PDA

View Full Version : Old PP2



Pages : 1 2 3 4 [5] 6 7 8 9 10 11 12 13 14 15 16

NOV
22nd September 2016, 11:26 PM
உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை

Sent from my SM-G935F using Tapatalk

priya32
23rd September 2016, 02:10 AM
எத்தனை அழகு கொட்டிக் கிடக்குது
எப்படி மனசை தட்டிப் பறிக்குது
அம்மம்மா உடலெங்கும் சிலிர்க்குது
அங்கங்கே இளமையும் துடிக்குது

தினம் வந்து கொஞ்சும் மலர்கொண்ட மஞ்சம்
இதழ் கேட்கும் நெஞ்சம் இருந்தாலும் அஞ்சும்

rajraj
23rd September 2016, 02:59 AM
konjum mozhi sollum kiLiye sezhum komaLa thaamarai poove

raagadevan
23rd September 2016, 06:51 AM
வணக்கம் ராஜ், உண்மை விளம்பி, சின்னக் கண்ணன், ப்ரியா & வேலன்! :)

தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள்
எத்தனை வண்ணங்கள் முத்தமாய் சிந்தும்போது
பொங்கிடும் எண்ணங்கள்
மாலையில் சந்தித்தேன் மய்யலில் சிந்தித்தேன்
மங்கை நான் கன்னித் தேன்
காதலன் தீண்டும்போது கைகளை மன்னித்தேன்...

NOV
23rd September 2016, 06:53 AM
vanakkam RD!

மாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி

raagadevan
23rd September 2016, 07:06 AM
வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா
மார்பு துடிக்குதடி
பார்த்த இடதில்லெல்லாம் உன்னைபோல்
பாவை தெரியுதடி...

rajraj
23rd September 2016, 07:08 AM
paartha gnaabagam illaiyo paruva naatakam thollaiyo

raagadevan
23rd September 2016, 07:26 AM
ஞாபகம் இல்லையோ என் தோழி
சொன்னதும் நீயும் இல்லையோ சேதி
சொல்லாமல் சுமையானது
சோகங்கள் சுகமானது
ஏதோதோ நினைவோடுதடி
சில பார்வைகள் நீ பார்த்ததும்
வார்த்தைகள் நீ தந்ததும்
நெஞ்சோடு நிழலாகுதடி...

https://www.youtube.com/watch?v=lS1LkJ_uB_k

NOV
23rd September 2016, 07:28 AM
தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
மடி மீது தூங்கச் சொல்கிறாய்
தோள் மீது சாய்ந்து கொள்கிறாய்

raagadevan
23rd September 2016, 07:43 AM
"மடி மீது" reminds me of another gem by Vaali/MSV/TMS/PS...

Vaali's original lines:

இதழோடு இதழ் வைத்து இமை மூடவோ
இருக்கின்ற சுகம் வாங்கத் தடை போடவோ
மடி மீது தலை வைத்து இளைப்பாறவோ
முகத்தோடு முகம் வைத்து முத்தாடவோ
கண் ஜாடை கவி சொல்ல இசை பாடவோ...

Changed (by Vaali) to:

எழிலோடு எழில் சேர்த்து இமை மூடவோ
எனக்கென்று சுகம் வாஙகத் துணை தேடவோ
மலர்மேனி தனைக் கண்டு மகிழ்ந்தாடவோ
மணக்கின்ற தமிழ் மண்ணில் விளையாடவோ
கண் ஜாடை கவி சொல்ல இசை பாடவோ...

Here it is...

https://www.youtube.com/watch?v=9X2eO2yWTtk

NOV
23rd September 2016, 07:45 AM
lovely song RD~

raagadevan
23rd September 2016, 07:48 AM
Pp:

தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூ மஞ்சம் விரித்தாலும்
பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது
அன்பே நீ இல்லாது...

raagadevan
23rd September 2016, 07:52 AM
lovely song RD~

One of my all time favorites! :)

NOV
23rd September 2016, 07:54 AM
ஆனந்தம் அது என்னடா அவை காணும் வழி சொல்லடா
பருவங்கள் ஒரு போதையோ அம்மாடி தமாஷா ஆடடா

raagadevan
23rd September 2016, 08:01 AM
naam oruvarai oruvar what a song rd

UV: I'm sure you'll like my pick for today! :)

raagadevan
23rd September 2016, 08:04 AM
Pp:

அம்மாடி
பொண்ணுக்கு தங்க மனசு
பொங்குது சின்ன மனசு
கண்ணுக்கு நூறு வயசு
அவ சொல்லுக்கு நாலு வயசு...

NOV
23rd September 2016, 08:10 AM
பொங்குதே புன்னகை
புள்ளியிட்ட கலை மானை அள்ளியிட்ட விழி ஓரம்
பொன் மின்னல் வெள்ளம் பொங்குதே

chinnakkannan
23rd September 2016, 09:11 AM
வணக்கம் ராஜ், உண்மை விளம்பி, ராகதேவன், ப்ரியா & வேலன்!
:)
விழி மூடி யோசித்தால்.. அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே..
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய் பெண்ணே பெண்ணே

NOV
23rd September 2016, 09:14 AM
தனி ஒருவன் நினைத்துவிட்டால்
இந்த உலகமே தடையுமில்லை
தவறிழைத்தாலும் அதை தடுப்பேன் நான்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
23rd September 2016, 09:31 AM
ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவர் தொழிலாளி

NOV
23rd September 2016, 09:33 AM
உலகில் எந்த காதல் உடனே ஜெய்த்தது
வலிகள் தாங்கும் காதல் மிகவும் வலியது

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
23rd September 2016, 10:34 AM
காதல் சரித்திரத்தைப் படிக்க வாருங்கள்
ஆசை அரங்கேறி நடிக்க வாருங்கள்..

NOV
23rd September 2016, 10:37 AM
படிக்க வேண்டும் புதிய பாடம் வாத்தியாரைய்யா
பழைய பாடம் தேவையில்லை வாத்தியாரைய்யா

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
23rd September 2016, 10:44 AM
புதிய பூவிது பூத்தது
இளைய வண்டு தான் பார்த்தது
தூது வந்ததோ சேதி சொன்னதோ
தூது வந்ததோ சேதி சொன்னதோ
நாணம் கொண்டதோ ஏன்

NOV
23rd September 2016, 11:21 AM
ஏன் பெண்ணென்று பிறந்தாய் ஏன் என் வாழ்வில் புகுந்தாய்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
23rd September 2016, 11:30 AM
என் வாழ்வில் புதுப்பாதை கண்டேன்
ஏதும் தோன்றாமல் தடுமாறி நின்றேன்..

NOV
23rd September 2016, 02:45 PM
கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம்
காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
23rd September 2016, 03:19 PM
ஆனந்தம் அது என்னடா அவை காணும் வழி சொல்லடா.
அம்மாடி தமாஷா வாழடா

NOV
23rd September 2016, 05:38 PM
ன்னடா என்னடா உன்னாலே தொல்லையாப் போச்சு
சொல்லவே இல்லையே தன்னால என்னவோ ஆச்சு

avavh3
24th September 2016, 09:50 AM
உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல

NOV
24th September 2016, 09:55 AM
கண்ணும் கண்ணும் பேசியது உன்னால் அன்றோ
இன்ப காதல் இசை பாடியதும் நீயே அன்றோ

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
24th September 2016, 10:00 AM
பேசு என் அன்பே உன் அன்பை என் என்பேன்?
பூ நெஞ்சிலே பொன் ஊஞ்சலே திருவாய் மலர்ந்தால் முத்துதிர்ந்துவிடுமோ
மானே ...மயக்கமேன்

NOV
24th September 2016, 10:15 AM
முத்துப் புகழ்படைத்து மூன்று நெறி வளர்த்து
கற்றுக் கலைமிகுந்த தாயகமே

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
24th September 2016, 12:03 PM
மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ
நீ மூவேந்தர் வழி வந்த மன்னவனோ
நீ மூவேந்தர் வழி வந்த மன்னவனோ

(love this song in audio format. cant tolerate m.k.muthu!)

avavh3
24th September 2016, 12:09 PM
chandrodayam oru pen aanadho my fav too.
i didnt know the lyrics were changed while filming. great work RD :clap:

NOV
24th September 2016, 12:12 PM
thamizhE piLLai thamizhE
thavazhum thanga chimizhE kuralE kanRin kuralE

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
24th September 2016, 12:15 PM
தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ
உங்கள் அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் அன்பு குறைவதுண்டோ

chinnakkannan
24th September 2016, 12:24 PM
அங்கம் புதுவிதம் அழகினில் ஒருவிதம்
மஙகை முகம் நவரச நிலவு
மஙகை இவளிடம் நவர்சம் பழகிய
உங்கள் முகம் அதிசய கனவு

NOV
24th September 2016, 12:35 PM
azhagin kaaladiyil amaithi kaana vandhen
inbam enge

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
24th September 2016, 05:57 PM
இன்பமே... உந்தன் பேர் பெண்மையோ
என் இதயக் கனி
நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி
என் நெஞ்சில் ஆடும் பருவக்கொடி...

