PDA

View Full Version : Makkal thilakam mgr part -21



Pages : 1 2 [3] 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

fidowag
24th January 2017, 11:51 PM
தின இதழ் -18/01/2017
http://i63.tinypic.com/vqtifn.jpg

fidowag
24th January 2017, 11:53 PM
http://i65.tinypic.com/rsh9qd.jpg

fidowag
24th January 2017, 11:53 PM
http://i65.tinypic.com/33vdbw3.jpg

fidowag
24th January 2017, 11:54 PM
http://i66.tinypic.com/15qyclk.jpg

fidowag
24th January 2017, 11:55 PM
http://i63.tinypic.com/htgpoi.jpg

fidowag
24th January 2017, 11:56 PM
http://i63.tinypic.com/xav0ib.jpg

fidowag
24th January 2017, 11:57 PM
http://i66.tinypic.com/1430sxt.jpg

fidowag
24th January 2017, 11:58 PM
http://i65.tinypic.com/2qkv7t0.jpg

fidowag
24th January 2017, 11:59 PM
http://i68.tinypic.com/166lpmv.jpg

fidowag
25th January 2017, 12:00 AM
http://i63.tinypic.com/2w1ta12.jpg

fidowag
25th January 2017, 12:01 AM
http://i68.tinypic.com/907z0k.jpg

fidowag
25th January 2017, 12:02 AM
http://i67.tinypic.com/ae4qpt.jpg

fidowag
25th January 2017, 12:02 AM
http://i64.tinypic.com/2wlwrrq.jpg

fidowag
25th January 2017, 12:03 AM
http://i65.tinypic.com/14nejoh.jpg

fidowag
25th January 2017, 12:04 AM
http://i63.tinypic.com/2hs3gas.jpg

fidowag
25th January 2017, 12:05 AM
http://i68.tinypic.com/308kzk8.jpg

fidowag
25th January 2017, 12:06 AM
http://i66.tinypic.com/2v16ihx.jpg
http://i64.tinypic.com/29wofhc.jpg

fidowag
25th January 2017, 12:07 AM
http://i67.tinypic.com/24v16cw.jpg

fidowag
25th January 2017, 12:08 AM
http://i68.tinypic.com/2jcfg1.jpg

fidowag
25th January 2017, 12:09 AM
http://i64.tinypic.com/29eq3ko.jpg

fidowag
25th January 2017, 12:10 AM
DECCAN CHRONICLE -18/01/2017
http://i63.tinypic.com/14o4pj9.jpg

fidowag
25th January 2017, 12:12 AM
http://i67.tinypic.com/3484qwo.jpg
http://i64.tinypic.com/dw470h.jpg

fidowag
25th January 2017, 12:12 AM
தின மலர் -18/01/2017
http://i66.tinypic.com/6ylkw7.jpg

fidowag
25th January 2017, 12:14 AM
தின செய்தி -18/01/2017
http://i64.tinypic.com/30jgrbd.jpg

fidowag
25th January 2017, 12:15 AM
http://i65.tinypic.com/2zxt2th.jpg

fidowag
25th January 2017, 12:18 AM
http://i65.tinypic.com/1zmm0xd.jpg
http://i65.tinypic.com/34ywk69.jpg
http://i66.tinypic.com/zkh4lg.jpg

fidowag
25th January 2017, 12:19 AM
http://i67.tinypic.com/2njhe6a.jpg

fidowag
25th January 2017, 12:20 AM
DECCAN CHRONICLE -18/01/2017
http://i67.tinypic.com/2m31aox.jpg

oygateedat
25th January 2017, 09:43 AM
http://s28.postimg.org/y2pcprzgt/IMG_3353.jpg (http://postimage.org/)
Courtesy: Mr.Sailesh Basu

oygateedat
25th January 2017, 10:00 AM
http://i68.tinypic.com/23jk5ua.jpg
மக்கள் திலகம் பிறந்த தினத்தை முன்னிட்டு
கோவை ராயலில் ஒளி விளக்கு திரையிட்டபோது
மாலைமலரில் வந்த விளம்பரம்.

oygateedat
25th January 2017, 10:11 AM
https://s29.postimg.org/4zhhkjaif/a2yt04.jpg (https://postimg.org/image/ek147ezub/)
மக்கள் திலகம் பிறந்த நாளன்று

M G R பொது நலச்சங்கத்தின் சார்பாக திருச்சி SRIRANGAM கோவிலில் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நிகழ்வில் நானும் எனது மகன்கள் இருவரும் கலந்து கொண்டோம்.

புகைப்படத்தில் எனது மகன் பிரசாந்த் சரவணன், மதுரை சரவணன் - எனது மகன் ராகுல் - பேராசிரியர் செல்வகுமார்

இடம் - கோயில் உணவுக்கூடம்.

oygateedat
25th January 2017, 10:34 AM
கடந்த 22.1.017 அன்று சேலம் மாநகரில்

மக்கள் திலகம் பக்தர்களால்

மக்கள் திலகம் நூற்றாண்டு விழா மிகச்சிறப்பாக

கொண்டாடப்பட்டது.

அவ்விழாவில் எனது குடும்பத்தாருடன் கலந்து கொண்டேன்.

அன்னதான நிகழ்வில் வந்திருந்த அனைவருக்கும் சுவையான

உணவு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

சிறப்பு அழைப்பாளர்கள்

திரு கவிஞர் முத்துலிங்கம்

திரு பிரதீப் பாலூ

திரு ராஜு, ஆசிரியர், உரிமைக்குரல்

ifucaurun
25th January 2017, 01:02 PM
http://tamil.filmibeat.com/news/if-mgr-had-been-cm-he-would-have-come-the-beach-kamal-044374.html


எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் போராட்டத்துக்கு நேரில் வந்திருப்பார்! - கமல் பேட்டி


Posted by: Shankar

Published: Tuesday, January 24, 2017, 12:57 [IST]

சென்னை: எம்ஜிஆர் இருந்திருந்தால் இந்த மாதிரி வன்முறை நடந்திருக்காது. போராட்டக்காரர்களிடம் அவர் நேரில் பேசி முடித்து வைத்திருப்பார் என்றார் நடிகர் கமல் ஹாஸன். சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டக்காரர்கள் நேற்று காலை வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்கள். அப்போது காவல் துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மெரினாவிலிருந்து வெளியேற மாணவர்களும் பொதுமக்களும் மறுத்தார்கள்.

அதன் பிறகு போராட்டக் களத்திலும், பிற இடங்களிலும் போலீசார் கட்டவிழ்த்துவிட்ட வன்முறை வரலாறு காணாதது. அமைதியின் தலைநகரான சென்னை, யுத்தபூமி மாதிரி காட்சி அளித்தது. நேற்று முதல் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாகத் தொடர்ந்து ட்வீட் செய்த கமல், இன்று செய்தியாளர்களைச் சந்தித்து இந்த விவகாரம் குறித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: சென்னையில் நிகழ்ந்த வன்முறை அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. தமிழர்களின் கலாசாரம் மீதான ஊடுருவலைத் தடுக்கவேண்டும்.

எம்.ஜி.ஆர். இப்போது நம்மிடம் இருந்திருந்தால் போராட்டக் களத்துக்கு வந்திருப்பார். போராட்டக் களத்தில் உள்ளே நுழைவதற்கு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தாலும் பின்வாங்கியிருக்க மாட்டார். அவர்கள் எதிரே அமர்ந்து உண்ணா நோன்பு மேற்கொண்டிருப்பார். அறவழியில் முடித்து வைத்திருப்பார்.

எங்களுடைய தமிழ்க் கலாசாரத்தில் சட்டம் ஊடுருவியுள்ளது. ஜல்லிக்கட்டுவிவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு கடைப்பிடிக்கப்படுகிறது. இளைஞர்களின் போராட்டத்தின் மீது கட்சி சாயம் பூசப்படுவதை ஏற்கமுடியாது. போராட்டத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருந்தார்கள். உண்மையை யாராலும் மறைக்கமுடியாது. அதிருப்தியின் அடையாளம்தான் போராட்டம்," என்றார்.

fidowag
25th January 2017, 06:26 PM
தொலைக்காட்சிகளில் இன்று ( 25/01/2017) ஒளிபரப்பாகிய திரைப்படங்கள்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
http://i66.tinypic.com/10i8ly0.jpg

ராஜ் டிவி - பிற்பகல் 1.30 மணி -- தாழம்பூ

fidowag
25th January 2017, 06:29 PM
மெகா டிவி - பிற்பகல் 3 மணி - தேர்த்திருவிழா .
http://i65.tinypic.com/24n37nn.jpg

fidowag
25th January 2017, 06:35 PM
நாளை (26/01/2017) முதல் குடியரசு தினத்தை முன்னிட்டு , மதுரை மீனாட்சியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். வழங்கும் "நம் நாடு " திரைப்படம் தினசரி 4 காட்சிகளில் வெளியாகிறது .
http://i68.tinypic.com/2u431ty.jpg

தகவல் உதவி : மதுரை பக்தர் திரு. எஸ்.குமார்.

fidowag
25th January 2017, 06:36 PM
சென்னையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாட்டம் தொடர்கிறது .வரும் வெள்ளி முதல் (27/01/2017) மீண்டும் 3 திரைப்படங்கள் வெள்ளித்திரைக்கு வருகிறது

அகஸ்தியாவில் -காவல்காரன் -தினசரி 2 காட்சிகள்.

மகாலட்சுமியில் -குடியிருந்த கோயில் - தினசரி 2காட்சிகள்

கிருஷ்ணவேணியில் - டிஜிட்டல் ரிக்ஷாக்காரன் - தினசரி 3 காட்சிகள்

தகவல் உதவி : ஓட்டேரி திரு. பாண்டியன் .

fidowag
25th January 2017, 10:06 PM
தின செய்தி -18/01/2017
http://i67.tinypic.com/kegm04.jpg

fidowag
25th January 2017, 10:07 PM
http://i67.tinypic.com/21bq6io.jpg

fidowag
25th January 2017, 10:08 PM
http://i65.tinypic.com/mlnrb7.jpg

fidowag
25th January 2017, 10:10 PM
http://i68.tinypic.com/23roeop.jpg

fidowag
25th January 2017, 10:11 PM
http://i64.tinypic.com/98f1xg.jpg

fidowag
25th January 2017, 10:11 PM
தினமணி-18/01/2017
http://i65.tinypic.com/vr4ktx.jpg

fidowag
25th January 2017, 10:13 PM
http://i63.tinypic.com/jua693.jpg

fidowag
25th January 2017, 10:14 PM
http://i65.tinypic.com/t6wmiu.jpg

fidowag
25th January 2017, 10:16 PM
தமிழ் இந்து -18/01/2017
http://i65.tinypic.com/34isj9w.jpg

fidowag
25th January 2017, 10:17 PM
http://i67.tinypic.com/dvrdrr.jpg

fidowag
25th January 2017, 10:18 PM
http://i66.tinypic.com/281ehhu.jpg

fidowag
25th January 2017, 10:19 PM
http://i64.tinypic.com/118deur.jpg

fidowag
25th January 2017, 10:19 PM
http://i64.tinypic.com/2n50co.jpg

fidowag
25th January 2017, 10:20 PM
தினத்தந்தி -18/01/2017
http://i67.tinypic.com/2wh1lc1.jpg

fidowag
25th January 2017, 10:21 PM
http://i64.tinypic.com/29xwxtj.jpg

fidowag
25th January 2017, 10:22 PM
http://i68.tinypic.com/2cn9h7t.jpg

fidowag
25th January 2017, 10:24 PM
http://i65.tinypic.com/2mpfmu9.jpg

fidowag
25th January 2017, 10:24 PM
DAILY THANTHI -18/01/2017
http://i66.tinypic.com/2czwqxg.jpg

fidowag
25th January 2017, 10:26 PM
THE HINDU -18/01/2017
http://i68.tinypic.com/2vll2ki.jpg

fidowag
25th January 2017, 10:27 PM
http://i68.tinypic.com/20a72q9.jpg

fidowag
25th January 2017, 10:34 PM
மக்கள் குரல் -18/01/2017
http://i63.tinypic.com/4v2uxu.jpg

fidowag
25th January 2017, 10:34 PM
http://i68.tinypic.com/2ex5893.jpg

fidowag
25th January 2017, 10:35 PM
http://i64.tinypic.com/euft51.jpg

fidowag
25th January 2017, 10:38 PM
http://i67.tinypic.com/rizon8.jpg

fidowag
25th January 2017, 10:40 PM
http://i67.tinypic.com/jtt841.jpg

fidowag
25th January 2017, 10:41 PM
http://i66.tinypic.com/28rp8qp.jpg

fidowag
25th January 2017, 10:42 PM
http://i64.tinypic.com/2jg0ayh.jpg

fidowag
25th January 2017, 10:43 PM
http://i64.tinypic.com/vsp5lc.jpg

fidowag
25th January 2017, 10:44 PM
http://i65.tinypic.com/a2ae5k.jpg

fidowag
25th January 2017, 10:46 PM
மாலை சுடர் -18/01/2017
http://i65.tinypic.com/10qcj1x.jpg

fidowag
25th January 2017, 10:46 PM
http://i64.tinypic.com/kajzmc.jpg

fidowag
25th January 2017, 10:47 PM
http://i68.tinypic.com/j80705.jpg

fidowag
25th January 2017, 10:50 PM
தின இதழ் -19/01/2017

http://i68.tinypic.com/29xyhic.jpg

http://i68.tinypic.com/s4mo06.jpg

fidowag
25th January 2017, 10:51 PM
http://i64.tinypic.com/2nlh7gg.jpg

fidowag
25th January 2017, 10:52 PM
http://i63.tinypic.com/1250uwn.jpg

fidowag
25th January 2017, 10:53 PM
தமிழ் இந்து -19/01/2017
http://i63.tinypic.com/f206rt.jpg

fidowag
25th January 2017, 10:55 PM
மாலை சுடர் -19/01/2017
http://i64.tinypic.com/2mpes9e.jpg

fidowag
25th January 2017, 10:55 PM
http://i65.tinypic.com/1zcg409.jpg

fidowag
25th January 2017, 10:56 PM
http://i65.tinypic.com/amw5dd.jpg

fidowag
25th January 2017, 10:57 PM
மாலை முரசு -19/01/2017
http://i67.tinypic.com/ilwvnq.jpg

fidowag
25th January 2017, 10:59 PM
தமிழ் இந்து -20/01/2017
http://i67.tinypic.com/2zfvbkk.jpg

fidowag
25th January 2017, 11:03 PM
தின இதழ் --20/01/2017
http://i65.tinypic.com/35aq7tk.jpg
http://i64.tinypic.com/2j4zura.jpg
http://i63.tinypic.com/i3e3v4.jpg
http://i65.tinypic.com/2r4opw9.jpg

fidowag
25th January 2017, 11:06 PM
தின மலர் --22/01/2017
http://i63.tinypic.com/wuosya.jpg

fidowag
25th January 2017, 11:08 PM
தின இதழ் -22/01/2017
http://i66.tinypic.com/da4jn.jpg
http://i63.tinypic.com/1248wsp.jpg

fidowag
25th January 2017, 11:14 PM
நக்கீரன் =17/01/2017
http://i67.tinypic.com/16gwd35.jpg
http://i63.tinypic.com/2vbsiea.jpg
http://i66.tinypic.com/2vrz6h0.jpg
http://i67.tinypic.com/vytf7k.jpg
http://i63.tinypic.com/1zogu9j.jpg

fidowag
25th January 2017, 11:18 PM
குமுதம் -01/02/2017
http://i65.tinypic.com/11c5xc7.jpg
http://i65.tinypic.com/abp7q9.jpg
http://i66.tinypic.com/2yo4ikx.jpg
http://i67.tinypic.com/2ex9155.jpg

fidowag
25th January 2017, 11:19 PM
குமுதம் -01/02/2017=அரசு பதில்கள்
http://i68.tinypic.com/2vnjaxk.jpg

fidowag
25th January 2017, 11:25 PM
மாலை மலர் = பொங்கல் மலர்
http://i68.tinypic.com/64p1zn.jpg

fidowag
25th January 2017, 11:25 PM
http://i67.tinypic.com/2a816d4.jpg

okiiiqugiqkov
26th January 2017, 07:25 AM
http://i66.tinypic.com/33krrwy.jpg

கண் பார்வையற்ற ஒருவருக்கு புரட்சித் தலைவர் 1974-ம் ஆண்டிலேயே அவரது குடும்பத்துக்கு ரூ.3,000 கொடுத்து உதவியுள்ளார். அவருக்கு மாதா மாதம் ரூ.300-ம் தன் சொந்த பணத்தில் இருந்து அனுப்பியுள்ளார். ஆட்சிக்கு வந்த பிறகும் மறக்காமல் அவருக்கு ஒரு வீடும் ஆர்மனிய பெட்டியும் வழங்கி உள்ளார்.

இப்படிப்பட்ட நல்ல உள்ளமும் வள்ளல்தன்மையாலும்தான் புரட்சித் தலைவர் மக்கள் மனங்களில் இன்றும் வாழ்கிறார். இப்படிப்பட்டவருக்கு பக்தர்களாக இருப்பது நமக்கெல்லாம் பெருமை. கர்வம் கூட கொள்ளலாம். எத்தனை பிறவி எடுத்தாலும் புரட்சித் தலைவரின் பக்தர்களாகவே இருக்க அவர் நமக்கு அருள்புரிய வேண்டும்.

இது மாதிரி இன்னும் வெளியே தெரியாமல் யார், யாருக்கு என்னென்ன உதவிகளை புரட்சித் தலைவர் செய்தாரோ? அந்த தெய்வம்தான் அறியும்.

