையே உருவான பள்ளித்தலைமை ஆசிரியர் ஞானசம்பந்தம் (ஜெமினி கணேசன்); ஊரையே கொள்ளை அடிக்கும் பள்ளி நிர்வாகி நாகப்பன். தனது ஊழல்களுக்கு இடைஞ்சலாக இருக்கும் ஞானசம்பந்தத்தின் வீட்டை தீக்கிரையாக்குகின்றான் நாகப்பன். ஆசிரியர் குடும்பம் நடுத்தெருவில் தத்தளிக்கிறது.
ஆசிரியர் மீது மட்டற்ற பாசமும் நேசமும் கொண்ட அவரது பள்ளி மாணவர்கள் தங்களது பிஞ்சுக்கைகளால் கம்புகளையும், செங்கற்களையும் சேகரித்து புது வீடு கட்டி ஆசிரியரை குடிபுகச் செய்கின்றனர்.
‘ஓடி வாங்கடா, ஒண்ணா வாங்கடா சேவை செய்யவே தேடி வாங்கடா’ என்ற அவர்களது பாட்டு மாணவர்களின் தாரக மந்திரமாகக் கொள்ளத்தக்கது. இதுதவிர பின்னாளில் முதுமையைச் சுமந்து தள்ளாடிக் கொண்டிருந்த ஆசிரியர் மீது திருட்டுப்பட்டம் சுமத்தப்பட்டபோது, அப்போது இன்ஸ்பெக்டராயிருந்த அவரது முன்னாள் மாணவர் கண்ணன் ஆக தோன்றும் நடிகர் திலகம்... ஆசிரியரை வீண்பழியிலிருந்து காப்பாற்றி தெய்வமாக வாழவைக்கிறார்...
இப்படம் கன்னடத்திலும், மலையாளத்திலும் வெளிவந்து வெற்றி பெற்றது. முதன்முதலாக நடிகர் திலகமும் சவுகார் ஜானகியும் மலையாளத்தில் நடித்த படம் ‘ஸ்கூல் மாஸ்டர்’ என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட படங்களை நாம் பார்க்கும் வாய்ப்பு கிட்டாவிடினும் இந்தப் படங்களை பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது அல்லவா?


https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/28468440_2032631633644091_2451733398154130726_n.jp g?oh=a465002a3799ea7712d34dce058ea91b&oe=5B04A648

RAGHAVENDRA
4th March 2018, 06:43 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/28379515_1715643181819680_7467159050430565929_n.jp g?oh=c44165291cb1e38ca120af352181abb9&oe=5B486B60

RAGHAVENDRA
4th March 2018, 06:44 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/28782896_1715216915195640_1854499878831885869_n.jp g?oh=3dcf3972d8b1308bc3d828ab1e95eb13&oe=5B4317B6

RAGHAVENDRA
4th March 2018, 06:44 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/28782666_1715653151818683_1442125995058237906_n.jp g?oh=d464372e90e6a8faacb1878050e80798&oe=5B1369EC

RAGHAVENDRA
4th March 2018, 06:45 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/28576177_1715652871818711_7273197774010237860_n.jp g?oh=04dcb1c323f09d960b99255ad5b5cc1c&oe=5B40FB9E

RAGHAVENDRA
5th March 2018, 06:24 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/28577098_1716674645049867_1405012279776469967_n.jp g?oh=a678c5f873900dbb14c60ef57a31ab86&oe=5B3D101D

RAGHAVENDRA
5th March 2018, 06:25 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/28783208_1716677075049624_6443162175521169352_n.jp g?oh=1b08cb6321e1251945d2081d7078f9f5&oe=5B0925FE

RAGHAVENDRA
6th March 2018, 06:42 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/28661000_1717657681618230_7357623552185081342_n.jp g?oh=6710a164497efc8f8e655a20f079e21f&oe=5B4B6F25

RAGHAVENDRA
6th March 2018, 06:42 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/28576127_1717658968284768_429672997951945681_n.jpg ?oh=8d3f8ebad55270a626e23a8dbd82aea9&oe=5B10D58A

sivaa
7th March 2018, 06:11 AM
Athavan ravi

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/28576266_978421648983823_7726895290099185438_n.jpg ?oh=9609470905373bcaeaceec2b9471f126&oe=5B0A55CC

sivaa
7th March 2018, 06:23 AM
vaannila v


https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/28684953_439552196481081_5794772361589340331_n.jpg ?oh=bc5b83a53cca2f413757a2aab41aca18&oe=5B47C079

sivaa
7th March 2018, 06:25 AM
Vaannila v

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/28660771_439554079814226_5872698560127074532_n.jpg ?oh=4a772a27d7e14711ee72ef6fbb510091&oe=5B052044

RAGHAVENDRA
7th March 2018, 07:17 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/28782893_1718851764832155_8086759691319363164_n.jp g?oh=62c2a696528ae8f156aa65a889f1adfe&oe=5B4BBFD4

RAGHAVENDRA
7th March 2018, 07:17 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/28871967_1718855284831803_8180202721182367537_n.jp g?oh=2802f6b315e9487c0f39111a8dcf68bc&oe=5B0A5BCE

sivaa
8th March 2018, 07:01 AM
Aathavan ravi


https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/28516240_979060515586603_8349532970160369144_o.jpg ?_nc_eui2=v1%3AAeFSW8r3Ou4GbyGu5iZmem-rdf0Kb8uFYc7pia5_lHpM2Df7ViXwliFdD3hioPMrEsjVbK4DG wnwOCqxNks-Utvo7TJWOpihlbaQd18nizaOZA&oh=ae1752c301cdf5dc7e6570308118e351&oe=5B03E42A

sivaa
8th March 2018, 01:57 PM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/28685201_1902005093167477_1555042911526060032_n.jp g?_nc_eui2=v1%3AAeFsgTM5CpfwmjNCQc2NYv0LTM2d5y2uHF Hk_g_MZp_4vKzlu00E_4qqluBTNs31dNl8w8AGLAlb0R5YrZY2-uGT4gU9eDaK0CQdS7MwhQ4PKg&oh=15060d4f127825a126edc656dab9fa91&oe=5B411A51

sivaa
8th March 2018, 03:07 PM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/28685581_591070441237952_708670657625606594_n.jpg? _nc_eui2=v1%3AAeE7b3QRjiuEIKxx1l44zUDG3mpcLg3bcrFI YfBJdIdRStRoXLewJ-kfjT2k96FPV8gjz7dky9iD513yzJsfK-1DJtonHJhyM6761vW01G_suw&oh=6e0b2c9b0c55dd5d2b05c9ae1ea5ec21&oe=5B0DB49C

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/28870483_1667823176639251_674670556825518080_n.jpg ?_nc_eui2=v1%3AAeHRmDbW27K65tZM_QTdAfhVkEZYB8DXBU8 98-fmeHeXhOM2GmVMdLCjHiq5_UY-Mzm1_sacI-Ux2rwtPNbHNSFFu7CXQ9M2Bihzmg5kaAd7rA&oh=86fcc8f211e10a46aa1ee3b50f4e63ae&oe=5B0E071B

RAGHAVENDRA
9th March 2018, 06:33 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/28795973_1720929141291084_1515141720453414912_n.jp g?_nc_eui2=v1%3AAeEyKytkzM3_2SJ6QbsRtKmPWR-BL0hfoYsxlxk5jdwHFf_s45Oa0g6VJOfNFrHFO0WPY7HlYWSWQ idPjyNCVhaQmMKsfNq5JIROg7bgdX6zHg&oh=8b84f967782c0583a6be8d4856284942&oe=5B012ABE

RAGHAVENDRA
10th March 2018, 06:33 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/28958439_1722009864516345_4908526966488956928_n.jp g?oh=9ea383f538709f60515db9cf53179f77&oe=5B3730B1

sivaa
10th March 2018, 11:43 PM
vaannila v

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/28872905_441408789628755_375576420564703445_n.jpg? oh=03403d5839af1f5b58dab5ce743aaa90&oe=5B0A6E59

RAGHAVENDRA
11th March 2018, 07:07 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/28959166_1723098407740824_8413033706645618688_n.jp g?oh=c9b57e54630d4b600e7fd2384b14aab9&oe=5B3B3E7D

RAGHAVENDRA
11th March 2018, 07:08 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/29025917_1723101451073853_804839904486883328_n.jpg ?oh=9ad53b58f78b48ab8507d9f2a6985010&oe=5B3E5EE9

