PDA

View Full Version : Old Relay



Pages : 1 2 3 4 5 6 7 8 [9] 10 11 12 13

chinnakkannan
21st August 2016, 11:36 AM
தேவனை தேடி சென்றேன் -
தேவியுடன் அவனிருந்தான்
வீணையுடன் நானிருந்தேன் ,
விதியை எண்ணி பாடுகின்றேன் !

சொக்கருடன் மீனாட்சி

NOV
21st August 2016, 11:42 AM
அழுக்கு மூட்ட மீனாட்சி
மூஞ்ச கழுவி நாளாச்சி
ஊத்த பல்ல விளக்காம
சோத்த தின்னுது காமாட்சி

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
21st August 2016, 12:01 PM
கோனாட்சி பல்லவர் தம் குடி கொண்ட
காஞ்சி தன்னில் காமாட்சி என்ற பெயர் எனக்கு
கொடுங்கோலாட்சி தனை அழிக்கும் மாரியம்மன் என்ற பெயர்
கொண்டபடி காட்சி

NOV
21st August 2016, 03:58 PM
காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே
கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி

chinnakkannan
21st August 2016, 05:34 PM
அல்லித் தண்டு போலவே துள்ளி ஆடும் மேனியை
வெள்ளி நிலா அள்ளிக் கொண்டதோ
அதில் புள்ளி

NOV
21st August 2016, 05:56 PM
கொல்லவரும் வேங்கைக்கு மான் வேண்டுமா புள்ளி மான் வேண்டுமா
குயிலுக்கு வான்பருந்து இணையாகுமா நல்ல

chinnakkannan
21st August 2016, 10:43 PM
நல்ல நாள்பார்க்கவோ நேரம் பார்த்தே பூமாலை சூட
சம்மதம்

rajraj
22nd August 2016, 04:01 AM
sammadhamaa sammadhamaa naan ungaL kooda vara

chinnakkannan
22nd August 2016, 10:10 AM
வரச் சொல்லடி... அவனை
வரச் சொல்லடி... அந்தி மாலைதனில்
அவனை வரச் சொல்லடி
என் வாயார ஒரு முத்தம்

NOV
22nd August 2016, 10:12 AM
சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து
சேர்ந்திடக் கண்டேனே
செவ்வானம் கடலினிலே

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
22nd August 2016, 10:23 AM
ஆழ்கடலில் தத்தளித்து நானெடுத்த முத்து ஒன்றை
விதி அவன் பறித்தது ஏன் ஏன் உற்ச்சவத்து சிலை
இதன் பூச்சரமும் உதிர்ந்தது

NOV
22nd August 2016, 10:32 AM
விட்டுப் போனா உதிர்ந்து போகும் வாசனை ரோசா
ஒன்ன நம்பி நெத்தியிலே பொட்டு வச்சேன் மத்தியிலே

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
22nd August 2016, 10:41 AM
மேல வானம் கீழ பூமி
மத்தியில் உத்தமவில்லன்
மத்தியில் உத்தமவில்லன்
அரிதாரம் பூசும் சாமி

NOV
22nd August 2016, 10:46 AM
சோதனைமேல் சோதனை போதுமடா சாமி
வேதனைதான் வாழ்க்கையென்றால் தாங்காது

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
22nd August 2016, 11:32 AM
உண்டான காயம் யாவும் தன்னாலே ஆறிப் போஅகும்
மாயம் என்ன பொன்மானே பொன்மானே
என்ன காயம் ஆனா போதும் என் மேனி தாங்கிக் கொள்ளும்
உந்தன் மேனி தாங்காது செந்தேனே
எந்தன் காதல் என்னவென்று சொல்லாமல்
ஏங்க

NOV
22nd August 2016, 03:28 PM
ஏங்க வைப்பதும் ஒரே நிலா

அன்று வந்ததும் இதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா
இன்ப

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
22nd August 2016, 03:40 PM
இன்பமெங்கே இன்பமெங்கே என்று தேடு
அது எங்கிருந்த போதுமதை நாடி ஓடு

NOV
22nd August 2016, 03:53 PM
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
22nd August 2016, 06:42 PM
ராஜா ராணி ஜாக்கி
வாழ்வில் ஏது பாக்கி

கண்ட கனவினிலே ஒரு பகுதி இங்கு படை

NOV
22nd August 2016, 06:59 PM
அறுபடை வீடு கொண்ட திருமுருகா
திருமுருகாற்றுப்படை தனிலே வருமுருகா முருகா

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
23rd August 2016, 10:12 AM
திரு திருடா திரு திருடா தேன்சுவை நானடா
திரு திருடா திரு திருடா தீண்டியே பாரடா
கை வாளால் என்னை தொட்டு
முத்தத்தால் வெட்டு வெட்டு
முந்தானை

NOV
23rd August 2016, 11:11 AM
முருகா


திரு திருடா திரு திருடா தேன்சுவை நானடா
திரு திருடா திரு திருடா தீண்டியே பாரடா
கை வாளால் என்னை தொட்டு
முத்தத்தால் வெட்டு வெட்டு
முந்தானை

:think:


Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
23rd August 2016, 01:22 PM
வருவாயா வேல் முருகா என் மாளிகை வாசலிலே

//ஸாரி தாட் அஸ் பி.பி :) //

NOV
23rd August 2016, 03:15 PM
குருவாயுரப்பா திருவருள் தருவாய் நீயப்பா
உன் கோயில் வாசலிலே தினமும் திருநாள்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
23rd August 2016, 05:55 PM
ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள்
உறவினிலாட.. புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்
ஒரு நாள்....


மஞ்சளின் மகராணி.. குங்குமப் பெருந்தேவி
உன்னால் பொன் நாள் கண்டேனே
கண்ணில் சொர்க்கத்தின் நிழலை

NOV
23rd August 2016, 06:34 PM
நிழலை பார்த்து பூமி சொன்னது என்னை தொடாதே

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
23rd August 2016, 08:57 PM
நான் ஒரு குமிழி நீ ஒரு காற்று
தொடாதே நீ தொடாதே

நீ ஒரு கிளிதான் நான் உந்தன் கிளைதான்
செல்லாதே தள்ளிச் செல்லாதே
என்னம்மா என்னம்மா உந்தன்
நெஞ்சில் உள்ள வலி என்ன என்னம்மா

NOV
23rd August 2016, 09:01 PM
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா

கத்தரிப் பூ தாவணி கட்டி வந்த மோகினி

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
23rd August 2016, 09:04 PM
தேனாற்றங் கரையினிலே தேய் பிறையின் நிலவினிலே
மோகினி போல் வந்தேன் நாதா...