கீழே உள்ள படம் தினமலர் பத்திரிகை இணையதளத்தில் போனவாரம் வெளியிட்டிருந்தார்கள். புரட்சித் தலைவர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவர் படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த டயர் வண்டியை ஒருவர் இழுத்துச் செல்கிறார். அவரை உண்மைத் தொண்டன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தன்னை நாடி வந்தவர்களுக்கு எல்லாம் விளம்பரமே இல்லாமல் உதவிய புரட்சித் தலைவருக்கு இப்படிப்பட்ட உண்மை தொண்டர்கள் ஏன் இருக்கமாட்டார்கள்?

http://i67.tinypic.com/28qx84k.jpg

oygateedat
26th January 2017, 07:39 AM
http://s27.postimg.org/jqvd6myxv/IMG_3362.jpg (http://postimage.org/)

oygateedat
26th January 2017, 07:45 AM
http://s23.postimg.org/fevjfcd97/IMG_3358.jpg (http://postimage.org/)

Richardsof
26th January 2017, 07:53 AM
26.1.1971

குடியரசு தினத்தன்று வெளிவந்த மக்கள் திலகத்தின் ஒரே படம் - குமரிக்கோட்டம்

மக்கள் திலகம் எம்ஜிஆர் படம் முழுவதும் மிகவும் ஜாலியாக வந்து கதாநாயகி ஜெயலலிதாவின் ஆணவத்தை அடக்கி , அறிவுரையும் , காதல் ஏக்கத்தையும் மிக பிரமாதமாக தந்து ரசிகர்களின் பாராட்டை அள்ளி சென்றார் .
என்னம்மா ராணி ....பாடலில் ஏழைகளின் முக்கியத்தையும் ,பணக்கார மோகத்தையும் அருமையாக பாடியிருந்தார் .
எங்கே அவள் ..என்றே மனம் .... காதலர்களின் ஏக்கத்தை தன்னுடைய வசீகர தோற்றத்தில் இனிமையான முக பாவங்களுடன் மக்கள் திலகம் பாடியிருக்கும் காட்சி மனதிற்கு இனிமை .

நாம் ஒருவரை ஒருவர் ..பாடல் மக்கள் திலகமும் ஜெயாவும் போட்டி போட்டு கொண்டு காதல் உணர்வுகளை வெளிப்படுத்திய காட்சிகள் அருமை . இந்த ஒரு பாடலுக்காகவே பல முறை ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்தார்கள் .மக்கள் திலகம் ஜஸ்டின் மோதும் சண்டைக்காட்சியில் மூன்று முறை ஜஸ்டினை தூக்கி வீசும் காட்சி அபாரம் . 54வயதில் மக்கள் திலகம் எம்ஜிஆர் தன்னுடைய பலத்தை அருமையாக காட்டியிருந்தார் . அதே போல் மனோகருடன் மோதிய இரண்டு சண்டை காட்சிகளும் சூப்பர் .

1971 தமிழக சட்டமன்ற தேர்தல் நேரத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி கண்டது .

oygateedat
26th January 2017, 08:01 AM
http://s23.postimg.org/5kt2u8mjf/IMG_3363.jpg (http://postimage.org/)
மக்கள் திலகத்தின் புகழ் பரப்பும் மாத இதழ்

முற்றிலும் வண்ணத்தில்

பக்கத்திற்கு பக்கம் அரிய புகைப்படங்கள்

மக்கள் திலகத்தின் பக்தர்கள் அனைவரிடமும்

இருக்கவேண்டிய அரிய தகவல் பெட்டகம்.

Richardsof
26th January 2017, 08:04 AM
25- ஜனவரி -1971

சென்னை அடுத்த பல்லாவரத்தில் லக்ஷ்மி என்ற புதிய திரை அரங்கினை புரட்சி நடிகர் mgr திறந்து வைத்தார் .

26-1-1971 அன்று மக்கள் திலகத்தின் குமரிக்கோட்டம் திரைப்படம் திரையிடப்பட்டது .

அதே தினத்தில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் c.k.c
திரை அரங்கினை புரட்சி நடிகர் mgr திறந்து வைத்தார் .

26-1-1971 அன்று மக்கள் திலகத்தின் குமரிக்கோட்டம் திரைப்படம் திரையிடப்பட்டது .

Richardsof
26th January 2017, 08:08 AM
புரட்சி தலைவருக்கு புகழ் மால


115 படங்களில் -ஒரே மொழியில் - நிரந்தர கதாநாயகனாக

30 ஆண்டுகள் [1947-1977] இந்திய திரைப்பட வரலாற்றில்

ஆட்சி புரிந்தீர்கள் .

அமெரிக்காவில் வெளியான உலக சினிமா வரலாற்று புத்தகத்தில் நீங்கள் ஒருவர் மட்டுமே இந்திய நடிகர்களில் தேர்வு செய்யப்பட்டு சாதனை புரிந்துள்ளீர்கள் .

நீங்கள் நடித்து 40 ஆண்டுகள் கடந்த பின்னரும் உங்கள் படங்கள் மட்டும் தொடர்ந்து திரை அரங்கில் பவனி வருகிறது .

எல்லா தலைமுறை ரசிகர்களையும் உங்கள் பக்கம் வர செய்த உங்களின்
திரைப்படங்கள்

திரைப்பட பாடல்கள்

இயற்கையான நடிப்பு

பொழுது போக்கு அம்சங்கள்

சமுதாய சீர் திருத்த கருத்துக்கள்

கொள்கை -அன்பு - பரிவு -நேயம் -கெட்டவர்களுக்கும் நன்மை - போன்ற பட காட்சிகள்

உலகில் எந்த ஒரு நடிகரும் செய்திராத புரட்சியாகும் .

1947 முதல் 2017 -இன்று வரை 70 ஆண்டுகளாக உனது பெயரை உச்சரிக்காத நாளே இல்லை .

உனது முகமும் - பெயரும் - படங்களும் -புகழும்

உலகில் உள்ள கடைசி ஏழை உள்ளவரை

Richardsof
26th January 2017, 08:18 AM
நன்றி -திரு பாலகணேஷ் - மின்னல் வரிகள் .

மக்கள் திலகத்தின் சண்டை காட்சிகள் பற்றி மிகவும் அழகான கட்டுரை தந்துள்ளார் திரு பாலா .

பி.யு.சின்னப்பாவிலிருந்து இன்றைய சூர்யா வரைக்கும் கதாநாயகர்களின் வீரத்தை வெளிப்படுத்தும் சண்டைக் காட்சிகள் புகழ்பெற்றவை. என்னைப் பொறுத்தவரையில் எத்தனை ஹீரோக்கள் எத்தனை விதமாக சண்டைக் காட்சிகளில் நடி்ததாலும், என் மனதில் நிற்பது அன்றும் இன்றும் என்றும் எம்.ஜி.ஆர். நடித்த சண்டைக் காட்சிகள்தான். நன்றாகக் கவனித்துப் பார்த்தீர்கள் என்றால், ஹீரோ ஒரு குத்து விட்டதும், வில்லனின் ஆட்கள் அரைப்படி ரத்தத்தை வாய் வழியாகக் கக்கிக் கொண்டு விழுவதும், ஹீரோவின் ஒரு உதையில் முககால் கிலோமீட்டர் ஆகாய மார்க்கமாகப் பறந்து சென்று லைட் கம்பத்தைப் பெயர்த்துக் கொண்டு விழுவதும் போன்ற அபத்தமான சண்டைகளாக அவருடையது இருக்காது. அனைத்தும் ஒரு கலையழகுடன் அமைந்திருக்கும்.

ஒரு படத்தில் நான்கைந்து சண்டைக் காட்சிகள் வருகின்றன என்றால், அவற்றிற்கிடையே வித்தியாசம் காட்ட அவர் எடுத்துக் கொள்ளும் சிரத்தை அபாரமானது. உதாரணத்துக்கு ‘உலகம் சுற்றும் வாலிபன்’ பாருங்கள். முதலில் ஆர்.எஸ்.மனோகருடன் அவர் செய்யும் கராத்தே ஸ்டைல் சண்டை, பின்னர் ஜஸ்டினுடன் செய்கிற ஸ்டைலிஷ்ஷான ஜுடோ சண்டை, அழகான பொய்ப்பல் நம்பியாருடன் செய்கிற புத்தர் கோயில் சண்டை என ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித ரசனையில் அமைந்திருக்கும். ‘கண்ணன் என் காதலன்’ படம் பார்த்தீர்கள் என்றால் கையில் கிடார் என்ற இசைக் கருவியை வைத்துக் கொண்டு, முழுக்க முழு்க்க கால்களை மட்டும் பயன்படுத்தி அவர் நடித்திருக்கும் சண்டைககாட்சி உதட்டை மடித்து விசிலடிக்க வைக்கும். கால்களைப் பயன்படுத்துவதில் புரட்சிக் கலைஞருக்கு அப்பவே முன்னோடி புரட்சித் தலைவர்தாங்க.

எம்.ஜி.ஆரின் ஸ்பெஷாலிட்டின்னா அது வாள் சண்டைதான். வாள் சுழற்றுவதில் இணையற்ற திறமை படைத்திருந்த அவருக்கு ஜாடிக்கேத்த மூடியா அமைஞ்சவரு வில்லன் நம்பியார். ‘கலை அரசி’ன்னு ஒரு படம். அந்தக் காலத்துலயே பறக்கும் தட்டுல பறந்து வேற கிரகத்துக்குப் போறாங்கன்னுல்லாம் கதை அமைச்ச சயன்ஸ் ஃபிக்ஷன். அதுல எம்.ஜி.ஆரும் நம்பியாரும் மோதுவாங்க பாருங்க... அந்த வாள் சண்டையில ரெண்டுபேரும் ஆக்ரோஷமா மோதி, கடைசியில நம்பியாரோட வாளைத் கீழ தட்டி நிராயுதபாணியாக்கிட்டு, ஸ்டைலா நிப்பாரு பாருங்க எம்.ஜி.ஆர். சான்ஸே இல்ல... இப்பப் பாத்தாலும் அந்த சீன் நகம் கடிக்க வைக்கும்.

‘நீரும் நெருப்பும்’ படம் டி.வி.யில அடிக்கடி போடறாங்க. அந்தப் படத்துல சிவப்பா இருக்கற அண்ணன் எம்.ஜி.ஆர். இடதுகைக் காரர். கறுப்பா இருக்கற தம்பி எம்.ஜி.ஆர். வலதுகைக் காரர். ஆக, படத்துல இடது கையால வாளைச் சுழற்றி அவர் சண்டை போடற லாகவத்தைப் பாக்க எக்ஸ்*ட்ரா ரெண்டு கண்ணுதாங்க வேணும். க்ளைமாக்ஸ்ல ரெண்டு கைலயும் வாளை வெச்சுக்கிட்டு சுழற்றி அவர் அசோகனை வீழ்த்தற காட்சி இருக்கே... அபாரம்பா! ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘அரசிளங்குமரி’, ‘நாடோடி மன்னன்’ -இப்பிடி நிறையப் படங்கள்ல அவர் வாள் சுழற்றுகிற லாகவத்தை இப்பவும் பாக்கறப்பல்லாம் ரசிச்சுக்கிட்டுதான் இருக்கேன்.

வாத்யாரின் திறமைகள்ல இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் சிலம்பாட்டம். முறைப்படி அதைக் கற்று தேர்ச்சியடைஞ்சிருந்த அவர் பல படங்கள்ல கம்பு சுத்தற அழகைப் பாத்துட்டே இருக்கலாம். ‘தாயைக் காத்த தனயன்’ படத்துல சின்னப்பா தேவரோட அவர் போடற கம்பு சண்டைய இதுவரை பாக்காதவங்க, அவசியம் தேடிப்பிடிச்சு பாத்துடுங்க. அசரடிககிற வித்தை அது. அந்த சண்டை ஆக்ரோஷமானதுன்னா... ‘ரிக்ஷாக்காரன்’ படத்துல ரிக்ஷாவை விட்டு இறங்காமலே வண்டியை ரிவர்ஸ்ல வட்டமா ஓட்டி கம்பைச் சுத்தி, ரவுடிகளை பின்னிப் பெடலெடுப்பார் பாருங்க... பாத்துடறேங்கறீங்களா? அப்ப சரி. அதே மாதிரி ‘மாட்டுக்கார வேலன்’ படத்தோட க்ளைமாக்ஸ்ல கம்பு சுத்துவாரு பாருங்க... முதல்ல ரெண்டு பேர், அதை சமாளிக்கறப்பவே இன்னும் ரெண்டு பேர், நாலு பேரையும் சமாளிக்கறப்ப இன்னும் நாலு பேர் சேந்துக்க... எட்டுக் கம்புகளையும் சூறாவளியா சுத்தி அவர் சமாளிச்சு அடிக்கிறது... கண்டிப்பா பாத்து ரசிக்க வேண்டிய ஒண்ணு. இன்னும் நிறையப் படங்கள் சொல்லிக்கிட்டே போகலாம்.

‘குமரிக்கோட்டம்’ படத்துல புத்திசுவாதீனமில்லாத ஜெயலலிதாவுக்காக காளி கோயில் முனனால ஆர்.எஸ்.மனோகரோட வாத்யார் போடற சண்டை ஒண்ணு வரும். அதுல மனோகர் ரெண்டு கைலயும் கம்பைப் பிடிச்சுட்டு அடிக்க வர... அதைத் தடுத்து அந்தக் கம்புல கைகள் இருக்க, கால்கள் ரெண்டும் வான் நோக்கியிருக்க ரெண்டு நிமிஷம் ஜிம்னாஸ்டிக் வீரர் மாதிரி அந்தரத்துலயே சுத்தி அப்புறம் கீழ இறங்கி அடிப்பாரு... இப்பப் பாத்தாலும் பிரமிச்சுத்தான் போவீங்க! சுருள் கத்தின்னு ஒரு ஐட்டம் அந்தக் காலத்துல உண்டு. ஒரு கைப்பிடியில, சில மெல்லிய தட்டையான கம்பிகள் செருகப்பட்டிருக்கும். நீளமா பாக்கறதுக்கு தென்னை விளக்குமாறு மாதிரி இருக்கற அது ஒரு அபாயமான ஆயுதம். எதிராளியை தோலைச் சீவிரும். சரியா சுத்தத் தெரியாட்டி சுத்தறவனையே அது சீவிரும். அந்த சுருள் கத்தியைக் கையாண்டு ‘ரிக்ஷாக்காரன்’ பட க்ளைமாக்ஸ்ல எம்.ஜி.ஆர். போடற சண்டைகள் இப்பவும் ஹீரோக்களுக்கு ஒரு பாடமா வைக்கலாம்.

சிங்கத்தையும், சிறுத்தையையும் சண்டையிட்டுக் கொல்ற மாதிரியான சண்டைக் காட்சிகள்லயும் அவர் நடிச்சதுண்டு. அந்த மிதமிஞ்சிய ஹீரோத்தனங்களைப் பத்தி நான் பெருமையாச் சொல்ல வரலை. நான் சொன்ன மாதிரி, மென்மையாக, கலையழகோட அவர் சண்டை போடறதுக்கு நான் இன்*னிக்கும் ரசிகன்கறதை மட்டும் பெருமையாச் சொல்லிக்கறேன். நான் குறிப்பிட்ட சண்டைக்காட்சிகளையெல்லாம் ஒருமுறை பார்த்து ரசிச்சா நீங்களும் இதேயேதான் சொல்வீங்கங்கறது என் நம்பிக்கை!

Richardsof
26th January 2017, 04:50 PM
1957 – தேர்தல் பிரச்சாரத்தில் தாய்க்குப் பின் தாரம்!
1957 – ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம், தமிழக சட்டசபைத் தொகுதிகள் 123-லும், நாடாளுமன்றத் தேர்தலில் 13 தொகுதிகளிலும் முதன்முறையாகத் தனது வேட்பாளர்களை நிறுத்திப் போட்டியிட்டது.

இந்த வேட்பாளர்களோடு, கழக ஆதரவு பெற்ற வேட்பாளர்களாகச் சிலரும் போட்டியிட்டனர்.

இத்தேர்தலில் தி.மு.க தலைவர்கள் அனைவரும் போட்டியிட்டனர். கழகத்தின் முதுகெலும்பாய்த் திகழ்ந்த அறிஞர் அண்ணா, தமது காஞ்சியுரம் தொகுதி தேர்தல் பணியோடு, பிரச்சாரப் பணிகளிலும் பல தொகுதிகளில் முழுமூச்சோடு ஈடுபட்டார்.

இத்தருணத்தில் புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர். தொடர்ந்து பத்தொன்பது நாள்கள் தமிழகமெங்கும் சூறாவளிச் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டு, தொடர்ச்சியாகப் பிரச்சாரங்களில் ஈடுபட்டார்.

அத்தோடு நில்லாமல், தனது நாடகக்கூழுவைக் கொண்டு, தானே நடித்த ‘இன்பக் கனவு’. ‘சுமைதாங்கி’ நாடகங்களையும், மதுரை, திண்டுக்கல், நாகர்கோயில் போன்ற முக்கிய நகரங்களில் நடத்திப் பெரும் சாதனையைப் படைத்தார்.

இம்மட்டோ! கழகத்தின் முக்கியத் தலைவர்களாம் அறிஞர் அண்ணா போட்டியிட்ட காஞ்சிபுரம் தொகுதியில் 1957 மார்ச்சு மாதம் முதல்தேதி முழுவதும், கலைஞர் கருணாநிதியின் குளித்தலைத் தொகுதியில் மார்ச்சு மாதம் எட்டாம் தேதி முழுவதும், மதுரை முத்துவின் மதுரை மத்தியத் தொகுதியில் ஒன்பதாம் தேதி முழுவதும், என்.வி. நடராசன், ஏ.வி.பி. ஆசைத்தம்பி, பேராசிரியர் அன்பழகன், சத்தியவாணிமுத்உத உள்ளிட்டோர் போட்டியிட்ட சென்னை மாநகரத் தொகுதிகளில், அறிஞர் அண்ணாவோடு இணைந்து மார்ச்சு ஐந்து, ஆறு தேதிகளிலும் புரட்சிநடிகர் புயல்வேகப் பிரச்சாரம் செய்தார்.

இன்னும், நாஞ்சில் மனோகரன் பாராளுமன்றத்திற்கும், நாகூர் அனீபா சட்டமன்றத்திற்கும் போட்டியிட்ட நாகப்பட்டினம் தொகுதியில் பிப்ரவரி 19 – ஆம் தேதியும், இரா. செழியன் பாராளுமன்றத்திற்கும், எம். குழந்தைவேலு சட்டமன்றத்திற்கும் போட்டியிட்ட கரூர் தொகுதியில் பிப்ரவரி 20 – ஆம் தேதியும், கவியரசர் கண்ணதாசன் போட்டியிட்ட திருக்கோஷ்டியூர் தொகுதியில் பிப்ரவரி 25 – ஆம் தேதியும், இலட்சியநடிகர் எஸ்.எஸ்.ஆர் போட்டியிட்ட தேனித்தொகுதியில் பிப்ரவரி 26, 27 தேதிகளிலும் புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர் எழுச்சிமிகு தேர்தல் பிரச்சாரங்களைச் செய்தார்.