sivaa
11th March 2018, 09:23 AM
சிவாஜியுடன் நீங்கள் அதிகம் இணைந்து நடித்ததற்குக் காரணம், உங்களுக்கும் அவருக்கும் இருந்த நட்பா, இல்லை உங்கள் இருவரின் நடிப்பாற்றலா?
இந்தக் கேள்விக்கான பதிலை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பல நேர்காணல்களில் பகிர்ந்துகொண்டிருக்கிறார் பத்மினி. இனி வருவது அவற்றின் தொகுப்பு. இதில் ஒவ்வொரு சொல்லும் பப்பிக்கே சொந்தம்.
‘நான் மறக்கமுடியாத ஒருவர் சிவாஜி. கணேஷ் நடிகராக மட்டுமின்றி என் தனிப்பட்ட வாழ்க்கையிலும் ரொம்பவே அக்கறையானவர். பப்பியம்மா என்றுதான் என்னை அழைப்பார். உற்சாகமான மூடில் இருந்தால், பேப் என்று அழைப்பார். நான் நன்றாகத் தமிழ் பேச ஆரம்பித்ததே சிவாஜியால்தான்.
1959-ல் நெப்டியூன் ஸ்டுடியோவில் தங்கப்பதுமை படம் எடுத்தார்கள். ஏ.எஸ்.ஏ.சாமி டைரக்டர். அதில் வரும் ‘ஈடற்றப் பத்தினியின் இன்பத்தைக் கொன்றவன் நான்...’ என்ற பாடல், அப்போதே பரபரப்பாகப் பேசப்பட்டது. அந்தப் பாட்டினூடே நான் கண் பறிக்கப்பட்ட நிலையில் இருக்கும் என் கணவரைப் பார்த்து, ‘அத்தான் உங்கள் கண்கள் எங்கே அத்தான்?’ என்று வீறிட வேண்டும்.
காட்சி விளக்கப்பட்டதும், நான் ரிகர்சல் எதுவுமின்றி கதறி அழுது நடித்தேன். அப்படி ஒரு சம்பவம் எனக்கே நேர்ந்தது போலான நடிப்புக்குள் நான் ஆழ்ந்துபோனேன். யதார்த்த நிலைக்கு வர சில விநாடிகள் பிடித்தது. சீன் முடிந்ததும், ‘நடிச்ச மாதிரியே தெரியல. ரொம்ப இயல்பா இருந்தது பப்பி’ என்று சிவாஜி பாராட்டினார்.
சிவாஜியிடமிருந்து இலேசில் பாராட்டு வாங்கிவிட முடியாது. அவரே பாராட்டிய பிறகு அதற்கு ஈடான பாராட்டு வேறு எதுவும் இருக்கமுடியாது.
அவருடன் நடிப்பதே ஒரு தனியான அனுபவம். சிவாஜி ஒரு பிறவி நடிகர். கணேஷைப்போல ஒரு நொடியில் முகபாவங்களை மாற்றிக்கொள்ளவோ, உணர்ச்சியைப் பொழிந்து வசனம் பேசவோ யாராலும் முடியாது. நான் ஒரு நல்ல நடிகை என்று பெயர் வாங்கியதற்கு, சிவாஜியுடன் நடித்த படங்களில் பெற்ற பயிற்சியே காரணம்.
‘நான் நாடகத்தில் நடித்துத் தேர்ச்சியுற்று முன்னுக்கு வந்தவன். நீ மேடையில் பாவனைகளைக் காட்டக் கற்று பெயர் பெற்றவள். உனக்குச் சொல்லிக் கொடுப்பதில் எனக்கு என்ன சிரமம்?’ என்பார். நான் நடிக்க வேண்டியவற்றை அவரே நடித்தும் காட்டுவார். எங்களுக்குள் நடிப்பில் ஒரு போட்டிகூட இருக்கும். என்னால் முடிந்தவரையில் அவருக்கு ஈடு கொடுத்திருக்கிறேன்.
பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள், சிவாஜி படங்களில் அதிகம் இருந்தது. மேலும் நடிப்புத் தொழிலில் என் தாயார் சொன்னபடிதான் பட ஒப்பந்தங்கள் அமையும். நடிகர் திலகத்தோடு நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். அரை நூற்றாண்டுக்கும் மேலாக அவர் எனக்குப் பழக்கமானவர். இந்த இரண்டையுமே பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் நினைத்துக்கொள்வேன்.
சம்பூர்ண இராமாயணம் ஷூட்டிங்குக்காக நாங்கள் ஒகேனக்கல் போயிருந்தோம். இதில் சிவாஜி பரதனாக நடித்ததை ராஜாஜியே பார்த்துப் பாராட்டி இருக்கிறார். கணேஷுக்கு வேட்டை என்றால் ரொம்பப் பிரியம். எங்கேயாவது ஒரு சிறு சான்ஸ் கிடைத்தால் கிளம்பிவிடுவார். காடுகள் நிறைந்த மலைப்பாங்கான இடமான ஒகேனக்கல்லில் நாங்கள் விடுதியில் தங்கி இருந்தோம்.
இரவு பன்னிரெண்டு மணி இருக்கும். கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. எனக்குப் பயமாகப் போயிற்று. எழுந்து மெதுவாகக் கதவைத் திறந்தேன். வெளியே சிவாஜி நின்றுகொண்டிருந்தார்.
‘என்ன விஷயம்?’ என்று கேட்டேன். ‘பப்பி! உனக்கு ஒரு ப்ரஸண்ட்’ என்று தன் கையில் இருந்த பையில் கையை விட்டார். வெளியே வந்தது ஒரு அழகான சிறு முயல் குட்டி!
சிவாஜியோடு நடிப்பதற்கு அவர் மீது செலுத்தும் அன்பும் நட்பும் மட்டும் போதாது. அவரோடு ஈடுகொடுத்து நடிக்க வேண்டும். அது அவ்வளவு எளிதல்ல. ‘இதைவிடச் சிறப்பாக உன்னால் நடிக்க முடியும். உன்னுடைய திறமை எனக்கு நன்றாகத் தெரியும் என்றெல்லாம் சொல்லிச் சொல்லி, பிரமாதமாக நடிக்க வைப்பார்.
நான் எப்படி நடித்தால் நன்றாக வரும். இன்னும் அதை எவ்விதம் வளர்த்துக்கொள்வது என்பதெல்லாம் அவர்தான் சொல்லித் தருவார். இல்லாவிட்டால், அன்று என் வயதுக்கு மீறிய வேடங்களில் என்னால் நடிகர் திலகத்தோடு நடித்திருக்க முடியுமா?
சிவாஜி ரொம்ப பங்க்சுவலாக, காலை ஏழு மணிக்கெல்லாம் செட்டில் நடிக்க வந்துவிடுவார். என்னைப் போன்ற ஹீரோயின்கள், மேக் அப் செய்துகொண்டு வர நேரமாகும். சில சமயம், நான் பத்து மணிக்குத்தான் தயாராக முடியும். அதுவரைக்கும் கணேஷ் பொறுமையாக இருப்பார். இதுவே எனக்கு வெட்கமாகக்கூடப் போய்விடும்.
சிவாஜி, சேர்ந்தாற்போல் ஒரு டஜன் படங்களில் நடித்துக்கொண்டிருப்பார். அவற்றில் அதிகமாக அவரோடு நானும் பங்கு பெறுவேன். ஒரு சினிமாவுக்கும் இன்னொரு சினிமாவுக்கும் கொஞ்சமும் குழப்பம் இல்லாமல், கணேசன் வசனம் பேசுவதையும், நடிப்பை மாற்றிக்கொள்வதையும் பார்க்கும்போது எனக்குப் பிரமிப்பாக இருக்கும்! உலகத்திலேயே மிகச்சிறந்த கலைஞர் நடிகர் திலகம். அதைப்பற்றி இரண்டு கருத்துகள் இருக்கமுடியாது.
கெய்ரோவில் நடந்த ஆசிய-ஆப்பிரிக்கத் திரைப்பட விழாவுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் படம் அனுப்பிவைக்கப்பட்டது. அதையொட்டி, சிவாஜியுடன் நானும் ராகினியும் அம்மாவும் போயிருந்தோம்.
‘புகழ் பெற்ற நடிகர்கள் ஒமர் ஷெரீப்போல் உலகின் பல பாகங்களில் இருந்தும் வந்திருந்தார்கள். சிறந்த நடிகர் என்ற மரியாதை யாருக்குக் கிடைக்கப்போகிறதோ...? என எல்லாரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். பரிசு, சிவாஜி கணேசனுக்குத்தான் என்று அறிவிக்கப்பட்டபோது, எங்களுக்கெல்லாம் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. சிவாஜி கணேசன் அந்த சந்தோஷத்தைத் தாங்கமுடியாமல் உருகிப்போனார். என்னால் இந்தியாவுக்கு இவ்வளவு பெரிய கௌரவமா... என் உடம்பெல்லாம் சிலிர்க்குது’ என்று உணர்ச்சிவசப்பட்டார்’.
சிவாஜியிடம் நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் பல. பொறுமையுடன் அதிக தடவை சொல்லிக் கொடுப்பார். அதில் திருப்தி அடையும்வரையில் விடமாட்டார். நடிப்பு நன்றாக இருந்தால் உடனே பாராட்டுவார். சரியாக இல்லையென்றால் டைரக்டரிடம் சொல்லி, மீண்டும் எடுக்கச் சொல்வார். சிவாஜியால் நடிக்க முடியாத ரோல் எதுவும் கிடையாது. ஆனால் அதைச் செய்வதற்கு முன் அவர் பர்ஃபெக்டாக இருக்க வேண்டும் என்று முழு முயற்சி எடுத்துக்கொள்வார்.
சென்னைக்கு எப்போது வந்தாலும், நான் சிவாஜியைச் சந்திப்பது வழக்கம். ஒரு நாளாவது அவர் வீட்டுக்குப் போய்ச் சாப்பிட்டுவிட்டு வருவேன். 1979-ல், டிசம்பர் சீசனில் மியூசிக் அகாடமியில் என்னுடைய ராமாயணம் நாட்டிய நாடகம் இரண்டு நாள்கள் நடந்தது. நிகழ்ச்சிக்கு மனைவி கமலா அம்மாளோடு அவர் வந்திருந்தார்.
ஒரு ஆள் உயரத்துக்கு ரொம்பப் பெரிய மாலை ஒன்றைத் தூக்க முடியாமல் எடுத்துக்கொண்டு வந்து, ஸ்டேஜில் என்னை கௌரவித்துப் போட்டார். அவர் வரப்போவது எனக்குகூடத் தெரியாது. ப்ளசன்ட் சர்ப்ரைஸ் ஆக இருக்க வேண்டும் என்று யாருக்கும் சொல்லாமலே வந்தாராம். பத்மினி இப்ப நடிக்கிறதுகூட இல்லையே என சிலர் கேட்டபோது, ‘நடிக்காவிட்டால் என்ன? பப்பி ஒரு கிரேட் ஆக்ட்ரஸ். அதுக்காகவே மரியாதை செய்யணும்’ என்று சிவாஜி சொன்னதாகக் கூறினார்கள்.
ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளைப் பார்வையிட சிவாஜி அமெரிக்கா வந்தபோது, விமான நிலையத்துக்குச் சென்று அவரை வரவேற்றேன். என் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஹார்ட் ஆபரேஷனுக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தேறி வந்த சமயம். என்னை அவருக்கு அடையாளம் தெரியவில்லை. கமலா அம்மாள் என்னைப் பார்த்துக் கண் கலங்கிவிட சிவாஜி சோகமானாலும், ‘ஷீ ஈஸ் சச் எ பியூட்டிஃபுல் லேடி’ என என்னைத் தட்டிக் கொடுத்தார். அழுதுவிடக்கூடாது என்று தன்னையும் கட்டுப்படுத்திக்கொண்டார்.
அமெரிக்காவில் இருந்தாலும் சிவாஜியின் பிறந்த தினம், திருமண நாள் ஆகிய விசேஷத் தருணங்களில் மறக்காமல் கணேஷூக்கு ஃபோனில் வாழ்த்து சொல்லுவேன். ஆனால், சிவாஜிக்கு எனது பிறந்த நாள்கூடத் தெரியாது.’ -
*
கணேசனின் முதல் காமெடி சித்திரம், கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி…
முதல் பட விநியோகம், அமரதீபம்…
முதல் புராணப் படம், சம்பூர்ண இராமாயணம்…
இரட்டை வேட நடிப்பு, உத்தமபுத்திரன்…
தமிழில் முதல் சரித்திரம் மற்றும் சிவாஜியின் முதல் வண்ணப்படம், வீரபாண்டிய கட்டபொம்மன்.
ஆசிய அளவில் முதல் அயல்நாட்டு விருது, வீரபாண்டிய கட்டபொம்மன்…
சிவாஜி புரொடக்ஷன்ஸ் முதல் தயாரிப்பு, வியட்நாம் வீடு...
என, சிவாஜியின் பல முதல்களில் பத்மினிக்கும் அதிகப் பங்கு உண்டு. சிவாஜியின் மிக ராசியான நட்சத்திரம் அவர்.