NOV
24th September 2016, 06:00 PM
கொடி அசைந்ததும் காற்று வந்ததா?
காற்று வந்ததும் கொடி அசைந்ததா?
நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா?
மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா?

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
24th September 2016, 08:32 PM
காற்று வாங்கப் போனேன்
ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கிப் போனாள்
அந்தக் கன்னி என்ன ஆனாள்
நான் காற்று வாங்கப் போனேன்
ஒரு கவிதை வாங்கி வந்தேன்

நடை பழகும்போது தென்றல்
விடை சொல்லிக் கொண்டு போகும்
அந்த அழகு ஒன்று போதும்
நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும்
அதைக் கேட்டு வாங்கிப் போனாள்
அந்தக் கன்னி என்ன ஆனாள்

நல்ல நிலவு தூங்கும் நேரம்
அவள் நினைவு தூங்கவில்லை
கொஞ்சம் விலகி நின்ற போதும்
என் இதயம் தாங்கவில்லை
அதைக் கேட்டு வாங்கிப் போனாள்
அந்தக் கன்னி என்ன ஆனாள்

என் உள்ளம் என்ற ஊஞ்சல்
அவள் உலவுகின்ற மேடை
என் பார்வை நீந்தும் இடமோ
அவள் பருவம் என்ற ஓடை
அதைக் கேட்டு வாங்கிப் போனாள்
அந்தக் கன்னி என்ன ஆனாள்

நான் காற்று வாங்கப் போனேன்
ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கிப் போனாள்
அந்தக் கன்னி என்ன ஆனாள்...

NOV
24th September 2016, 08:38 PM
kEttu paar kEttu paar
kEttu paaru kELvigaL nooRu
paattu paadu kaaLai ennOdu

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
24th September 2016, 08:59 PM
என்னோடு என்னன்னவோ ரகசியம்
உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்
சொல்லத் தான் ஆசை துடிக்கின்றதோ
அச்சம் தடுக்கின்றதோ...

NOV
24th September 2016, 09:01 PM
அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
24th September 2016, 10:19 PM
எண்ணம் போல கண்ணன் வந்தான் அம்ம்மம்மா
பெண்மை வாழ தன்னை தந்தான் அம்மம்மா
கன்னிப் பெண்ணை கட்டிக் கொண்டான் அம்மம்மா
கலங்கவிடாமல் காக்க வேணும் அம்மம்மா

rajraj
24th September 2016, 10:36 PM
kaNNan mana nilaiyai thangame thangam
kaNdu vara veNumadi thangame thangam
eNNam uraithu vidil............

avavh3
25th September 2016, 12:07 PM
மனதில் என்ன நினைவுகளோ இளமை கனவோ
அதுவோ எதுவோ இனிய ரகசியமோ

NOV
25th September 2016, 12:10 PM
Here's a lovely song for you UV

இனியது இனியது உலகம் புதியது புதியது இதயம்
அருமை இந்த இளமை வாழ்வில் அனுபவம் பெறுவது பெருமை

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
25th September 2016, 02:45 PM
இளமை இதோ இதோ இனிமை இதோ இதோ
காலேஜ் டீனேஜ் பெண்கள் எல்லோர்க்கும் என் மீது கண்கள்

NOV
25th September 2016, 04:07 PM
பெண்கள் நெஞ்சை கொள்ளை கொள்ளும் வெள்ளை மாதவா
உதட்டுக்கும் உதட்டுக்கும் சண்டை போடவா

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
25th September 2016, 05:29 PM
good

போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி
ஓஹோ காதலா i luv u என்று சொன்னாள் பெண்மணி

NOV
25th September 2016, 05:48 PM
Love pannunga saar naa vendangala
Adhu life prachana saar verum vilaiyaatalla

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
25th September 2016, 06:05 PM
அது ஒரு காலம் அழகிய காலம்
அவளுடன் வாழ்ந்த
நினைவுகள் போதும் போதும்
பழையது யாவும் மறந்திரு நீயும்
சிரித்திடத் தானே பிறந்தது நீயும்...

avavh3
25th September 2016, 06:08 PM
நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை

raagadevan
25th September 2016, 06:12 PM
ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்
சேர்த்து வைக்க காத்திருந்தோம்...

raagadevan
25th September 2016, 06:15 PM
ஹாய் உண்மை விளம்பி & வேலன்! :)

NOV
25th September 2016, 06:22 PM
Hi UV RD

காத்திருந்த கண்களே கதையளந்த நெஞ்சமே
ஆசையென்னும் வெள்ளமே பொங்கிப் பெருகும் உள்ளமே

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
25th September 2016, 08:15 PM
Hi UV RD நவ்..

பொங்கும் கடலோசை
தண்ணீரிலே ஓடங்களை த் தாலாட்டவே கொஞ்சும் தமிழோசை..

வெள்ளி அலை ஒன்று மோதலாம்
வெள்ளமும் வந்து ஆடலாம்..

NOV
25th September 2016, 08:47 PM
Hi CK

கடலோடு நதிக்கென்ன கோபம்
காதல் கவிபாட விழிக்கென்ன நானம்
இளங்காற்று தீண்டாத சோலை

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
25th September 2016, 08:56 PM
இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே
வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே
மேகம் முழிச்சு கேக்குதே
கரும்பாறை மனசுல மயில் தோகை விரிக்குதே
மழைச்சாரல் தெறிக்குதே

NOV
25th September 2016, 09:00 PM
மூங்கில் காடுகளே வண்டு முனகும் பாடல்களே
தூர சிகரங்களில் தண்ணீர் துவைக்கும் அருவிகளே

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
25th September 2016, 09:22 PM
ஹாய் சின்னக் கண்ணன்! :)

அருவி கூட ஜதி இல்லாமல் சுரங்கள் பாடுது
குயிலும் கூட மொழி இல்லாமல் சுதியில் கூவுது
அது இசையும் படித்ததா இல்லை சுரங்கள் பிரித்ததா
இசை ஒன்றே ..ஆஆஆ...ஆஆஆ..ஆஆஆ..
லயம் ஒன்றே ..ஆஆஆ...ஆஆஆ..ஆஆஆ..
அருவி கூட ஜதி இல்லாமல் சுரங்கள் பாடுது

பா மா பா நி
நி சா கா சா நி பா மா
மா பா நி பா மா கா சா
சா கா மா
கா மா பா
மா பா நி
பா பா மா கா சா நி பா நி
நி சா கா மா கா சாநி
கா சா நி பா சா நி பா மா...

https://www.youtube.com/watch?v=CtV7tOWEvw8

NOV
25th September 2016, 09:31 PM
Koovamal koovum kokilam
pon kondadum kaadhal kOmalam
Yaarum kaanaamal naam paadum geethame


Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
26th September 2016, 10:25 AM
//வாவ் ரொம்ப நாளாச்சு அருவிப்பாட் கேட். தாங்க்ஸ் ராகதேவன்..//

பொன் அந்தி மாலையில் நீ தொடும் போது
எண்ணத்தில் என்ன சுகமோ
இன்பத்தின் அறிமுகமோ

NOV
26th September 2016, 10:29 AM
அந்தி மழை மேகம் தங்க மழை தூவும் திருனாளாம்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
26th September 2016, 10:54 AM
திரு நாள் வந்தது தேர் வந்தது
ஊர்வலம் போகும் நாள் வந்தது
ஓட முடியாமல் தேர் நின்றது