NOV
23rd August 2016, 09:12 PM
ராகவனே ரமணா ரகு நாதா
பாற்கடல் வாசா ஜானகி நேசா
பாடுகின்றேன் வரம் தா

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
23rd August 2016, 09:37 PM
நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா தா
நீரோட்டம் போலே இங்கே வா வா வா
நினைக்கும் பொழுதே இன்னிக்கும் கனியே சிர்ரிக்கும் சிலையே வா


வா என்றும் சொல்லும் மனமே சம்மதம் அங்கு வருமே
தா என்று கேட்கும் மனமே தேனிசை கொஞ்ச வருமே
மணக்கும்

NOV
23rd August 2016, 09:43 PM
தொட்டாலும் கை மணக்கும்
தொட்ட இடம் பூ மணக்கும்

பார்த்தால் பசி தீரும் பருவத்தில்

chinnakkannan
24th August 2016, 12:04 PM
எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்னசொல்லடி ராதா ஓ ராதா

NOV
24th August 2016, 01:01 PM
காதல் நிலவே கண்மணி ராதா நிமமதியாகத் தூங்கு

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
24th August 2016, 01:09 PM
தூங்காத விழிகள்ரெண்டு
துணை தேடும் நெஞ்சம் ஒன்று
பொன் பூமஞ்சம் விரித்தாலும் பன்னீரை

NOV
24th August 2016, 02:30 PM
பன்னீர் தெளிக்க பனி பெய்யுமே
பசும்புல் படுக்கப் பாய் போடுமே

மயக்கும் மாலைப் பொழுதே

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
24th August 2016, 02:58 PM
பொழுதும் விடியும் பூவும் மலரும்
பொறுத்திருப்பாய் கண்ணா

NOV
24th August 2016, 03:49 PM
வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா
அவள்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
24th August 2016, 05:39 PM
அவள் மெல்லச் சிரித்தாள்
ஒன்று சொல்ல நினைத்தாள் அந்தப் பொல்லாத கண்ணனின் ராதை ..

NOV
24th August 2016, 06:14 PM
நீ ராதை இடம் சொல்லாமல் சொன்னாயே
செங்கோதை மனம் உன் பேச்சில் தந்தாயே

கண்ணுக்குள் பொத்திவைப்பேன் என் செல்லக் கண்ணனே

chinnakkannan
24th August 2016, 08:23 PM
சின்னக் கண்ணனே நான் தந்தையென நீ பிள்ளை என
ஒரு பந்தம் வந்தது நெஞ்சில்

NOV
24th August 2016, 08:27 PM
நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ
நெஞ்சில் நினைப்பதிலே நடந்தது தான் எத்தனையோ

chinnakkannan
25th August 2016, 12:13 PM
எத்தனையோ பேருகிட்ட இலந்தப் பழம் பார்த்தியே
எடுத்துப்பாத்த பழங்களிலே இம்மாஞ்சைஸூ பார்த்தியா
கைக்கு அடக்கமா நீ

NOV
25th August 2016, 01:51 PM
காலத்தை வென்றவன் நீ
காவியமானவன் நீ
வேதனை தீர்த்தவன்
விழிகளில் நிறைந்தவன்
வெற்றி

chinnakkannan
25th August 2016, 09:26 PM
வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர் நீச்சல்
சரிதான் போடா தலைவிதி என்பது வெறும்

NOV
25th August 2016, 09:33 PM
இளமை எல்லாம் வெறும் கனவு மயம் இதில் மறைந்தது சில காலம்
தெளிவும் அறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம்

chinnakkannan
26th August 2016, 09:21 AM
பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம்
அறிவூட்டும் தந்தை நல் வழி காட்டும் தலைவன்
துணையாகக் கொண்டு நீ நடை போடு இன்று
துணையாகக் கொண்டு நீ நடை போடு இன்று
உருவாகும் நல்ல எதிர்காலம் ஒன்று

கிளி போலப் பேசு இளங்குயில்

NOV
26th August 2016, 09:23 AM
இலங்கையின் இளங்குயில் என்னோடு இசைபாடுதோ
சலங்கையின் ஒலியெனும் சங்கீதம்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
26th August 2016, 11:41 AM
சங்கீதமே நிம்மதி

அகரம் இப்போ சிகரம் ஆச்சு

rajraj
26th August 2016, 11:47 AM
aanadhu aachchu ponadhu pochchu anjaamal vaa

chinnakkannan
26th August 2016, 12:08 PM
/வந்துட்டேன் :)//

வா வா என் வீணையே
விரலோடு கோபமா
மீட்டாமல்

NOV
26th August 2016, 05:32 PM
விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை
குளிர் வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை

raagadevan
26th August 2016, 06:24 PM
பூ பூ பூ பூப்பூத்த சோலை
பூ பூ பூ பூமாதுளை
பூ பூ பூ புல்லாங்குழல்
பூ பூ பூ பூவின் மடல்
பூ பூ பூ பூவை மனம்
பூ பூ பூ பூங்காவனம்...

NOV
26th August 2016, 06:29 PM
வண்ண பூங்காவனம் சின்ன பிருந்தாவனம் இனிய கவிதை உதயமாகுது

raagadevan
26th August 2016, 06:33 PM
ஒரு நாயகன் உதயமாகிறான்
ஊரார்களின் இதயமாகிறான்
நினைத்ததை யார் முடிப்பவன் சொல்
அவனிடம் நான் படித்தவன் தான்
வாசல்...

NOV
26th August 2016, 06:39 PM
பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள்
பூ மேடை வாசல் பொங்கும் தேனாக

raagadevan
27th August 2016, 09:25 AM
தேன் தேன் தேன் உன்னை தேடி அழைந்தேன்
உயிர் தீயாய் அழைந்தேன் சிவந்தேன்
தேன் தேன் தேன் என்னை நானும் மறந்தேன்
உன்னை காண தயந்தேன் கரைந்தேன்

என்னவோ சொல்லத் துணிந்தேன்...