‘தில்லானா மோகனாம்பாள்’ பற்றிச் சொல்லாமல், பத்மினியின் சினிமா வாழ்வு பூர்த்தி பெறாது.
ஏறக்குறைய, இளமையைத் தொலைத்துவிட்ட நிலையில், தில்லானா மோகனாம்பாள், பத்மினியின் திரை உலகப் பயணத்தில் மாபெரும் பாக்கியம். என்றைக்கும் பத்மினியை இளைய தலைமுறை மறந்துவிடாமல் இருக்க, கலைத்தாய் சூட்டிய மகுடம்! கொத்தமங்கலம் சுப்புவின் காலத்தை வென்ற படைப்பான மோகனாம்பாள், பத்மினிக்குக் கிடைக்கக் காரணமானவர் ஏ.பி.நாகராஜன்.
ஏ.பி.நாகராஜன் நீண்ட வருடங்களாக, அக்கதையைப் படம் எடுக்க வேண்டும் என்று வாசனிடம் கேட்டு வந்தார். வாசன் அதற்குச் சம்மதிக்கவில்லை. மோகனாம்பாளாக வைஜெயந்திமாலா நடிக்க, ஜெமினி ஸ்டுடியோஸ் சார்பில் தானே தயாரிக்கப்போவதாக வாசன் சொல்லி அனுப்பிவிடுவார்.
1965-ல், ஏ.பி.நாகராஜன் உருவாக்கிய ‘திருவிளையாடல்’, வாசனைக் கவர்ந்தது. மீண்டும் நாகராஜன் வந்து கேட்டபோது, தில்லானா மோகனாம்பாள் உரிமையை அவருக்கு விட்டுக்கொடுத்தார்.
‘எனக்கு மணமான பிறகு நான் நடித்த படங்களில் முக்கியமானது தில்லானா மோகனாம்பாள். என்னால் மறக்க முடியாத ஓர் அனுபவம்! நாட்டியமாடும் ஒரு பெண்ணின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் படம் அது. அதன் ஒவ்வொரு காட்சியையும் மிகவும் அனுபவித்து நடித்தேன்.
‘தில்லானா மோகனாம்பாள் படத்தைத் தயாரிக்கணும்னு முடிவு பண்ணினதுமே, நீதாம்மா மோகனா. சிவாஜி சிக்கல் ஷண்முகசுந்தரம்னு முடிவு பண்ணிட்டேன். உங்க ரெண்டு பேர்ல யார் ஒருத்தர் நடிக்கலைன்னாலும் படத்தை எடுக்கிறதா இல்லை என்றார் ஏ.பி.என். எப்பேர்ப்பட்ட வார்த்தை! சிலிர்த்துப் போனேன்.
நான் அன்று அடைந்த சந்தோஷம், எவ்வளவுன்னு சொல்ல முடியாது. ஆனந்த விகடனில் தொடராக வந்தபோதே, இந்தக் கதை படமானால் மோகனாம்பாள் கேரக்டர் எனக்கே கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன். கதையோடு பத்திரிகையில் கோபுலு வரைந்த சித்திரங்கள் பற்றியும் பரபரப்பாக பேசப்பட்டது. கோபுலுவின் ஓவியங்களைப் போலவே, எங்களுக்கான மேக் அப்பும் காஸ்ட்யூமும் அமைந்தன.
18 வயசுப் பெண் ரோல் அது. எனக்கு அப்போ 38. என் மகன் பிரேம், சிறுவனாக இருந்த நேரம். மோகனாம்பாளின் யவ்வன பருவத்தை நினைத்துக்கொண்டு நடிக்கவேண்டி இருந்தது. உடம்பை ஒல்லியாக்கிக்கொள்ள நேர்ந்தது. அந்த மாதிரி சமயத்தில், நமக்கு நம்ம வாழ்வே சொந்தமில்லே. சினிமா தொழிலுக்கும் ஜனங்களுக்கும்தான் அது சொந்தம்.
எனக்கும் சிவாஜிக்கும் கதைக்கு ஏற்ற மாதிரி நிஜமான போட்டி உணர்வு ஏற்படணும்னு நாகராஜன், சாரதா ஸ்டுடியோல இரண்டு தனித்தனி காட்டேஜ் அமைச்சார். சிவாஜி க்ரூப் ஒரு காட்டேஜ். என் குழுவினர் ஒரு காட்டேஜ். யாரை யார் மிஞ்சறாங்க பார்க்கலாம் என்கிற போட்டியை உருவாக்கினார். அதனால்தான் மோகனாம்பாள் வெற்றிப் படமாச்சு.
வாத்தியக் கோஷ்டியுடன் நான் ஜரூராக ஒத்திகை பார்த்துக்கொண்டிருப்பேன். சிக்கலாரின் செட்டில் தவில் வாசிப்பவர், நாயணக்காரர், ஒத்து ஊதுபவர், தாளம் போடுபவர் என்று அங்கேயும் தீவிரமான ரிகர்ஸல் நடக்கும். அவர்கள் மிஞ்சிவிடுவார்கள்போல... என்று எனக்கு இங்கே தகவல் வரும். நாங்கள் இன்னும் மும்முரம் காட்டுவோம்.
பப்பி முந்திக்கொண்டுவிடுவார் என சிவாஜிக்கு செய்தி போகும். கணேஷ் பார்ட்டியின் வேகம் கூடும். ஏ.பி.என்., இரண்டு தரப்பினரையும் வந்து பார்த்து உற்சாகப்படுத்திவிட்டுப் போவார். இரண்டு கோஷ்டியை வைத்தும் ஃபைனல் பார்ப்பார். இந்தக் காட்சி சிறப்பா அமையணும்னா, எல்லாரும் உடம்பு பலவீனம் இல்லாம நடிக்கணும்னுவார்.
என் முகத்தில் கொஞ்சம் அலுப்புத் தட்டினாலும், ‘உடம்பு சரியில்லயாம்மா... ஷூட்டிங்கை கேன்சல் செய்துடவா’ என்று அக்கறையுடன் கேட்பார்.
கடைசியில் இந்தப் போட்டிக் காட்சி பிரமாதமாகவே அமைந்தது. நாங்கள் ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொண்டோம்’ -
தில்லானா மோகனாம்பாளுக்காக, பத்மினியை 1968-ம் ஆண்டின் சிறந்த நடிகையாகத் தேர்வு செய்தது தமிழக அரசு. விருது வழங்கியவர், அன்றைய முதல்வர் மு.கருணாநிதி
கலைஞர் மு.கருணாநிதிக்கும், இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தருக்கும் மிகவும் பிடித்த படம் தில்லானா மோகனாம்பாள். அதிலும், ‘நலந்தானா…’ பாடலுக்கு பாலசந்தர் பரம ரசிகர்!
சென்னை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட முதல் படம் தில்லானா மோகனாம்பாள்! இன்றளவும் (சமீபத்தில் 2015 ஏப்ரல் 5-ம் தேதி மாலை 6.30 மணிக்கு) ப்ரைம் டைமில், சன் டிவி போன்ற தனியார் சேனல்கள், தில்லானா மோகனாம்பாளைத் ஒளிபரப்புகின்றன. ஒவ்வொரு பிரேக்கும் 10 நிமிஷம் இருந்தாலும், ஜனங்கள் 1968-ன் உற்சாகத்தோடு மீண்டும் மீண்டும் பார்க்கும் ஒரே படம்!
மோகனாம்பாளில் ஒட்டுமொத்தமாகக் கொட்டிய கடும் உழைப்பை மிஞ்சுகிற மாதிரி, ஒரே ஒரு நாட்டியத்துக்காகவும் பத்மினி ஆடவேண்டி வந்தது. திருவருட்செல்வரில் இடம் பெற்ற ‘மன்னவன் வந்தானடி…’ பாடல் காட்சி, திரையில் ஏறக்குறைய ஏழு நிமிடங்கள் வரக்கூடியது
இன்றளவும் சின்னத்திரையில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் உள்ளிட்ட உச்சக்கட்டப் போட்டிகளில், கல்யாணி ராகத்தில் அமைந்த அப்பாடலை பாலகர்கள் பிரமாதமாகப் பாடி, லட்சக்கணக்கான மதிப்புள்ள வீட்டை பரிசாகப் பெற முடிகிறது.
‘மன்னவன் வந்தானடி…’ பாடல் பற்றி பத்மினி மனம் திறந்தவை.
‘இந்தப் பாட்டில் நீங்கள் ஒன்பது உருவங்களுக்கு முன்னால் நடனம் ஆடுகிறீர்கள் என்று ஏ.பி.என். சொன்னதும் உற்சாகமாக இருந்தது. ஷூட்டிங்கின்போது அதன் சிக்கல் புரிந்தது. வண்ணச்சித்திரமான திருவருட்செல்வரில், ஒவ்வொரு பதுமை முன்பும் நான் வெவ்வேறு ஆடைகளில் ஆட வேண்டும். கேட்பானேன்?
சரியான சோதனை. பத்து நாள்கள் இடைவிடாமல் உடை மாற்றி மாற்றி ஆடியதில், நான் அல்லாடிப் போனேன். சிக்கலான மேக் அப் வேறு. பாட்டில் சில அடிகள் படமானதும், நான் புதிய காஸ்ட்யூமில் வருவேன். அடுத்த வரிகளுக்குத் தொடர்ந்து ஆடுவேன். அதுபோல் ஒன்பது தடவைகள் நடந்தது.
இனிமையான கர்நாடக இசை நாதமும், அதற்கேற்ப எனது ஆடலும் பிரம்மாண்ட தர்பாரில் நடிகர் திலகம் வந்து நிற்கும் கம்பீரமான தோற்றமும், என்றும் என் மனத்தை விட்டு அகலாது. அதற்காக நான் பட்ட பாடு அம்மாடி! அந்த மாதிரி வேறு எந்தப் பாட்டுக்காவது நான் கஷ்டப்பட்டிருப்பேனா... சந்தேகம்தான்’.
யார் ஹீரோ என்றபோதிலும், ஏராளமான படங்களில் டைட்டில் ரோல் பத்மினிக்கே சொந்தம். பெண்மைக்கு உயர்வளிக்கும் உயர்ந்த நோக்கமோ அல்லது வணிக உத்தியில் பத்மினிக்கு இருந்த நட்சத்திர அந்தஸ்தோ இரண்டில் ஏதோ ஒன்று.
நடிப்பில் மணமகள் தொடங்கி, தொடர்ந்து மருமகள் (ஹீரோ என்.டி.ஆர்.), காவேரி, மங்கையர்திலகம், மல்லிகா (நாயகன் ஜெமினி), அமரதீபம், பாக்யவதி, தங்கப்பதுமை, தெய்வப்பிறவி, மரகதம், சித்தி, தில்லானா மோகனாம்பாள், பெண் தெய்வம் என தாய்க்கு ஒரு தாலாட்டு வரை பத்மினியின் நடிப்பில் வெளிவந்தவை, அவரது அற்புத நடிப்புக்காகவே ஓடியவை.
‘பத்மினிக்குக் கிடைத்த வெற்றியில், பெரும்பாலும் கணேசன் குளிர் காய்ந்தார். சிவாஜிக்காகவேண்டி படங்கள் விழா கொண்டாடவில்லை’ என நடிகர் திலகத்துக்கு வேண்டாதவர்கள் விஷமப் பிரசாரத்தில் ஈடுபட்டதும் உண்டு.
அமெரிக்காவுக்குப் போனாலும், ஆண்டுதோறும் மார்கழி மஹோத்சவத்துக்கு சென்னையில் இருப்பதை, கடைசி வரை தன் வழக்கமாக பத்மினி கடைப்பிடித்தார். அவ்வாறு, 1976-ல் சென்னை வந்த பத்மினி, ‘சிவாஜி வயதுக்கேற்ற வேடங்களில் நடிக்க வேண்டும்’ என்று பேட்டி ஒன்றில் குறிப்பிட்டதாக சர்ச்சை எழுந்தது. அந்த ஆண்டில் கடைசி சிவாஜி படம் ரோஜாவின் ராஜா. அதில் அவர் கல்லூரி மாணவராக நடித்திருந்தார். அதையொட்டி எழுந்த கேள்விக்கான பதில், சிக்கலை ஏற்படுத்தியது.
‘கணேஷுக்குக் குழந்தை மாதிரி சுபாவம். கோபம் வந்தாலும் உடனே தணிந்து போகும்’ என்கிற பத்மினியின் வாசகத்தை, சிவாஜி நிரூபித்துவிட்டார். பத்மினி தன்னைக் குறித்து சொன்னதை அவர் பொருள்படுத்தவே இல்லை. எப்போதும்போல் தோழமை தொடர்ந்தது. அதன் விளைவு, 1977-ல் கே.பாலாஜியின் ‘தீபம்’ படத்தில் பத்மினி கௌரவ வேடத்தில் ப்ளாஷ்பேக்கில், ஒரு காட்சியில் தாயாராக நடித்திருப்பார். அதில் பத்மினி தோன்றும் புகைப்படம். தொலைந்துபோன தம்பி விஜயகுமார்தான், நாயகி சுஜாதாவுடைய காதலன் என சிவாஜிக்கு உணர்த்தும்.
பத்மினி பற்றி, கணேசனும் நேர்காணல் ஒன்றில் மனம் திறந்து பாராட்டியுள்ளார்.
‘உங்களுக்கு ஜோடியாக நடித்தவர்களில் உங்களுக்கு இணையான நடிப்புத் திறனை வெளிப்படுத்தியவர் யார்?’
நிச்சயமாக பப்பிதான். பப்பி சிறந்த நாட்டியக்காரி மட்டுமல்ல. சிறந்த அழகியும்கூட. குணச்சித்திரம், காமெடி, நடனம்... வாட் நாட்…?
எல்லாப் பாத்திரங்களிலும் ஜொலித்த நடிகை. ஷீ ஈஸ் ஆன் ஆல்ரவுண்டர். சின்ன வயதிலிருந்தே நானும் பப்பியும் பழகி வருகிறோம். வீ ஆர் ஆல் இன்டெலக்சுவல் ஃப்ரண்ட்ஸ். எங்களிடையே தெய்வீக நட்பு உண்டு’.
படித்ததில் பிடித்தது.
நன்றி: திரு. நவீனன்