NOV
26th September 2016, 11:00 AM
ஓட ஓட ஓட ஓட ஓட ஒ உன் கூட கூட ஓட ஓட
காதல் brother-u என்னக்கு நெஞ்சுக்குள்ள கிறுக்கு
உன்னில் ஏதோ இருக்கு சொல் என்மேல் இஷ்டமா

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
26th September 2016, 12:40 PM
உன் பேரே தெரியாது உன்னை கூப்பிட முடியாது
நான் உனக்கோர் பேர் வைத்தேன் உனக்கே தெரியாது
அந்த பேரை அறியாது அட யாரும் இங்கேது
அதை ஒரு முறை சொன்னாலே தூக்கம் வராது
அட தினந்தோறும் அதை சொல்லி உன்னை கொஞ்சுவேன்
நான் அடங்காத அன்பாலே உன்னை மிஞ்சுவேன்

NOV
26th September 2016, 06:09 PM
கூப்பிட்ட குரலுக்கு யார் வந்தது
குழந்தையின் வடிவிலே யார் வந்தது

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
26th September 2016, 06:20 PM
// நானில்லை :)//

யாரது யாரது இடைவிடாது இசைப்பது
இலைகளா கிளைகளா கிளிகளா ஒ
யாரது யாரது தலையை ஆட்டி ரசிப்பது
பூக்களா பறவையா நதிகளா
கடலில் நீந்தும் மீனை இன்று கிண்ணத்தில் வைப்பது நியாயம் இல்லை

NOV
26th September 2016, 06:34 PM
கிண்ணத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகிறேன்
எண்ணத்தில் போதை வர எங்கெங்கோ நீந்துகிறேன்

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
26th September 2016, 07:31 PM
hi velan, CK, RD

தேன்மல்லி பூவே பூந்தென்றல் காற்றே
என் கண்ணே என் ராணி நீயின்றி நானில்லையே

NOV
26th September 2016, 08:00 PM
Hi UV

பூந்தென்றல் காற்றே வா வா அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
26th September 2016, 08:18 PM
காற்று வெளியினில் கண்ணம்மா நின்றன் காதலை எண்ணி களிக்கின்றேன்
அமுதூற்றினை ஒத்த இதழ்களும் நிலவூரி ததும்பும் விழிகளும்

NOV
26th September 2016, 08:31 PM
விழிகளின் அருகினில் வானம்
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்
இது ஐந்து புலன்களின் ஏக்கம்
என் முதன்முதல் அனுபவம் Oh yeah

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
26th September 2016, 09:29 PM
தூக்கம் கண்களைத்தழுவட்டுமே
அமைதியும் நெஞ்சில் நிலவட்டுமே
அந்த தூக்கமும் அமைதியும் நானானால் உன்னைத்
தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்..

NOV
26th September 2016, 09:36 PM
உன்னைத் தொடுவது இனியது நான் சொல்லித் தருவது புதியது

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
27th September 2016, 10:15 AM
நான் சத்தம் போட்டுத் தான் பாடுவேன்
உன்னை சந்தித்தே தான் தீருவேன்
நீ என்ன புளியங்கொம்பா

NOV
27th September 2016, 10:22 AM
சத்தம் வராமல் முத்தம் கொண்டாடும் சம் சம்
சபலம் விடாமல் சரசம் கொண்டாடும் சம் சம்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
27th September 2016, 11:19 AM
முத்தமோ மோகமோ
தத்தி வந்த தேகமோ ...
நித்திரை ... கொண்டதும் ... எத்தனை தோற்றமோ ...

பூவில் செந்தாமரை பூ போதையில் ஊறுதம்மா ...
நாவிலே என் தேவை எல்லாம் நாட்டியம் ஆடுதம்மா ...
உன்னுடனே ... உறவு கொள்ள ... பொன் மேனி உண்டானது
என்ன இது ... என்ன இது ... எப்போது வண்டாவது

NOV
27th September 2016, 11:25 AM
தத்தி தத்தி நடந்து வரும் தங்கப்பாப்பா
நீ இத்தனை நாள் எங்கிருந்தாய் சொல்லு பாப்பா

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
27th September 2016, 11:46 AM
எங்கிருந்தாலும் வாழ்க உன் இதயம் அமைதியில் வாழ்க
மஞ்சள் வளத்துடன் வாழ்க
உன் மங்கல குங்குமம் வாழ்க

வருவாய் என நான் தனிமையில் இருந்தேன்
வந்தது வந்தாய் துணையுடன் வந்தாய்

NOV
27th September 2016, 12:04 PM
குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம்
குங்குமம் மதுரை மீனாட்சி குங்குமம்

திங்கள் முகத்தில் செம்பவழம் எனத்
திகழும் மங்கல குங்குமம்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
27th September 2016, 12:20 PM
மதுரை அரசாளும் மீனாட்சி
மாநகர்க் காஞ்சியிலே காமாட்சி

தில்லையில் அவள் பெயர் சிவகாமி
திருக்கடவூரினிலே அபிராமி

NOV
27th September 2016, 12:33 PM
தில்லை அம்பல நடராஜா
செழுமை நாதனே பரமேசா
அல்லல் தீர்த்தாண்டவா வா வா
அமிழ்தானவா வா

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
27th September 2016, 12:48 PM
நாதனைக் கண்டேனடி என் தோழி
நானவனை நினைந்த நாளினில் வாராமல்
தானே தனியே வந்த.. நாதனைக் கண்டேனடி

NOV
27th September 2016, 04:39 PM
தானே முளைத்த மரம் தனியாக வளர்ந்த மரம்
ஏன் முளைத்ததென்றாயோ
என் செல்வமே எனக்கே தெரியாதம்மா

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
27th September 2016, 05:10 PM
எனக்கே எனக்கா..
நீ எனக்கே எனக்கா.. மதுமிதா மதுமிதா

ஹைர ஹைர ஹைரப்பா ஹைர ஹைர ஹைரப்பா
ஃபிப்டி கேஜி தாஜ் மஹால் எனக்கே எனக்கா
ஃபிளைட்டில் வந்த நந்தவனம் எனக்கே எனக்கா

ஹைர ஹைர ஹைரப்பா ஹைர ஹைர ஹைரப்பா
பாக்கெட் சைசில் வெண்ணிலவு எனக்கே எனக்கா
ஃபேக்சில் வந்த பெண் கவிதை எனக்கே எனக்கா

NOV
27th September 2016, 05:21 PM
தாஜ்மஹால் தேவை இல்லை அன்னமே அன்னமே
காடு மலை நதிகள் எல்லாம் காதலின் சின்னமே

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
27th September 2016, 07:38 PM
காடு திறந்து கிடக்கின்றது
காற்று மலர்களை உடைக்கின்றது
கண்கள் திறந்து கிடக்கின்றது
காதல் உயிர்களை உடைக்கின்றது
அடடா..

NOV
27th September 2016, 07:54 PM
அடடா அடடா அடடா என்னை ஏதோ செய்கிறாய்
அடடா அடடா அடடா என் நெஞ்சை கொய்கிறாய்
கனவில் நீயும் வந்தால் என் உறக்கம் கேட்கிறாய்

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
27th September 2016, 09:02 PM
கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்
துடுப்பு கூட பாரமென்று கரையை தேடும் ஓடங்கள்

NOV
27th September 2016, 09:11 PM
ஓடம் நதியினிலே ……..ஒருத்தி மட்டும் தரையினிலே
உடலை விட்டு உயிர் பிரிந்து பறக்குதம்மா வெளியிலே

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
27th September 2016, 10:00 PM
நதியினில் வெள்ளம்
கரையினில் நெருப்பு
இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு
ஏன் இந்த தவிப்பு

ஒரு பாதை போட்ட நாயகன்
அதன்வீதிக் கண்ணை மூடினான்
மனம் வேலி தாண்டிப் போனது..