NOV
27th August 2016, 09:32 AM
உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே

நீ நெருப்பு என்று தெரிந்த பின்னும்
உன்னைத் தொடத் துணிந்தேன் என்ன துணிச்சலடி
மணமகளாய்

chinnakkannan
27th August 2016, 09:56 AM
மணமகளே உன் மணவறை கோலம்
நாளை வருகின்றது மாலை விழுகின்றது
கன்னி கழிகின்றது (

மதுரை மீனாட்சி மகாராணி திலகம்
மைந்தன் குமரேசன் திருப்பள்ளி பதிகம்
மாயவரம் கூரை பட்டாடை ஜொலிக்கும்
மங்கை ஊர்கோலம் மலர் மாலை மயக்கம்

NOV
27th August 2016, 10:07 AM
ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்
இந்தா இந்தா

chinnakkannan
27th August 2016, 11:38 AM
இந்தா இந்தா இந்தா இந்தா இந்தா
பொங்குது பாலு
நான் ஆம்பளையத்திங்கவந்த ஆந்திர யாணை

NOV
27th August 2016, 04:34 PM
அய்யனாரு மீச பாட்டி சுட்ட தோச
தொட்டுப்பார்க்க ஆசப்பட்டா ஒனக்கு இருக்கு பூச
யாணை மேல பூணை

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
27th August 2016, 06:28 PM
https://www.youtube.com/watch?v=xxjvz-WGhaE

கல்லைக் கட்டு வாசமா முந்திரிக்குள்ள வீசுற
மாட்டு மணி சத்தமா மனசுக்குள்ள கேட்குற
கட்டவண்டி ஓட்டுற கையலவு மனசுல
கையெழுத்துப் போடுற கண்ணிப் பொண்ணு மார்புல
மூனு பார்க்கல ஊரில் எந்தப் பூவும் பூக்கல
ஆட்டுக் கல்லு கல்லுல ஒறைஞ்சிப் போகும் பூணை
தன்னை வந்து பார்த்துக்கோ திரும்பிப்போறியா
மீனுக்கு ஏங்குற கொக்கு...

NOV
27th August 2016, 06:34 PM
ஜாம்பஜார் ஜக்கு நான் சைதாப் பேட்டே கொக்கு
வா வாத்யாரே ஊட்டாண்டே நீ வராங்காட்டி நான் உடமாட்டேன்
வா வாத்யாரே

chinnakkannan
27th August 2016, 08:50 PM
வா வா வாத்தியாரே வா
வஞ்சிக்கொடி உன்கொஞ்சும் கிளி
உன் இஷ்டப் படி எனைக் கட்டிப் பிடி அட

NOV
27th August 2016, 08:53 PM
சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு
அட சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
28th August 2016, 02:23 AM
டூத் பேஸ்ட் இருக்கு ப்ரஷ் இருக்கு
எழுந்திரு மாமா
ஷவர் பாத் இருக்கு டவல் இருக்கு
குளிச்சிடு மாமா
தோசை...

NOV
28th August 2016, 03:29 AM
ராங்கி ரங்கம்மா ரவிக்கை எங்கம்மா போலாமா
ஏங்கி என்னம்மா ஏத்தம் தானம்மா நீவாம்மா
ஆசை தோசை ஆப்பம் வடை தானே
ஆளை

raagadevan
28th August 2016, 10:50 AM
மன்மத லீலை மயக்குது ஆளை
மந்திரம் போலே சுழலுது...

NOV
28th August 2016, 11:35 AM
என் சிந்தனையும் சுழலுது பந்து போல உருளுது
அந்தி வெயிலும் இந்த மயிலும் அழகு நடனம் புரியுது

உன்னைப் பார்த்த கண்கள் ரெண்டும் பொன்னைப் பார்த்துப் பழிக்குது
உண்மையான இன்பம் வந்து உரிமையோடு அழைக்குது

raagadevan
28th August 2016, 04:41 PM
கொளம்பஸ் கனவிலும் நினைக்காத
ஒரு தேசம் அழைக்குதே
கொளுத்தும் வெயிலிலும் எனக்குள்ளே
குளிர்க்காற்றும்...

NOV
28th August 2016, 05:02 PM
என்னைத்தீண்டாத குளிர்க்காற்றும் சுடுகின்றதே
என் எண்ணத்தின் பனியாகப் பாய்கின்றதே

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
28th August 2016, 05:05 PM
பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவனா
இனிப்பில்லாத முக்கனியா இசையில்லாத முத்தமிழா

NOV
28th August 2016, 05:06 PM
பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவனா
இனிப்பில்லாத முக்கனியா இசையில்லாத முத்தமிழாhahahahahahahahahahahahaha
This is not PP
Check the first post of this thread for rules.



Sent from my SM-G935F using Tapatalk

avavh3
28th August 2016, 05:11 PM
i should use the word பாய்கின்றதே anywhere in the PP right velan?

NOV
28th August 2016, 05:11 PM
i should use the word பாய்கின்றதே anywhere in the PP right velan?yes but in the RS not in the PP



Sent from my SM-G935F using Tapatalk

avavh3
28th August 2016, 05:16 PM
alai paayudhe kanna en manam alai paayudhe!

NOV
28th August 2016, 05:20 PM
கோடி கோடி மின்னல்கள் ஓடி வந்து பாயுதே ஏனடி ? ஏனடி ? ஏனடி ?
ஓடி வந்த வார்த்தைகள் ஓசை இன்றி தேயுதே ஏனடி ? ஏனடி ? ஏனடி ?

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
28th August 2016, 05:46 PM
வெள்ளி நிலவே வெள்ளி நிலவே
வீண் சோகம் ஏனடி
மானே ஏனடி
முல்லை மலரே முல்லை மலரே
உன் பாரம்...

NOV
28th August 2016, 06:01 PM
மனசே மனசே மனசில் பாரம் நண்பர் கூட்டம் பிரியும் நேரம்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
28th August 2016, 08:03 PM
நேரம் இரவு நேரம் இது தானே உற்வு நேரம்
காண்பது ஊடலா

NOV
28th August 2016, 08:49 PM
இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா
தீதில்லா காதலா ஊடலா கூடலா
அவள் மீட்டும் பண்ணிலா

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
29th August 2016, 02:37 PM
பண்ணோடு பிறந்தது தாளம் குலப்
பெண்ணோடு பிறந்தது நாணம்
பண்ணோடு பிறந்தது தாளம்

கண்ணோடு கலந்தது காட்சி அந்தக்
கலையாவும் பெண்மையின்

NOV
29th August 2016, 05:36 PM
பெண்மையின் சொர்க்கமே பார்வையில் வந்ததோ காவியம் தந்ததோ
தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த சேதி என்னவோ

avavh3
29th August 2016, 06:10 PM
காவியம் பாடவா தென்றலே புதுமலர் பூத்திடும் வேளை இனிதான பொழுது எனதாகுமோ

NOV
29th August 2016, 06:23 PM
UV, you are supposed to have the last word in your next Relay song....
பெண்மையின் சொர்க்கமே பார்வையில் வந்ததோ காவியம் தந்ததோ
தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த சேதி என்னவோ

avavh3
29th August 2016, 07:17 PM
got it sir..here is RS

என்னமோ ஏதோ எண்ணம் திரளுது கனவில் வண்ணம் திரளுது நினைவில் முட்டி முளைக்குது மனதில்

NOV
29th August 2016, 07:20 PM
மன மன மன மெண்டல் மனதில்
லக லக லக பொல்லா வயதில்
டக டக டக கொட்டும் இசையில்
ஓ கே இன் கண்மணி

chinnakkannan
29th August 2016, 08:19 PM
கண்மணியே பேசு
மெளனம் என்ன கூறு
கன்னங்கள்

NOV
29th August 2016, 08:43 PM
கன்னங்கள் சிவப்பது எதனாலே கண்களும் துடிப்பது

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
29th August 2016, 09:01 PM
சொல்லத் துடிக்குது மனசு..