https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/28951691_819306464921517_466156822386966528_n.jpg? oh=cfacadbfe768ea8a7c2312fd7d7f8351&oe=5B3F3CF5
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p240x240/28872111_819306501588180_2324531185012703232_n.jpg ?oh=c77f70e4dcc2e0f26be2048de5f065ff&oe=5B043294

(https://www.facebook.com/photo.php?fbid=819306494921514&set=pcb.615014882182925&type=3&ifg=1)https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p160x160/28959346_819306548254842_3357175639483351040_n.jpg ?oh=944cc7b715c64399165558a34abcf034&oe=5B00EC1E

(https://www.facebook.com/photo.php?fbid=819306544921509&set=pcb.615014882182925&type=3&ifg=1)https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s240x240/28870593_819306584921505_2501180149060337664_n.jpg ?oh=d42abdf863035d51c17aff1a5beed714&oe=5B0ABDFD

(https://www.facebook.com/photo.php?fbid=819306581588172&set=pcb.615014882182925&type=3&ifg=1)https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s240x240/29063561_819306634921500_4386148476736503808_n.jpg ?oh=614c82daf4388114beb21abc587b4503&oe=5B4D1E57

(https://www.facebook.com/photo.php?fbid=819306624921501&set=pcb.615014882182925&type=3&ifg=1)


courtesy nadigar thilagam sivaji visirigal

sivaa
11th March 2018, 09:29 AM
Jahir hussain

சிவாஜி தாழ்ந்த ஜாதி! அரசியலே அறியாதவன்! ம்ம் யார்? தானும் நாடும் ஒன்றெனக் கண்டு... தன்னையே தந்த மன்னன் சிவாஜி தாழ்ந்த ஜாதியா? மன்னர் குலத்தில் பிறக்காதவன், பரம்பரை உரிமை இல்லாதவன், மானம் காக்கும் குடியானவன், மகுடம் தாங்க முடியாதா? தார்தாரியார் தந்த புரவியில் அமர்ந்து ஆர்த்தெழுந்த சிவாஜியைக் கண்டு.... நாட்டுக்குடைய நல்லவனென்றும் போர்ப்பாட்டு முழக்கும் மன்னவனென்றும், ஆரத்தியெடுத்த மக்களே எங்கே? ஓரத்தில் நின்று வெற்றி வரட்டும் அதன் சுகத்தை அனுபவிப்போம் என்று காத்திருந்த இந்த ஆணவக்காரர்கள் எங்கே? உறையிருந்த வாளெடுத்து ஒவ்வொரு முறையும், முழங்கி இரையெடுக்கத் துடித்த வேங்கை போல் எங்கே பகைவர் எங்கே பகைவர் என்று தேடி கறை படியாத என் அன்னை நாட்டை காப்பேன்! காப்பேன்! என சூளுரைத்து... இந்த நாடு என் சொந்த நாடு. இந்த மக்கள் என் சொந்த மக்கள், உயிரினும் இனிய என் மக்களுக்காக ஓடினேன். பகைவரைத் தேடினேன். வாள் கொண்டு சாடினேன். வெற்றியை நாடினேன். பகைத் தேடி வெல்ல மட்டும் உரிமை உண்டாம். முடி சூட்டிக் கொள்ள மட்டும் தடை செய்வாராம்... இந்த ஒருபகுதி வசனம் ராமன் எத்தனை ராமனடி படத்தில் இடம் பெற்ற மராட்டிய மாமன்னன் சிவாஜிக்கானது.. நம்மவரின் நடிப்பாளும் திறன் கொண்டு முழங்கி இருப்பார்.. பரவசமான எபிஸோட் அது... இந்த வசனங்கள் பல இடங்களில் நம்மவருக்கும் பொருத்தமாக இருப்பதும் சிறப்பு...
இதே கம்பீரம்.. தான் தாங்கிய எந்த கதாபாத்திரத்திலும் இருக்கும்.... அத்தனை ஆளுமை மிக்க கலைஞர் அவர்.... தன்னை விட அதிக வயதுள்ள நாயகர்கள் இளைஞர் வேடத்தில் நடித்துக்கொண்டிருந்த கால கட்டத்தில், ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை' படத்தில் பதின்மூன்று குழந்தைகளுக்குத் தந்தையாக நடிக்கும் துணிச்சலை வேறு எவரிடமும் எதிர்பார்க்க முடியாது. ‘திருவருட்செல்வர்' தொடங்கி எத்தனையோ வயோதிகப் பாத்திரங்களில் நடிக்கத் தயங்கியதில்லை.
வேறென்ன செய்ய முடியும்?
உண்மையில், நடுத்தர மற்றும் சற்றே வயதான வேடங் களில் நடித்தபோது சிவாஜியிடம் கம்பீரமும் மிடுக்கும் கூடியிருந்ததைப் பார்க்க முடியும். ‘தெய்வமகன்' படத்தின் புகழ்பெற்ற கண்ணன் பாத்திரத்தைவிடத் தந்தை பாத்திரத்தில் வரும் சிவாஜிதான் சிறப்பாக நடித்திருப்
பார். மகனைப் புறக்கணிக்க நேர்ந்ததால் எழும் குற்ற உணர்ச்சி யும், சமூகத்தின் முன் அவனைத் தன் மகனாக அறிவிக்கத் தயங்கும் போலி கவுரமும் தன்னை அலைக்கழிப்பதை நுட்பமாக வெளிப்படுத்தி இருப்பார். ஒரு காட்சியில், கேமராவுக்கு முதுகைக் காட்டியபடி சிவாஜி விசும்பிக் கொண்டிருப்பார். அப்போது எதிரில் மேஜர் சுந்தர்ராஜன் அசைவற்று அவரையே பார்த்துக்கொண்டு நிற்பார். அதை ஒரு விமர்சனத்தில் இப்படி எழுதி இருந்தார்களாம்: ‘சிவாஜியின் முதுகுகூட நடித்துக்கொண்டிருந்தது. மேஜர் சுந்தர்ராஜன் தேமேயென்று நின்றுகொண்டிருந்தார்’ என்று. பின்னாட்களில் அதைக் குறிப்பிட்டு மேஜர் சுந்தர்ராஜன் சொன்னார், “சிவாஜி நடித்துக்கொண்டிருக்கும்போது அதைப் பார்த்துக்கொண்டு நிற்காமல் வேறென்ன செய்ய முடியும்!”
சிவாஜி வந்து நிற்கும் தோரணையைக் கண்டு, அதற்கு முன் ஆர்ப்பாட்டமாகப் பேசிக்கொண்டிருப்பவர்கள், பேச மறந்து உறைந்து நிற்கும் காட்சிகளைப் பல படங்களில் பார்க்கலாம். ‘முதல் மரியாதை' படத்தில் மரணப் படுக்கையில் படுத்திருக்கும் சிவாஜியை, சில சிறுவர்கள் வேடிக்கை பார்க்க வந்து நிற்பார்கள். அந்த நிலையிலும் தன் கோபத்தைக் காட்ட ஒரு உறுமு உறுமுவார். அடுத்த கணத்தில் சிறுவர் குழாம் சிதறி ஓடும். படத்தின் தொடக்கத்தில் இடம்பெறும் இந்தக் காட்சியே, சிவாஜியின் கதாபாத்திரம் எத்தனை மரியாதைக்கு உரியது என்பதை உணர்த்திவிடும். ‘பாசமலர்’ படத்தில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஜெமினி அவர்கள் எழுப்பும் கேள்விகளைக் கேட்டுக் கொதிப்படைந்து சிவாஜி பேசும் வசனங்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை. “யாருடைய துணையுமின்றித் தனியாகவே நான் உழைப்பேன்” என்று கர்ஜித்துவிட்டு, முத்தாய்ப்பாக ‘‘கெட் அவுட்'' என்று மெல்லிய குரலில் சொல்ல சிவாஜியால் தான் முடியும்.
மிகை நடிப்பு என்று அவரை விமர்சிப்பவர்கள்கூட பின்னாட்களில் ‘முதல் மரியாதை', ‘தேவர் மகன்' ஆகிய படங்களில் அவர் ஏற்று நடித்த பாத்திரங்களை வியக்கின்றனர். குறிப்பாக, தேவர் மகன் படத்தில், முகத்தில் படர்ந்த வீர மீசையும், தோளைச் சுற்றிய சால்வையுமாக அவர் வந்து நிற்கும் கம்பீரம் அலாதியானது. சிவாஜியைப் புகைப்படம் எடுக்கும் கவுதமி, அவர் சற்று திரும்பி முறைத்ததும் தடுமாறும் காட்சியே சொல்லும் சிவாஜியின் கம்பீரத்தை.
திரைக்கு வெளியிலும் தன் கம்பீரத்தைக் கடைப்பிடித்தார் நம்மவர். ஒருமுறை அவரது மகன் ராம்குமார் குறிப்பிட்டார்: “வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அப்பா மிக நேர்த்தியாக உடையணிந்து கொள்வார். விமான நிலையங்களில் எங்களையெல்லாம் சோதனை செய்வார்கள். அப்பா நடந்துவரும் தோரணையைப் பார்க்கும் விமான நிலையக் காவலர்கள் அவரை ஒருபோதும் சோதித்துப் பார்க்கத் துணிந்ததில்லை.” அதுதான் நடிகர் திலகத்தின் ஆளுமை! கம்பீரம்....
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/29027689_2038511819722739_4940926198315220992_n.jp g?oh=445cc6a369f2837e5376ea36f0c9b4e7&oe=5B0696F9

courtesy nadigar thilagam sivaji visirigal

sivaa
11th March 2018, 09:31 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/28958946_452885535125852_8145934629495810291_n.jpg ?oh=71d6fd4c510c4cb77e54c83fade8a879&oe=5B4821D1

sivaa
11th March 2018, 06:45 PM
sundar rajan

மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
வரும் 16.03.2018 வெள்ளி முதல்
மதுரை சென்ட்ரல் திரையரங்கில்
நடிகர்திலகம் இருவேடங்களில் மின்னி, இளையதிலகம் பிரபு இணைந்து நடித்த ...
மாபெரும் வெள்ளிவிழா காவியம் சந்திப்பு வெற்றிநடை போட வருகிறது.
தொடர்ந்து மதுரை சென்ட்ரல் திரையரங்கில் நடிகர்திலகத்தின் படங்களுக்கு மாபெரும் வரவேற்பினை கொடுத்து,
சாதனை சக்கரவர்த்தி சிவாஜி ஒருவரே
என நிரூபித்து வரும்,
சிங்கத்தமிழனின் சீறும் சிங்கங்களே....
சந்திப்பு படத்திற்கு மாபெரும் வரவேற்பினைக் கொடுத்து வெற்றிபெறச் செய்வோம்.
இன்றே வரவேற்க தயாராவோம்
திரையுலக டான் சிவாஜி அவர்களை....