எந்தவொரு நடிகரும். தலைவரும் செய்திட இயலாத அளவிற்குத் தன்னுடைய படப்பிடிப்புப் பணிகளையெல்லாம் பார்க்காமல், பணச்செலவுகளைப் பற்றியும் கவலைப்படாமல் வியத்தகு தேர்தல் பிரச்சாரங்களைச் செய்து அனைவர்க்கும் வியப்பூட்டி நின்றவரே மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர் எனலாம்.

இவரது 1957 – ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தோடு, மக்களை பிரமிக்க வைத்த பிரச்சாரச் சுவரொட்டிகளாய் மலர்ந்தனவே ‘தாய்க்குப் பின் தாரம்’ திரைப்படக் காட்சி, சுவரொட்டிகள் எனில் மிகையாகா.

தேர்தல் களத்தில் தி.மு.கழகத்தோடு மோதும் முதன்மையான கட்சி காங்கிரஸ் கட்சியாகும். அக்கட்சியின் தேர்தல் சின்னமோ ‘நுகத்தடி பூட்டிய காளைமாடுகள்’ சின்னமாகும்.

தாய்க்குப்பின் தாரம் திரைப்படத்திலோ மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், யாரும் அடக்க முடியாத ஜல்லிக்கட்டு காளைமாட்டோடு போராடி, அதனை வீழ்த்தி வெற்றி பெறுவதாக ஓர் அருமையான காட்சி இடம் பெற்றுள்ளது.

அதனையே தேர்தல் பிரச்சாரச் சுவரொட்டிகளாக தி.மு.கழகத்தவர் நாடெங்கும் சுவர்களில் ஒட்டியும், வரைந்தும் இருந்தார்கள். தட்டிகளிலும் ஏராளமாக ஒட்டி வைத்தார்கள்.

காங்கிரஸ் என்ற காளையை, உதயசூரியன் என்ற தடுப்புப் பலகையோடு இளைஞர் எம்.ஜி.ஆர், அடக்குவதுபோன்ற கருத்துப் படத்தை, 25.1.1957 ஆம் தேதியிட்ட ‘முரசொலி’ இதழும் வெளியிட்டது.

அன்றைய தி.மு.கழகத்தின் அதிகாரப்பூர்வமான வார ஏடாக வெளிவந்த நாவலரின் ‘நம்நாடு’ இதழ், இதுபற்றி எழுதியாதையும் நாம் இப்போது வாசித்துப் பார்ப்போமே!

“தாய்க்குப்பின் தாரம்” படத்தில், காளை மாட்டோடு புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர், சண்டையிடும் காட்சியைக் கையிட்டு வரைந்தும், சில இடங்களில் தட்டிகள், பானர்கள் வைக்கப்பட்டும் இருந்தன. தி.மு.கழகத்தின் தேர்தல் ஈடுபாட்டை, இந்தத் தேர்தல் உத்திகளை மக்கள் வரவேற்றனர்; இரசித்தனர். மக்கள் வாக்களிப்பார்களா? – என்பதைவிடக் கூட்டம் கூட்டமாக வரவேற்பு இருந்ததைப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது”

பார்த்தீர்களா? 1957 – ஆம் ஆண்டு தேர்தலிலேயே, ‘தாய்க்குப்பின் தாரம்’ படக்காட்சிகன் மூலமும், தனது பிரச்சாரத்தின் மூலமும், தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், மறுமலர்ச்சியையும் தோற்றுவித்த எம்.ஜி.ஆரின் அரிய பணிகளை….! இதனாலன்றோ பின்னாளில் புரட்சித்தலைவராக அவரால் பீடுநடை போட முடிந்தது.

முயற்சிகளால் முன்னேறிய எம்.ஜி.ஆரை முட்டுக்கட்டைகள் எவற்றாலும் தடுக்க முடிந்தனவா? தடுக்க முயன்றவர்கள்தானே தடம் புரண்டு வீழ்ந்தார்கள்.

Richardsof
26th January 2017, 04:58 PM
பலர் என்னை ‘புக்’ செய்து எம்.ஜி.ஆர் படங்களுக்கு எழுத வைத்தார்கள்.

அதிலிருந்து தொடர்ச்சியாக எனக்கு அவரோடு நெருங்கிப் பழக நிறைய வாய்ப்புக் கிடைத்தது.

அவரிடம் உள்ள ஒரு விசேஷம் என்னவென்றால், கதையம்சம் என்பது மற்ற நடிகர்களுக்குத் தெரியாத அளவிற்கு அதிகமாக அவருக்குத் தெரியும்.

டைரக்-ஷனில் அவரைவிட நல்ல ஒரு டெக்னீஷியனே கிடையாது.

வசனத்தைப் படித்துப் பார்க்கும்போது, எந்த அளவுக்கு, எந்த சீன் தாங்கும் என்று அவர் அழகாகப் புரிந்து கொள்ளுவார்.

மக்கள் எப்படி இருக்கிறார்கள்; அவர்கள் மனோபாவம் என்ன என்பதை நன்றாக, தெளிவாகத் தெரிந்து வைத்திருப்பார்.

இந்த மாதிரியன நேரத்தில் இந்த மாதிரிக் கதைதான் எடுபடும் என்பது அவருக்குத் தெரியும்.

இந்த மாதிரிப் பாத்திரங்களை ஏற்றுக்கொண்டால்தான், மக்களிடையே மரியாதை இருக்கும் என்பதையும் அவர் அறிவார்.

கதையிலே வருகின்ற சினிமா பாத்திரத்திற்கும், சாதாரண வாழ்க்கையில் நடக்கின்ற நிகழ்ச்சிகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கருதிய ஒரே நடிகர் அவராவார்!

அதனாலேயே சினிமாவில் நடிப்பதும், வாழ்க்கையில் வாழ்வதும் ஒரே மாதிரி அமைந்தால் ஜனங்களிடையே மரியாதையைப் பெற்றுவிட முடியும் என்று அவர் நம்பினார்.

இந்த நம்பிக்கைக்கு ஏற்பதான் காட்சிகளையும் அவர அமைப்பார்; அமைக்கும்படி என்னிடமும் சொல்லுவார்.

(இப்போது புரியுமே? எம்.ஜி.ஆர் நடித்த படங்களில் கண்ணதாசன் எழுதிய வசனங்களும், பாடல்களும் சத்தானவையாய், முத்தானவையாய் அமைந்து மக்கள் மனங்களை ஈர்த்ததன் மூல காரணங்கள்!)

Richardsof
26th January 2017, 05:02 PM
1957 தேர்தலில் தி.மு.கழகத்தின் சார்பில் போட்டியிட்டுத் தோற்ற பலர், 1962 தேர்தலில் அமோக வெற்றி பெற்றார்கள். அதன் அடிப்படையிலேயே இப்பாடல் அமைந்ததாக்க் கருதிப் பலரும் இப்பாடலைப் பெரிதும் வரவேற்றார்கள்.

இன்னும், இன்றைய தேனி மாவட்டத்தில், தேனித் தொகுதியில் 1957 – ஆம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்ற இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்; 1962 – ஆம் ஆண்டுத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்றார்.

அவரை நினைத்தே, அவருக்காக 1962 – ஆம் ஆண்டு தேர்தலில் பிரச்சாரம் செய்த அவரது அன்புக்குப் பாத்திரமான, அவரது அண்ணன் புரட்சிநடிகர் பாடுவதாக இப்பாடலை வரவேற்று, அப்பகுதித் திரையரங்குகளில் இப்பாடல் ஒலித்தபோது எழுந்த பெரும் ஆரவாரங்களை நானும் கண்டு களித்ததுண்டு.
கண்ணதாசன்

Richardsof
26th January 2017, 05:05 PM
“நீ தொட்டது துலங்கும்!
நின்கை கொடுத்தது விளங்கும்!
நின்கண் பட்டது தழைக்கும்!
நின்கால் படிந்தது செழிக்கும்!
நின்வாய் இட்டது சட்டம்!
அன்பிலும் குறைவிலாது
அறத்திலும் முடிவிலாது
பண்பிலும் இடைவிடாது
பழகிடும் புரட்சிசெல்வா!
வாழ்க! வாழ்க!”

என்று, பல்லாண்டுகளுக்கு முன்னரே கவியரசர், புரட்சித் தலைவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக் கூறிப் பெருமிதப்படுத்தியுள்ளார்.

Richardsof
26th January 2017, 05:07 PM
எம்.ஜி.ஆரின் வாழ்க்கைக்கே இலக்கணமான இலக்கிய வரிகள்…..

“மாபெரும் சபைகளில் நீ நடந்தால் – உனக்கு
மாலைகள் விழவேண்டும்! – ஒரு
மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழவேண்டும்!….ஓ….ஓ….ஓ….”

அடேயப்பா!

‘மாபெரும் சபைகளுக்குள் நீ நடந்து வந்தாலே, உன் மகிமையறிந்து மாலைகள் வந்து விழவேண்டும்! ஒரு குறையும் சொல்ல முடியாத, மாற்றுக் குறையாத பொன்னான மன்னவன் இவனென்றே, இந்த உலகம் உன்னைப் போற்றிப் புகழவேண்டுமாம்!’

இவையெல்லாம் மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர். வாழ்க்கையில் நடந்தவையல்லவா? நாம் கண்டவையல்லவா? இவற்றைத் தானே கவியரசர் கண்ணதாசன் அன்றே சொன்னார்! அவர் சொன்ன வாக்கு இவ்வையகத்தில் வாழ்ந்த எம்.ஜி.ஆர். வாழ்க்கையில் பலித்தவைதானே!

எத்தனையோ பாடல்கள்…. கவிஞரின் கருத்துகளில் இருந்து உருவாகியிருந்தாலும்; எவர் எவர்க்கோ அவர் எழுதியிருந்தாலும், எம்.ஜி.ஆருக்குப் பொருந்திய விதங்களே வியத்தகு சிறப்புக்கு உரியன எனில் மிகையாகா.

oygateedat
26th January 2017, 06:21 PM
கோவை

டிலைட்

திரையரங்கில்

ஊருக்கு உழைப்பவன்

oygateedat
26th January 2017, 06:24 PM
http://s29.postimg.org/wq6n9quif/IMG_3367.jpg (http://postimage.org/)

oygateedat
26th January 2017, 06:26 PM
http://s28.postimg.org/4c23hb13h/IMG_3368.jpg (http://postimage.org/)

oygateedat
26th January 2017, 06:27 PM
http://s23.postimg.org/g0aritbcr/IMG_3370.jpg (http://postimage.org/)

oygateedat
26th January 2017, 06:29 PM
http://s30.postimg.org/re9l3srk1/IMG_3369.jpg (http://postimage.org/)
Courtesy - Mr.S.Kumar, madurai

fidowag
26th January 2017, 06:34 PM
இன்று (26/01/2017) சன் லைப் தொலைக்காட்சியில் இரவு 7 மணிக்கு , புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த "தாய் சொல்லை தட்டாதே " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i66.tinypic.com/kf1jc7.jpg

fidowag
26th January 2017, 06:38 PM
நாளை (27/1/2017) முதல் சென்னை கிருஷ்ணவேணியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "பணம் படைத்தவன் " தினசரி பகல் காட்சி மட்டும் நடைபெறுகிறது .
http://i68.tinypic.com/i5r6zs.jpg

fidowag
26th January 2017, 07:01 PM
நாளை (27/01/2017) வெள்ளி முதல், சென்னை மகாலட்சுமியில் திரை எழில் வேந்தன் எம்.ஜி.ஆர். நடித்த "தேடி வந்த மாப்பிள்ளை ''' தினசரி 2 காட்சிகள் (மேட்னி / இரவு ) நடைபெறுகிறது .
http://i68.tinypic.com/10ick88.jpg

orodizli
27th January 2017, 10:47 PM
Makkalthilagam presents "Annamittakai" today telecast @ sun life channel... @Madurai "Namnaadu" Posters, Stills Super...

orodizli
27th January 2017, 10:51 PM
Rerelese Records of Makkalthilagam Kaaviyams no body every one can't beaten... This one Anytime Challenge...

oygateedat
28th January 2017, 11:08 AM
http://i64.tinypic.com/fd67mf.jpg
The Hindu - Tamil daily

வெளி வந்த (27.1.2017) நாளில் மட்டும் 1000 புத்தகங்கள் விற்று சாதனை.

மக்கள் திலகம் புகழ் ஓங்குக.

oygateedat
28th January 2017, 11:15 AM
http://i63.tinypic.com/fazp75.jpg
The Hindu - Tamil daily

oygateedat
28th January 2017, 02:04 PM
https://s27.postimg.org/88gy8ask3/IMG_3374.jpg
The Hindu - Tamil daily

siqutacelufuw
28th January 2017, 03:20 PM
http://i66.tinypic.com/i1y4d1.jpg

siqutacelufuw
28th January 2017, 03:22 PM
http://i65.tinypic.com/35biaz8.jpg

ifucaurun
28th January 2017, 04:27 PM
http://i66.tinypic.com/i1y4d1.jpg


தகவலுக்கு மிகவும் நன்றி.

ifucaurun
28th January 2017, 04:28 PM
https://s27.postimg.org/88gy8ask3/IMG_3374.jpg
The Hindu - Tamil daily

http://i64.tinypic.com/kb3jfo.jpg


http://i64.tinypic.com/2lks2o7.jpg

Richardsof
28th January 2017, 05:21 PM
வரலாற்று பெட்டகம் - இந்துவின் ''எம்ஜிஆர் '' -100


மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்து தமிழ் நாளிதழில் வெளிவந்த மக்கள் திலகம் எம்ஜிஆர் -100 கட்டுரை தற்போது புத்தக வடிவில் '' காலத்தை வென்ற காவியத் தலைவர்'' வந்துள்ளது அறிந்து மிக்க மகிழ்ச்சி .

மக்கள் திலகத்தின் ரசிகர்களின் அனைவரும் பெருமை கொள்ளும் விதத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் பற்றிய சிறப்பு தகவல்கள் , நிழற்படங்கள் , இடம் பெற்று இருந்தது வரவேற்கத்தக்கது .

இந்திய திரை உலகிலும் , உலக திரைப்பட வரலாற்றிலும் , அரசியல் உலகிலும் , மனித நேயத்திலும் உச்சக்கட்ட புகழ் பெற்ற நம் மக்கள் திலகத்தின் சாதனைகளை இன்றைய தலை முறையினரும் அறிந்து கொள்ளும் விதத்தில் இந்த புத்தகம் அமைந்துள்ளது .

மக்கள் திலகத்தின் அரிய சாதனைகளை அருமையாக கட்டுரை வடித்த திரு ஸ்ரீதர் அவர்களுக்கும் , அதனை புத்தக வடிவில் நமக்கு விருந்தது படைத்த இந்து நாளிதழ் நிறுவனத்திற்கும் நம்முடைய நன்றியினை தெரிவித்து கொள்வோம் .

மக்கள் திலகம் அன்றும் எல்லோரையும் வாழ வைத்தார் . இன்றும் இந்து நிறுவனம் வெளியிட்டுள்ள்ள மக்கள் திலகம் எம்ஜிஆர் -100 விற்பனையில் அமோக வெற்றி பெற்று அந்த நிறுவனம் பெருமை பட போகிறது .

Richardsof
28th January 2017, 05:27 PM
வியக்க வைக்கும் தலைவன்


ஜனவரி, 17 இன்று காலை முதல் சில நூறு மீட்டர் இடைவெளிகளில் இவரின் படங்களின் தத்துவ பாடல்கள் ஒலித்தபடியே உள்ளன. டேபிள்மேல் படம் வைத்து மாலையிட்டு ஊதுவற்றி, சூடம் ஏற்றி வெத்திலை பாக்கு சகிதமாய் படையலிட்டதற்கான அடையாளங்கள் இல்லாத தெருக்களே இல்லை..



ஒரு கட்சித்தலைவனுக்கு அவனது கட்சியினர், நிர்வாகிகள் செய்வது காலம் காலமாய் நடப்பதுதான். இங்கே இவற்றை உள்ளன்போடு வெகு சிரத்தையாய் செய்திருப்பவர்கள் பாமர மக்கள். காரணம், எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்து மந்திரம்..

மறைந்து 29 ஆண்டுகள் ஆன பிறகும் இப்படியொரு பிணைப்பு இந்தியாவில் வேறந்த தலைவருக்காவது உண்டா என்றால் அது சந்தேகமே.



நடிக்கும் காலத்தில் அவர் தன்னையும் தன் படங்களையும் கட்டமைத்துக்கொண்ட விதம் அலாதியானது. எத்தனையோ சோகங்களோடு கொட்டகைகளுக்குள் நுழைந்த அவர்களுக்கு, தாய்மையை போற்றுதல், பெண்ணை மதித்தல், வீரம், காதல், சமயோசிதம், நீதிபோதனை, எல்லாவற்றையும்விட மற்றவர்களின் துயர்துடைக்க உதவிக்கரம் நீட்டுவது போன்ற நேர்மறை அம்சங்கள் அனைத்தும் அமைந்திருப்பது மாதிரி கட்டமைத்திருப்பார்



இளைஞர்கள் அவரின் பிம்பமாகவே தங்களை பாவித்துக்கொண்டனர். பெண்கள் தங்கள் வீட்டு பிள்ளையாய் மானசீகமாய் சுவீகரித்தனர். கொள்கையை பிடித்துப்போனவர்கள், தலைவனாய் பின்பற்றிக்கொண்டனர்.

உதவி கேட்டு வந்தவர்களுக்கு சொந்த பணத்தை அள்ளிக் கொடுத்து உதவும் அவரின் பாங்கு அவரின் புகழை மேலும் வளர்த்தது.

நம் வீட்டில் உலைவைத்தால் பொங்கும் என்ற நம்பிக்கையுடன் உதவிக்காக தமிழ்நாட்டில ஒருவர் வீட்டிற்கு செல்லமுடியும் என்றால் அது எம்ஜிஆர்வீடுதான் என்று பழம்பெரும் நடிகர் சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன் சொன்னது அவ்வளவு நிஜமான ஒன்று.

இப்படியும் ஓரு மனிதனா என வியக்க வைக்கும் அவரின் வள்ளல் தன்மை பட்டிதொட்டியெல்லாம் அவரைப் பற்றிப் பேச வைத்தது. பல நிஜமான சம்பவங்களோடு, சில செவிச்செய்திகள் நெஞ்சுருகவைக்கும் அளவுக்கு அவரால் பலன் பெற்றவர்கள் மூலம் சேர்த்தும் சொல்லப்பட்டன.