எனது விழி வழி மேலே
கனவு பல விழி மேலே வருவாயா

NOV
29th August 2016, 09:12 PM
விண்ணைத்தாண்டி வருவாயா விண்மீனே வருவாயா

நேற்றும் இரவில் உன்னோடு இருந்தேன் அதை நீயும் மறந்தாயா மறந்தாயா

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
29th August 2016, 09:19 PM
மறந்தே போச்சு ரொம்ப நாள் ஆச்சு மடி மேல் விளையாடி

NOV
29th August 2016, 09:28 PM
அங்கும் இங்கும் விளையாடி அலை போல உறவாடி ஆனந்தம் காணும் நேரம் தானே
உள்ளத்தின் ஆசையே உன்னை உன்னை தேடுதே

chinnakkannan
30th August 2016, 03:20 PM
அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
ஆறு மாசம் ஒரு வருஷம்
ஆவரம்பூ மேனி வாடுதே

நதியோரம் பொறந்தேன் கொடிப் போல வளர்ந்தேன்
மழையோடும் வெயிலோடும் மனம் போல் நடந்தேன்

உறங்காத கண்களுக்கு ஓலை

NOV
30th August 2016, 04:02 PM
அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி
அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி

avavh3
30th August 2016, 07:43 PM
கட்டி தங்கம் வெட்டி எடுத்து காதல் என்னும் சாறு பிழிந்து
தட்டி தட்டி சிற்ப்பிகள் செய்த உருவமடா
அவள் தளதள என்று ததும்பி நிற்கும் பருவமடா

see how the lyrics is fresh in mind..loving those golden melodies

NOV
30th August 2016, 07:46 PM
see how the lyrics is fresh in mind..loving those golden melodies
:2thumbsup:

அறியாப் பருவமடா அறியாப் பருவமடா மலர் அம்பையே வீசாதடா மதனா

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
30th August 2016, 07:57 PM
கத கேளு நிஜமான சுவையோடு சுகமாக உருவான மைக்கேல் மதன காமராஜன் கதைய நல்லா கேளு அச்சடுச்சு வெச்சதுபோல் நாலுபேர பாரு (ok?)

NOV
30th August 2016, 08:05 PM
OK...!

கல்யாண ஊர்வலம் பாரு
மாபிள்ள பொண்ணையும் பாரு
கண்ணும் கண்ணும் பின்னலைப் பாரு
காரணம்

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
30th August 2016, 08:13 PM
என்னடா பொல்லாத வாழ்க்கை
என்னடா பொல்லாத வாழ்க்கை
..
இதுக்கு காரணம் தான் யாரு
படைச்ச சாமிய போய் கேளு

NOV
30th August 2016, 08:43 PM
புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே தங்கச்சி கண்ணே
சில புத்திமதிக சொல்லுறன் கேளு முன்னே தங்கச்சி

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
30th August 2016, 09:07 PM
தம்பிக்கு ஒரு பாட்டு அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு
வாழ்வில் நம்பிக்கை வளர்வதற்கு உதவும் நான் சொல்லும் தமிழ் பாட்டு

chinnakkannan
30th August 2016, 09:15 PM
பாட்டுப் பாடவா பார்த்துப் பேசவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா
பால்

NOV
30th August 2016, 09:17 PM
காக்கா காக்கா மை கொண்டா
காடைக் குருவி மலர் கொண்டா
பசுவே பசுவே பால் கொண்டா

chinnakkannan
31st August 2016, 12:43 PM
ஊறுகாயைக் கொண்டா உன்னையும் தொட்டுக்கறேன்

தண்ணித் தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி

NOV
31st August 2016, 03:07 PM
மான்குட்டி உன்னை நானும் மல்லுக்கட்டி தூக்கப்போறேன்
கன்னுக்குட்டி பொன்னுக்குட்டி வாயக்கட்டி வைக்கப்போறேன்
முயலே முயலே முழிக்கும் முயலே

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
31st August 2016, 06:16 PM
முயல் கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ
அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ ஓ ஓஓ

உயிருக்கு நிகர்

NOV
31st August 2016, 06:27 PM
திருமால் பெருமைக்கு நிகரேது உன்றன் திருவடி நிழலுக்கு இணையேது
பெருமானே உன்றன் திருநாமம் பத்து பெயர்களில் விளங்கும் அவதாரம்

chinnakkannan
31st August 2016, 08:02 PM
மாலை மரியாதை மணியோசை எதற்கு
தேவி அவதாரம் நான் தானா உனக்கு
போலி பூசாரியே ..
பட்ட போடாத பூசாரி நான்
பண்ண கூடாதோ பூஜைகள்

NOV
31st August 2016, 08:05 PM
பூஜைக்கு வந்த மலரே வா. பூமிக்கு வந்த நிலவே வா

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
31st August 2016, 08:09 PM
வா வா வா ஆஆ
நீ வாழுமிடமெல்லாம் நானும் வருவேன் வா வா வா

பச்சைக்கிளி

NOV
31st August 2016, 08:45 PM
பச்சைக்கிளி பாடும் ஊரு
பஞ்சு மெத்தை புள்ள பாரு
மஞ்சல் ஆறு பாயும் அந்த ஊரு
குட்டி போட்ட ஆட்டு கூட்டம்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
31st August 2016, 08:52 PM
காதல் மலர் கூட்டம் ஒன்று வீதி வழி போகும் என்று
யாரோ சொன்னார் யாரோ சொன்னார்


வக்கீல் ஆத்து வசந்தா

NOV
31st August 2016, 09:26 PM
ராகம் வசந்தா நானும் ருசித்துப் பார்க்க ரசம் தா பாடு வசந்தா
கம கம கம கம கம கம வாசம்

avavh3
1st September 2016, 07:37 AM
வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது
வைகை இல்லா மதுரை இது மீனாட்சியை தேடுது

NOV
1st September 2016, 07:41 AM
சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம்
அங்கும் இங்கும் யார் வரவை தேடுது
துணை இங்கிருக்க யாரை எண்ணி பாடுது

chinnakkannan
6th September 2016, 03:06 PM
என் ஜீவன் பாடுது உன்னைத்தான் தேடுது
காணாமல் ஏங்குது மனம் வாடுது
எங்கே என் பாதை மாறி எங்கெங்கோ தேடி தேடி

NOV
6th September 2016, 04:00 PM
புதிய உலகை புதிய உலகை தேடி போகிறேன் என்னை விடு

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
6th September 2016, 05:48 PM
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய் விடு

சொல்ல நினைத்த

NOV
6th September 2016, 06:33 PM
காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே

தான் நினைத்த காதலனை தேற வரும் போது
தந்தை

avavh3
6th September 2016, 07:39 PM
தாயிற்சிறந்த கோவிலுமில்லை தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை அன்னை தந்தையே அன்பின் எல்லை :clap:

avavh3
6th September 2016, 07:41 PM
why im not getting smilies? dont remember names of many hence could not post it :angry:
when the issue will be resolved with Dot?