தீயிற்குள் விழுந்து திகைத்தது எறும்பு

NOV
27th September 2016, 11:01 PM
நெருப்புடா! நெருங்குடா பாப்போம்!
நெருங்கினா பொசுக்குற கூட்டம்!
அடிக்கிற அழிக்கிற எண்ணம்
முடியுமா? நடக்குமா இன்னும்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
28th September 2016, 11:43 AM
இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் அன்பே அன்பே
என்னைக் கண்டால் என்னென்னமோ ஆகிறாய்

NOV
28th September 2016, 11:47 AM
என்னைக் கொஞ்சம் மாற்றி
என் நெஞ்சில் உன்னை ஊற்றி
நீ மெல்ல மெல்ல என்னைக் கொல்லாதே

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
28th September 2016, 12:22 PM
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல

NOV
28th September 2016, 12:33 PM
சொல்லாதே யாரும் கேட்டால்
எல்லோரும் தாங்க மாட்டார்
செல்வாக்கு சேரும் காலம் வீடு தேடி வந்தது

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
28th September 2016, 01:11 PM
எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்
என்பாடல் தான் கேட்டு பலர் ஆடுவார்
இப்போது யார் ஆடுவார்..

NOV
28th September 2016, 04:35 PM
நலம் வாழ எந்நாளும் வாழ்த்துக்கள்!
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
28th September 2016, 06:06 PM
என்னாளும் வாழ்விலே கண்ணான காதலே
என்னென்ன மாற்றமெல்லாம் காட்டுகின்றாய் ஆசை நெஞ்சிலே?

கண்ணாலே காணுகின்ற காட்சியெங்கும் நீ நிறைந்தாய்
எண்ணாத இன்பமூட்டும் அன்பு என்னும் தேன் பொழிந்தாய்

NOV
28th September 2016, 06:19 PM
கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும்
காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
28th September 2016, 06:21 PM
கண்ணுக்குத் தெரியாத அந்த சுகம்
நெஞ்சுக்குத்தெரிகின்ற இந்த சுகம்
ஒரு முறையா இருமுறையா உன்னைக் கேட்கச் சொல்லும்

NOV
28th September 2016, 06:24 PM
கண் again?



Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
28th September 2016, 06:51 PM
உன்னை ச் சொல்லிக் குற்றமில்லை
என்னைச் சொல்லிக் குற்றமில்லை
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி :)

NOV
28th September 2016, 06:58 PM
kutram purindhavan vaazhkaiyil nimmadhi kolvadhu enbadhu Edhu

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
28th September 2016, 08:55 PM
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
உன் கையில் என்னைக் கொடுத்தேன்
நீ தானே புன்னகை மன்னன்..

NOV
28th September 2016, 09:00 PM
மன்னன் கூரைச் சேலை
மஞ்சம் பார்க்கும் மாலை
கனவுகள் தான் கை கூடாதோ

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
28th September 2016, 09:42 PM
பார்வை யுவராணி கண்ணோவியம் நாணம் தவறாத பெண்ணோவியம்
பாவை பண்பாடும் சொல்லோவியம் இதுதான் நான்கேட்ட பொன்னோவியம்

NOV
28th September 2016, 09:57 PM
இது தான் முதல் ராத்திரி
அன்பு காதலி என்னை ஆதரி
தலைவா கொஞ்சம் காத்திரு
வெட்கம் போனதும் என்னை சேர்த்திரு

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
29th September 2016, 12:11 AM
தலைவா தவப்புதல்வா வருகவே
உன் தாளடி நான் பணிந்தேன் வாழ்கவே
நிலையான அருள் கொண்ட பொருட் செல்வமே

rajraj
29th September 2016, 12:54 AM
un perai kEttEn thendralthanil naan
kaNdaale aadum nenjam thai thai thai

raagadevan
29th September 2016, 04:22 AM
தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும்
உன்னில் தான் என்னில் தான் காதல் சந்தம்
ஆடும் காற்று நெஞ்சில் தாளம் போட
ஆசை ஊற்று காதில் கானம் பாட
நெஞ்சோடு தான் வா வா வா கூட...

NOV
29th September 2016, 05:01 AM
காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
29th September 2016, 08:44 AM
வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்
வந்தப் பின்னே அது தாழை மரம்
இளம் வாழந் தண்டு முள்ளானதா
என் கைகள் தீண்ட விறகானதா
அழுதாலும் தொழுதாலும்
வழியே கிடையாதா...

NOV
29th September 2016, 08:58 AM
தாழையாம் பூ முடிச்சு தடம் பாத்து நடை நடந்து
வாழை இலை போல வந்த பொன்னம்மா
என்வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா


Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
29th September 2016, 10:34 AM
என்னம்மா கண்ணு செளக்கியமா
ஆமம்மா கண்ணு செள்க்கியம் தான்
யானைக்கு இந்தப் பூனை போட்டியா
வந்து மோதித்தான் பட்ட பாட்டைப் பார்த்தியா
யாருக்கும் அஞ்சிடாத சிங்கம் நான்..

NOV
29th September 2016, 10:38 AM
Yaanaiyin balam ethile thumbikaiyile
Manithanin balam ethile nambikkaiyile

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
29th September 2016, 10:41 AM
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று

விதியின் ரதங்களிலே நாம் விரைந்து பயணம் செய்தால்
மதியும் மயங்குதடா என் மனமும் கலங்குதடா

NOV
29th September 2016, 10:55 AM
இறைவன் வருவான் அவன் என்றும் நல்வழி தருவான்
அறிவோம் அவனை அவன் அன்பே நாம் பெறும் கருணை

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
29th September 2016, 10:59 AM
வருவான் மோகன ரூபன் என. காத்திருந்த கன்னியிவள் மோகினியானாள்.
பொன்முத்து மேனி பெண்ணென்று சொல்ல
பூவிதழ் ஓரம் தேன் தமிழ் துள்ள

NOV
29th September 2016, 11:13 AM
கன்னியிவள் naanugiraal kadhaalan kai thodave

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
29th September 2016, 11:45 AM
கை வலிக்குது கை வலிக்குது மாமா
இங்க சம்திங்க் அம்மி அரைக்கணும் ஆமா..

NOV
29th September 2016, 11:51 AM
மாமா டவுசர் கலன்டுசு
ஆமா டவுசர் அவுந்துசு ஓ...மாமா

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
29th September 2016, 12:07 PM
ஓ மானே மானே உன்னைத் தானே
என் கண்ணில் உன்னைக் கண்டேன் சின்னப் பெண்ணே

NOV
29th September 2016, 03:23 PM
சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா
நான் சொல்லப் போற வார்த்தையை நல்லா எண்ணிப் பாரடா

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
29th September 2016, 05:55 PM
நான் வணங்குகிறேன் சபையிலே தமிழிலே இசையிலே
நான் பாடும் ராகம் நூறானதே
எல்லோரும் என்னை வாழ்த்துங்களே ரசிகரே அறிவேன்

NOV
29th September 2016, 06:15 PM
எல்லோரும் கொண்டாடுவோம்
அல்லாவின் பெயரை சொல்லி
நல்லோர்கள் வாழ்வை எண்ணி

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
29th September 2016, 06:19 PM
அல்லா... நீ இல்லாத இடமே இல்லை
நீ தானே உலகின் எல்லை

NOV
29th September 2016, 07:08 PM
நீ என்ன பெரிய அப்பாடக்கரா
போடா டேய் போடா டேய் காதலிக்க ஒருத்தி
போடா டேய் போடா டேய் கை புடிக்க ஒருத்தி

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
29th September 2016, 09:25 PM
என்ன சொல்லி நான் எழுத
என்மன்னவனின் மனம் குளிர

காற்றாகப் போனாலும் அவர் கன்னங்களை நான் தொடுவேன்

rajraj
29th September 2016, 10:00 PM
naan enna sollivitten nee yen mayangugiraai
un sammadham ketten.......

chinnakkannan
29th September 2016, 10:08 PM
உன் பேர் சொல்ல ஆசை தான்
உள்ளம் உருக ஆசை தான்
உன்னில் கரைய ஆசைதான் ஆ...சை..தான் உன்மேல் ஆ..சை தான்

rajraj
29th September 2016, 10:36 PM
aasai koNda nenjiraNdu pesugindrapodhu
aadaadha silaigaLum aadaadho
aanandha geethangaL paadaadho

raagadevan
30th September 2016, 08:44 AM
ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழைத் துளி கூட்டுகிறாய்
இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில்
பாஷைகள் எதுவும் தேவையில்லை
சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும்
மலையின் அழகோ தாங்கவில்லை
உந்தன் கைகள் பிடித்து போகும் வழி
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி
இந்த மண்ணில் இது போல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி...