தமிழகத்தில் எங்கே எந்த வேலை பார்த்துக்கொண்டிருந்தாலும் வீரத்தையும் தன்னம்பிக்கையையும் ஊட்டும் எம்ஜிஆரின் படப்பாடல்களும், எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத காதல் பாடல்களும் வசனங்களும் காதில் விழுந்துகொண்டே இருந்தது அவரைக் காவிய நாயகனாகவே மாறிவிட்டது.

தன்னை நேசித்த மக்களை, பின்னாளில் அவர் கையாண்டவிதம்தான் எல்லாவற்றையும்விட முக்கியமானது. திரை உலகில் சக்கரவர்த்தியாக வலம் வந்து, தனிக்கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடித்த எம்ஜிஆர், தொலைநோக்கு திட்டங்களுக்கு முக்கியத்துவம் தந்ததை விட, அடித்தட்டு மக்களுக்கு நேரடியாக போய் சேரும் சமூக நல திட்டங்களைத்தான் கையில் எடுத்தார்.



பல கிலோ மீட்டர் தூரம் கிளைச்சாலைகள் வழியாக நடந்து பிரதான சாலைக்கு வந்தால் மட்டும் பேருந்துகளை பிடிக்கமுடியும் என்றிருந்த தமிழக குக்கிராமங்களுக்குள் நேரடியாக டவுன் பஸ்களை ஓடவிட்டார்.

மின்சாரம் கனவாகவே இருந்த கிராமத்து குடிசைகளுக்கு ஒன்லைட் சர்வீஸ் எட்டிப்பார்த்தது.. குடிசை வீடுகளுக்குள் முதன் முறையாய் குழல் விளக்கு, அதுவும் இலவசமாய் வந்ததைக்கண்டு, ராந்தல் விளக்கில் அவதிப்பட்டு வந்தவர்கள் முகத்தில் அப்படியொரு பிரகாரம் மின்னியது.



தொண்டனாகட்டும், பொதுஜனமாகட்டும், எளிதில் அணுக முடிந்த தலைவராய் தன்னை பார்த்துக்கொண்டார். ஏராளமானோர் கூடியிருந்தாலும், தலைவா, இந்த ஆள் இப்படியெல்லாம் தப்பு செய்யறான், கேளு தலைவா என்று நேரடியாக தொண்டர்கள் பயமே இல்லாமல் அவரிடம் முறையிட முடிந்தது.

‘’பொண்டாட்டியோட டபுள்ஸ் போனா போலீஸ்காரன் புடிக்கிறான் தலைவா, இதுக்கு ஒரு முடிவுசொல்லுங்க’’ என்று பொதுக்கூட்டத்தில் ஒரு தொண்டர், முதலமைச்சர் எம்ஜிஆரை பார்த்து கேட்டார், உடனே அவர் யோசிக்கவில்லை. ‘’காவலர்களே இதோ முதலமைச்சர் ஆணையிடுகிறேன்.. இனி டபுள்ஸ் கேஸ் பிடிக்கக்கூடாது’’ என்று கைத்தட்டல் விண்ணைப்பிளக்க சொல்லப்படும் விவகாரங்களும் இதில் அடக்கம்.



மாலைபேசுவார் என்று அறிவிக்கப்படும் பொதுக்கூட்டங்களில் விடியற்காலையில வந்து எம்ஜிஆர் பேசினாலும், கூட்டம் அதுவரை கலையாமல் அப்படியே காத்துக் கிடந்தது என்பதெல்லாம் அவர் மேல் மக்கள் வைத்திருந்த வெறித்தனமான பாசத்தின் அம்சமே.. பட்டினியோடு பள்ளிக்கு தாம் சிறுவயதில் சென்ற கொடுமை, யாருக்கும் வரவேகூடாது என்ற எண்ணத்தில் சத்துணவு கொண்டு வந்ததும், பாமர மக்களின் வயிற்றில் நேரடியாக பால்வார்த்த சமாச்சாரங்களில் முதன்மையானது.

ஆரம்பத்தில் கடுமையாய் விமர்சித்த கருணாநிதிகூட பின்னாளில் முதலமைச்சராக வந்தபோது சத்துணவில் முட்டைகளை சேர்க்கும் அளவிற்கு தவிர்க்கமுடியாத திட்டமாவிட்டது அது..



அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள், செருப்பு, பல்பொடி, சீருடைகள் என ஆரம்பித்து வைத்தது, தற்போது சைக்கிள், லேப்டாப் வரை வந்திருக்கிறது.


, நூற்றாண்டு பிறந்தநாள் காணும் இன்றைய தினத்திலும் பாமர மக்கள் மனதில் இருந்து அவரையும் அவரது செல்வாக்கையும் பிரிக்கவே முடியவில்லை என்பதுதான் தமிழக வரலாற்றில் வியப்பிலும் வியப்பான உண்மை...

- ஏழுமலை வெங்கடேசன், மூத்த பத்திரிகையாளர்

Richardsof
28th January 2017, 05:37 PM
http://i68.tinypic.com/33olm9s.jpg

Richardsof
28th January 2017, 05:44 PM
http://i66.tinypic.com/deoc43.jpg

எம்ஜிஆர் புகழைப் போற்றும் வகை யில் சென்னையில் எம்.ஜி.ராமச்சந் திரன் நகர் என்ற புதிய சட்டப்பேரவை தொகுதியை உருவாக்க வேண்டும் என்று எம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் கூறினார்.

எம்ஜிஆர் கழகம் சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் நூற்றாண்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவுக்கு முன்னிலை வகித்து எம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் பேசும்போது, ‘‘நடிகராக இருந்து அரசியல் தலைவராகி, முதல்வராகி 10 ஆண்டுகள் மக்கள் பணியாற்றியது எம்ஜிஆர் மட்டும்தான். அவரது புகழைப் போற்றும் வகை யில், ஆர்.கே.நகர் தொகுதி என்று இருப்பதுபோல, சென்னையில் சத்யா ஸ்டுடியோ இருந்த பகுதியை எம்.ஜி.ராமச்சந்திரன் நகர் என்ற புதிய தொகுதியாக உருவாக்கி அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசைக் கேட் டுக் கொள்கிறேன்’’ என்றார்.

தொடர்ந்து மற்ற தலைவர்கள் பேசியதாவது:

பாமக நிறுவனர் ராமதாஸ்:

புரட்சி என்ற வார்த்தைக்கு தகுதியுடையவர் எம்ஜிஆர் மட்டுமே. காமராஜரின் மதிய உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தி சத்துணவுத் திட்டம் என மாற்றியது, அவரது புகழைப் பாடிக் கொண்டே இருக்கும்.

தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர்:

எம்ஜிஆர் ஆட்சியில்தான் நிர்வாக வசதிக்காக பல மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. பல்கலைக்கழகங்கள் அதிகம் தொடங் கப்பட்டன. இன்று பொறியியல் கல் லூரிகள், பாலிடெக் னிக், மருத்துவக் கல்லூரிகள் ஏராள மான இருப்பதற்கு அஸ்திவாரம் போட்டதே அவர்தான்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்:

சினிமா, அரசியல் என அனைத்திலும் உச்சத்தைத் தொட்டவர். அவர் ஒரு வரலாறாகவே வாழ்ந்து காட்டியவர்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்:

எம்ஜிஆரிடம் மிக வும் பிடித்தது அவரது மனிதாபி மானம். திரைப்படத்தில்கூட ஒழுக் கத்தை நிலை நாட்டினார். அரசியல் தலைவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்பவர். இவ்வாறு பேசினர்.

நீதிபதி பு.ரா.கோகுலகிருஷ்ணன் தலைமை உரையாற்றினார். முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஜெகத்ரட் சகன், திமுக எம்எல்ஏ மா.சுப்பிர மணியன், தொழிலதிபர் பழனி ஜி.பெரியசாமி வாழ்த்துரை வழங் கினர். முன்னதாக எம்ஜிஆர் கழகப் பொருளாளர் டி.ராமலிங்கம் வரவேற்றார். லயோலா கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் ஆர்.அருண்குமரன் நன்றி கூறினார்.

Richardsof
28th January 2017, 05:50 PM
Dr. Palani G Periasamy, Chairman and Founder of PGP group of Companies had organized a special function in celebration of 100thbirthday of Bharat Ratna, Dr. M. G. Ramachandran, the founder, leader of All Indian Anna Dravida Munnetra Kazhagam and ex-Chief Minister of Tamil Nadu, on Tuesday the 17th January, 2017.
http://i67.tinypic.com/23jvyu.jpg
This unique event was held at The Grand Madras Ball Room of Hotel Le Royal Meridien, Chennai.

The invitees for the function are those who were associated with Dr. MGR in his illustrious career in the fields of Cinema, Politics and Govt. apart from very close family members.

Dr. Palanisamy was a very personal and close friend of Dr. MGR who had also played a great role in organizing medical treatment for Dr. MGR in USA when his health conditions become critical during 1984. Some of the important guests who attended the celebration were Dr. HV Hande, who served in the cabinet of Dr. MGR, Thiru. Thirunavukarasar, who was also a cabinet colleage and currently the President of Tamil Nadu Congress Committee. Kavignyar Vairamuthu, Tamil Scholar Dr. Silamboli Chellappan, Actor Satyaraj, Actor Vijaya Kumar, Director Bharathi Raja, Director SP Muthuraman and Director Thangarbachan also addressed the audience.

Particularly, Dr. MGR’s family members including TMt Leelavathi (Daughter of Dr. MGR’s brother Mr. MG Chakrapani) who was the donor of kidney for MGR’s treatment were present.

Dr. Periasamy and other VIP’s honoured Dr. MGR by garlanding his portrait placed on the dais.

Welcoming the guests, Dr. Periasamy narrated his memories about his friendship with Dr. MGR and his unique and exemplary qualities who valued friendship. He also mentioned about many incidents where Dr. MGR showed his love and affection to the people of Tamil Nadu and his acts of helping others.

He also praised his quality of giving respect to his cabinet colleagues and other politicians and his habit of consulting others before taking major decisions.

All the speakers said that it is very rare that a leader is remembered even after 30 years by millions of people and by celebrating the 100thbirthday of Dr. MGR the people associated with Dr. MGR to could meet together and honour his memory . Dr. Hande highlighted the role of Dr. Periasamy in identifying the various medical specialists and organizing the treatment for Dr. MGR.

Kavignyar Vairamuthu emphasized that Dr. MGR’s love & humanity had given him a special place in the hearts of the millions.

The event ended with the sumptuous dinner hosted by Dr. Periasamy.

Richardsof
28th January 2017, 05:59 PM
http://i64.tinypic.com/2lcn1a8.jpg

fidowag
28th January 2017, 11:55 PM
நாளை (29/01/2017) மாலை 6 மணியளவில் ,சென்னை மியூசிக் அகாடமியில்
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ,லஷ்மண் -சுருதி இன்னிசையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாடல்கள் இடம் பெறும்
நிகழ்ச்சி , உரிமைக்குரல் மாத இதழ் சார்பாக நடைபெற உள்ளது

http://i66.tinypic.com/10x7xbn.jpg

fidowag
28th January 2017, 11:59 PM
வெள்ளி முதல் (27/01/2017) சென்னை மகாலட்சுமியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "தேடி வந்த மாப்பிள்ளை " தினசரி 2 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i63.tinypic.com/xp0bop.jpg

fidowag
29th January 2017, 12:12 AM
http://i68.tinypic.com/2ylwzdu.jpg

fidowag
29th January 2017, 12:14 AM
http://i67.tinypic.com/4iju6r.jpg

fidowag
29th January 2017, 12:15 AM
http://i67.tinypic.com/zwbhg.jpg

fidowag
29th January 2017, 12:18 AM
http://i68.tinypic.com/ok2w5f.jpg

fidowag
29th January 2017, 12:21 AM
http://i66.tinypic.com/21dj6lv.jpg

fidowag
29th January 2017, 12:22 AM
சென்னை கிருஷ்ணவேணியில் ,வெள்ளி முதல் (27/01/2017) பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நடித்த "பணம் படைத்தவன் " தினசரி பகல் காட்சி மட்டும் நடைபெறுகிறது .
http://i64.tinypic.com/28qwac3.jpg

fidowag
29th January 2017, 12:23 AM
http://i63.tinypic.com/55kosh.jpg

fidowag
29th January 2017, 12:24 AM
http://i66.tinypic.com/24ch213.jpg

fidowag
29th January 2017, 12:25 AM
http://i64.tinypic.com/ieiiw2.jpg

fidowag
29th January 2017, 12:28 AM
சென்னை பாலாஜியில் , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நடிப்பதாக இருந்து ,பின்னர் சத்யராஜ் நடிப்பில் உருவான "மக்கள் என் பக்கம் " தினசரி 3காட்சிகள்
வெள்ளி முதல் (27/01/2017) நடைபெறுகிறது .
http://i64.tinypic.com/2hp884n.jpg

fidowag
29th January 2017, 12:32 AM
தினத்தந்தி -24/01/2017

http://i64.tinypic.com/2nsm455.jpg

Richardsof
29th January 2017, 11:41 AM
எம்ஜிஆர் பிறந்த இலங்கையில் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் திருவுருவ படத்தை திறந்து வைத்த இலங்கை கல்வி அமைச்சர்
http://i68.tinypic.com/35lz3ia.jpg

மக்கள் திலகம், புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை தமிழகம் முழுவதும் நேற்று முதல் கொண்டாடி வருகிறார்கள். எம்ஜிஆர் தமிழகத்தை ஆட்சி செய்து மக்களின் மனசில் நீங்காத இடத்தை பிடித்தவர் என்றாலும் அவர் பிறந்த இடம் இலங்கை என்பதால் இலங்கையிலும் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இலங்கை கல்வி அமைச்சர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் எம்ஜிஆரின் திருவுருவ படத்தை அமைச்சர் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்து பேசினார். எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்று வீடியோ திரையிடப்பட்டது. எம்ஜிஆரின் சாதனைகள் குறித்து பலர் பேசினார்கள்.

தமிழக அரசியல் தலைவர் ஒருவரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் அந்நிய தேசத்தில் ஒரு அமைச்சர் முன்னிலையில் நடப்பது எம்ஜிஆர் அவர்களுக்கு மட்டும்தான் என்பது குறிப்பிடித்தக்கது. மேலும், தமிழ் விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட பிரபாகரனுக்கு பல்வேறு வகையில் கோடிக்கணக்கில் நிதி வழங்கியவர் எம்ஜிஆர் என்றால் அது மிகையில்லை.

fidowag
29th January 2017, 12:00 PM
நக்கீரன் வார இதழ் -26/01/2017
http://i67.tinypic.com/2hphbpl.jpg
http://i67.tinypic.com/2hywenl.jpg

fidowag
29th January 2017, 12:01 PM
http://i65.tinypic.com/2k36ur.jpg

fidowag
29th January 2017, 12:02 PM
நக்கீரன் வார இதழ் -03/01/2017
http://i67.tinypic.com/ih0i9f.jpg
http://i66.tinypic.com/fee3df.jpg

fidowag
29th January 2017, 12:04 PM
நக்கீரன் வார இதழ் - 30/1/2017
http://i63.tinypic.com/2vs46tx.jpg

fidowag
29th January 2017, 12:05 PM
மாலை மலர் -28/01/2017
http://i67.tinypic.com/2v15b94.jpg

Richardsof
29th January 2017, 12:08 PM
சீர்காழியில் இன்பக்கனவு நாடகம்

1953 – ஆம் ஆண்டு அரங்கேறிய “இடிந்த கோயில்” நாடகம் “இன்பக்கனவாக” பெயர் மாறி கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் சக்கை போடு போட்டு அனைத்து ஊர்களிலும் அரங்கம் நிரம்பி வழிகிறது. நாடகத்திற்கான வரவேற்பு சற்றும் குறைந்தபாடில்லை. சென்ற இடங்களில் எல்லாம் ரசிகர்களின் கூட்டம் அலை மோதுகிறது.

1958 – ஆம் ஆண்டு சீர்காழியில் “இன்பக்கனவு” நாடகம் அரங்கேற தடபுடலாக ஏற்பாடுகள் நடக்கிறது. இதற்கிடையில் எம்.ஜி.ஆர். ஏகப்பட்ட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து மனங்கவர்ந்த நடிகராக ரசிகர்களின் இதயத்தில் இடம் பெற்றிருந்தார்.

முன்னணி அந்தஸ்த்தை எட்டியிருந்தபோதிலும் படபிடிப்பு இல்லாத நேரங்களில் தனது நாடகக் குழுவுடன் புறப்பட்டு அவ்வப்போது மேடைகளில் தன் நடிப்பு முத்திரையை பதித்து வந்தார். மாபெரும் வெற்றிப்படமான ‘நாடோடி மன்னன்‘ வெளிவந்து வசூலைக் குவித்துக் கொண்டிருந்த நேரமது.

சீர்காழியில் பிடாரி வடக்கு வீதி பின்புறம் அமைந்திருந்த “சாமி மேடை”யில் ‘இன்பக்கனவு’ நாடகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் ஆகியிருந்தது. இந்த மேடையில்தான் எம்.ஜி.ஆருக்கு விபத்து ஏற்படுகிறது. எம்.ஜி.ஆருக்கு விபத்து ஏற்பட்ட அந்த நிகழ்வினை நினைவு கூறுகிறார் சீர்காழி கோவிந்தராஜனின் புதல்வர் சீர்காழி சிவ சிதம்பரம் :

“அந்தக் காலத்தில் சீர்காழியில் ஐந்து திரையரங்குகள் இருந்தன. இப்போதுபோல சேர், பெஞ்ச் எல்லாம் கிடையாது. மூங்கிலால் செய்யப்பட்ட ஈஸி சேர்கள் கொண்ட திரையரங்குகள் அவை. திரையரங்குகள் இருந்தபோதும் நாடகங்களும் கச்சேரிகளும் வளர்ந்துதான் வந்தன. எம்.ஜி.ஆர். நடித்த ‘இன்பக் கனவு” நாடகம் இங்குதான் அரங்கேறியது.”

என்று பழைய நினைவுகளை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். “இன்பக்கனவு” நாடகம் அமர்க்களமாகத் தொடங்குகிறது. இந்த நாடகத்தில் ரத்னமாலாவுக்கு பதிலாக கதாநாயகியாக அபிநயித்தவர் ஜி.சகுந்தலா.