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/29104034_1621138617970736_5928797121963622400_n.jp g?oh=092c8e9b8f99570e5913d22da8c669f7&oe=5B437498

courtesy net

sivaa
11th March 2018, 07:08 PM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/29066836_979045085585091_7861833392176758784_n.jpg ?oh=0c24536bcdcc3b48db0cdae8f2e831e3&oe=5B3D2E72

sivaa
11th March 2018, 07:10 PM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/29101367_979043828918550_7799559643444805632_n.jpg ?oh=be6413c69bed7d703379d77d0c386be9&oe=5AFF93EE

sivaa
11th March 2018, 07:11 PM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/29067348_979043568918576_8244640455719911424_o.jpg ?oh=7e944a204dc274e5a5da48a61d224c53&oe=5B40B463

sivaa
12th March 2018, 07:37 AM
K.S.Narsimhan

நடிகர்திலகம்அவர்கள் நடித்த 21வது படமான முதல்தேதி வெளியான நாள் இன்று. வெளியான நாள் 12/3/1955.

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/29101434_1904146679897919_3517746277494292480_n.jp g?oh=62407db2cbd7bd06409b3a31238e192a&oe=5B08BF5C

sivaa
12th March 2018, 07:38 AM
K.S.Narsimhan

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/29136197_1904146209897966_3149390125339770880_n.jp g?oh=9f2aca43c29cde7de7e3b5855b26db7a&oe=5B4926AB

Gopal.s
12th March 2018, 09:54 AM
ஞான ஒளி-(11/03/1972)

நான் சற்றே நேரம் எடுத்து சிலவற்றை விஸ்தாரமாய் விளக்கி விட்டு நடிகர்திலகத்தின் நடிப்பு வெள்ளத்தில் நீந்துவேன். தயவு செய்து உங்கள் புரிதல் பற்றிய உடன் வினை-எதிர்வினை இன்றியமையாதது.

பிறப்பில் தொடங்கி இறப்பில் முடியும் மனித வாழ்க்கை ,முடிந்து விடாத நிலையில் தொடர்வதை இருத்தல் என்று குறிப்போம். இருத்தல் என்பதன் சிறப்பம்சம் மானுட வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை படைப்பதுவே ஆகும்.அவ்வப்போது அந்த அர்த்தத்தை புதுப்பித்து ,அதற்குண்டான பொறுப்பை ஏற்க வேண்டியுள்ளது.வாழ்க்கையின் மதிப்பு இடை விடாத முயற்சியில்தான் உள்ளது.நம் வாழ்க்கைக்கு ஒரு ஞாயம் தானாக கிடைப்பதில்லை என்றாலும்,தொடர்ந்த தங்களது செயல்கள்தான் அதை அளிக்க இயலும்.சுதந்திரமாக இருக்கும் மனிதனால்தான் தன் இருத்தலுக்குண்டான பொறுப்பை ஏற்க இயலும்.இந்த அடிப்படையில் இயங்கும் செயல்பாடுகள் ,ஒட்டுமொத்தமான அவன் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை அளிக்கும்.மற்றவர் எண்ணங்களுக்கும் ,அவர்களுக்கும் தவிர்க்க முடியாத போராட்டம் இருந்து கொண்டே உள்ளது.ஒருவர் சுதந்திரம் ,மற்றவர் சுதந்திரத்தை அழுத்தி, அழித்து விட எத்தனிக்கிறது.

ஒரு அனாதையான மனிதன் வரம்புகளற்ற சுதந்திரம் பெற்றிருக்கிறான்.அவனுடைய பொறுப்புகளும் அதிகம்.அவனுடைய அவசிய தேவைகளுக்கு கூட அவனாகவே செயல் பட வேண்டி உள்ளது.(ஒரு சராசரி மனிதனுக்கு அவசிய தேவைகளுக்கு குடும்பம் பொறுப்பேற்கிறது,ஒழுக்க நெறிகள் வரையறுக்க பட்டு சுதந்திரம் எல்லைக்குள் கட்டமைக்க படுகிறது.) அநாதைகளோ தங்கள் morality என்பதை கூட தாங்களே வகுக்க வேண்டும். அவர்கள் தங்கள் நோக்கத்திற்கு உகந்த master morality என்பதை வகுத்து slave morality என்பதை தவிர்க்கும் கட்டாயத்துக்கு ஆட்படுகிறார்கள்.போலி மனசாட்சியை தவிர்க்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆட்படுகிறார்கள்.

ஒரு முரட்டு தகப்பனின் மகனான அந்தோணி, விவரம் தெரிந்த வயதில் அனாதையாக பட்டு ஒரு கிறிஸ்துவ பாதிரியால் ஆதரிக்க பட்டு ஓரளவு religious institution பாதிப்பில் ,அதுவும் பாதிரியாரின் மேல் உள்ள பக்தி என்ற ஒற்றை இலக்கில் பயணித்தாலும் ஆதார குணங்களை இழக்காதவன் அந்தோணி.

Typical Behaviours of an orphan-

1)Poor Self Regulation
2)Emotional Volatility.
3)Act on Impulse.
4)Immediate Urge for self-gratification.
5)Mixed Maturity levels.
6)Self parenting syndromes-Taking justice in their hands.
7)Learned Helplessness
8)Extreme Attention seeking.
9)Indiscriminate friendliness.
9)Absessive compulsive Tendencies.
10)Idiosynchrasies.


மேற்கூறிய எந்த விஷயங்களும் என் மூளையில் உதித்தவை அல்ல. இவையெல்லாம் பிரபல மெடிக்கல் journals இல் இருந்து post -orphanage behaviour பற்றி திரட்ட பட்ட சில points .

அந்தோணி ஒரு ஒழுங்கற்ற கோபகார தகப்பனுக்கு பிறந்து ஏழ்மையில் வாழ்ந்த போது இல்லாத பிரச்சினைகள், தகப்பன் தன்னை அடித்தவனை வெட்டி விட்டு தண்டனை பெற்று ,தாயையும் இழக்கும் போது ,அவன் trauma மற்றும் அநாதை நிலை ,பாதிரியாரால் படிப்பறிவின்றி , மத நம்பிக்கைகள் மட்டும் சொல்லி வளர்க்க பட்டு ஆதரிக்க பட்டாலும், அவன் அடிப்படை குணங்கள் மாறாமலே வாழும் ஒருவன். பாதிரியாரால் கூட அவன் அடிப்படை குணங்களை மாற்ற முடியாமல் ,பெயில் கொடுத்து போலீஸ் ஸ்டேஷன் போய் அடிக்கடி அழைத்து வந்து damage control தான் செய்ய முடிந்திருக்கிறது.

தனக்கென்று இலட்சியங்கள் இல்லாத அந்தோணி,பாதிரியாரின் லட்சியங்களை சுவீகரிக்கிறான்.. அது சார்ந்த கோட்பாடுகள் மட்டுமே ,அவன் master - morality என்பதை தீர்மானிக்கிறது.தொடர்ந்து தனக்கென்று அமைத்து கொண்ட உறவுகளை இழந்தோ,உறவுகள் சிதைந்தோ அவனின் மற்ற எல்லா ஆசைகளையும் தகர்க்கிறது.

poor self regulation and emotional volatility என்பது முதல் காட்சியில் இருந்தே வெளிபடுத்த படும். மற்ற கதாபாத்திரங்களின் வசனங்களும் அதையே நமக்கு சொல்லும். சிவாஜி அதை இளமையில் ஒரு விதமாகவும், நடு வயதில் ஒரு விதமாகவும், பணக்கார வயதான அருணில் வேறு விதமாகவும் வெளிப்படுத்தும் விதம் பிறகு விவரமாக அலச படும்.
தன் மகளிடம் கூட அவர் ஆசை brolier கோழி போல அவள் வளருவதே தான் தன் பாதிரி சார்ந்த விருப்பங்களை நிறைவேற்றவே ,அவளுக்கு மற்ற ஆசைகள் தவிர்க்க பட வேண்டும் என்று மகளின் விருப்பங்களை சாராத முரட்டு தனமான ஆதிக்க அன்புதான். ஊரில் அநியாயங்களை தட்டி கேட்பதில் சட்டத்தை கையில் எடுக்கும் புத்தி ,மகளுக்காக செய்யும் செயல்களிலும் வெளிப்பட்டு ,நினைத்ததை நினைத்த படி அப்பொழுதே செய்ய துடிக்கும் விளைவுகள் பாராத உணர்வெழுச்சி நிலை.மகள் தவறி விட்டாளே என்பதை விட கனவுகளை தகர்த்த கொடுமைதான் வாழைகளுக்கு யமனாகிறது.சில சமயம் அதீத புத்தியை காட்டி அதிசயிக்க வைத்தாலும், அப்பாவித்தனம் தொனிக்கும், சமயா சந்தர்ப்பம் தெரியாமல் எட்டி பார்க்கும் விளையாட்டு தனம், சவாலை ஜெயிக்க விரும்பும் (அல்லது ஜெயித்து விட்ட) அசட்டு தனம் கலந்த சவடால்கள், சிறு சிறு தற்காலிக வெற்றிகளில் இன்பம் காணும் mixed maturity,learned helplessness ,Idiosynchrasies எட்டி பார்க்கும் இடங்கள் ஏராளம்.

obsessive compulsive நிறைந்த தோள் தடவும் mannerism ,யாராவது ஒன்றை அழுத்தி சொல்லும் போது அதற்கு கூடுதல் அழுத்தம் கொடுப்பது (வரேன்டாடாடா )என இடது கை aggressive முரடனுக்கு இந்த படத்தில் நடிப்பிலும் , திரைக்கதை அமைப்பிலும் கொடுக்க பட்டிருக்கும் அற்புதமான psychology கொண்ட ஒத்திசைவு ,சிவாஜி இந்த பாத்திரத்தில் கூடு விட்டு கூடு பாய்ந்து ஒவ்வொரு அசைவிலும் நெளிவிலும் வெளிபடுத்தும் அதிசயத்தை எப்படி வியப்பது?

துளி கூட தன் நண்பனின் லட்சியங்களுக்கு,நம்பிக்கைக்கு,எதிர்காலத்துக்க ு உலை வைப்பதில் குற்ற உணர்ச்சி கொள்ளாமல், அவனை ஜெயித்து விட்ட தொனியில் சவால் விட்டு உலவும் அந்தோணியை எப்படி விவரிப்பது?

இந்த படம் வெளிவரும் போது நடிகர்திலகம் மாநகரம்,நகரம்,பேரூர்,சிற்றூர்,கிராமம்,குக்கிர ாமம் அனைத்திலும் முடிசூடா மன்னன். வசூல் சக்கர வர்த்தி. சூப்பர் ஸ்டார். அதனால் இரும்பு திரை, தெய்வ பிறவி காலம் போல doing justice to the role என்று சென்று விட முடியாது. ஒரு பாத்திரத்தை உள்வாங்கி,அதன் செயல்பாடுகள் தன்மைகளை நிர்ணயித்து ,வெளியீட்டு முறையில் பாத்திரத்தின் தன்மையும் வேறு படாமல் scene stealing ,scene capturing gestures ,ஸ்டைல்,எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் சில antics எல்லாவற்றையும் கலந்து கொடுத்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் வசீகரித்து ஈர்த்தே ஆக வேண்டும்.படம் classic வகை என்றால் அந்த class maintain பண்ண பட்டே ஆக வேண்டும். இந்த ரசவாதம் ஞான ஒளியில் நிகழ்ந்தது.

இடைவேளைக்கு பிறகு திரைக்கதை cat -mouse cold war ,ரசிகர்களை கட்டி வைத்து,அந்த பாத்திர தன்மைகள் நீர்க்காமலும் பார்த்து கொண்ட அதிசயமும் நிகழ்ந்தது.