https://www.youtube.com/watch?v=fyGBPwF-2xM

Na.Muthukumar's National Award winning lyrics! :)

NOV
30th September 2016, 08:47 AM
அடியே அடியே என்ன எங்க நீ கூட்டிப் போற
மீனா தூக்கி ரெக்க வரஞ்ச வானம் மேல நீ வீசி எறிஞ்ச
பறக்கப் பழக்குறியே எங்கிருந்து வந்தாயோ நீ

raagadevan
30th September 2016, 08:51 AM
ரெக்கை கட்டிப் பறக்குதடி அண்ணாமலெ சைக்கிள்
ஆசைப்பட்டு ஏறிக்கோடி ஐயாவோட பைக்கில்
தோளைத் தட்டிப் புடிக்கையிலே என்ன சுகம் கண்ணம்மா
இந்த சுகம் எதிலிருக்கு இன்னும் கொஞ்சம் போவோமா
அடடா பழகிக் கெடந்த பழைய நெனப்பிலே...

NOV
30th September 2016, 08:55 AM
அண்ணாமலெ அண்ணாமலெ ஆசை வச்சேன் எண்ணாமலே
அன்னந்தண்ணி உண்ணாமலே எண்ணி ஏங்குறேன்

chinnakkannan
30th September 2016, 09:29 AM
எண்ணி எண்ணிப் பார்க்க மனம் இன்பம் கொண்டாடுதே
என்னை அறியாமலே உள்ளம் துள்ளி விளையாடுதே

NOV
30th September 2016, 09:35 AM
என்னை அறியாமலே எனதுள்ளம் கவர்ந்தாளே
ஏனோ என் வாழ்வினிலே எங்கிருந்தோ வந்தாய்
தன்னன் தனியாக நானே என்னை மறந்திருந்தேனே
வந்தாயே கள்வனை போலெ

chinnakkannan
30th September 2016, 10:03 AM
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் - கண்ணன்
எங்கிருந்தோ வந்தான்

சொன்னபடி கேட்பான் துணிமணிகள் காத்திடுவான்
சின்ன குழந்தைக்கு சிங்காரப் பாட்டிசைப்பான்
கண்ணை இமையிரண்டும் காப்பது போல் என் குடும்பம்
வண்ணமுறக் காக்கின்றான் வாய் முணுத்தல் கண்டறியேன் கண்ணன்

NOV
30th September 2016, 10:11 AM
என்ன தவம் செஞ்சு புட்டோம்
அண்ணன் தங்க ஆகிப்புட்டோம்
பாவி நானும் பொண்ணா பொறந்த பாவமா
வாழும் எடம் பொறந்த எடம் ஆகுமா

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
30th September 2016, 10:19 AM
பொறந்தாலும் ஆம்பளையா பொறக்கக் கூடாது
அய்ய பொறந்துபுட்டா பொம்பளைய நினைக்கக் கூடாது

ஆயிரம் ஆயிரம் ஆண்களிலே
ஐயா உன்னை நினைச்சேனே
அர்ச்சுனன் போல அழகிருக்க
அனுமார் சாதியைப் பிடிச்சேனே

பரம்பரை ஞாபகம் போகலையே
பழையதை இன்னும் மறக்கலையே
மரத்துக்கு மரம் நீ தாவறியே
மனுஷனைக் குரங்கா நினைக்கறியே

NOV
30th September 2016, 10:24 AM
பொம்பளை சிரிச்சா போச்சி
புகையிலை விரிச்சா போச்சி
பெண்ணே உனக்கென்ன ஆச்சி
நெருப்பா கொதிக்குது மூச்சி

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
30th September 2016, 10:41 AM
சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம்
அழைத்தாய் அந்த அழைப்பில் ஒரு ராகம்
கேட்டாய் அந்த கேள்வியில் ஒரு நாணம்
கொடுத்தாய் அதை மறவேன் ஒரு நாளும்

சிரித்தாய் அந்த சிரிப்பில் நான் மலர்ந்தேன்
அணைத்தாய் அந்த அணைப்பில் நான் கனிந்தேன்
கேட்டாய் அந்த கேள்வியில் நான் மகிழ்ந்தேன்
கொடுத்தாய் அந்த கருணையில் என்னை மறந்தேன்

NOV
30th September 2016, 10:50 AM
மறவேன் mukundhanaiyai iraivanaiyai
Marandhaar yaarum undo
Anbu deivatthai marandhaar

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
30th September 2016, 11:32 AM
அன்பு நடமாடும் கலைக்கூடமே
ஆசை மழை மேகமே
கண்ணில் விளையாடும் எழில் மன்றமே
கன்னித்தமிழ் மன்றமே

NOV
30th September 2016, 12:21 PM
மழை பொழிந்து கொண்டே இருக்கும்
உடல் நனைந்து கொண்டே இருக்கும்
மனம் நிறைந்து நிறைந்து எண்ணம் வழிந்து வழிந்து
உயிர் மிதந்து கொண்டே இருக்கும்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
30th September 2016, 01:55 PM
மனமே முருகனின் மயில் வாகனம்
என் மாந்தளிர் மேனியே குகன் ஆலயம்
என் குரலே செந்தூரின்கோவில் மணி
அது குகனே ஷண்முகனே என்றொலிக்கும் இனி..

NOV
30th September 2016, 03:31 PM
ஆலயம் ஆலயம் ஆலயம்
கோயில் என்பதும் ஆலயமே
குடும்பம் என்பதும் ஆலயமே
நாணயம் என்பதும் ஆலயமே
நன்றியும் இறைவன் ஆலயமே

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
30th September 2016, 04:26 PM
இறைவன் இருக்கின்றானா மனிதன்கேட்கிறான்
அவன் இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்
நான் ஆத்திகனானேன் அவன் அகப்படவில்லை
நான் நாத்திகனானேன் அவன் வசப்படவில்லை

NOV
30th September 2016, 04:33 PM
அவன் போருக்கு போனான் நான் போர்க்களம் ஆனேன்
அவன் வேல் கொண்டு சென்றான்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
30th September 2016, 05:42 PM
நான் பார்த்த்திலே அவள் ஒருத்தியைத் தான்
நல்ல அழகி என்பேன் ந அ எ
நான் கேட்டதிலே அவள் வார்த்தையைத் தான்
ஒரு கவிதை என்பேன் ஒ க எ

NOV
30th September 2016, 05:52 PM
அவள் உலக அழகியே
நெஞ்சில் விழுந்த அருவியே

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
30th September 2016, 10:01 PM
உலகம்...
அழகுக் கலைகளின் சுரங்கம்!
பருவச் சிலைகளின் அரங்கம்!
காலமே ஓடி வா!
காதலே தேடி வா!


பூமியெங்கும் பூ மேடை!
பொங்கிப் பாயும் நீரோடை!
மேகம் போடும் மேலாடை!
மின்னல் வந்தால் பொன்னாடை!

மாந்தளிர் மேனியில் மழை வேண்டும்!
இள மாலையில் நான் அதைத் தர வேண்டும்

காலமே ஓடி வா!
காதலே தேடி வா!

உலகம்...
அழகுக் கலைகளின் சுரங்கம்...

சிவந்த கன்னம் பாருங்கள்!
சேதி கொஞ்சம் சொல்லுங்கள்!
இதழிரண்டின் ஓரங்கள்!
பருக வேண்டும் சாரங்கள்!

தேவதை விரித்தது மலர் மஞ்சம்! - அதில்
தேவையை முடிப்பது இரு நெஞ்சம்!

காலமே ஓடி வா!
காதலே தேடி வா!

உலகம்...
அழகுக் கலைகளின் சுரங்கம்...

இன்ப ஏக்கம் கொள்ளாமல் எந்த நெஞ்சும் இங்கில்லை!
இந்த எண்ணம் இல்லாமல் எந்த நாடும் இன்றில்லை!