NOV
6th September 2016, 07:54 PM
தவிக்குதே எல்லை தாண்டி பார்க்க
தடுக்குதே பெண் நாணம் தான்
டானு டானு டானு
நான் உன்னோட கோல்ட் மீனு

chinnakkannan
6th September 2016, 08:26 PM
ஐஞ்சு நூறு தாளப்பாத்து ஆட்டம் போடுறா

ஆஞ்ச மீனா குழம்பு

NOV
6th September 2016, 08:36 PM
பழைய சோறு பச்சை மொளகா பக்கத்து வீடு குழம்பு வாசம் திருட்டு

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
6th September 2016, 09:34 PM
திருடாதே பாப்பா திருடாதே
வறுமை நிலைக்கு பயந்து விடாதே
திறமை இருக்கு மறந்து விடாதே
சிந்தித்து பார்த்து ..

NOV
6th September 2016, 09:38 PM
நடந்து வந்த பாதையிலே நாலு வழியும் பார்த்து வந்தேன்
நல்லது

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
6th September 2016, 09:44 PM
நல்ல இடம் நீ வந்த இடம்
வர வேண்டும் காதல் மஹாராணி
இன்று முதல் இனிய சுகம்
பெற வேண்டும் வண்ண கோடி மேனி

NOV
6th September 2016, 10:04 PM
ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
முல்லை மலர் பாதம் நோகும் உந்தன் சின்ன இடை

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
6th September 2016, 10:30 PM
தேயும் திங்கள் தேய்த்து
செய்த இடை தானோ?
வேறே... என் தேடல் வேறே!
வேழம் அது கொண்டேதான்
அவன் என் தோள்கள் செய்தானோ!
வாழை

rajraj
6th September 2016, 10:51 PM
vaadaa maappiLLai vaazhai pazha thoppile
volley ball aadalaamaa
aadum.........

chinnakkannan
7th September 2016, 08:21 AM
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே...
சந்திக்க வேண்டும் தேவியே என்னுயிரே...

NOV
7th September 2016, 08:34 AM
சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே... சம்மதம்

chinnakkannan
7th September 2016, 01:18 PM
சந்தா ஒ சந்தா இவள் சம்மதம் தந்தா
உள்ளுக்குள் காதல் கொடி

NOV
7th September 2016, 02:58 PM
சேவல் கொடி பறக்குதடா சேர்ந்து இடி இடிக்குதடா
வேலும்

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
7th September 2016, 09:04 PM
வேலாலே விழிகள் இன்று ஆலோலம் இசைக்கும்
சிறு நூலால் இடையில் மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்
மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்

NOV
7th September 2016, 09:31 PM
பாவலன் மனதில் பாடிடும் ஆசை
பாவலன்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
7th September 2016, 10:07 PM
பாவலன் பாடிய புதுமைப் பெண்ணை பூமியில் கண்டது இன்று

ஹாப்பி

NOV
7th September 2016, 10:20 PM
சந்தனம் குங்குமம் கொண்டதாமரைப்பூ
தேனுண்ட போதையில் திண்டாடுது
தங்கத் தட்டில் வண்ணப் பட்டு துடிக்கின்றது ஜாடையில் நாடகம் நடிக்கின்றது

ஹாப்பி பர்த்டே டு யூ

chinnakkannan
8th September 2016, 10:18 AM
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் லவ் யூ
பூவைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா
பூவிற்கும் தேனுக்குன் பூக்கொண்ட போதைக்கும் ஈக்கள் சொந்தமா

NOV
8th September 2016, 10:23 AM
இன்று வந்த சொந்தமா இடையில் வந்த பந்தமா
தொன்று பல ஜன்மமாய்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
8th September 2016, 10:58 AM
சண்டி ராணியே எனக்கு கப்பம் கட்டு நீ
ஜென்ம ஜென்மமாய் எனக்கு கட்டு பட்டு நீ
இந்த ஊரு ராணி என்று உம்மை நினைத்தாய்
தட்டி

rajraj
8th September 2016, 11:06 AM
thatti parithaar en vaazhvai sanchalam koLLa vaithaare
vetti murithuvittare verodu saaithu......

chinnakkannan
8th September 2016, 11:40 AM
தனிமையே தனிமையே

உனக்கென்ன

இத்தனை தாகம்

மார்பின் மேலே

உன்னை சாய்த்து

கதைகள் சொன்ன தருணங்கள்

வார்த்தை எல்லாம்

ஓய்வு கொள்ள

மௌனம் பேசும் பொழுதுகள்

விண்மீன்

NOV
8th September 2016, 03:35 PM
அன்னாந்து பார்க்கின்ற கொக்கு நானடி
அந்த விண்மீன் நீயடி

கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு
ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
8th September 2016, 05:21 PM
வான்கோழிப் போல வந்து ஜோடி சேரு
ஜான்புள்ள ஆனாக்கூட ஆண்புள்ள நான் தான்
ஏம் புள்ள

NOV
8th September 2016, 06:16 PM
நீ எப்ப புள்ள சொல்ல போற
தப்பென்ன செஞ்சேன் தள்ளி

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
8th September 2016, 07:42 PM
சலாம் பாபு சலாம் பாபு என்னை பாருங்க
தங்க கையினால் காசை அள்ளி வீசுங்க

தள்ளாத கிழவருக்கு தாளாத ஆசையே..

avavh3
8th September 2016, 07:42 PM
thanks ck for reminding about long forgotten paavalar paadiya pudhumai song

avavh3
8th September 2016, 07:47 PM
omg..thought that would be from mgr movie. hugely disappointed seeing vmurthy singing it

NOV
8th September 2016, 07:56 PM
omg..thought that would be from mgr movie. hugely disappointed seeing vmurthy singing it :rotfl:


சிங்காரம் செய்யவே கொண்டேனே ஆசையே
தேனே என் செல்வமே கண்ணே


வாடா மல்லிகையே வாடா என் இன்பமே



Sent from my SM-G935F using Tapatalk

avavh3
8th September 2016, 08:08 PM
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
என்னைக்கண்டு உன்னைக்கண்டு
என்னைக்கண்டு மௌனமொழி பேசுதே

NOV
8th September 2016, 08:40 PM
ஆஹா காதல் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுதே
ஆளை மிரட்டி கல்ல தனம் காட்டுதே

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
8th September 2016, 09:46 PM
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்

rajraj
8th September 2016, 10:45 PM
kalyaaNam aagum munne kaiyai thadal aagumaa
kaadhal koNdaale edhuvum nyaayamaa
..............
sirithu pesi neer singaaramaagave virikkum valaidhanil vizhuven......

raagadevan
9th September 2016, 06:27 AM
ஆஹா காதல் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுதே
ஆளை மிரட்டி கல்ல தனம் காட்டுதே

Sent from my SM-G935F using Tapatalk

தென்காசிச் சாரல் கூட நீயில்லாமல்
வைகாசி வெய்யில் போல வாட்டுதே
பன்னீரைத் தொட்டால் கூட நீயில்லாமல்
வென்னீரைப் போல வெப்பம் காட்டுதே
மை அளந்த கண்ணும் என் கையளந்த பெண்ணும்
மின்சாரம்...

NOV
9th September 2016, 06:34 AM
Thanks for not missing the right word... :bow:
chinna kannan, take this... :hammer:
:lol2:

மின் வெட்டு நாளில் இங்க மின்சாரம் போல வந்தாயே வா வா என் வெளிச்ச பூவே

chinnakkannan
9th September 2016, 09:37 AM
//வயசாய்டுச்சோல்லியோ மன்னிச்சூ :)//

பூவே உன்னை நேசித்தேன் பூக்கல் கொண்டு பூஜித்தேன்
நீயா என்னை நேசித்தாய் நெஞ்சுக்குள்ளே

NOV
9th September 2016, 09:42 AM
அய்யய்யயோ ஆனந்தமே நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே நூறு கோடி

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
9th September 2016, 11:16 AM
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின்

NOV
9th September 2016, 11:44 AM
செந்தமிழே வணக்கம்
மக்களின் உள்ளமே கோயில் என்ற மாசற்ற கொள்கையில்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
9th September 2016, 11:46 AM
வெற்றி நிச்சயம் இது வேதசத்தியம் கொள்கை வெல்வதே நான் கொண்ட லட்சியம்
என்னை மதித்தால் என்னுயிர் தந்து காப்பேன்

NOV
9th September 2016, 12:13 PM
உயிரைக் கொடுத்தும் உனை நான் காப்பேன்
உதய நிலவே கண் மலர்வாயே

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
9th September 2016, 04:17 PM
மலர்வாய் மலர்வாய் கொடியே
கனிவாய் கனிவாய் மரமே
நதியும் கரையும் அருகே
நானும் அவனும் அருகே
பிறந்த இடம் புகுந்த

NOV
9th September 2016, 04:54 PM
உன்னில் புகுந்த தூக்கம் கொலை காரன்
தூக்கம் தொலைத்தாய்
ரகசியம்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
9th September 2016, 05:14 PM
என்னோடு என்னென்னவோ ரகசியம்
உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்...

NOV
9th September 2016, 05:26 PM
நாணயம் மனுஷனுக்கு அவசியம்
அதுவே நல்லோர்கள்

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
9th September 2016, 08:24 PM
நல்லவன் என்னக்கு நானே நல்லவன்
சொல்லிலும் செயலிலும் நல்லவன்
உள்ளம் சொன்னதை மறைத்தவனில்லை
ஊருக்கு தீமை செய்தவனில்லை

NOV
9th September 2016, 08:46 PM
சிந்தனை செய் மனமே செய்தால் தீவினை அகன்றிடுமே
சிவகாமி

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
9th September 2016, 09:06 PM
சிவகாமி நெனப்பினிலே பாடஞ்சொல்ல மறந்து விட்டேன்
அடி ஆத்தி வாத்தியாரு பாடம்

NOV
9th September 2016, 09:16 PM
பாட்டு பாடவா பார்த்து பேசவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
9th September 2016, 09:30 PM
சென்று வா மகனே சென்று வா
அறிவை வென்று வா மகனே வென்று வா
கன்று தாயை விட்டு சென்ற பின்னும்
அது நின்ற பூமி தன்னை மறப்பதில்லை

chinnakkannan
9th September 2016, 09:47 PM
நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை இழப்பதில்லை
நான் காத்திருந்தேன் உனைப் பார்த்திருந்தேன்
என் கண்களும் மூட

NOV
9th September 2016, 09:52 PM
உன் இதழ் கொண்டு வாய் மூட வா என் கண்ணா உன் இமை கொண்டு

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
9th September 2016, 10:06 PM
கொண்டு வந்தால் அதைக் கொண்டு வா வா பால்

NOV
9th September 2016, 10:20 PM
அரசன் மகனுக்கு வாள் பிடிக்கும் அழுத குழந்தைக்கு பால் பிடிக்கும்
புருஷன்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
9th September 2016, 10:30 PM
புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே
தங்கச்சி கண்ணே சில

NOV
10th September 2016, 12:49 AM
ஏதேதோ சில ஏக்கங்கள் என்னை அழகாய் சுடுகிறதே
ஏதேதோ சில கூச்சங்கள் புது விதமாய் தொடுகிறதே
காலை

chinnakkannan
10th September 2016, 08:42 AM
காலை நேரக் காற்றே வாழ்த்திச் செல்லு
மாலை சூடும் நாளை பார்த்துச் சொல்லு
காதல் தீபம் கண்ணில் ஏற்றி ஏற்றி

NOV
10th September 2016, 08:46 AM
காற்றினிலே பெரும் காற்றினிலே ஏற்றி வைத்த தீபத்திலும் இருள்

avavh3
10th September 2016, 09:20 AM
ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி
அருள் பொங்கும் முகத்தை காட்டி இருள் நீக்கம் தந்தாய் போற்றி

NOV
10th September 2016, 09:28 AM
விதியே போற்றி விநாயகா போற்றி
பதீயே போற்றி பரமா போற்றி
சிதை

chinnakkannan
10th September 2016, 09:39 AM
ஹே நானும் நீயும் மாலை மாற்றும்
மாலை மாற்றும் சொப்பனங்கள் களையும்
சொல்லாமல் சிதையும்

மோதிரங்கள் வாங்கும் போது
முத்து வைர

NOV
10th September 2016, 09:57 AM
தங்கம் வைரம் பவழம் முத்து தவழும் தெய்வானை
தாங்கிக் கொண்டாள் வாங்கிக் கொண்டாள் முருகப் பெருமானை