பிச்சைக்காரி கதாபாத்திரத்தில் வரும் ஜி.சகுந்தலாவை குண்டுமணியும், புத்தூர் நடராஜனும் – சினிமா பாணியில் – பலாத்காரம் செய்வதுபோல் ஒரு காட்சி, அழுக்கான ஆடை அணிந்து மண்டபத்தின் ஒதுக்குப்புரத்தில் படுத்திருக்கும் எம்.ஜி.ஆரின் காதுகளுக்கு ஜி.சகுந்தலாவின் அபயக்குரல் கேட்கிறது. அட்டகாசமாக பாய்ந்து வரும் எம்.ஜி.ஆர், குண்டர்களை அடித்து வீழ்த்தி சண்டையிட வேண்டும். இது தான் காட்சியமைப்பு.

கதைப்படி எம்.ஜி.ஆரின் முதல் “என்ட்ரி”யும் இப்போதுதான். எம்.ஜி.ஆர். அதிரடியாக காட்சியினுள் நுழைந்ததுமே வழக்கம்போல் கரகோஷம் விண்ணை முட்டுகிறது. ரசிகர்களின் ஆரவாரமும், கைத்தட்டல்களும் சுமார் ஐந்து நிமிடங்கள்வரை நீடிக்கிறது. எம்.ஜி.ஆர். முதலாவதாக புத்தூர் நடராஜனை குனிந்து தனது இரு தோள்களிலும் அப்படியே தூக்கி கீழே விழச் செய்கிறார்.

G1



அடுத்து குண்டுமணி எம்.ஜி.ஆரை அடிப்பதற்கு பாய்ந்து வருவார். தனது வலதுபுற தோளில் அவரை அலக்காகத் தூக்கி விழச் செய்யுமாறு ஒத்திகை பார்க்கப்பட்டது. ஒத்திகையின்போது சரியாக விழுந்தார் குண்டுமணி. ஆனால் சம்பவத்தன்று அவர் உடல் முழுவதும் வியர்வையால் நனைந்திருந்தார்.

பெயருக்கு ஏற்றார்போல் மிகப் பருமனான நபர் இந்த குண்டுமணி. 250 பவுண்டு எடையுடன் கூடிய ஆஜானுபாகுவான தோற்றம். எம்.ஜி.ஆரின் எடையோ வெறும் 70 கிலோதான். உடற்பயிற்சி செய்து உடம்பை கட்டுமஸ்தாக வைத்திருந்த எம்.ஜி.ஆருக்கு அது ஒன்றும் சிரமமான காரியம் கிடையாது. எத்தனையோ முறை சர்வசாதரணமாக தூக்கி அரங்கில் கைத்தட்டல் பெற்றிருக்கிறார்.

அன்று அவருடைய போதாத நேரம். எம்.ஜி.ஆரின் கால் இடறி, நிலைதடுமாறி அவரது கைகளிலிருந்து வழுக்கி விழுந்த குண்டுமணி நேராக அவருடைய கால் மீதே விழுந்து விடுகிறார். எம்.ஜி.ஆரால் எழக்கூட முடியவில்லை. “களுக்” என்ற சப்தத்துடன் எம்.ஜி.ஆருக்கு கால் முறிவு ஏற்பட்டு வலியால் துடிதுடித்துப் போகிறார்.

அடுத்து சண்டைக்காட்சியில் வரவிருந்த எம். ஜி.ஆரின் மெய்க்காப்பாளர் கே.பி.ராமகிருஷ்ணன், தர்மலிங்கம், முத்து உட்பட அத்தனை பேரும் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கின்றனர். பதறிப்போன குண்டுமணி செய்வதறியாது திகைத்து நிற்கிறார். குண்டுமணி இன்னும் சுதாரிப்புக்கு வரவில்லை.

நாடகம் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. உடனே எம்.ஜி.ஆர். சீன் முத்துவிடம் சைகை காண்பித்து திரைச்சீலையை கீழே இறக்கும்படி உத்தரவிடுகிறார். பார்வையாளர்கள் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. “என்னாச்சு? ஏதாச்சு?” என்று ஒருவரை ஒருவர் கேட்டுக் கொள்கின்றனர். எம்.ஜி.ஆருக்கு கால் முறிந்துவிட்டது என்ற செய்தி தீப்பொறியாய் பரவியவுடன் ரசிகர்களுடைய ஓலமும் ஒப்பாரிச் சத்தமும் நாலாபுரமும் ஒலிக்கிறது. அரங்கமே களேபரம் ஆகி பீதி நிலவுகிறது.

திரைக்குப்பின்னால், உணர்ச்சிவசப்பட்டு குண்டுமணியும் எம்.ஜி.ஆரின் காலில் விழுந்து அழத் தொடங்கி விடுகிறார். “என்னால்தானே உங்களுக்கு இப்படி ஏற்பட்டது” என்று புலம்புகிறார். எம்.ஜி.ஆரோ அலட்சியமாக குண்டுமணியின் தோளில் தட்டிக் கொடுத்து “என்ன இது, சின்ன குழந்தைபோல் அழுகிறாய்?. எனக்கு ஒன்றுமேஆகவில்லை” என்று சமாதானம் கூறுகிறார்.

அரங்கத்தில் கூடியிருந்தவர்கள் குண்டுமணியை வசைபாடி தீர்க்கின்றனர். நாடகம் பார்க்க வந்த கூட்டத்தில் ராணுவத்தில் பணிபுரிந்த டாக்டர் ஒருவர் இருக்கிறார் என்ற செய்தி கிடைக்க எம்.ஜி.ஆருக்கு முதலுதவி சிகிச்சை புரிய அவசர அவசரமாக அவர் மேடைக்கு அழைக்கப்படுகிறார். தற்காலிகமாக அவரது காலில் கட்டு போடப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் அவசர சிகிச்சைக்காக உடனே சென்னைக்கு எடுத்துச் செல்வதற்கு ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. .

“எதிர்பாராதவிதமாக எம்.ஜி.ஆரின் காலில் சிறிய காயம் ஏற்பட்டு விட்டது. யாரும் தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம். தயவு செய்து கலைந்து செல்லுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்” என்று ஒலிபெருக்கியில் வேண்டுகோள் விடப்பட்டது. எனினும் ரசிகர்களின் கூக்குரல்கள் அடங்கியபாடில்லை,. அவர்கள் கலைந்துச் செல்வதற்கான எந்தவித அறிகுறியும் தென்படவில்லை.

இப்பொழுதுதான் யாருமே எதிர்பாராத காரியம் ஒன்றைச் செய்கிறார் எம்.ஜி.ஆர். திரைச்சீலையை உயர்த்துமாறு சீன்முத்துவுக்கு கட்டளை இடுகிறார். நாலைந்து பேர்கள் அவரை சாய்வாகப் பிடித்துக் கொள்கிறார்கள். கால் எலும்பு முறிந்து வலியால் துடித்க்கின்ற போதும் உட்கார்ந்தவாறே மைக்கைப் பிடித்துக் கொண்டு உரையாற்ற ஆரம்பித்து விடுகிறார்.

எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட இந்த தடங்கலுக்கு வருத்தம் தெரிவித்துவிட்டு, “எனக்கு ஒன்றும் ஆகவில்லை, காலில் சிறிய காயம் அவ்வளவுதான். கவலைப்படவேண்டாம், மீண்டும் இதே சீர்காழி மண்ணில் திரும்ப வந்து நாடகம் நடத்துவேன்” என்று உறுதி கூறிவிட்டு மக்களைத் தேற்றுகிறார். கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் அவர் பேசிய பிறகுதான் ரசிகர்கள் ஓரளவு சமாதானம் அடைகின்றனர்.

இதுபோன்ற இக்கட்டான நேரத்திலும் எம்.ஜி.ஆர் காட்டிய பெருந்தன்மையைக் கண்டு கூடியிருந்த ரசிகர்கள் மெய்ச்சிலிர்ந்து போகின்றனர். வேன் அரங்கத்திலிருந்து வெளியாகிறது. இருமருங்கிலும் மக்கள் கூடி நின்று தங்கள் மனங்கவர் நாயகனை கண்ணீர் மல்க வழியனுப்பி வைக்கின்றனர்.

எம்.ஜி.ஆரை பத்திரமாக அழைத்துக் கொண்டு சென்னைக்கு புறப்படுவதற்கு முன்னரே அவரது குடும்ப டாக்டர் பி.ஆர்.சுப்பிரமணியத்திற்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் சென்னை வந்துச் சேர்ந்ததும் எலும்புமுறிவு துறையில் நிபுணத்துவம் பெற்ற பிரபல டாக்டர் நடராஜனும் அங்கு தயாராகக் காத்திருக்கிறார்.



தொலைக்காட்சி ஊடகங்கள் மற்றும் தகவல் தொடர்பு இல்லாத அந்தக் காலத்திலும் கூட எம்.ஜி.ஆர். சென்னைக்கு தன் வீடு சென்று சேருவதற்கு முன்பாகவே விபத்துச் செய்தி தீப்பொறியாகப் பரவ, அவரது இல்லத்தின் முன்பு பெரும் கூட்டம் கூடிவிடுகிறது.

சென்னை திரும்பிய எம்.ஜி. ஆர்., தனது வீட்டின் வாசலில் கூடியிருந்த மக்கள் கூட்டத்தை பார்த்து திகைத்துப் போகிறார். “எனக்கு ஒன்றும் நேராது. கவலைப்படாதீர்கள்” என்று ஆறுதல் கூறிவிட்டு, மருத்துவமனைக்குச் செல்கிறார். சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள “ராமாராவ் நர்சிங் ஹோமில்” எம்.ஜி.ஆர் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு உடனடியாக ஊடுகதிர் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. கால் எலும்பு அடியோடு முறிந்துவிடவில்லை விரிசல்தான் ஏற்பட்டிருக்கிறது என்ற செய்தி எல்லோருக்கு சற்று மனஆறுதல் தருகிறது. தகுந்த சிகிச்சை மற்றும் “பிஸியோதெரபி” சிகிச்சை மூலம் சரி செய்து விடலாம் என்றும் டாக்டர்கள் நம்பிக்கை ஊட்டுகின்றனர்.

சில நாட்கள் அசையாமல் படுக்கையில் இருக்க வேண்டியது அவசியம் என்ற மருத்தவர்களின் அறிவுரையின் பேரில் மருத்துவமனையில் எம்.ஜி.ஆர். அனுமதிக்கப்படுகிறார். எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்ரபாணி காலில் கட்டு போடப்பட்டிருந்த எம்.ஜி.ஆரைப் பார்த்து கதறிக்கதறி அழுகிறார். அவரை எம்.ஜி.ஆரே சமாதானப்படுத்துகிறார். “எனக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய நீங்களே இப்படி அழுகிறீர்களே!” என்று அவரை தேற்றுகிறார்.

இந்த அளவிற்கு பலமான எலும்பு முறிவு வேறு யாருக்காவது ஏற்பட்டிருந்தால் இந்நேரம் கதறித் துடித்து இருப்பார்கள். ஆனால், எம்.ஜி.ஆர் தனது வேதனை மற்றவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடாதென்று மிகச் சாதாரணமாக நடந்து கொண்டார்.

சுமார் 1 மாத காலம் எம்.ஜி.ஆர் மருத்தவமனையில் தீவிர சிகிச்சை பெற்ற பிறகு லாயிட்ஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் சுமார் 5 மாதம் ஓய்வெடுக்கிறார்.

சம்பவம் நடந்த மறுநாள் அனைத்து பத்திரிக்கைகளிலும் அதுதான் தலைப்புச் செய்தியாக இடம் பெற்றது. “வெறும் வாய்க்கு மெள்ள அவல் கிடத்ததைப்போல” எம்.ஜி.ராமச்சந்திரனின் கலைவாழ்வு சகாப்தம் இத்தோடு முடிந்து விட்டது என்ற ரீதியில் பத்திரிக்கைகள் முகாரி ராகம் பாடுகின்றன.

“நாடோடிமன்னன்” திரைப்படத்தின் மகத்தான வெற்றிக்குப் பிறகு கண் திருஷ்டியை[ப்போல இந்த சம்பவம் அமைந்து விட்டது என்று எல்லோரும் பேசிக் கொண்டார்கள் கால் எலும்பு முறிந்து விட்டதால், குணம் அடைந்தாலும் சண்டைக் காட்சிகளில் பழைய வேகத்துடன் எம்.ஜி.ஆர். நடிக்க முடியாது என்று தமிழ்நாடு முழுவதும் வதந்தி பரவுகிறது.

இதனை அறிந்த எம்.ஜி.ஆர்., அறிக்கை ஒன்றை வெளியிடுகிறார்:

“எனது உடல் நலம் குறித்து, அக்கறையோடு விசாரிக்கும் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு வர இருந்த பேராபத்து, உதய சூரியனைக் கண்ட பனித்துளிபோல விலகி விட்டதற்கு முக்கியக் காரணம், உங்களைப்போன்ற ரசிகர்களின் அன்பும், ஆசியும்தான். என் உடல் நலம் தேறியபின், நான் இதுவரை இருந்ததைவிட பன்மடங்கு அதிக சக்தியுடனும், தெம்புடனும் மீண்டும் கலைக்கும், நாட்டுக்கும் பணியாற்றுவேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.”

இவ்வாறு அந்த அறிக்கையில் எம்.ஜி.ஆர். குறிப்பிட்டிருந்தார். அவர் கூறியது போலவே, விரைவாக குணம் அடைந்தார். விரிசல் ஏற்பட்ட எலும்பு சரியாகியது. முன்னைவிடவும் அதிக வலிமையோடு காட்சி தந்தார். நிருபர்கள் முன்னிலையில், அவர் பெரும் பளுவைத் தூக்கிக் காட்டினார். நடையில் எவ்வித தடுமாற்றமும் இல்லை. வேகமும் சற்று கூடியிருந்தது!

அது மட்டுமின்றி கால்கள் மேலும் வலுபெற தனது ராமாவரம் தோட்டத்தில் நீச்சல் குளம் ஒன்றை அமைத்து கால்களுக்கு பலம் சேர்த்தார். எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்ட இந்த பலத்த கால் முறிவு வேறு யாருக்காவது ஏற்பட்டிருந்தால் இவ்வளவு விரைவில் குணமடைந்திருப்பார்களா என்பது சந்தேகமே. அந்த அளவிற்கு தனது உடல் நலத்தில் அக்கறை காட்டினார்

தன்னைக் காண வரும் ஒரு சிலர் அவரது காயத்திற்கு அனுதாபம் ஏற்படும் வகையில் பேசினாலும், “இப்படியெல்லாம் பேசி என்னை நோயாளியாக்கி விடாதீர்கள் எனக்கு ஒன்றுமே இல்லை” என்று அன்பு வேண்டுகோள் விடுப்பார்.

இதற்கு காரணம் எந்த சூழ்நிலையிலும், எப்படிப்பட்ட ஆபத்துக்கள் வந்தாலும், அதைப்பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல் மிகுந்த மனோதைரியத்துடன் எம்.ஜி.ஆர் இருந்ததே ஆகும். நோய்களின் விரைவான நலத்திற்கு மருத்துவ சிகிச்சை ஒருபுறம் இருப்பினும், அதைவிட முக்கியம் நமது மன உறுதியே என்பதை முழுமையாக நம்பினார் எம்.ஜி.ஆர்.

courtesy - net

fidowag
29th January 2017, 12:09 PM
புதிய தலைமுறை -02/02/2017
http://i66.tinypic.com/mhcn7.jpg
http://i66.tinypic.com/2yvqbyw.jpg
http://i63.tinypic.com/2w40d4k.jpg
http://i68.tinypic.com/soa54o.jpg

fidowag
29th January 2017, 12:13 PM
THE HINDU -26/01/2017
http://i65.tinypic.com/1zf0bxj.jpg

fidowag
29th January 2017, 12:18 PM
இன்று (29/01/2017) இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பேரறிஞர் அண்ணாவின் "இதயக்கனி " திரைப்படம்
ஒளிபரப்பாகிறது .
http://i63.tinypic.com/2s77zvd.jpg

fidowag
29th January 2017, 12:21 PM
இன்று இரவு 7.30 மணிக்கு முரசு டிவியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "நீதிக்கு தலை வணங்கு " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .

http://i63.tinypic.com/1r984k.jpg

தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்.

okiiiqugiqkov
29th January 2017, 07:44 PM
உலகம் சுற்றும் வாலிபன் (1973) எம்.ஜி.ஆர். இரட்டை வேடமேற்று நடித்து தனது எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து இயக்கிய படம். ‘உலகம் சுற்றும் வாலிபன்'. லதா, மஞ்சுளா, சந்திரகலா, தாய்லாந்து நடிகை ரூங்ரேட்டா கதாநாயகிகளாக நடித்திருந்தார்கள். கே.சொர்ணம் வசனம் எழுதினார். இந்தப்படம் வெளிவருவதற்கு பல தடைகள் ஏற்பட்டன. அதை எல்லாம் முறியடித்து வெளிவந்து மாபெரும் வெற்றிப் பெற்றது. எம்.ஜி.ஆர் நடித்த படங்களில் அதிக வசூலை அள்ளிக் குவித்து சாதனைப் புரிந்த படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்' அன்றைய காலகட்டத்தில் 3 கோடிக்கு ‘இன்றைய கால கட்டத்தில் (300 கோடி) மேல் வசூலை தந்து அரசாங்கத்திற்கு 1.25 கோடிக்கு வரியைக் கட்ட வைத்த முதல் தென்னகப் படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்'. (எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி இன்னும் சில கட்டுரைகள் தொடர்ந்து வெளியாகும்)

எஸ்.வி. அய்யா,

புரட்சித் தலைவரின் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் 1973-வது ஆண்டில் வெளியானபோது, அதுவரை வெளியான திரைப்படங்களின் வசூல் சாதனையை முறியடித்தது. புரட்சித் தலைவர் திரையுலகில் இருக்கும் வரை அந்த சாதனை முறியடிக்கப்படவில்லை.அரசுக்கு ஆறு மாதங்களில் அரசுக்கு வரியாக 60 லட்சம் வரியாக செலுத்தியிருக்கிறது. அப்படி என்றால் வசூல் ஒன்றேகால் கோடி இருக்கும். அதற்கும் மேல் ஷிப்ட்டிங்கை சேர்க்கவில்லை. சென்னையில் மெக்கனாஸ் கோல்ட் படத்தின் வசூலையும் முறியடித்து ஒரே தியேட்டரில் அதிக நாள் ஓடியதில் அதிக வசூல் பெற்ற படம் (அதுவரை) என்றுதான் சொல்கிறோம்.