உள்ள மட்டும் அள்ளிக் கொள்ளும் மனம் வேண்டும்! - அது
சொல்லும் வண்ணம் துள்ளிச் செல்லும் உடல் வேண்டும்!

காலமே ஓடி வா!

https://youtu.be/1YNwo5FL20A

NOV
30th September 2016, 10:19 PM
காதலே ஜெயம் ..
நீதான் என் தேசிய கீதம்
ரன்ஜன ரன்ஜன
என் ஒரே பாடலே உயிர் காதலே
என் மரியாதைக்கு உரியவலே
மனதிற்கு இனியவளே

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
30th September 2016, 10:40 PM
ஒரே பாடல் உன்னை அழைக்கும்
உந்தன் உள்ளம் என்னை நினைக்கும்
ஒரே பாடல்

காதல் கிளிகள் பறந்த காலம்
கண்ணில் தெரியும் உள்ளம் உருகும்

NOV
30th September 2016, 11:38 PM
உன்னை நான் அறிவேன்
என்னை அன்றி யார் அறிவார்
கண்ணில் நீர் வழிந்தால்
என்னை அன்றி யார் துடைப்பார்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
1st October 2016, 12:01 PM
நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே
நெய்யூறும் கானகத்து கை காட்டும் மானே

NOV
1st October 2016, 12:08 PM
வைகை நதி ஓரம் பொன்மாலை நேரம்
காத்தாடுது
கள்வடியும் பூக்கள் காத்தோடு சேர்ந்தே
கூத்தாடுது

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
1st October 2016, 12:26 PM
காத்தோடு பூ உரச கூட வண்டுரச
உன்னோடு நீ என்னோடு நான்
பூவா காயா உரச..

NOV
1st October 2016, 12:31 PM
பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று
பூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
1st October 2016, 12:55 PM
காயாத கானகத்தே நின்றுலாவும் நற்காரிகையே ஏ ஏ
மேயாத மான்..
புள்ளி மேவாத மான்...

NOV
1st October 2016, 01:00 PM
மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே
தேனின் சுவை கன்னம் கொண்ட தேனே தேனே


Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
1st October 2016, 05:02 PM
இரு மனம் கொண்ட திருமண வாழ்வில் இடையினில் நீ ஏன்
மயங்குகிறாய்
இளகிய பெண்மை இருவர் கை பொம்மை
ஏனிங்கு நீயும் ஏங்குகிறாய்
கரையினில் ஆடும் நாணலே நீ நாணல் நீஹி ஹிஹிஹி

NOV
1st October 2016, 05:12 PM
இடை கையிரண்டில் ஆடும்
சிறு கண்ணிரண்டும் மூடும்
உயிர் தன்னை நீங்கி ஆசையில் தாவி ஓடுதே
காதல் கீதம் பாடுமே

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
1st October 2016, 05:42 PM
கண்ணிரண்டும் தேவை இல்லை காண்பதற்கு
காதிரண்டும் தேவை இல்லை கேட்பதற்கு
உண்மை அன்பு இருந்தால் போதாதா
நாம் உள்ளத்தினால் உணர்ந்து கொள்ள முடியாதா...

NOV
1st October 2016, 06:01 PM
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது
ஒன்றல்ல கண்ணா
சொன்னால் சொன்னால் அதில் சுகமில்லை கண்ணா

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
1st October 2016, 09:24 PM
கண்ணனைக் காண்பாயா நிலவே
என் மனம் சொல்வாயா

NOV
1st October 2016, 09:30 PM
காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே
கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே
ஓடி வந்த வேகமென்ன வெள்ளி நிலவே
நீ ஓரிடத்தில் நின்றதென்ன வெள்ளி நிலவே

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
1st October 2016, 09:54 PM
ஓரிடம் உன்னிடம்
என் தேவை நான் கேட்பது வேறு யாரிடம்
மேலிடம் என்னிடம்
என் மனம் மாறிடும்..

https://youtu.be/7o31pZQDknE

NOV
1st October 2016, 10:26 PM
வேறு இடம் தேடிப் போவாளோ
இந்த வேதனையில் இருந்து மிள்வாளோ

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
2nd October 2016, 12:01 AM
இந்த நிலவை நான் பார்த்தால்
அது நமக்கென வந்தது போல் இருக்கும்
உன் நினைவை அழைத்து வரும்..

NOV
2nd October 2016, 03:24 AM
அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்
பார்ப்பவர் கண்ணுக்கு தெரிவேன் என்றான் பாரதத்தில் கண்ணன்.

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
2nd October 2016, 08:38 AM
கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு
கன்னத்தில் குழி அழகு
கார் கூந்தல் பெண் அழகு
.............................

ஊருக்கு ஆர் அழகு
ஊர்வலத்தில் தேர் அழகு
தமிழுக்கு ழ அழகு
தலைவிக்கு நாண் அழகு...

https://www.youtube.com/watch?v=vGKNDeZEcxs

NOV
2nd October 2016, 08:50 AM
பொய் வாழ்வா வலியே தீர்வா
இல்ல உன் வாழ்வில் அர்த்தம் உண்டு

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
2nd October 2016, 09:03 AM
உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன்
நினைவினாலே அணைக்கிறேன்

அசைந்து இசைத்தது வளைக் கரம் தான்
இசைந்து இசைத்தது புது சுரம் தான்
சிரித்த சிரிப்பொலி சிலம்பொலி தான்
கழுத்தில் இருப்பது வலம்புரி தான்
இருக்கும் வரைக்கும் எடுத்துக் கொடுக்கும்

மனதை மயிலிடம் இழந்தேனே
மயங்கி தினம் தினம் விழுந்தேனே
மறந்து பிறந்து பறந்து தினம் மகிழ

உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே

அணைத்து நனைந்தது தலையணை தான்
அடுத்த அடியென்ன எடுப்பது நான்
படுக்கை விரித்தது உனக்கெனத் தான்
இடுப்பை வளைத்தெனை அணைத்திடத் தான்
நினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன்

மறைத்த முகத்திரை திறப்பாயோ
திறந்து அகத்திடை இருப்பாயோ
இருந்து விருந்து இரண்டு மனம் இணைய

உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே...

NOV
2nd October 2016, 09:11 AM
திறக்காத காட்டுக்குள்ளே பிறக்காத பிள்ளைகள் போலே ஆனோம்
பறந்தோடும் மானைப் போலத் தோலைந்தோடிப் போனது எங்கள் நாணம்

raagadevan
2nd October 2016, 09:19 AM
எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்
எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்

மாப்பிள்ளைகள் செலவு செய்ய
மாமனார் தான் வரவு வைக்க
கல்யாணப் பந்தல் போட்டாராம்
காலையிலே திருமணமாம்
மாலையிலே முதல் இரவாம்
வாழ்க காதல் கல்யாணம்...

NOV
2nd October 2016, 09:27 AM
Hi RD, I have changed the Relay word, please sing now. :)


மாப்பிள்ளையை பாத்துக்கடி மைனா குட்டி
எனக்கு மந்திரத்த சொல்லிக் கொடு நைஸா கட்டி
கூடு விட்டு கூடு செல்லும் வித்தை இல்லையே
உன் கோட்டையிலே எனக்கு ஒரு மெத்தை இல்லையே

raagadevan
2nd October 2016, 09:40 AM
Hi RD, I have changed the Relay word, please sing now. :)

Sure vElan! :)

raagadevan
2nd October 2016, 09:49 AM
Pp:

மைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்புப் பண்ணுறா
மைனா மைனா என்ன சொல்ல என்னைக் கொல்லுறா
சொல்லு புள்ள என்ன ஆச்சு சொல்லாமலே மறைக்காதே
நெஞ்சு மேல கைய வச்சு கண்ணால நீ சிரிக்காதே
என்னை மறந்தே தள்ளி இருந்திடத் துணிஞ்சது சரியா சரியா
தன்னந்தனியே என்னை தவிப்புல எரிஞ்சது முறையா முறையா
எனக்கேதும் புரியவே இல்ல பதில் பேச வருவியா...

NOV
2nd October 2016, 09:53 AM
தள்ளிப் போகாதே எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே
இருவர் இதழும் மலர் எனும் முள்தானே

raagadevan
2nd October 2016, 09:57 AM
மலருக்குத் தென்றல் பகையானால்
அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு
நிலவுக்கு வானம் பகையானால்
அது நடந்திட வேறே வழி ஏது...