குன்றத்திலே குமரனுக்கு

chinnakkannan
10th September 2016, 10:11 AM
கந்தனுக்கு அரோகரா குமரனுக்கு அரோகரா
முருகனுக்கு அரோகரா முதல்வனுக்கு அரோகரா (ஆறுபடை)

கொறவர் சாதியிலே பொண்ணெடுத்துக்காட்டி
புதுமை

NOV
10th September 2016, 10:15 AM
சிரித்தாள் தங்கப் பதுமை
அடடா அடடா என்ன புதுமை
கொடுத்தேன் எந்தன் மனதை

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
10th September 2016, 10:16 AM
மனதில் என்ன நினைவுகளோ
இளமை கனவோ

NOV
10th September 2016, 10:20 AM
இது நினைவோ வெறும் கனவோ
ஊமைப் பெண்ணைப் பேசச் சொன்னால்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
10th September 2016, 10:21 AM
என்னை பாடச் சொன்னால் என்ன பாடத் தோன்றும்

தனிமையில் நாணம்
சபையிலே

rajraj
10th September 2016, 10:39 AM
undhan sabaiyil endhan vidhiyai sodhithe naanum paarppene

chinnakkannan
10th September 2016, 10:41 AM
பார்த்தால் பார்க்கும்
சிரித்தால் சிரிக்கும்
இரவும் பகலும்

NOV
10th September 2016, 10:45 AM
இரவும் பகலும் எனக்கு உன் மேல் கண்ணோட்டம்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
10th September 2016, 11:44 AM
கண்ணோட்டம் வந்ததென்ன
என்னை அழைக்க என்னை அழைக்க
தாலாட்ட...

chinnakkannan
10th September 2016, 12:10 PM
தாலாட்டுப் பாடி தாயாக வேண்டும் நாளாக ஆசை சின்னமா
வெகு நாளாக

raagadevan
10th September 2016, 12:28 PM
விடிய விடிய நடனம் சந்தோஷம்
விழியில் வழியும் தருணம் ஒன்றான
இளைய கரங்கள் எழுதும் மண் மேலே
புதுயுகம்
பிறந்து பிறந்த எதுவும் நாளாக
வளர்ந்து வளர்ந்து மடியும் மீண்டும் தான்
புதிய புதிய ஜனனம் பயமென்னடா
யமனிடம்
நம் கைகளில் நாளைய ராஜ்ஜியம்
நம் கண்களில் நாளைய காவியம்
நாம் இட்டது இங்கொரு சட்டம்...

chinnakkannan
10th September 2016, 12:35 PM
கண்களீண் வார்த்தைகள் தெரியாதோ
காத்திருப்பேன் என்று புரியாதோ
ஒரு நாளின் ஆசை எண்ணமே மாறுமோ..

raagadevan
10th September 2016, 12:40 PM
CK: Where is சட்டம்?

chinnakkannan
10th September 2016, 04:28 PM
sirry i missed it //

சட்டமும் நான் கொடுத்தேன் தைரியமும் நான்கொடுத்தேன்
..வாங்கிவிட்டு பாய்ந்து செல்லப் பார்க்குதடி செல்லம்மா என் செல்லம்மா

பாலூட்டி வளர்த்த கிளி பழம்

NOV
10th September 2016, 04:30 PM
பழநியிலே இருக்கும் கந்த பழம் நீ
பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம்
பழமுதிர்ச் சோலையில்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
10th September 2016, 04:35 PM
சாலையோரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும்
கண்ணாளனைப் பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து

avavh3
10th September 2016, 04:45 PM
அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது தண்ணீரில் நிற்கும்போதே வேர்க்கின்றது
நெஞ்சு பொறு கொஞ்சம் இரு தாவணி விசிறிகள் வீசுகிறேன் மன்மதன் அம்புகள் தைத்த இடங்களில் சந்தனமாய் அணை பூசுகிறேன்
வைர வரிகள்

NOV
10th September 2016, 04:54 PM
சந்தனம் பூசுங்கள் குங்குமம் சூடுங்கள்
அரகர பாடுங்கள் வருவதைப் பாருங்கள்
கந்தனுக்கு வேல் வேல் முருகனுக்கு வேல் வேல்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
10th September 2016, 05:08 PM
வேல் வண்ணம் விழிகள் கண்டு மான் வண்ண்ம் நான் கண்டு வாடுகிறேன்

கன்னம் மின்னும் மங்கை

NOV
10th September 2016, 05:18 PM
ஒரு ஆலயமாகும் மங்கை மனது
அதை அன்றாடம் கொண்டாடும்
காலைப்பொழுது

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
10th September 2016, 05:26 PM
காலைப் பொழுது விடிந்த்து என் நெஞத்தைப் போலே
பொழுது மலர்ந்த்து என் கண்களைப் போலே
காலைப் பொழுது விடிந்தது என் நெஞ்சத்தை

NOV
10th September 2016, 05:33 PM
யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்?
அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்
உறவெல்லாம்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
10th September 2016, 09:32 PM
மழை நின்ற மலரை போல பதமானவன்
உறவெல்லாம் ஒன்றாய் ஒன்றாய் கூடியவன்
தெய்வங்களும் எங்களைதான் நேசிக்குமே
தேவதைகள்

NOV
10th September 2016, 09:34 PM
தேவதைகள் வாழ்த்துவது தேவி எந்தன் கல்யாணமே

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
10th September 2016, 09:35 PM
கல்யாணப் பொண்ணு கடைப்பக்கம் போனா
கண்ணால பார்த்து துடிச்சது

NOV
10th September 2016, 09:43 PM
ஆயிரம் நினைப்புக்கு வயசிருக்கு
சின்ன மனசிருக்கு அது துடிச்சது எதுக்காக

raagadevan
11th September 2016, 07:44 AM
எதுக்கு மச்சான் காதலு
வேணா வேணா மோதலு
காவு வாங்கும் காதல் மேல
கொள்ளாத நீ ஆவலு...

rajraj
11th September 2016, 08:06 AM
aasaiyum en nesamum rattha paasathinaal yenguvadhai paaraayadaa
un aavalum niraiverdum en aaruyire nee arugil ........

raagadevan
11th September 2016, 08:18 AM
தனிமையிலே என் இதயம் துடிக்குதே
தொலைவினிலே என் நிழலும் நடக்குதே
என் அருகே நீ இருந்தால்
இரவு பகல் தேவை...