நடிகர்திலகம் அழகு, ஈர்ப்பு,ஆண்மை,கம்பீரம்,காந்த பார்வையுடன் கச்சிதமான உடலமைப்பு கொண்டு ரசிகர்களை கட்டி போட்ட காலகட்டம். இந்த படத்தில் இளைஞனாக half pant ,ஒரு கண்ணிழந்த நடுத்தர வயது, முதிய வயது கனவான் அனைத்து தோற்றங்களிலும் அவ்வளவு வசீகரம் இந்த திராவிட மன்மதனிடம். இப்போது கூட ராகவேந்தர் போட்ட படங்களை கிட்டத்தட்ட அரை மணி வைத்த கண் வாங்காமல் ரசித்தேன்.உலகிலேயே மிக சிறந்த ஆண்மகனாக ஒரு தமிழன் இருந்ததில் எனக்கு பெருமையே.

நடிகர்திலகத்தின் பிரத்யேக திறமைகளை கொண்டு வரும் படி அமைந்த படங்களுள் ஒன்று ஞான ஒளி. உதாரணம் மனைவி இறந்த செய்தி தெரியாமல் அவர் சவ பெட்டி செய்வதில் மும்முரமாக , பாதிரி படிப்படியாக ஏழு கேள்விகளில் முழு விஷயம் விளங்கும் படி செய்வார்.முதல் நிலை சந்தோசம் (குழந்தை பிறந்ததில்),இரண்டாவது குறை(தான் அருகில் இல்லாதது),மூன்றாவது மனைவியின் உடல் நிலை பற்றி சிறிய சந்தேகம், நான்காவது ஏதோ நடந்து விட்டதோ என்ற குழப்பம், ஐந்தாவதில் பாதிரி ஏதோ மறைக்கிறார் என்ற ஐயம் கலந்த வருத்தம், ஆறாவது நிலை நடந்ததை ஜீரணித்து உள்வாங்கும் பிரமையான நிலை, ஏழாவது துக்கத்தை உணர்ந்து கலங்கும் துடிக்கும் நிலை .இவையில் மற்ற நடிகர்களால் முதல், இறுதி ஆகியவற்றுக்குத்தான் முகபாவம் காட்டியிருக்க முடியுமே தவிர படி படியாக குறுகிய தொடர்ச்சியான கால நிலையில் ஏழு வித துரித மாற்ற பாவங்கள்!!!! குறித்து கொள்ளுங்கள்- கடவுள் தானே பூமிக்கு வந்து முயன்றாலும் முடியாது.

அந்தோணியின் rawness அந்த காதல் காட்சிகளிலேயே பளிச்சிடும். முதலிரவில் explicit ஆக திரும்பி நிற்க சொல்லி ரசிப்பது அந்த பாத்திரத்தின் ஆதார குணங்களுடன் இணைந்த காம வெளியீடு.சிறு சிறு வெளியீடுகளில் பின்னுவார். ராணியை திட்டி கொண்டே தொடர்ந்து வரும் போது,சர்ச்சுக்கு வருபவர் ஒருவருக்கு மிகையான சால்ஜாப்பு சலாம் போடுவதை சொல்லலாம்.

நான் பார்த்த உக்கிர ஆக்ரோஷ காட்சிகளில் காவல் தெய்வத்திற்கு அடுத்து இந்த படம்தான். கட்டு படுத்த படும் போது எட்றா என்று பாய யத்தனிப்புடன், கடைசியில் எதையும் ஏற்க முடியாத இயலாமையில் வாழைகளை வெட்டி சாய்க்கும் உக்கிரத்திற்கு இணையானதை இந்திய திரை கண்டதில்லை.

பாதிரி இறந்து கிடக்கும் வேளையிலும் , தப்பி போக முயலும் தன்னிடம் நண்பன் துப்பாக்கி நீட்டும் போது, நான்தான் குண்டை எடுத்துட்டேனே என்று குதூகல மனநிலையில் பேசும் கட்டம் இந்த பாத்திரத்தின் idiosynchrasy மனநிலையும் காட்டி ரசிகர்களையும் வசீகரிக்க முடியும் என்பதற்கு உதாரணம். தன்னிடம் இவ்வளவு உரிமையும் அக்கறையும் மிகுந்த நண்பனுக்கு ,தான் தப்பி சென்று இழைத்த துரோகத்தை பற்றிய சிறு மனசாட்சி தொந்தரவு கூட இன்றி, தன்னை திரும்ப பிடிக்க அலைவதில்,இறந்து விட்டதை நினைத்த மகளை உயிரோடு கண்டும் பேச முடியாத நிலைக்கு தன்னிரக்கம் கொண்டு, முடிந்தால் பிடித்து பார் என்ற சவாலை விட்டு சிறு சிறு தற்காலிக வெற்றிகளையும் explicit ஆகவே மகிழ்ந்து ரசிப்பார்.

இந்த மனநிலை நான் முன்னர் குறிப்பிட்ட mixed maturity கொண்ட idiosynchrasy வகை பட்டது.நடிகர்திலகம் நண்பனின் சந்திப்பு காட்சிகளில் ரசிகர்களை குதிக்க வைப்பார். சாத்துக்குடி பிழியும் காட்சியில் ,திடீரென்று எதிர்பாராமல் கண்ணாடியை உருவுவதில்,கணநேர கோபம் கலந்த ஆச்சர்யத்தை மீறி ,ஒரு விளையாட்டு தனத்துடன் தனது பார்வை திறனை வெளிபடுத்துவதாகட்டும்,ரேகைக்காக டம்ளர் மறைக்கும் நண்பனுடன் அதை குத்தி கையுறையை கழற்றும் காட்சிகள் பாத்திர தன்மை கெடாமல் சுவாரஸ்யம் கூட்டுவதற்கு உதாரணங்கள். லாரென்ஸ் தன்னை வெளியேற விடாமல் trap பண்ணி விட அவர் பேசும் monologue ஒரு வேதனை கூடிய விரக்தி,மிஞ்சி நிற்கும் சவடால் தன்மை, ஒரு uneasy sensation (நம்பிக்கை குலைவு), அத்தனையும் வெளிப்படும் உரத்து. ஆனால் அதனிடையிலும் அந்த பாத்திரம் அத்தனை தீவிரத்தின் நடுவிலும் சொல்லும் நல்ல வேளை பாதர் நீங்க இப்ப உயிரோட இல்லை .....

மகள் தேடி வந்த பரபரப்பில் மேரி என்று excite ஆகி தன்னிலை உணர்ந்து சாதாரணமாய் மேரி என்று மாற்றும் தன்மை,தன் மகளிடம் அடைந்த ஏமாற்றத்தை சொல்லி,அவளை குத்தி விட்டோமோ என்று ஆறுதல் படுத்தும் இடம், அவசர அவசரமாய் இருப்பதையெல்லாம் அள்ளி எடுத்து fridge கதவை உதைத்து சாத்தும் இன்ப அலைவு,தன்னுடைய பேத்திககாவது எல்லாம் சிறப்பாக செய்ய விழையும் தொண்டை அடைக்க கமரும் வசன வெளிப்பாடு,வேண்டாம்மா வயசாயிடுச்சு என்ற இனியும் ஓடி அலைய முடியாத விரக்தி வெளிப்பாடு என்று மகளை சந்திக்கும் கட்டத்தில் நடிகர்திலகம் விஸ்வரூபம் எடுப்பார்.

இந்த படத்தை பற்றி இன்னும் எவ்வளவோ எழுத கைகள் துடித்து கொண்டே உள்ளது. பிறகு ஒரு நாள் ஒவ்வொரு கணம்,காட்சியையும் விளக்கி எழுதுவேன் என்று உறுதி தந்து இப்போது விடை பெறுகிறேன்.

sivaa
12th March 2018, 07:31 PM
vanilla .v

1. மனோகரா
2. உயர்ந்தமனிதன்
3. பாகப்பிரிவினை
4. தூக்கு தூக்கி
5. குங்குமம்...
6. வணங்காமுடி
7. வளர்பிறை
8. இருவர் உள்ளம்
9. மக்களைப் பெற்ற மகராசி
10. தங்கைக்காக
11. சொர்க்கம்
12. தேனும் பாலும்
13. காவேரி
14.பாபு
15.ராஜா
16. ஞானஒளி
17. குலமகள் ராதை
18. பாலும் பழமும்
19. பாசமலர்
20. உத்தம புத்திரன்
இவையெல்லாம் என்ன தெரியுமா?
11:03:1972 ஞானஒளி வெளியான நாளிலிருந்து 25:04:1972 வரை 45 நாட்களுக்குள் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில், 80% மேற்பட்ட 38 அரங்குகளில் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிய நடிகர்திலகத்தின் மறு வெளியீட்டுப் படங்களின் பட்டியல்.
சென்னை அதன் நகர்ப்புறம் மட்டுமல்லாது டூரிங் கொட்டகையிலும் அய்யனின் பழைய படங்கள் திரையிடப்பட்டு "எங்கெங்கு காணிணும் சிவாஜியடா..." அன்று வசூல் சுனாமினையே ஏற்படுத்தி இருக்கிறது, 1972 ஆமாண்டு...
இவையெல்லாம், தேர்தலில் வென்றவர்கள் மட்டுமே சினிமாவிலும் ஜெயித்திருக்க முடியும் என்று கண்மூடித் தனமாக நம்பும் இன்றைய ஊடகங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை...
பகிர்வோம்... தெரியப்படுத்துவோம்...
ஆதாரத்திற்கு பின்னிணைப்பாக உள்ள 'ஞானஒளி' படத்தின் விளம்பரம் காண்க!.


https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/29179023_442107342892233_6969957983566855701_n.jpg ?oh=7474bde0ecb64130494a6a0eeb29ad98&oe=5B42B448

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/29178106_442107296225571_7197795044721061990_n.jpg ?oh=d25ab9a6706f68effe9464989c630232&oe=5B48CC56

courtesy net

sivaa
12th March 2018, 07:34 PM
sekar.p


https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/29063667_1635329799917237_3456537715011485696_n.jp g?oh=375cb44eb6f19845fb9254e88d5c62ec&oe=5B05639C


courtesy net

sivaa
12th March 2018, 07:43 PM
Usha R

மேலே பதிவு செய்யப்பட்டுள்ள தினமலர் கட்டுரை தெளிவாக நம் பார்வைக்கு.