20 தியேட்டருக்கு மேல் (பெங்களூரையும் சேர்த்து) 100 நாள் ஓடியிருக்கிறது. சென்னையில் 2 தியேட்டர் எங்கள் மதுரையில் மீனாட்சி தியேட்டர், திருச்சியில் பேலஸ் தியேட்டர் மற்றும் இலங்கையில் ஒரு தியேட்டரில் வெள்ளி விழா கொண்டாடி இருக்கிறது. இதில் பொய் எதுவும் இல்லை. இன்னொன்று, 1973-ல் தியேட்டர் டிக்கெட் கட்டணம் இருந்ததை விட 1979-ல் டிக்கெட் கட்டணம் உயர்வாக இருந்தது.

உலகம் சுற்றும் வாலிபன் 3 கோடி வசூலித்தது என்று சொல்லியிருக்கிறீர்கள். அதுபற்றி மாற்றுத் திரியில் கேட்கிறார்கள். நீங்கள் மூத்த ரசிகர். விசயம் தெரியாமல் சொல்ல மாட்டீர்கள். உங்களுக்கு அதுபற்றி விபரம், ஆதாரம் இருந்தால் பதிவிடவும். நன்றி.

okiiiqugiqkov
29th January 2017, 07:55 PM
http://i65.tinypic.com/54eu5h.jpg

okiiiqugiqkov
29th January 2017, 07:56 PM
http://i64.tinypic.com/nfsoxz.jpg

okiiiqugiqkov
29th January 2017, 07:58 PM
http://i66.tinypic.com/5fkjt3.jpg

okiiiqugiqkov
29th January 2017, 08:01 PM
http://i67.tinypic.com/2vaxwdt.jpg

okiiiqugiqkov
29th January 2017, 08:04 PM
http://i68.tinypic.com/29c41p0.jpg

okiiiqugiqkov
29th January 2017, 08:06 PM
http://i67.tinypic.com/ml5dw3.jpg

okiiiqugiqkov
29th January 2017, 08:17 PM
http://i67.tinypic.com/2la53qf.jpg

okiiiqugiqkov
29th January 2017, 08:17 PM
http://i64.tinypic.com/2gsqzrt.jpg

okiiiqugiqkov
29th January 2017, 08:31 PM
http://i67.tinypic.com/e9ad90.jpg

okiiiqugiqkov
29th January 2017, 08:32 PM
http://i67.tinypic.com/anhil1.jpg

okiiiqugiqkov
29th January 2017, 08:35 PM
http://i66.tinypic.com/2dh9r9x.jpg

okiiiqugiqkov
29th January 2017, 08:39 PM
பேசும் படம் பத்திரிகை பொதுவான சினிமா பத்திரிகை. 1971-வது வருட பேசும் படம் கேள்வி – பதில்


கேள்வி: இன்று தென்னகத்தின் ‘வசூல் சக்கரவர்த்தி’ யார்?

பதில் : எம்.ஜி.ஆர்.!

http://i63.tinypic.com/wiv5zq.jpg

okiiiqugiqkov
29th January 2017, 08:41 PM
பொம்மை பத்திரிகை பொதுவான சினிமா பத்திரிகை. 1973-வது வருட பொம்மை கேள்வி பதில் பகுதி.

http://i67.tinypic.com/2zsnvgk.jpg

okiiiqugiqkov
29th January 2017, 09:01 PM
எஸ்.வி. அய்யா,

மறுபடி சொல்கிறேன். தென்னகத்தின் வசூல் சக்கரவர்த்தி, அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்று புரட்சித் தலைவர் எத்தனையோ சாதனைகள் செய்துவிட்டார். அதற்கான பேசும்படம், பொம்மை பத்திரிகை கேள்வி-பதில் பகுதி ஆதாரங்களை முந்திய பக்கம் பதிவு போட்டுள்ளேன். பொய் சொல்லி நாம்ப அவருக்கு புகழ் சேர்க்க வேண்டிய அவசியம் கிடையாது. நாம்ப அதை செய்ய மாட்டோம். அப்பிடி ஒரு நிலைமை புரட்சித் தலைவருக்கும் இல்லை. உண்மையை சொல்கிறோம்.

எங்களுக்கு வழிகாட்டியாக மூத்த ரசிகரான நீங்கள் விசயம் தெரியாமல் சொல்லிருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். உலகம் சுற்றும் வாலிபன் படம் 3 கோடி வசூல் செய்ததாக நீங்கள் எழுதியிருப்பது பற்றி விபரம் இருந்தால் எந்த அடிப்படையில் எழுதினீர்கள் என்று பதிவு போடவும். எல்லாருக்கும் தெளிவுபடுத்தவும். நன்றி.

http://i66.tinypic.com/155nu2t.jpg

Richardsof
29th January 2017, 09:42 PM
இனிய நண்பர் திரு சுந்தரபாண்டியன்

மக்கள் திலகத்தின் திரை உலக உச்சபுகழ் சாதனைகள் பற்றி நாடே நன்கு அறியும் .

மற்றவர்கள் அறிந்தோ அறியாமலோ கேட்கும் கேள்விகளுக்கு பதில் தர வேண்டிய அவசியமில்லை .

கடந்த காலத்தில் நான் பதிவிட்ட சில ஆவண பதிவுகளை நீங்கள் மேற்கோள் காட்டி இருக்கிறீர்கள் . உலகம் சுற்றும் வாலிபன் சரியான ஆதாரத்துடன் வந்த ஒரே பத்திரிகை விளம்பரம் அலை ஓசை.

1.11.1973 விளம்பரத்தில் மாநில அரசிற்கு 60 லட்சம் வரி செலுத்தப்பட்டது என்று அறிவித்தார்கள் .

உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் முதல் வெளியீட்டிற்கு பிறகு 1973-1977 வரை இடைப்பட்ட காலத்தில் பல முறை பல திரை அரங்குகளில் இடைவெளி இல்லாமல் தொடர்ந்து ஓடியது .

அந்த கால கட்டத்தில் நம்முடைய மன்றங்களின் நிர்வாகிகள் திரட்டிய வசூல் பட்டியல் மூலம் 5 ஆண்டுகளில் 3 கோடி வசூல் பெற்றுள்ளது என்ற தகவல் கிடைத்ததின் பேரில் அந்த பதிவை நான் மையத்தில் பதிவிட்டேன் . எனவே மக்கள் திலகம் எம்ஜிஆர் திரை உலகை விட்டு விலகும் வரை அதிக வசூல் பெற்ற படம் உலகம் சுற்றும் வாலிபன் .இதில் மாற்று கருத்திற்கு இடமே இல்லை .

எந்த காலத்திலும் நம்மை யாரும் தவறான வழியில் நடத்தவில்லை . மக்கள் திலகத்தின் நடிப்பு , திரை உலக சாதனைகள் யாவுமே மக்களால் ஏற்று கொள்ளப்பட்டது .

மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழா நேரத்தில் எல்லோரும் அவரின் உச்ச கட்ட புகழை மனம் திறந்து பாராட்டி வருகிறார்கள் . அது ஒன்று போதுமே .மனக் குமுறல்கள் சிலருக்கு தொடர்கதை .விட்டு விடுவோம் .

okiiiqugiqkov
29th January 2017, 10:50 PM
நன்றி எஸ்.வி. அய்யா.

Richardsof
30th January 2017, 08:08 PM
ஈப்போ இந்தியர் சமூகநல கலை கலாச்சார அமைப்பின் ஏர்பாட்டில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா.

ஈப்போ – எழைகளின் தோழனாகவும் மக்களின் இதய நாயகனாகவும் தலைமுறை கடந்து வாழ்ந்து வரும் புரட்சி தலைவர் எனும் அடைமொழிக்கு சொந்தக்காரரான பொன்மனச்செம்மல் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவினை ஈப்போ இந்தியர் சமூகநல கலாச்சார அமைப்பு மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்து வருவதாக அதன் தலைவர் பாலையா தெரிவித்தார்.


அரசியல் சார்ந்தும் தனது பொது வாழ்வியல் சார்ந்தும் தனித்துவமான சேவையாலும் திறன்மிக்க நடிப்பாலும் மக்கள் மத்தியில் அவர்களின் இதய நாயகனாய் தலைமுறை கடந்தும் கடல் கடந்தும் இன்னமும் வாழ்ந்துக் கொண்டிருக்கும் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவினை ஈப்போவில் ஏற்பாடு செய்வது பெருமிதமானதாய் அமைந்திருப்பதாக எம்ஜிஆர் பாணியில் தனது அரசியலையும் பொது வாழ்வியலையும் கடைபிடித்து வரும் பாலையா பெருமிதமாய் கூறினார்.

கடந்த நான்கு ஆண்டுகளாய் எம்ஜிஆரின் பிறந்தநாளை மிகவும் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்த வேளையில் இவ்வாண்டு எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவினை தனது அமைப்பு ஏற்பாடு செய்திருப்பதாக கூறினார்.இந்நிகழ்வு வரும் 17.01.2017ஆம் தேதி மாலை 6.00 மணி தொடங்கி ஈப்போ நகராண்மை கழக மண்டபத்தில் இலவசமாக நடைபெற்றவிருப்பதாக கூறினார்.

எம்ஜிஆரின் பாடல்களுடன் ஆடல் பாடல் நிகழ்வோடு நடைபெறவிருக்கும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் 10 கலைஞர்களுக்கு “நாடோடி மன்னன்” விருதும் சமூக சேவையாற்றிய 10 சேவையாளர்களுக்கு “எம்ஜிஆர்” விருதும் வழங்கப்படும் என்றும் இந்நிகழ்வு தொடர்பில் ஈப்போ மற்றும் அதன் சுற்றுவட்டார பொது இயகங்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது செய்தியாளர்களிடம் பாலையா தெரிவித்தார்.

காலத்து வென்று தலைமுறை கடந்து இன்றைய இளைய தலைமுறையிடமும் ஆளுமை கொண்டிருக்கும் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவிற்கு உள்ளூர் கலைஞர்களும் பொது மக்களும் திரளாக கலந்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்ட பாலையா இந்நிகழ்வு தொடர்பில் மேல் விவரம் அறிய 019 5534777 எனும் எண்ணில் தொடர்புக் கொளுமாறும் பாலையா கேட்டுக் கொண்டார்.

Richardsof
31st January 2017, 06:21 AM
http://i63.tinypic.com/28b4t45.jpg

மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா ஆண்டில்
இனிய நண்பர் திருலோகநாதன் அவர்கள்
http://i63.tinypic.com/35na5p2.jpg
இன்று பணி [பேங்க் ஆப் பரோடா- சென்னை] ஒய்வு பெறுகிறார் .
http://i64.tinypic.com/169p844.jpg

மக்கள் திலகத்தின் ஆசியோடு அவர் உடல் நலத்துடன் பல்லாண்டு வாழ்க என்று மய்யம் திரியின் நண்பர்கள் சார்பாக வாழ்த்துகிறேன் .

okiiiqugiqkov
31st January 2017, 11:11 AM
http://i63.tinypic.com/35na5p2.jpg

இன்று பணி ஓய்வு பெறும் நண்பர் லோகநாதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நிறைய ஓய்வு நேரம் கிடைக்க உள்ளதால் புரட்சித் தலைவர் புகழ் பரப்பும் உங்கள் பணி மேலும் சிறப்படையவும் வாழ்த்துக்கள்.

வளத்தோடும் ஆரோக்கியத்தோடும் மனம் நிம்மதியுடனும் வாழ ஆண்டவர் புரட்சித் தலைவரின் அருளாசி எப்போதும் உங்களுக்கு கிடைக்க பிரார்த்தனை செய்கிறேன்.

http://i63.tinypic.com/2d9bql4.jpg

ifucaurun
31st January 2017, 01:23 PM
http://i63.tinypic.com/21npm6e.jpg


http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%A F%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF-20-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%A E%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95% E0%AF%81-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9A%E0%A E%A9%E0%AF%88/article9504346.ece?ref=relatedNews

சிந்தனைக் களம் » வலைஞர் பக்கம்
Published: January 27, 2017 10:02 IST Updated: January 27, 2017 10:02 IST

என்னருமை தோழி..! 20: எம்.ஜி.ஆருக்கு ஆலோசனை!
டி.ஏ.நரசிம்மன்

இயக்குநர் சங்கரை இடைமறித்த நீங்கள், ‘‘இந்த பாட்டு, ஒரு ‘கல்ட் சாங்’ மாதிரி புகழ் பெறப் போகிறது. இதுவரை, பாங்க்ரா பாணி பாடல்கள் தமிழ் படங்களில் வந்ததே இல்லை. இந்த பாடல் நிச்சயம் உங்களுக்கு நல்ல பெயரைத் தரும். மேலும், பாங்க்ரா பாணி ஆடைகள் உங்களுக்கு பொருத்தமாக நன்றாக இருக்கும். பயிற்சி எடுத்துக் கொண்டால் உங்களால் சிறப்பாக ஆடமுடியும்’’ என்று எம்.ஜி.ஆரிடம் நீங்கள் வலியுறுத்தினீர்கள்.
அந்த யோசனையை அவரும் புன்முறுவ லுடன் ஏற்றுக் கொண்டார். ‘ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலேதான் சுகம்.. சுகம்.. சுகம்..’ என்கிற பாடலுக்காக எம்.ஜி.ஆர் பாங்க்ரா நடனப் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டார். அவ்வப் போது நீங்களும் வந்து, அவரது நடனத்தை பார்த்து தங்கள் கருத்தை கூறினீர்கள்.
ஒரு மாத கடுமையான பயிற்சிக்கு பிறகு எல்.விஜயலட்சுமியுடன் எம்.ஜி.ஆர். ஒத்திகை யும் பார்த்தார். தன்னுடன் போட்டி போட்டுக் கொண்டு எம்.ஜி.ஆர். ஆடுவதைக் கண்டதும் விஜயலட்சுமிக்கு ஒரே வியப்பு. படத்தில் அந்தப் பாடல் வந்தபோது ரசிகர்களிடையே ஒரே ஆரவாரம். ‘‘நம்ம வாத்தியார் பாங்க்ரா நட னத்தில் பட்டையை கிளப்பிட்டார்’’ என்று பூரித் தனர். பல வருடங்களுக்குப் பிறகு எங்கள் வீட் டுக்கு உணவருந்த வந்திருந்த நடிகை எல்.விஜய லட்சுமியும், எம்.ஜி.ஆர். அந்தப் பாடலுக்காக எடுத்துக் கொண்ட பயிற்சிகள் பற்றி சிலாகித்து பேசினார். அதன் பிறகு எத்தனையோ தமிழ் படங்களில் பாங்க்ரா நடனம் இடம்பெற்றாலும் ‘குடியிருந்த கோயில்’ படத்தில் எம்.ஜி.ஆரும் விஜயலட்சுமியும் ஆடிய நடனம் போல அமையவில்லை!
படம் மாபெரும் வெற்றியை அடைந்தது. ஆனால், 1968 வருடம் தமிழகத்தில் பெரும் போட்டி ஒன்று உருவானது. அதனால், சர்ச்சைகளும் எழுந்தன. ‘குடியிருந்த கோயில்’ பெரும் வெற்றியை பெற்று நூறு நாட்களை கடந்து ஓடியது. எம்.ஜி.ஆரின் இரட்டை வேட நடிப்பும், உங்களின் துடிப்பான பங்களிப்பும் இனிமையான பாடல்களும் படத்தை சூப்பர் ஹிட் ஆக்கின.
இந்நிலையில், சிவாஜி கணேசன்-பத்மினி நடித்த, ஏ.பி. நாகராஜன் தயாரித்து, இயக்கி வெளியிட்ட, ‘தில்லானா மோகனாம்பாள்’ படம் தமிழகத்தை கடந்து இந்திய அளவில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியது. அந்த படத்தில் சிக்கல் சண்முகசுந்தரமாக சிவாஜி கணேசனும், தில்லானா மோகனாம்பாளாக பத்மினியும், தவில் வித்வான் முத்துராக்கு பாத் திரத்தில் பாலையாவும், ஜில் ஜில் ரமாமணியாக மனோரமாவும் வெளுத்துக் கட்டினார்கள்.
‘தில்லானா மோகனாம்பாள்’ படம் தமிழகத் தின் பொக்கிஷ கலைகளை, மிக அழகாக வெளியுலகிற்கு சித்தரித்துக் காட்டியது. ‘நலந்தானா?’ என்று பத்மினி பாடியபடியே கண்களால் வினவ... முகத்தின் தசைகள் துடிக்க, நாதஸ்வரம் வாசித்தபடியே கேள்விக்கு பதில் தந்த சிவாஜி கணேசனின் நடிப்பை கண்டு நெகிழ்ந்து போயினர் ரசிகர்கள். சவடால் வைத்தி பாத்திரத்தோடு நாகேஷ் ஒன்றியிருந்தார். தவில் வித்வானாக நடிக்க வேண்டும் என்பதற்காக பாலையா தவிலே கற்றுக் கொண்டார்!
‘தில்லானா மோகனாம்பாள்’ படத்துக்காக சிவாஜி கணேசனுக்குத்தான் 1968-ம் ஆண் டின் சிறந்த நடிகருக்கான தமிழக அரசு விருது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அந்த வருடத்திய தமிழ்நாடு அரசின் திரைப்பட விருது அறிவிப்பும் வெளியானது. சிறந்த நடிகையாக, ‘தில்லானா மோகனாம்பாள்’ பத்மினியும், சிறந்த துணை நடிகையாக ‘ஜில் ஜில் ரமாமணி’ மனோரமாவும், சிறந்த துணை நடிகராக தவில் வித்வான் ‘முத்துராக்கு’ பாலையாவும் அறிவிக்கப் பட்டனர்.
சிறந்த நடிகராக அறிவிக்கப்பட்டவர்... ‘குடியிருந்த கோவில்’ படத்தில் இரட்டை வேடம் ஏற்று நடித்த எம்.ஜி.ஆர்! இந்த அறிவிப்பு பரபரப்பினை ஏற்படுத்தியது. சிவாஜி கணேசன் காங்கிரஸுசுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த தால் அவருக்கு விருது வழங்கப்படவில்லை என்றெல்லாம் குற்றச்சாட்டு கிளம்பியது. தனக்கு சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருது கிடைக்கும் என்று எம்.ஜி.ஆரே எதிர் பார்க்கவில்லை. சிறந்த நடிகர் பட்டம் கிடைத் ததை எண்ணி பேரானந்தத்தில் எம்.ஜி.ஆர். திளைத்திருந்தார். ‘ஆடலுடன் பாடலை கேட்டு’ பாட்டுக்கு அவர் ஆடிய அமர்களமான நடனம் தான் விருதுக்கு முக்கிய காரணம் என்று பேசப்பட்டது. உடனே, அந்தப் பாட்டுக்கு ஆடுமாறு ஆலோசனை சொன்ன உங்களை அழைத்து நன்றி தெரிவித்தார் எம்.ஜி.ஆர்.!
இங்கே, பின்னாளில் நடந்த ஒரு சுவையான சம்பவம். தமிழகத்தின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் விளக்கும் ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் நடித்த சிவாஜி கணேசனுக்கு அந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருது கிடைக்கவில்லை. எம்.ஜி.ஆருக்குதான் விருது கிடைத்தது.
இது நடந்து 9 ஆண்டுகளுக்கு பின் மாறிவிட்ட காலச்சூழலில் எம்.ஜி.ஆர். தமிழகத்தின் முதல்வராக ஆகிவிட்டார். அவர் முதல்வராக இருந்த நேரத்தில் ஒருமுறை ரஷ்யாவில் இருந்து கலாசாரக் குழுவினர் தமிழகம் வந்தனர். அவர்களுக்கு தமிழ் திரைப்படத்தைக் காட்ட முடிவு செய்யப்பட்டது. முதல்வர் எம்.ஜி.ஆரை திருப்திப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் நினைத்தார்களோ என்னவோ?...
எம்.ஜி.ஆர். நடித்த ‘நாடோடி மன்னன்,’ ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘குடியிருந்த கோயில்’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’ போன்ற படங்களை ரஷ்யக் குழுவினருக்கு காட்டலாம் என்று அவரிடமே யோசனை தெரிவித்தனர். அதை சிரித்தபடியே மறுத்த எம்.ஜி.ஆர்., தமிழகத்தின் கலை மரபை விளக்கும் ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தை அவர்களுக்கு திரையிட்டு காட்டுமாறு பெருந்தன்மையுடன் கூறினார். அதிகாரிகள் வியப்பில் ஆழ்ந்தனர்!
மறுபடியும் 1968-க்கு திரும்புவோம். எம்.ஜி.ஆர். மற்றும் நீங்கள் இணைந்து நடித்தாலே படம் வெற்றிதான் என்கிற பேச்சையும் ஏற்படுத்தியது ‘குடியிருந்த கோயில்’! ஆனால், நீங்களும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ‘காதல் வாகனம்’ மற்றும் ‘தேர்திருவிழா’ படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. சிவாஜி கணேச னுடன் நீங்கள் நடித்த ‘எங்க ஊர் ராஜா’ படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
அந்தச் சமயத்தில்தான்… குடியிருந்த கோயில் படத்தின் பெரும் வெற்றி தந்த மகிழ்ச்சியில் இருந்த எம்.ஜி.ஆர், தங்களின் அனைத்து திறமைகளையும் வெளிக்கொண்டு வரும் விதத்தில் ஒரு பிரம்மாண்ட படத்தை அறிவித்தார்….!
- தொடர்வேன்...