NOV
11th September 2016, 08:19 AM
சிலை செய்ய கைகள் உண்டு தங்கம் கொஞ்சம் தேவை
சிங்காரப் பாடல் உண்டு தமிழ்

raagadevan
11th September 2016, 08:26 AM
பால் தமிழ்ப் பால்
எனும் நினைப்பால்
இதழ் துடிப்பால்
அதன் பிடிப்பால்
சுவை அறிந்தேன்
....................

இந்த இணைப்பால்
கொண்ட களிப்பால்
தொட்ட சிலிர்ப்பால்...

NOV
11th September 2016, 08:31 AM
தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசுல
ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பொறந்தாலே ஒடம்பெல்லாம் ஏனோ சிலிர்க்குது
ஆலம் விழுதாக

chinnakkannan
11th September 2016, 10:24 AM
பெண் : ஆலப்போல் வேலப் போல் ஆலம் விழுது போல்
மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே
நாலுப் போல் ரெண்ட போல நாளும் பொழுதுப் போல்
நானும் அங்கு நின்று இருப்பேனே
பதில் கேளு அடி கண்ணம்மா...ஆ..ஆ...
நல்ல நாளு கொஞ்சம் சொல்லம்மா

NOV
11th September 2016, 10:26 AM
பெண்ணழகு போவதெங்கே சொல்லம்மா
என் பித்தம் தீர மருந்தொன்று சொல்லம்மா

கண்ணிரண்டும் மின்ன மின்ன

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
11th September 2016, 10:29 AM
நாணத்தாலே கன்னம்மின்ன மின்ன
நடத்தும் நாடகம் என்ன
காதலாலே கால்கள் பின்னப் பின்ன

NOV
11th September 2016, 10:43 AM
ஆட்டு குட்டி போல ஒன் பின்ன சுத்துறேனே

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
11th September 2016, 10:45 AM
சுத்தி சுத்தி வந்திக
சுட்டு விரலால் சுட்டிக
முத்தாடும் ஆசை முத்தி போக
எத்தனை பொண்ணுக வந்தாக
என்ன இடுப்புல

NOV
11th September 2016, 11:16 AM
உன் எலுமிச்சமபழ நிற இடுப்புல கிரங்கி போனேன்டி
நீ கட்டும் சேலை மடிப்புல நான் கசங்கி

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
11th September 2016, 11:51 AM
நாசூக்காப் போட்டுக்கொள்ளும் அங்கி
சரிகை அங்கி - வெகு
நாளைக்குப் போகாது கசங்கி - இது
மாட்டுத் தோலை

NOV
11th September 2016, 03:20 PM
எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
11th September 2016, 04:13 PM
ஆனைக்கொரு காலம் வந்தா பூனைக்கொரு காலம் வரும்

NOV
11th September 2016, 05:16 PM
உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும்
அதை பூங்குயில் கூட்டங்கள்

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
11th September 2016, 06:39 PM
கூட்டத்திலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா

NOV
11th September 2016, 06:42 PM
எண்ணமெல்லாம் சொல்லி வைக்க தேடுதம்மா மோகம் மோகத்தில ஹே தேடித் தேடி ஜோடியத்தான்

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
11th September 2016, 07:20 PM
ஏஞ்சோடி மஞ்சக்குருவி சாஞ்சாடு நெஞ்சத்தழுவி ஆட்டம் போடடி பாட்டு பாடடி

NOV
11th September 2016, 07:36 PM
மக்கள் தாகங்கள் தீர்ந்திட
பாடடி பாடடி குயிலே

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
11th September 2016, 08:00 PM
கவிதை பாடு குயிலே குயிலே
இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே
மிக இனிமையே
உதயமானதே புதிய கோலமே
விழிகள் யாவிலும் வர்ண ஜாலமே
நான் நினைத்த திருநாள்...

NOV
11th September 2016, 08:39 PM
அன்பர் திருநாள் காணுமிடம்
அசுரரை வென்ற இடம் அது தேவரைக் காத்த இடம்


Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
11th September 2016, 11:26 PM
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

நதியே நீயானால் கரை

rajraj
12th September 2016, 12:31 AM
gangai karai thottam kanni peNgaL koottam
kaNNan naduvinile
kaalai.........

raagadevan
12th September 2016, 06:38 AM
காலை மாலை பாடு பாடு
பஞ்சரத்ன கீர்த்தனம்
காலம் தோறும் காணக் கூடும்
த்யாகராஜ உட்சவம்...

NOV
12th September 2016, 06:47 AM
Sorry RD, I can't think of any song with the word உட்சவம் in it! :bow:

raagadevan
12th September 2016, 06:55 AM
I know just one song! :) (from the movie "eeramaana rOjaavE")

raagadevan
12th September 2016, 07:04 AM
See you all later!

https://www.youtube.com/watch?v=IbNp0Hu5dcQ

NOV
12th September 2016, 07:08 AM
:rotfl:

அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம் அங்கே
இதோ காதல் ஊர்வலம் இதோ காமன் உற்சவம் இங்கே

chinnakkannan
12th September 2016, 03:08 PM
இங்கே நீ சிரிக்கும் புன் சிரிப்போ ஆனந்தச் சிரிப்பு
..அங்கே சிரிப்பவர் யார் அழுபவர் யார் தெரியும்

NOV
12th September 2016, 04:34 PM
போகப் போக தெரியும் இந்தப் பூவின் வாசம் புரியும்

avavh3
12th September 2016, 07:10 PM
hope this is allowed :smile:

அறியாத வயசு புரியாத மனசு
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்

NOV
12th September 2016, 07:14 PM
நிலா காயுது நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது காமன்

chinnakkannan
13th September 2016, 02:27 AM
இது காதல் ஆசைக்கும் காமன் பூஜைக்கும் நேரமா
இந்த ஜோடி வண்டுகள் கோடு

NOV
13th September 2016, 04:37 AM
டங்க மாரி ஊதாரி புட்டுக்கின நீ நாரி
ரூட் எட்டு கோடு போட்டேன்

avavh3
13th September 2016, 10:21 AM
what a song velan..this too :smile:

போட்டாளே மூணு முடிச்சு தான் போனாளே அத நெனச்சுதான்
இருதலை கொள்ளி எறும்பு போலத்தான் நான் தவிக்கிறேன்

NOV
13th September 2016, 10:23 AM
Lol, yes 😅

காதலா காதலா காதலால் தவிக்கிறேன் ஆதலால் வா வா அன்பே

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
13th September 2016, 10:35 AM
அன்பே அன்பே கொல்லாதே கண்ணே கண்ணை கிள்ளாதே பெண்ணே

NOV
13th September 2016, 10:43 AM
தேரு பாக்க வந்திருக்கும் சித்திரப் பெண்ணே
உன்னைத் திருடி

Sent from my SM-G935F using Tapatalk