பாசமும், நேசமும் நிறைந்த குடும்பத் தலைவர் சிவாஜி!
சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் அவர்கள்
மூன்றாம் பிறை, கிழக்கு வாசல், இதயம், பார்த்திபன் கனவு, எம் மகன் போன்ற பல வெற்றிப் படங்களை தயாரித்தவரும், மணிரத்தினம், கதிர், செய்யாறு ரவி, கரு.பழனியப்பா, திருமுருகன், கண்ணன், பத்ரி வெங்கட் போன்ற பல இயக்குனர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரனை, தமிழில் அறிமுகப்படுத்தியவரும், "ஆனந்தம், இதயம்' போன்ற பல, மெகா, "டிவி ' தொடர்களையும் தயாரித்தவருமான பிரபல திரைப்படத் தயாரிப்பாளர், சத்ய ஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பற்றி, சுவாரசியமான, பசுமையான விஷயங்களை, நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்:
பிரபு, ராம்குமார் போல, நானும் சிவாஜி கணேசனை ,"அப்பா' என்றே அழைப்பேன். அவ்வளவு நெருக்கமான பழக்கம். நடிப்பைத் தவிர, அவர் அறிந்த இரு விஷயங்கள், பாசமும், நேசமும் தான்!
எங்கள் குடும்பத்திற்கும், சிவாஜி குடும்பத்திற்கும் மிகவும் நெருங்கிய தொடர்பு உண்டு. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் மனைவி, டி.ஏ.மதுரத்தின் இளைய சகோதரி தான், என் அம்மா, டி.ஏ.பட்டம்மாள். இளம் நாடக நடிகராக இருக்கும் போதிலிருந்தே, சிவாஜிக்கு என் அம்மாவிடம் மிகுந்த பாசம். "பட்டு' என்று, அம்மாவை பாசமாக, சகோதரர் என்ற உரிமையோடு அழைப்பார்.
என் தந்தை, டி.கோவிந்தராஜும், வீனஸ் கிருஷ்ணமூர்த்தியும் இணைந்து, வீனஸ் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து, ஸ்ரீதரின் கதை, வசனத்தில், "அமர தீபம்' (சிவாஜி, பத்மினி) என்ற படத்தை தயாரித்தனர். அது, மிகப்பெரிய வெற்றிப் படமானது. தொடர்ந்து என் தந்தை தயாரித்த, "உத்தம புத்திரன்' சிவாஜி, இரு வேடங்களில் நடித்த முதல் படம். அப்படமும்,பெரிய வெற்றியைப் பெற்றது. நட்பு ரீதியாகவும், தொழில் ரீதியாகவும், சிவாஜிக்கும், எங்கள் குடும்பத்திற்கும் நெருக்கமான உறவு, மேலும் வலுப்பட்டது.
அரை நிக்கர் அணியும் பருவத்திலிருந்தே, வாரத்திற்கு ஒரு முறையாவது சிவாஜி வீட்டுக்கு சென்று, அன்று முழுவதும் தங்கி இருப்பேன். சிவாஜிக்கு, தோட்டமும், பண்ணை வீடும் ராமாவரத்தில் இருந்தது. ஞாயிற்றுக் கிழமைகளில் ராம்குமார், பிரபு, கிரி, முரளி, மற்றும் நெருங்கிய உறவினர்களின் மகன்கள், நான் எல்லாரும் ஒன்றாக இருப்போம்.
தோட்டத்தில் பெரிய பம்ப் செட்டு போட்டு, குற்றாலம் அருவி போல தண்ணீர் கொட்டும். அங்கு, ஆசை தீர எல்லாரும் குளிப்போம். சில சமயம், சிவாஜியும் எங்களுடன் சேர்ந்து, மகிழ்ச்சியாக குளிப்பார். தோட்டத்தில், அவர் குதிரை சவாரி செய்வார். டார்கெட் வைத்து, துப்பாக்கி சுடுவார். குறிபார்த்து டார்கெட்டை சுடுவதில், அவர், "எக்ஸ்பர்ட்!'
நான் சினிமாவிற்கு வர வேண்டாம் வேறு தொழில் செய்ய வேண்டும் என்பதற்காக, மேனேஜ்மென்ட் படிக்க வேண்டும் என்று, என் தந்தை, என்னை எம்.பி.ஏ., படிக்க, அமெரிக்கா அனுப்பி வைத்தார். ஆனால், எம்.பி.ஏ., படித்து முடித்து, இந்தியா திரும்பியதும், நான் சினிமாத் துறையிலேயே சேர்ந்தேன்.
எம்.ஜி.ஆருடன் நெருக்கமாக பணிபுரிந்தவரும், முன்னாள் தமிழக அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பனின் மூத்த மகள் செல்வி தான் என் மனைவி. என் தந்தை, வீனஸ் கோவிந்தராஜ் மற்றும் ஆர்.எம்.வீ., இருவரும் நல்ல நண்பர்கள். பெரியவர்கள் பார்த்து, எங்கள் திருமணத்தை நிச்சயம் செய்தனர்.
"நீங்க கண்டிப்பாக வர வேண்டும்...' என்று, சிவாஜியிடம் நான் கேட்டுக்கொண்டதின் பேரில், அவர் பல ஆண்டுகள் கழித்து, என் மாமனார் வீட்டுக்கு வந்தார். என் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில், சிவாஜியும், எம்.ஜி.ஆரும் அருகருகே அமர்ந்து, நீண்ட நேரம் மனம் விட்டுப் பேசினர்.
"நான் மாப்பிள்ளை சைடு' என்று சிவாஜியும், "நான் பெண் வீட்டு சைடு' என்று எம்.ஜி.ஆரும் அறிவித்தது, மேலும், இந்த நிகழ்ச்சியை கலகலப்பாக்கியது. இருவரும் நிகழ்ச்சி முழுவதும் இருந்து, எங்களை கவுரவித்தனர்.
சிவாஜி அமெரிக்கா சென்றிருந்த போது, கலைவாணரின் மகளும், என் சகோதரியுமான கஸ்தூரி கிருஷ்ணன் வீட்டில் தங்கினார். அங்கு, தனக்கு கிடைத்த சுதந்திரத்தை ரொம்பவும், "என்ஜாய்' செய்தார். சினிமா தியேட்டரில், மக்களோடு மக்களாக க்யூ வரிசையில் நின்று, டிக்கட் வாங்கி உள்ளே சென்றார். ஷாப்பிங் மாலில், "டிராலி'யில் பொருட்களை வைத்து தள்ளிக் கொண்டு வந்தார். இது பற்றி, சிவாஜி என்னிடம் சொல்லும் போது, "இதெல்லாம் மெட்ராசிலே செய்ய முடியுமா? அங்கு பலருக்கு நம்மை தெரியாதுங்கிறதும் ஒரு சுகம் தானேடா' என்றார்.
எங்கள் தயாரிப்பு நிறுவனம் சார்பில், "புதிய வானம்' என்ற படத்திற்காக, ஸ்கிரிப்டை ஓ.கே., செய்தோம். அதில், ஒரு பவர் புல்லான போலீஸ் அதிகாரி கேரக்டர், அதை சிவாஜி நடித்தால் நன்றாக இருக்கும் என்று கருதினோம். சிவாஜி ஒப்புக் கொள்வாரா? இயக்குனர் ஆர்.வி.உதயகுமாரும், நானும் அன்னை இல்லம் சென்று, அவரிடம் கதையை சொன்னோம்.
அவருக்கு அந்த கதாபாத்திரம் பிடித்துப் போனதால், ஓ.கே., சொன்னார். "நான் உங்களுக்குப் படம் பண்ணினால், எம்.ஜி.ஆர்., ஏதாவது நினைப்பாரா?' என்றார். "மாமா (ஆர்.எம்.வீ.,) எம்.ஜி.ஆரிடம் சொல்லியிருப்பார்...' என்றேன்.
சிவாஜி, சத்யராஜ், ரூபினி, கவுதமி படத்தில் முக்கிய ஸ்டார்கள். சிவாஜி படப்பிடிப்பிற்கு எப்போதும் சரியான நேரத்திற்கு வருவார் என்பது, திரைப்படத் துறையில் இருக்கும் எல்லாருக்கும் தெரியும். ஆனாலும், அதை நேரில் பார்க்கும் போது, தனி த்ரில் தான்! படத்தில் நடிக்க சிவாஜி போட்ட ஒரே கண்டிஷன், "காலை ஏழு மணிக்கு படப்பிடிப்பு ஆரம்பிக்க வேண்டும். இரண்டு மணிக்கு(மதியம்) என்னை விட்டுடணும். அவுட்டோரிலேன்னா, கொஞ்சம் லேட்டானாலும் பரவாயில்லை...'
வாஹினி ஸ்டூடியோவில் பெரிய செட் போட்டிருந்தோம். 7.00 மணிக்கு படப்பிடிப்பு என்பதால், அவசரமாக கிளம்பி, 7.00 மணிக்குள் அங்கு போய் சேர்ந்தேன். முழு காஸ்ட்யூம் அணிந்து, மேக்-அப் முடிந்து, 6.45 மணிக்கே அங்கு வந்து சேர்ந்து, படப்பிடிப்பு தளம் பூட்டி இருந்ததால், வெளியே ஒரு சேரில் உட்கார்ந்து கொண்டிருந்தார் சிவாஜி.
சிவாஜி நடிப்பதை, அருகே இருந்து பார்ப்பது, பெரிய பாக்கியம். அவரிடமிருந்து, ஒவ்வொரு நாளும் நிறைய விஷயங்கள் கற்றுக் கொள்ளலாம்.
நடிகர் திலகம் காங்கிரசிலிருந்து விலகி, சொந்தமாக ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்தார். தேர்தலின் போது, ஓட்டு சேகரிக்க தமிழகத்தில் மூலை முடுக்கெல்லாம் பயணம் செய்தார். நிறைய அலைச்சலுக்குப் பின், தன் சொந்த ஊரான சூரக்கோட்டைக்கு வந்தார். அவரை சந்திக்க, அங்கு சென்றேன்.
"ஐயா மாடியில் இருங்காங்க...' என்றனர். மாடியில் ஒரு உதவியாளர் அவருக்கு கை, கால் பிடித்துவிட்டுக் கொண்டிருந்தார். அவரை போகச் சொல்லி விட்டு, நான் இதமாக அவருக்கு பிடித்து விட்டேன். "உள் கிராமங்களிலே ஜாக்கெட் கூட அணியாமல், புடவை மட்டும் உடுத்தி, பாவம் ரொம்ப கஷ்டப்படுறாங்கடா... எவ்வளவு ஏழ்மை, பார்த்தாலே கஷ்டமாக இருந்தது...' என்று சொல்லி, அவர்களுக்காக உண்மையாக வருந்தினார். அதை, என்னால் உணர முடிந்தது.
சிவாஜி, அப்போலோ மருத்துவமனையில் இறந்து விட்டார் என்ற செய்தி அறிந்து, அதிர்ச்சி அடைந்தேன். உடனே, ராம்குமாரை தொடர்பு கொண்டேன். "தியாகு... நீ இப்போ வீட்டுக்கு வராதே. எக்கச்சக்கமான கூட்டம். போலீஸ் பந்தோபஸ்து போட்டிருக்காங்க. நீ நேரே அப்போலோ போயிடு. சிவாஜி உடலை அங்கிருந்து வீட்டுக்கு எடுத்து வருகிற பொறுப்பை, நீ எடுத்துக்கோ. ஜாக்கிரதை...' என்றார் ராம்குமார்.
ஆம்புலன்ஸ் வண்டி வந்ததும், சிவாஜியை அதில் ஏற்றி, தி.நகர் போக் ரோட்டில் உள்ள, அன்னை இல்லத்திற்கு எடுத்து சென்றோம்.
திரை உலகில், அவர் செய்த சாதனைகள், பாசமிகு குடும்பத் தலைவரான அவர் வாழ்ந்த வாழ்க்கை, அவருடன் நெருங்கி பழகியது எல்லாம், என் மனத் திரையில் ஓடியது. அவருடன் இறுதியாக இருந்த சில நிமிடங்கள், என் வாழ்நாளில் மறக்க முடியாது.

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/29133440_2047500582176472_1196346541065679887_n.jp g?oh=544315ff5fc077f3a1ed8f3ae574c3f6&oe=5B08B2DF (https://www.facebook.com/photo.php?fbid=2047500582176472&set=pcb.616074708743609&type=3&ifg=1)


courtesy nadigarthilagam visirigal

RAGHAVENDRA
13th March 2018, 07:04 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/29177225_1725238060860192_6099251222752002048_n.jp g?_nc_eui2=v1%3AAeHlw5K7QMPjs6LiuhTyHdxQIUJihuOH41 Nvz4be_Wauv6PIV_9WyBiv_GHIwRQzQMjqUEkJHQYMfxAjB9iF r7vkcZMCO9_aNiGBmeQBrTfuXA&oh=07f12c632adc8dfb2cfa9816359c0fde&oe=5B355192

RAGHAVENDRA
13th March 2018, 07:05 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/29133207_1725247307525934_2863972282752040960_n.jp g?_nc_eui2=v1%3AAeGWSbAnxQ1gG8CY6bxNv3VrFoQPFih32b aZ_zZ2dqSXf--lklnXSP4bBAGIBEFhDkofe9od3qA-Kc5z3YevV4AqnjcsG0MdlDaDn-2pUWMU0A&oh=74f5420ceb2571a274994186153e0f32&oe=5B4A3293

RAGHAVENDRA
13th March 2018, 07:07 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/29177245_1724976457553019_6588173162809131008_n.jp g?_nc_eui2=v1%3AAeEEXKQae4Px-V8RskOl-Sk5s39zo4NsoWHX7G89Q6_LzmvTGR4eGEKTwbz-zHxdxHiqN_xAVkTn2lWRLF33urb4mpuQpWowOc0edjrm_8dPwQ&oh=22051b035730d494233e7bb3b258dcc2&oe=5B052D0D

Sivaji Ganesan – Definition of Style 41



தமிழ்த் தாய் தலைநிமிர்ந்து சில விஷயங்களில் கர்வத்தோடு புன்னகை புரிகிறாள் என்றால் அதில் நிச்சயம் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் அங்கம் வகிப்பார். தமிழ் மொழி உள்ளவரை, நல்ல கலை ரசிகன் உள்ளவரை நடிகர் திலகத்தின் புகழ் நிலைத்து நீடித்திருக்கும்.