ifucaurun
31st January 2017, 01:28 PM
http://i65.tinypic.com/14ag9zd.jpg

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%A F%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF-21-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%A E%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%A F%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95% E0%AF%87%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE %BE/article9507362.ece?ref=relatedNews
என்னருமை தோழி...!- 21: ‘வாத்தியாரை பார்த்துக்கோம்மா!’
டி.ஏ.நரசிம்மன்

எம்.ஜி.ஆர். பிரம்மாண்டமான ஒரு படத்தில் உங்களை முக்கிய பாத்திரத்தில் நடிக்க வைக்க முடிவெடுத்ததற்கு முன்பாக தேசிய அளவிலும் தமிழக அளவிலும் கவனிக்க வேண்டிய ஒரு புதிய சூழல் உருவாகி இருந்தது.
1969... இந்த வருடம்தான் இந்திய துணைக் கண்டத்தில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. தமிழகத்தின் பெரும் தலைவரான பேரறிஞர் அண்ணா, இரண்டு வருடங்களாக முதல்வராக திகழ்ந்து, திடீரென்று இந்த ஆண்டில் பிப்ரவரி மாதம் மூன்றாம் நாள் காலமானார்.
இதே 1969-ம் வருடம்தான், பழம்பெரும் பேரியக்கமான காங்கிரஸ் கட்சி பிளவுபட்டது. பிரதமராக இருந்த இந்திரா காந்தி தலைமை யிலும் மூத்த தலைவர்களான காமராஜர், நிஜலிங் கப்பா மற்றும் சஞ்சீவ ரெட்டி உள்ளிட்ட தலைவர் கள் தலைமையிலும் காங்கிரஸ் இரண்டாக உடைந்தது. வங்கிகள் தேசியமயம், மன்னர் மானியம் ஒழிப்பு போன்ற முற்போக் கான திட்டங்களை இந்திரா செயல்படுத்தினார்.
இந்த ஆண்டில்தான், எம்.ஜி.ஆரும் அது வரை தான் பயணித்திருந்த கலையுலக பாதையை சற்றே மாற்றி, புதிய உணர்வுகளு டனும், எண்ணங்களுடனும், தனது திரைப்படங் களை உருவாக்க நினைத்தார். படங்களின் மூலம் அதிக வீரியத்துடன் தனது கொள்கை களையும் பிரச்சாரங்களையும் மக்களிடம் கொண்டு செல்ல அவர் முடிவெடுத்ததும் 1969-ம் வருடத்தில்தான்.
அந்த வருடம், எம்.ஜி.ஆர். நடித்து வெளி யான முக்கியமான இரண்டு படங்களிலும் நீங்களே கதாநாயகி. பெற்றால்தான் பிள்ளையா, படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்சினைகளைத் தொடர்ந்து, எம்.ஆர். ராதாவினால் எம்.ஜி.ஆர், சுடப்பட, அதன் பிறகு ‘அரச கட்டளை’ படத்தில் மீண்டும் அவர் நடிக்கத் துவங்கினார். அப்போது, படப்பிடிப்பு இடைவேளையின்போது நிகழ்ந்த சில சுவையான சம்பவங்களைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள்.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து, கூட்டம் கூட்டமாக வண்டிகளை வைத்துக் கொண்டு எம்.ஜி.ஆரைக் காண மக்கள் கூட்டம் வருவது வழக்கம். அம்மாதிரி மக்கள் வந்த போது, ஒரு மூதாட்டி எம்.ஜி.ஆரை அணைத்து, அவர் முகத்தை கையால் வழித்து திருஷ்டி சுற்றி கண்ணீர் விட்டுக் கதறினார். ‘‘ராசா! உன்னை போய் சுட்டாங்களே..!’’ என்று அந்த மூதாட்டி பாசத்துடன் அரற்றியதை வியப்புடன் நீங்கள் கவனித்துக் கொண்டிருந்தீர்கள்!
எம்.ஜி.ஆரைக் காண வந்த கூட்டம், உங்களுக்கும் ஒரு கும்பிடு போட்டுவிட்டு, ‘‘வாத்தியாரை பத்திரமாக பார்த்துக்கோம்மா...’’ என்று சொல்லிவிட்டுப் போனதையும் வியப் புடன் கவனித்து வைத்துக் கொண்டீர்கள். அம்மாதிரி தருணங்களில் உணர்ச்சிவசப்பட்ட எம்.ஜி.ஆரின் கண்களும் கலங்கியிருந்தன.
ஒருநாள் இதுபற்றி எல்லாம் பேச்சு வந்தபோது, எம்.ஜி.ஆரும் மிக நெகிழ்ந்திருந்த தருணத்தில், ‘‘பெருந்தலைவர் காமராஜர், ஒரு மாணவர் தலைவரிடம் விருதுநகர் தொகுதி யில், 1,285 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றது ஏன் என்று இப்போதுதான் தெரிகிறது.. ’’ என்று நீங்கள் பேச்சு வாக்கில் சொன்னீர்கள். 1967-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் தலைவர் காமராஜர், தி.மு.க. மாணவர் தலைவர் பி.சீனிவாசனிடம் தோற்றது பெரும் பரபரப் பினை ஏற்படுத்தியிருந்தது.
நீங்கள் இவ்வாறு கூறியதும், எம்.ஜி.ஆரின் புருவங்கள் உயர்ந்தன. ‘‘இந்தி எதிர்ப்பு பிரச் சாரத்தினாலோ, காங்கிரஸ் கட்சி அரிசி பஞ் சத்தை சரியாகக் கையாளவில்லை என்ப தாலோ, தி.மு.க.வுக்கு மக்கள் வாக்குகளை அள்ளித் தந்ததாக எனக்குத் தோன்றவில்லை. நீங்கள் சுடப்பட்டதால் எழுந்த அனுதாபம்தான் வெற்றிக்கு முக்கிய காரணம்’’ என்று நீங்கள் கூறியபோது எம்.ஜி.ஆர். அதனை ஒப்புக்கொள்ளவில்லை!
‘‘நீங்கள் வேண்டுமானால், உங்களைக் காண வரும் மக்களிடம் பேசிப் பாருங்கள். அவர்களது உணர்வுகளை சோதித்துப் பாருங்கள்...’’ என்று நீங்கள் விடாப்பிடியாகச் சொல்ல, எம்.ஜி.ஆரும் மக்கள் கருத்தோட்டத்தை அறிய முடிவு செய்தார். பாம்படம் போட்டு வெள்ளை நார்மடி சேலையில் வந்து இறங்கிய மூதாட்டிகளிடம், ‘‘எதற்காக உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களித்தீர்கள்?..’’ என்று எம்.ஜி.ஆர் கேட்க, ‘‘மகாராசா! என்னய்யா இப்படி கேட்டுப்புட்டீங்க! உங்களைப் போயி சுட்டாங்களே...’’ என்று மூதாட்டிகள் எம்.ஜி.ஆரை சுற்றி நின்று கலங்கினார்கள்.
குறிப்பாக விருதுநகரிலிருந்து சிலர் வந்தபோதும், இதே கேள்வியை எம்.ஜி.ஆர். கேட்டார்! ‘‘அவ்வளவு பெரிய தலைவரை தோற்கடிச்சுட்டீங்களே?’’ என்று அவர் வினவ, ‘‘பின்னே... உங்களைச் சுட்டுப்புட்டாங்களே.. அது தப்புனு காட்டத்தான் சூரியனுக்கு ஒட்டு போட்டோம்.! ’’ என்று பதில்கள் வந்தன.
1969-ல் பேரறிஞர் அண்ணா மறைவுக்குப் பின் மு.கருணாநிதி முதல்வராகியிருந்த நேரம்... ‘அடிமைப் பெண்’ மற்றும் ‘நம் நாடு’ திரைப் படங்கள் அந்த வருடத்தில் வெளியிடப்பட்டன. குறிப்பாக ‘நம் நாடு’ திரைப்படத்தில் எம்.ஜி.ஆரின் கொள்கைகளுக்கேற்ப வசனங் கள், பாடல்கள், பஞ்சாயத்து தேர்தலில் அவர் வெற்றி பெறுவது என்று அரசியல் நெடி அதிகமாக இருந்தது!
அண்ணாவின் மறைவுக்குப் பிறகு நாவலர் நெடுஞ்செழியன்தான் சீனியாரிட்டி முறையில் முதல்வராக பதவி ஏற்றிருக்க வேண்டும். ஆனால், தி.மு.க.வின் தேர்தல் நிதிக்கு எம்.ஜி.ஆர் நன்கொடை அளிக்க முன்வந்த போது, அண்ணா அவரிடம் நிதியைப் பெற்றுக் கொள்ள மறுத்து, ‘‘தம்பி! உன் நிதி எங்கும் போய்விடாது. தேர்தல் பிரசாரத்தில் உனது முகத்தை வந்து காட்டினாலே போதும்.. தொகுதிக்கு 30,000 வாக்குகள் கிடைக்கும்’’ என்று கூறியிருந்தார். அந்த அள வுக்கு அண்ணாவின் நம்பிக்கையையும் மக்க ளின் அன்பையும் பெற்றிருந்த எம்.ஜி.ஆரின் ஆதரவு பெற்றவரே முதல்வர் ஆக முடியும் என்கிற நிலை இருந்தது!
இதை உணர்ந்து, கருணாநிதியும் எம்.ஜி.ஆரின் ஆதரவினை நாட, அவரும் முழு மனதோடு தனது ஆதரவை கருணாநிதிக்கு அளித்தார். ஒரு சில முணுமுணுப்புக்கள் இருந்தாலும் அதையெல்லாம் சுலபமாகக் கடந்து கருணாநிதி முதல்வரானார்.
துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பின் குணமாகி வந்த பிறகு, ஏற்கனவே பாதியில் நின்றிருந்த ‘அடிமைப் பெண்’ பட வேலைகளை எம்.ஜி.ஆர். மீண்டும் துவக்கினார். அதுவரை எடுக்கப்பட்டிருந்த காட்சிகளில், ஜீவா பாத்திரத் தில் சரோஜாதேவி நடித்திருந்தார். நீங்களோ பவளவல்லி என்கிற அரசி பாத்திரத்தில் நடித் திருக்க, முத்தழகி என்கிற இளவரசி பாத்திரத் தில் கே.ஆர். விஜயா இடம் பெற்றிருந்தார்.
மீண்டும் புதிதாக அந்த படத்தை எம்.ஜி.ஆர். முழு மூச்சோடு தயாரிக்கத் துவங்கினார். துப்பாக்கிச்சூடு காரணமாக எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில், ‘இனிமேல் படங்களில் அவரால் நடிக்க முடியாது’ என்ற செய்தி பரவியது. அந்த சமயத்தில், ‘‘எம்.ஜி.ஆருடன் இனி சரோஜா தேவி நடிக்க மாட்டார்’’ என்று சரோஜா தேவியின் தாயார் அறிவித்த நிலையில், ‘அடிமைப் பெண்’ படத்தில் இருந்து சரோஜா தேவி நீக்கப்பட்டார். படத்தில் ஜீவா பாத்திரத்தை உங்களுக்கு அளித்து, தனக்கு நிகரான முக்கியத்துவத்தை எம்.ஜி.ஆர். உங்களுக்கு ஏற்படுத்தினார்! கே.ஆர். விஜயாவையும் நீக்கிவிட்டு, ராஜயை அந்த வேடத்திற்கு ஒப்பந்தம் செய்தார்.
மந்திரவாதியாக சோ, மங்கம்மாவாக பண்டரிபாய் இவர்களோடு... ஜோதி லட்சுமி, ஆர்.எஸ்.மனோகர், புஷ்பமாலா என்று நடிக, நடிகைகளை ஒப்பந்தம் செய்ய ஆரம்பித்தார்.
அப்போதுதான், நீங்கள் ஒரு வேண்டுகோளை எம்.ஜி.ஆரிடம் முன்வைத்தீர்கள்...!
- தொடர்வேன்...

ifucaurun
31st January 2017, 01:34 PM
http://i66.tinypic.com/112dhlz.jpg

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%A F%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF-22-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%A E%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%A F%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%A F%8D%E0%AE%AA%E0%AF%81/article9511080.ece?ref=relatedNews