NOV
2nd October 2016, 10:06 AM
பகை கொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம்
தீராத கோபம் யாருக்கு லாபம்

chinnakkannan
2nd October 2016, 10:12 AM
யாருக்கு யார் சொந்தம் என்பது
என்னை நேருக்கு நேர் கேட்டால் நான் என்ன சொல்வது

NOV
2nd October 2016, 10:13 AM
நேருக்கு நேர் நின்று பாருங்கள் போதும்
நீலத்தில் ஊறிய பூ வந்து மோதும்
கோலத்தை மூடிய மேலுடை ஆடும்
கூப்பிடும் பாணியில் பாட்டொன்று பாடும்

chinnakkannan
2nd October 2016, 10:33 AM
மேலாடை காற்றாட மின்னல் இடை கூத்தாட
பாவை நான் பண்பாட தேவை ஒரு பூமேடை

NOV
2nd October 2016, 10:44 AM
தேவைகள் ஆயிரம் வாழ்க்கையில் irukku
thEdiya yaavum unnidam irukku

chinnakkannan
2nd October 2016, 11:31 AM
உன்னிடம் மயங்குகிறேன்
உள்ளத்தால் நெருங்குகிறேன்
எந்தன் உயிர்க் காதலியே
இன்னிசை தேவதையே

NOV
2nd October 2016, 12:00 PM
தேவ தேவதை தூவும் பூமழை விழுதே விழுதே
தூர பாயுதே ஓர பார்வையே தொடுதே தொடுதே

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
2nd October 2016, 12:47 PM
பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த
ஊர்வலம் நடக்கிறது

avavh3
2nd October 2016, 01:59 PM
வணக்கம் வேலன், கண்ணன், தேவன்

வசந்த கால கோலங்கள் வாழ்வில் விழுந்த கோடுகள்
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்

chinnakkannan
2nd October 2016, 03:01 PM
வணக்கம் உண்மை விளம்பி..

//ஏன் என்னாச்சு :)//

கனவுகளே கனவுகளே காலமெல்லாம் வாரீரோ
நினைவுகளே நினைவுகளே நின்று போக மாட்டீரோ நிம்மதியைத் தாரீரோ

NOV
2nd October 2016, 03:44 PM
வணக்கம் உண்மை விளம்பி


காலமெல்லாம் பார்த்ததுண்டு
கதைகளிலே கேட்டதுண்டு
கண்டதுண்டா இப்படி ஓர் பொம்பள
இதே காணலேன்னா நீங்க என்ன ஆம்பள

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
2nd October 2016, 04:32 PM
பொம்பள ஒருத்தி இருந்தாளாம்
பூதத்தைப் பார்த்துப் பயந்தாளாம்
ஆம்பள ஒருத்தன் இருந்தானாம்
அவளுக்குத்துணையா நடந்தானாம்..

NOV
2nd October 2016, 05:14 PM
ஆம்பள சிங்கம் டா நான் ஆம்பள சிங்கம் டா
விண்கல்லு மோதினாலும் மோதிரமா போட்டுக்குவேன்
போட்டின்னு வந்துப்புட்டா மோதிப் பாரு டா

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
2nd October 2016, 05:34 PM
நான் தேடும் செவ்வந்திப் பூவிது
வெகு நாள் பார்த்து அந்தியில் பூத்தது

avavh3
2nd October 2016, 05:37 PM
:smile:
அந்தியில வானம் தந்தனத்தோம் போடும் அலையோடு சிந்து படிக்கும்
சந்திரரே வாரும் சுந்தரிய பாரும் சதிராட்டம் சொல்லிக்கொடுக்கும்

NOV
2nd October 2016, 06:03 PM
சந்திரரே சூரியரே நட்சத்திர நாயகரே
அமரன் கதையை கொஞ்சம் அறிந்து வந்து சொல்லுங்களேன்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
2nd October 2016, 06:23 PM
நாயகன் அவன் ஒரு புறம்
அவன் விழியில் மனைவி அழகு
நாயகிஅவள் மறுபுறம்
அவள் வானில் இரண்டு நிலவு

NOV
2nd October 2016, 06:38 PM
இரண்டு கண்கள் பேசும் மொழியில்
எழுத்துக்கள் இல்லை
இதயம் தொடங்கும் புதிய உறவு
முடிவதும் இல்லை முடிவதும் இல்லை


Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
2nd October 2016, 08:03 PM
இதயத்திலிருந்து இதழ்கள் வரை அது
ஏதோ ஒரு வகை புதிய கலை

மனப் புயலுக்குப் பிறகு அமுத மழை
அதில் மலர் போல் வளர்வது என்ன கதை...
என்ன கதை...

அது காதல் கதை..

raagadevan
2nd October 2016, 08:22 PM
அமுதைப் பொழியும் நிலவே நீ
அருகில் வராததேனோ

இதயம் மேவிய காதலினாலே
ஏங்கிடும் அல்லியைப் பாராய்
புதுமலர் வீணே வாடிவிடாமல்
புன்னகை வீசி ஆறுதல் கூற
அருகில் வராததேனோ...

raagadevan
2nd October 2016, 08:24 PM
வணக்கம் உண்மை விளம்பி, ராஜ், சின்னக் கண்ணன் & வேலன்! :)

chinnakkannan
2nd October 2016, 08:26 PM
வணக்கம் ராக தேவரே

புன்னகையில் கோடி பூங்கவிதை பாடி
கண்ணிரண்டில் மேவி காட்சி தரும்தேவி
பெண்ணொருத்தி உன் போலே இன்bhருத்தி ஏது
வெண்ணிலவு இரண்டு உலகில் கிடையாது

ஒன்றும் அறியாத பெண்ணோ
மாற்றுக் குறையாத பெண்ணோ
மயங்குது நெஞ்சம் தயங்குது கொஞசம்

raagadevan
2nd October 2016, 08:34 PM
தேவி உன் பாதம் தனில்
வாழும் புது நாதம்
அது ராக தாள ஜீவ கீதமே
வானம் தனில் மேகம் என
உள்ளம் அதில் வெள்ளம் என
புதிய உறவை நாடும் இதயமே
சின்னக் குயிலே வெட்கம் ஏனம்மா
பாட்டு பாடுறேன் கேட்டுச் செல்லம்மா
கன்னி மனசு என்ன நெனச்சு
தென்னம் காற்றோடு ஆத்தோடு
தாலாட்டு பாடுதம்மா...

http://play.raaga.com/carnatic/song/album/Akni-Theertham-T0003877/Devi-Un-Paadham-Thanil-413941

chinnakkannan
2nd October 2016, 08:47 PM
தென்னங்கீற்றும் தென்றல் காற்றும் கை குலுக்கும் காலமடி
வானம்பாடி ஜோடி சேரும் நேரமடி ஆசைகளோ கோடி..

NOV
2nd October 2016, 08:49 PM
Vanakkam RD

நேரம் நல்ல நேரம் கொஞ்சம் நெருங்கிப் பார்க்கும் நேரம்
காலம் நல்ல காலம் கைகள் கலந்து பார்க்கும் காலம்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
2nd October 2016, 08:52 PM
வணக்கம் வேலன்



பார்த்தாய் பார்த்தேன் சிரித்தாய் சிரித்தேன்
இரவும் பகலும் நினைவில் உருகும் இது தான் காதலா

NOV
2nd October 2016, 09:24 PM
காதலா காதலா காதலால் தவிக்கிறேன்
ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
2nd October 2016, 10:02 PM
வா வா அன்பே அன்பே
தா தா அன்பே அன்பே
பொன் வண்ணம் பூவண்ணம்
எல்லாமே என் எண்ணம்

rajraj
3rd October 2016, 12:31 AM
anbe en aaruyire angu nirppadheno
inbamaam raaja bogam ezhaikkedhu

raagadevan
3rd October 2016, 03:22 AM
என் இதயம் முழுதும் நீயே நீயே ராசாத்தி
என் கனவில் நினைவில் நீயே நீயே ராசாத்தி
நம் காதல் மனம் பாடும் புது வானில் விளையாடும்
இரு பறவை இரண்டு சிறகாய் என் இதயம் உனது தான்...

http://www.youtube.com/watch?v=fuwN0AcC0TE

NOV
3rd October 2016, 05:04 AM
இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே இங்கே பறந்தன
இலை மறைவினில் இரு கனிகளும் அங்கே அங்கே கனிந்தன

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
3rd October 2016, 09:43 AM
ஹாய் ராகதேவன் நவ் ராஜ்ராஜ்சார் உண்மை விளம்பி

மலையோரம் வீசும் காற்றும் மனம்போலப்பாடும் பாட்டும்
கேட்குதா கேட்குதா
ஆராரொ பாடினாலும் ஆராரோ ஆகாதம்மா ...