இறைவனால் படைக்கப்பட்ட ஓர் அவதார புருஷன் நடிகர் திலகம். இறுதி மூச்சு வரை அவருடைய கலை அவரை விட்டுப் பிரியவில்லை. அதே போல் அவர் போனவுடன் அவருடனேயே அந்தக் கலையும் பறந்து விட்டது.

இத்தொடரைப் பொறுத்தமட்டில் இதுவரை காட்சிகளுக்கே விளக்கங்கள் ஆய்வுரைகள் இடம் பெற்று வந்தன. ஆனால் ஒரு நிழற்படத்துக்கே ஒரு பெரிய வியாக்கியானத்தை எழுதும் அளவிற்கு அவருடைய முகபாவம் அமைந்துள்ளது என்றால் அது இறையருளால் அவருக்குக் கிடைத்த வரப்பிரசாதமான நடிப்பு என்னும் கலையன்றோ.

ஆம். இன்று இத்தொடரில் இடம் பெறுவது ஓர் நிழற்படத்திற்கான விளக்கவுரை. கண்ணிலே கலைவண்ணம் கண்ட காவிய நாயகனின் முகமும் அதில் பாவனையும் அவருடைய காலப்பிரமாணத்தை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை என்பதை நிரூபிக்கும் அற்புத நிழற்படம்.

1992ம் ஆண்டில் அவருடைய இந்த உயிரோவியமான நிழற்படம் நம்மை இந்த அளவிற்கு பாதிக்கிறதென்றால் இதை என்னென்பது.

இது வெறும் நிழற்படமல்ல. ஆயிரம் கதை கூறும் அஜந்தா ஓவியமாய் காலங்களைக் கடந்து நிற்கும் வல்லமை பெற்றது.

ஒரு மருத்துவமனையின் ஊழியர்கள் இருவர் இறந்து கிடக்கின்றனர். இரண்டுமே வெவ்வேறு இடங்களில் கிடப்பதால் காவல் எல்லை குறுக்கிட காவல் அதிகாரிகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது.

மரணமான இரு ஊழியர்களைப் பற்றி கீர்த்தி விசாரிக்க ஒரு ஊழியர் வலியமுன் வந்து அந்த மருத்துவமனையின் சில மர்மங்களை அவரிடம் கூறுகிறான். அந்த சாட்சியை நவீன் கடத்தி வந்து வலுக்கட்டாயமாக பொய் சொல்ல வைக்க முயற்சிக்கிறார். ஆனால் அதற்குள் விஷயம் தெரிந்து கீர்த்தி அவரை விடுவித்து அழைத்துச் செல்கிறார்.

கீர்த்தி மற்றும் நவீன் ஆகிய இரு காவல் அதிகாரிகளுக்கும் இதனால் பகை உணர்வு தலைதூக்குகிறது.

ஒரு கட்டத்தில் காவல் துறையில் நேர்மையாக பணியாற்றுவதற்கு ஏற்படும் இடையூறுகளால் கீர்த்தி மனம் நோகிறார். தன் காவல் பணியை ராஜினாமா செய்கிறார். ஆனால் மருத்துவமனையில் உள்ள மர்மத்தை வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார். அந்த மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர் மோனா அவருக்கு உதவுவதாக கூறுகிறார். இதற்கிடையில் கீர்த்தியின் நண்பன் அவரை டைகர் சதுர்வேதி என்கிற பிரபல வழக்கறிஞரிடம் அறிமுகப்படுத்துகிறான். டைகர் சதுர்வேதி மிகப் பெரிய வக்கீல், மிகப் பெரும் அறிவாளி. திறமைசாலி. அவரிடம் ஒப்ப்டைத்தாலே நிச்சயம் உண்மை வெளிவரும் எனக்கூறுகிறான் கீர்த்தியின் நண்பன்.

டைகர் சதுர்வேதி கீர்த்தியை வரவேற்று ஆறுதல் கூறுகிறார். மருத்துவமனை ஊழியர்கள் மரணம் பற்றிய விவரங்களை கேட்டறிந்து மேற்கொண்டு அதைத் தான் பார்த்துக்கொள்வதாகக் கூறி அவனை பம்பாய்க்கு அனுப்புகிறார்.

மருத்துவமனையில் மோனா சந்திக்கும் சில நிகழ்வுகள் அவளிடம் பாதிப்பை ஏற்படுத்த, ஆர்ச் பிஷப்பிற்கு தகவல் தெரிவிக்கிறாள். ஆர்ச் பிஷப்பும் டாக்டர் ராஜசேகர் அவர்களை நியமித்து மருத்துவமனையில் நடைபெறும் மர்ம விஷயங்களை கண்காணித்து அனுப்ப ஆணையிடுகிறார். அதன் பேரில் மருத்துவ மனைக்கு வரும் டாக்டர் ராஜசேகர் மோனாவிடம் கலந்துரையாடுகிறார். டாக்டர் ராஜசேகர் கணக்காளரும் கூட என்பதால் கணக்கு வழக்குகளில் எங்கே அவர் தவறுகளைக் கண்டுபிடித்து விடுவாரோ என்ற ஐயம் சிலருக்கு ஏற்படுகிறது. குறிப்பாக டாக்டர் ஜான்சனுக்கு இவருடைய வரவு கிலியை ஏற்படுத்துகிறது. தன் மேலிடமான ரத்தினசாமியிடம் தகவல் தெரிவிக்கிறார். இவர்கள் மிகவும் தந்திரமாக இதில் டாக்டர் மோனாவை நுழைத்து விடுகின்றனர். டாக்டர் ராஜசேகர் கொலை செய்யப்படுகிறார்.

மருத்துவமனை ஊழியர்களைக் கொன்றது யார்.
டாக்டர் ராஜசேகர் கொல்லப்பட்டாரா
அப்படியானால் அவரைக் கொன்றது யார்.
மருத்துவமனையில் என்ன மர்ரம் இருந்தது.
இவற்றிற்கெல்லாம் படம் பார்த்து விடை தெரிந்து கொள்ளலாம்.

ஒரு கட்டத்தில் திடீரென சதுர்வேதியின் உடல் நலம் பாதிக்கப்படுகிறது. லேசான அளவில் மாரடைப்பு ஏற்படுகிறது. டாக்டர் மோனா அவரை கவனித்துக் கொள்கிறார். சிகிச்சையின் ஒரு பகுதியாக ஊசி செலுத்த முற்படும் போது சதுர்வேதி வேண்டாம் என முரண்டு பிடிக்கிறார்.

இரும்பு மனம் கொண்ட சதுர்வேதியின் நெஞ்சத்தை அசைத்துப் பார்க்கிறார் டாக்டர் மோனா. ஊசி செலுத்தும் போது, நான் உங்கள் மகளாக இருந்தால் ஊசி போட மறுப்பீர்களா என மோனா கேட்க சதுர்வேதியால் ஒன்றும் பேசமுடியவில்லை. காரணம் சதுர்வேதியும் அவர் மனைவி லக்ஷ்மியும் சிறுவயதிலேயே தங்கள் குழந்தையை பறிகொடுத்து விட்டிருந்த படியால் இது அவரை அசைத்து விடுகிறது. மோனாவின் வார்த்தை அவருக்குள் அவருடைய மகளின் நினைவை தூண்டி விடுகிறது. பாசத்தால் உருகும் சதுர்வேதி, டாக்டர் மோனாவின் முகத்தைப் பார்க்கிறார். அதில் அவருக்கு தன் மகளை இழந்த துக்கம் மேலிடுகிறது. அதில் அவளுடைய வளர்ந்த மகளாய் மோனா காட்சி தருகிறாள். மகளின் நினைவால் துயருறுவதா அல்லது மோனாவின் ஆறுதலால் மகிழ்வுறுவதா என தடுமாறுகிறார் சதுர்வேதி. காயத்ரி மந்திரம் சொல்லியே என்னை கவுத்துட்டியேம்மா என அன்போடு அவளிடம் உருகுகிறார் சதுர்வேதி. காயத்ரி அவருடைய மகளின் பெயராகும். அவருடைய முகம் நெகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீரைப் பெருக்குகிறது. மோனாவைத் தன் மகளாகவே பாவித்து விடுகிறார். லக்ஷ்மியும் அவரைப் போலவே மோனாவிடம் தங்கள் மனதைப் பறிகொடுத்து அவளைத் தங்களுடைய மகளாக பாவிக்கிறார்.

டைகர் சதுர்வேதியாக நடிகர் திலகம், காவல் அதிகாரி கீர்த்தியாக இளைய திலகம் பிரபு, சதுர்வேதியின் மனைவி லக்ஷ்மியாக ஸ்ரீவித்யா, டாக்டர் மோனாவாக ராமாயணம் புகழ், முன்னாள் நாடுமன்ற உறுப்பினர் தீபிகா, டாக்டர் ராஜசேகராக சரத்பாபு, காவல் அதிகாரி நவீனாக கேப்டன் ராஜ், ஜான்சனாக நாசர், கீர்த்தியின் நண்பனாக ஜனகராஜ் மற்றும் இன்னும் பலர் நடித்துள்ளனர்.

இநத் காட்சியில் நடிகர் திலகத்தின் முகத்தில் ஒரே சமயத்தில் சந்தோஷமும் சோகமும் பிரதிபலிப்பதை எடுத்துக்காட்டுவதே இணைக்க்ப்பட்டுள்ள நிழற்படம். எப்பேர்ப்பட்ட கலைஞன். ஒரு முகத்தில் தான் எத்தனை முகபாவம்..

இப்போது முதல் பாராவை மீண்டும் படியுங்கள்.

RAGHAVENDRA
13th March 2018, 07:13 AM
கோபால்,
மீண்டும் கலக்கல்., அருமையான Analysis. அந்தோணி பாத்திரத்தை மிக நன்றாக அலசியிருக்கிறீர்கள். அந்தோணி அருணாக Transform ஆகும் போது Psychological Transformation கூடவே ஏற்படுவதை உருவகப்படுத்தி எப்படி வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதற்கு ஒரு Theory உருவாக்கி அதில் தன்னுடைய தனித்துவத்தையும் கொண்டு வந்து ஒரு கல்லில் பல மாங்காய் அடித்திருக்கிறார். No Actor in the Entire Univeerse Ever can conceive such an exemplary performance except the one and only NADIGAR THILAGAM and Gnana Oli is the Prime evidence.. Hats off to you

RAGHAVENDRA
14th March 2018, 06:52 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/29133869_1726372684080063_1837799034031439872_n.jp g?oh=a9109817f51d9c6fe71bf80b106a9fc6&oe=5B4228B4