NOV
3rd October 2016, 09:52 AM
ஆராரோ ஆரிராரோ என் கண்ணே ஆரிராரோ ஆராரோ
ஏ.. வெய்யிலடையும் பனங்காடு மழையடையும் குத்தாலம்
நாமடையும் கூட்டுக்குத்தான் என் கண்ணே நல்ல சேதி எக்காலம்
என் கண்ணே நல்ல சேதி எக்காலம்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
3rd October 2016, 11:25 AM
ஏ குருவி சிட்டுக்குருவி
உன் ஜோடியெங்கே அதைக் கூட்டிக்கிட்டு
வந்து வீட்டுக்குள்ளே ஒரு கூடு கட்டு

NOV
3rd October 2016, 01:28 PM
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக பாடு பண் பாடு

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
3rd October 2016, 03:28 PM
குயிலாக நான் இருந்தென்ன குர்லாக நீ வரவேண்டும்
பாட்டாக நான் இருந்தென்ன பொருளாக நீ வரவேண்டும் வரவேண்டும்ம்ம்

NOV
3rd October 2016, 05:32 PM
நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன் நீ வர வேண்டும்,
உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டும்
கடந்த வருடம் நடந்ததெல்லாம் பழைய ஏட்டிலே

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
3rd October 2016, 07:42 PM
நீ வரவேண்டும் என்று எதிர் பார்த்தேன்
வரும் வழி தோறும் உந்தன் முகம் பார்த்தேன்..

NOV
3rd October 2016, 07:57 PM
எதிர் பார்த்தேன் இளங்கிளிய காணலியே
இளங்காத்தே ஏன் வரல தெரியலையே

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
3rd October 2016, 09:43 PM
ஏன் ஏன் ஏன்
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் ஏன் ஏன் ஏன்
பல எண்ணத்தில் நீந்துகின்றேன் ஏன்

NOV
3rd October 2016, 09:51 PM
கிண்ணத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகிறேன்
எண்ணத்தில் போதை வர எங்கெங்கோ நீந்துகிறேன்

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
3rd October 2016, 10:05 PM
எண்ணம் போல கண்ணன் வந்தான் அம்மம்மா
பெண்மை வாழ தன்னை தந்தான் அம்மம்மா

chinnakkannan
3rd October 2016, 10:58 PM
அம்மம்மா கன்னத்தைக் கன்னம் வைத்துக் கொள்ளு
கள்ளுண்ட பூவைக் கொஞ்சம் கிள்ளு
அம்மம்மா சுவை என்ன சொல்லு

NOV
4th October 2016, 04:04 AM
என்னதான் சுகமோ நெஞ்சிலே
இதுதான் வளரும் அன்பிலே
ராகங்கள் நீ பாடி வா பன்பாடும்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
4th October 2016, 11:21 AM
நீ எங்கே என் அன்பே
நீ இன்றி நான் எங்கே
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீ தான் இங்கு வேண்டும்

NOV
4th October 2016, 11:26 AM
எங்கே தேடுவேன் எங்கே தேடுவேன்
பணத்தை எங்கே தேடுவேன்
உலகம் செழிக்க உதவும் பணத்தை எங்கே தேடுவேன்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
4th October 2016, 11:53 AM
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
உனக்கு நீ தான் நீதிபதி
மனிதன் எதையோ பேசட்டுமே
மனசைப் பார்த்துக்க நல்லபடி

NOV
4th October 2016, 12:00 PM
nallavarukellam saaatchigal rendu ondru manasaatchi
ondru deivathin saatchiyamma

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
4th October 2016, 01:04 PM
ஒன்றானவன் உருவில் இரண்டானவன்
உருவான செந்தமிழில் மூன்றானவன்
நன்கான வேதத்தில் நான்கானவன்
நமச்சிவாயம் என ஐந்தானவன்

NOV
4th October 2016, 01:06 PM
செந்தமிழில் ஒரு பாட்டெழுதி அதில் நான் உன்னை அழைத்தேன் சிந்தனையில்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
4th October 2016, 02:10 PM
பாட்டெழுதட்டும் பருவம்
இசை அமைக்கட்டும் இதயம்
பாடிச்செல்லட்டும் அழகு
பார்த்து ரசிக்கட்டும் ஆசை

NOV
4th October 2016, 03:15 PM
இசை கேட்டால் புவி அசைந்தாடும் அது இறைவன் அருளாகும்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
4th October 2016, 05:16 PM
கேட்டதெல்லாம் நான் தருவேன் எனை நீ மறக்காதே
காலமெல்லாம் நான் வருவேன் எனை நீ தடுக்காதே

மணிவிழி மூடி கனவுகள் கோடி காண்பதும் உன்னாலே
பனியிதழ் தேடி பல கதை பேசி வாழ்வதும் உன்னாலே

NOV
4th October 2016, 06:56 PM
நானே வருவேன் இங்கும் அங்கும்
யாரென்று யாரறிவார்

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
4th October 2016, 07:14 PM
அங்கே மாலை மயக்கம் யாருக்காக இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக
இது நாளை வரும் என்று காத்திருந்தால் ஒரு நாளல்லவோ வீணாகும்

NOV
4th October 2016, 07:16 PM
நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்
இன்னைக்கு ராத்திரிக்கு தூங்க வேண்டும் ஊத்திக்கிறேன் கொஞ்சம்

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
4th October 2016, 07:22 PM
குடிப்பதற்கு ஒரு மனமிருந்தால் அவளை மறந்துவிடலாம் அவளை மறப்பதற்கு ஒரு மனமிருந்தால் குடித்துவிடலாம்
ஆனால் இருப்பதோ ஒரு மனம் என்ன செய்வேன் என்ன செய்வேன்

என்னமா அனுபவிச்சு எழுதி இருக்கார்

NOV
4th October 2016, 07:38 PM
என்னமா அனுபவிச்சு எழுதி இருக்கார்
Enna, bothai innum theeralaiyaa? :)


என்னதான் ரகசியமோ இதயத்திலே
நினைத்தால்
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே


Sent from my SM-G935F using Tapatalk

priya32
4th October 2016, 07:42 PM
நினைத்துப் பார்க்கிறேன் என் நெஞ்சம் இனிக்கின்றது
சிரித்துப் பார்க்கிறேன் என் ஜீவன் துடிக்கின்றது

avavh3
4th October 2016, 07:45 PM
:wink:
என் ஜீவன் பாடுது உன்னைத்தான் தேடுது
காணாமல் ஏங்குது மனம் வாடுது

NOV
4th October 2016, 08:01 PM
மனம் கனிவான அந்தக் கன்னியைக் கண்டால் கல்லும் கனியாகும்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
4th October 2016, 08:05 PM
அந்த நிலாவத் தான் நான் கையில பிடிச்சேன் என் ராசாவுக்காக
எங்க எங்க அத நான் பாக்குறேன்
கண்ணை மூடு அத நான் காட்டுறேன்..

avavh3
4th October 2016, 08:07 PM
ராசாவே உன்ன நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க அது உசுர வந்து உருக்குதுங்க

chinnakkannan
4th October 2016, 08:11 PM
ரோஜாப் பூ ஆடி வந்தது
ராஜாவைத் தேடி வந்தது
பூவை இன்று நீ சூடு
பேசிப் பேசி தீராது
ஆசை என்றும் மாறாது லவ் லவ் மன்னவா
சொல் சொல் மன்னவா
சொன்னால் போதுமா தாகம் தீருமா (ஒரு சோடாவும் குடிம்மா)