என்னருமை தோழி...!- 22: உங்களால் கிடைத்த வாய்ப்பு!
டி.ஏ.நரசிம்மன்

உங்களுடனான எனது சந்திப்புகளின் போது பெரும்பாலும், உங்களது திரைப்பட வாழ்க்கை, இலக்கியப் பணிகள் மற்றும் அரசியல் வாழ்க்கைஎன்று பல தகவல்களை பகிர்ந்துள்ளீர்கள். இடையிடையே தங்களது சிறு வயது நிகழ்வுகளையும், தங்களது ஆன்மீக நம்பிக்கைகளையும் பகிர்ந்துள்ளீர்கள். திரைப்பட உலகில் நீங்கள் நட்சத்திரமாக ஜொலித்த காலங்களே, குதூகலமும், மகிழ்ச்சியும் நிறைந்த நாட்கள் என்று பலமுறை நீங்கள் கூறியது உண்டு.
திரைப்பட உலகில் தங்களின் அனுபவங்கள் பற்றிய அரிய தகவல்களையும் தெரிவித்தீர்கள். அவை சுவையானவை மட்டுமல்ல, வெளியுலகுக்கு தெரிந்திராதவை. எனவேதான், முதலில் உங்களது திரை வாழ்க்கைக்கு இந்த தொடரில் முக்கியத்துவம் அளித்து
வருகிறேன். தங்களது அரசியல் வாழ்வை பற்றி எப்போது எழுதப்படும் என்று மின்னஞ்சல் வாயிலாகவும், தொலைபேசி மூலமும் ஏராளமான வாசகர்கள் கேட்கின்றனர்.
ராமாயணத்தில் சுந்தர காண்டம் விவரிக்கப்பட்ட பிறகுதானே யுத்த காண்டத்திற்கு போகமுடியும்? தங்களது அரசியல் யுத்த காண்டம் துவங்குவதற்குமுன், தங்களை வீழ்த்தி வனவாசம் அனுப்ப முயன்ற ஆரண்ய காண்டத்தை பற்றிக்கூட தாங்கள் விவரித்தீர்கள் அல்லவா?
இதோ தங்களது அரசியல் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தக் காரணமான ‘அடிமைப் பெண்’ திரைப்படம் பற்றி தாங்கள் கூறிய
விவரங்களுடன், தங்களது வாழ்வில் பிரச்சினைகளை உண்டாக்கிய ஆரண்ய காண்டமும் துவங்குகின்றது.
1966-ம் வருடத்தில் ‘அடிமைப் பெண்’ துவக்கியிருந்த எம்.ஜி.ஆர். பின்னர் அந்த படப்பிடிப்பினை நிறுத்திவிட்டார். கதாநாயகியாக சில காட்சிகளில் நடித்திருந்த சரோஜாதேவி திருமணம் செய்துகொண்டு சென்றது ஒரு காரணம். அதில் நடித்திருந்த நடிகை ரத்னா
படப்பிடிப்பின்போது, குதிரை ஒன்றிலிருந்து விழுந்து அடிபட்டு கொண்டதும் ஒரு காரணம். 1968-ல் மீண்டும் அந்த படப்பிடிப்பினை துவக்கிய எம்.ஜி.ஆர். முன்பு எடுத்திருந்த பகுதிகளை நீக்கி விட்டு, புதிதாக சில மாற்றங்களுடன் படத்தை தயாரிக்க முடிவு செய்தார். கதா
நாயகி சரோஜாதேவிக்கு பதிலாக தங்களையே ஜீவா பாத்திரத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தார். ஏற்கனவே, ஒப்பந்தமானபடி பவளவல்லி என்கிற அரசி பாத்திரத்தையும் தாங்களே செய்தீர்கள். ஆக, உங்களுக்கு படத்தில் இரட்டை வேடம்.
ரத்னா நடித்த பாத்திரத்தில் ஜோதி லட்சுமியை எம்.ஜி.ஆர். ஒப்பந்தம் செய்தார். முத்தழகி பாத்திரத்தில் நடித்த கே.ஆர்.விஜயாவுக்கு பதிலாக நடிகை ராஜயை தேர்ந்தெடுத்தார். மந்திரவாதி பாத்திரத்தில் சோவை வழக்கம் போல் நடிக்க வைத்தார். அப்போதுதான், வைத்தியர் பாத்திரம் ஒன்றிற்கு யாரை போடுவது என்கிற பேச்சு எழுந்தது.
அப்போது நீங்கள், எம்.ஜி.ஆரிடம் ஒரு வேண்டுகோளை வைத்தீர்கள், ‘‘நடிகர் சந்திரபாபுவையே வைத்தியர் பாத்திரத்தில் நடிக்க வைக்கலாமே?’’ என்று நீங்கள் சொன்னதும் எம்.ஜி.ஆர். உங்களை உற்று நோக்கினார்.
நடிகர் சந்திரபாபுவிற்கும், எம்.ஜி.ஆருக்கும் அப்போது சுமூக உறவு இல்லாத சமயம். அவர்கள் இருவரிடையே ‘மாடி வீட்டு ஏழை’ படம் தொடர்பாக பிரச்சினை மூண்டிருந்தது. அந்த படத்தை நண்பர்களுடன் தயாரித்து, தானே அதை இயக்கிக்கொண்டிருந்தார் சந்திரபாபு.
எம்.ஜி.ஆரைப் பற்றியும் அவரது நடிப்பு பற்றியும் கேலியும் கிண்டலும் செய்து கொண்டிருந்த சந்திரபாபு தனது படத்துக்கு எம்.ஜி.ஆரையே கதாநாயகனாக போட்டார்! நாயகி, சந்திரபாபுவின் நெருங்கிய நண்பர் நடிகை சாவித்ரி. முதல் நாள் பட பூஜைக்கு சாவித்ரிதான் 25 ஆயிரம் ரூபாயை அளித்திருந் தார். முதல் நாள் பூஜைக்கு வந்த எம்.ஜி.ஆர். பின்னர், சில நாட்கள் சில காட்சிகளில் நடித்தார். பல படங்களில் நடித்ததால் ‘பிஸி’யாக இருந்த அவர், படப்பிடிப்பு தேதிகள் தொடர்பாக தனது ‘கால்ஷீட்’ குறித்து தன் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியிடம் பேசுமாறு சந்திரபாபுவிடம் கூறியிருந்தார்.
அந்த சமயம், சென்னை கிரீன்வேஸ் சாலை, கேசவப்பெருமாள்புரத்தில் சந்திரபாபு சொகுசு பங்களா ஒன்றை கட்டி வந்தார். 48 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்ட அந்த பங்களாவில் மாடியில் இருந்த தன் படுக்கையறைக்கு சாலையில் இருந்து நேராக செல்லும்படி ஒரு பாதை வேறு அமைத்திருந்தார். ‘மாடி வீட்டு ஏழை’ படத்துக்காக விநியோகஸ்தர்களிடம் வாங்கியிருந்த பணத்தையும் போட்டு பங்களா கட்டிவந்தார் என்றும் பேச்சுக்கள் எழுந்தன.
எம்.ஜி.ஆரின் ‘கால்ஷீட்’ விஷயமாக சக்ரபாணியிடம் பேச, தனது வெளிர் பச்சை நிற பியட் காரில் சந்திரபாபு சென்றார். அங்கே சக்ரபாணியுடன் தகராறு ஏற்பட்டு அவரை நாற்காலியினால் தாக்கப் போக, நிலைமை ரசாபாசம் ஆகிவிட்டது. ‘‘அருகிலிருந்த நண்பர்கள் தடுத்திருக்காவிட்டால் ஒன்று நாற்காலி உடைந்திருக்கும். அல்லது...’’ என்று சந்திரபாபு இந்த சம்பவத்தைப் பற்றி பின்னாளில் குறிப்பிட்டார்.
நட்பு பாதிக்கப்பட்ட நிலையில், சந்திரபாபுவும் எம்.ஜி.ஆரை அணுகவில்லை. எம்.ஜி.ஆரும் அவருடன் இதுபற்றி பேசவில்லை. ‘மாடி வீட்டு ஏழை’ படம் நின்று போனது. ஆனாலும், பிறகு சந்திரபாபுவின் நிலை அறிந்து ‘பறக்கும் பாவை’, ‘கண்ணன் என் காதலன்’ ஆகிய தனது படங்களில் சந்திரபாபுவுக்கு எம்.ஜி.ஆர். வாய்ப்பளித்தார். என்றாலும், சந்திரபாபுவுக்கே உரித்தான அவரது கிண்டல், கேலிகள், இருவருக்குமிடையே இடைவெளியை உண்டாக்கின.
இம்மாதிரி சூழ்நிலையில்தான், நீங்கள் எம்.ஜி.ஆரிடம், வைத்தியர் வேடத்திற்கு சந்திரபாபுவை போடலாம் என்று கூறினீர்கள்.
எம்.ஜி.ஆர். தங்களை விசித்திரமாக பார்த்தார்.
‘‘அம்மு! பாபு என் அண்ணனை அவமதித்திருக்கிறார். அதற்காக மன்னிப்பும் கேட்கவில்லை. தொடர்ந்து என்னை அவமதிக்கும் வகையில் கருத்து கூறி வருகிறார். அப்படி யிருக்கும்போது, வைத்தியர் வேடத்தில் அவரை போடும்படி கூறுகிறாயே?....’’ என்று சற்றே வெறுப்பும் உஷ்ணமுமாகக் கூறினார்.
‘‘உணர்வுகளின் உந்துதலில் பலர் தவறுகள் செய்கிறார்கள். உங்களை துப்பாக்கியால் சுட்ட எம்.ஆர். ராதா மீதே உங்களுக்கு அவ்வளவு கோபம் இல்லையே. சந்திரபாபு சற்றே ஆர்வக் கோளாறினால் சில சமயம் எல்லை மீறிவிடுகிறார்...’’ என்று சொல்லி, ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியின்போது அவர் ஜனாதிபதியின் மடியில் அமர்ந்து கொஞ்சியதை நீங்கள் எடுத்துக் கூறியதும்... எம்.ஜி.ஆர். சிரித்து விட்டார்.
பிறகு, ‘‘சரி.. உனக்காக, பாபுவுக்கு
மறுபடியும் ஒரு வாய்ப்பு தருகிறேன்...’’
என்று கூறி, இயக்குனர் கே.சங்கரிடம், வைத்தியர் வேடத்திற்கு சந்திர
பாபுவை ஒப்பந்தம் செய்யச் சொன்னார். அதைக் கேட்டதும், சந்திரபாபுவுக்கே ஆச்சரியம். படப்பிடிப்பில் உங்களால்தான் அந்த வாய்ப்பு தனக்கு கிட்டியது என்பதை அறிந்து உங்களுக்கு நன்றி சொல்ல வந்தபோது, நீங்கள் அவருக்கு எச்சரிக்கை செய்தீர்கள்.
‘‘பாபு! நாம் நல்லதை நினைத்துக்
கொண்டு பேசும் பேச்சு, செய்யும் செயல் ஆகியவை சில நேரம், தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிடும். பிறகு அதற்கு விளக்கம் கொடுக்கக் கூட நமக்கு வாய்ப்பு கிட்டாது. உங்கள் வெள்ளை உள்ளம் சிலருக்கு தெரியும். பலருக்கு தெரியாது. வார்த்தைகளில் கவனம் தேவை. டேக் கேர்...’’ என்று ஆங்கிலத்தில் கூற, சந்திரபாபுவும் ‘‘டோன்ட் ஒர்ரி, அம்மு. கவனமாக இருக்கிறேன்!’’ என்று ஏற்றுக் கொண்டார்.
‘அடிமைப் பெண்’ படத்தில் தனக்கு நிகராக, உங்களுக்கு முக்கியத்துவம் தந்தார் எம்.ஜி.ஆர்.!
ஒரு நாள் உங்களை ராமாவரம் தோட்டத்திற்கு அழைத்தார். நீங்களும், தாய் சந்தியாவும் அங்கு போனபோது. ‘‘நான் புதிதாக வளர்க்கும் ஒரு பிராணியை காட்டுகிறேன்..வா..’’ என்று உங்களை அழைத்துப் போனார். அங்கு சென்று பார்த்த நீங்கள் அலறாத குறையாக அரண்டுபோய் நின்றீர்கள்...!
தொடர்வேன்...

ifucaurun
31st January 2017, 01:44 PM
http://i64.tinypic.com/erll53.jpg

ifucaurun
31st January 2017, 01:48 PM
http://i67.tinypic.com/6fwahc.jpg

வங்கிப் பணியில் இருந்து ஓய்வு பெறும் மக்கள் திலகம் பக்தர் திரு.லோகநாதன் அவர்களுக்கு எனது மனப்பூர்வமான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

okiiiqugiqkov
1st February 2017, 01:27 PM
http://i63.tinypic.com/x5tuep.jpg

புத்தகம் வாங்கிவிட்டேன். உயர்த தரமான வளவளப்பான தாளில் புத்தகம் அட்டகாசமாக இருக்கிறது. அட்டையில் புரட்சித் தலைவரின் அழகு கண்ணைப் பறிக்கின்றது. புரட்சித் தலைவரின் பெருமைகளை பாடுவதோடு அவரைப் பற்றிய தவறான வதந்திகள், பொய் பிரசாரங்கள் ஆகியவற்றுக்கும் இந்தப் புத்தகம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. புரட்சித் தலைவரின் பக்தர்களுக்கு சரீயான விருந்து படைத்திருக்கிறது. இந்து பத்திரிகை நிறுவனத்துக்கும் ஸ்ரீதர் சாமிநாதன் அவர்களுக்கும் நன்றி. நன்றி. நன்றி.

Richardsof
1st February 2017, 06:16 PM
http://i63.tinypic.com/x5tuep.jpg
http://i65.tinypic.com/11slfgz.jpg

மக்கள் திலகம் நூற்றாண்டு விழா முன்னிட்டு இந்து நாளிதழ் வெளியிட்ட மக்கள் திலகம் எம்ஜிஆர் -100 புத்தகம் விற்பனைக்கு வந்த 5000 பிரதிகளும் வெளிவந்த நான்கு நாட்களில் விற்று தீர்ந்தன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் .
மக்கள் திலகம் வாழ்ந்த காலத்திலும் சரித்திர சாதனைகள் நிகழ்த்தினார் .
மக்கள் திலகம் நூற்றாண்டு விழா நேரத்திலும் சாதனைகளை தொடர்கிறார் .

oygateedat
2nd February 2017, 01:41 PM
பணி நிறைவுபெற்ற அன்பு நண்பர்

திரு லோகநாதன் அவர்களுக்கு

எனது நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்

எஸ் ரவிச்சந்திரன்

oygateedat
2nd February 2017, 02:01 PM
http://s24.postimg.org/rswhivbmt/IMG_3381.jpg (http://postimage.org/)
Courtesy - Mr.S.Kumar - Madurai

oygateedat
2nd February 2017, 02:08 PM
http://s23.postimg.org/reowrum1n/IMG_3382.jpg (http://postimage.org/)
Courtesy - Mr. Sathiya.

oygateedat
2nd February 2017, 02:10 PM
http://s23.postimg.org/r4he8i7ff/IMG_3387.jpg (http://postimage.org/)

oygateedat
2nd February 2017, 10:13 PM
நாளை முதல்

கோவை

ராயல் திரையரங்கில்

மக்கள் திலகத்தின்

காவியம்

புதுமைப்பித்தன்

okiiiqugiqkov
3rd February 2017, 12:43 PM
http://i65.tinypic.com/2072ijb.jpg

சிலையிலும் கூட புரட்சித் தலைவர் எவ்வளவு அழகு. உயிரோட்டம் உள்ள சிரிப்பு

okiiiqugiqkov
3rd February 2017, 12:48 PM
http://i68.tinypic.com/2qitmrn.jpg

என்றென்றும் புரட்சித் தலைவரின் புகழ்க்கொடி பறக்கும் கோட்டையாம் மண் மணக்கும் எங்கள் மதுரையில் சென்ட்ரல் தியேட்டரில் இன்று முதல் தர்மம் காத்த தலைவரின் தர்மம் தலை காக்கும்.

okiiiqugiqkov
3rd February 2017, 12:50 PM
http://i68.tinypic.com/2elegqu.jpg

என்றென்றும் புரட்சித் தலைவரின் புகழ்க்கொடி பறக்கும் கோட்டையாம் மண் மணக்கும் எங்கள் மதுரையில் சென்ட்ரல் தியேட்டரில் இன்று முதல் தர்மம் காத்த தலைவரின் தர்மம் தலை காக்கும்.

எங்கள் மதுரையில் மாதத்திற்கு இரண்டு தலைவர் படங்கள் நிச்சியம்.( போன வாரம் மீனாட்சியில் நம்நாடு) 4 லட்சியம்.

okiiiqugiqkov
4th February 2017, 01:52 PM
http://i67.tinypic.com/bea6bc.jpg

நேற்று நான் போட்ட பதிவுக்குப் பிறகு இப்போது வந்து பார்த்தால் நேற்று நான் போட்ட பதிவுதான் கடைசி. எல்லாருக்கும் நிறைய வேலைகள் போலிருக்கு. எல்லாருக்கும் ஆசிகள் வழங்கி உற்சாகப்படுத்தி திரியை வளர்க்கும் சுகாராம் அய்யாவையும் காணும்.

okiiiqugiqkov
4th February 2017, 02:06 PM
http://i63.tinypic.com/2j10dgz.jpg

புரட்சித் தலைவர் புகழ் பாடும் எம்.ஜி.ஆர். 100 புத்தகத்தை எங்கள் மதுரை தந்த மாணிக்கம் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் பெற்றுக் கொள்கிறார். நன்றி - இந்து நாளிதழ்.

விஜயகாந்த் அவர்கள் மக்கள் திலகத்தின் ரசிகர்தான். உலகம் சுற்றும் வாலிபன் படம் வந்தபோது தங்களது ரைஸ் மில்லில் இருந்து அரிசி மூட்டைகளை தந்தைக்குத் தெரியாமல் விற்று நண்பர்களோடு பலமுறை படம் பார்த்ததாக சொல்லியிருக்கிறார். வேறு படங்கள் ஓடும் தியேட்டருக்கு போய் கலாட்டா செய்ததாகவும் போஸ்டர்களை அசிங்கப்படுத்தியதாகவும் இப்போது வருந்துவதாகவும் வெள்ளந்தியாய் ஒப்புக் கொண்டவர். மக்கள் திலகத்தின் தீவிர ரசிகர்.

நம்ப ஆள்தான். ஆனால் கறுப்பு எம்.ஜி.ஆர். என்று அவரை கூப்பிடுவதை ஜீரணிக்க முடியவில்லை.

ஒரே ஒரு சிகப்பு எம்.ஜி.ஆர்.தான்.

கறுப்பு எம்.ஜி.ஆர்., பச்சை எம்.ஜி.ஆர்., நீல எம்.ஜி.ஆர். என்று யாரும் இருக்கவே முடியாது.

okiiiqugiqkov
4th February 2017, 02:07 PM
http://i68.tinypic.com/2ce4235.jpg

Richardsof
4th February 2017, 09:10 PM
1957ல் வெளிவந்த மக்கள் திலகத்தின் ''புதுமைப்பித்தன் '' காவியம் 60 நிறைவு ஆண்டில் கோவை நகரில் திரைக்கு வந்துள்ளது அறிந்து மிக்க மகிழ்ச்சி

1963 பிப்ரவரியில் வெளிவந்த மக்கள் திலகத்தின் '' தர்மம் தலைகாக்கும் '' திரைப்படம் 55 வது ஆண்டில் மதுரை நகரில் மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு விருந்தாக வந்துள்ளது . பெருமையான விஷயம் .

Richardsof
4th February 2017, 09:31 PM
4.2.1966 நான் ஆணையிட்டால்

4.2.1972 சங்கே முழங்கு

இந்த நாளில் வெளிவந்த மக்கள் திலகத்தின் இரண்டு படங்களும் மனதை விட்டு நீங்காத காவிய படைப்புகள் .
நான் ஆணையிட்டால் ....4.2.1966
மக்கள் திலகம்
மக்கள் திலகம்
மக்கள் திலகம்
நடிகப்பேரசர் எம்ஜிஆர் என்பதை நிரூபித்த படம் . என்ன ஒரு யதார்த்தமான நடிப்பு .இந்த படத்திற்கு விருது கிடைத்திருக்க வேண்டும் .
சிறந்த நடிப்பு
சிறந்த கதை அமைப்பு
சிறந்த பாடல்கள்
சிறந்த இயக்கம்
சிறந்த தயாரிப்பு
அனைத்து சிறப்பம்சங்கள் நிறைந்த படம் . மக்கள் திலகத்தின் அருமையான உடற்கட்டு படத்திற்கு பிளஸ் பாய்ண்ட் . இன்று படம் பார்த்தாலும் புத்தம் புது படம் போல் உள்ளது . மறக்க முடியாத காவியம் .


சங்கே முழங்கு .. 4,2. 1972

எவர் கிரீன் ஹீரோ எம்ஜிஆர் நமக்கு தந்த அருமையான பொக்கிஷம் சங்கே முழங்கு . எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் . குறிப்பாக சிலர் குடிப்பது போலே நடிப்பார் பாடலில் அசல் குடிகாரனை போலவே முக பாவத்துடன் பின்னி எடுத்திருந்தார் .நடனம் கேட்கவே வேண்டாம் .
கோர்ட் காட்சிகளில் எம்ஜிஆரின் பக்குவமான நடிப்பு ஏ -ஒன் . இனிமையான காவியம் .
ஆண்டுகள் உருண்டோடினாலும் நம் மனதில் மக்கள் திலகத்தின் படங்கள் என்றென்றும் பசுமையாக நிலைத்து இருப்பது நாம் செய்த பாக்கியம் .

Gambler_whify
6th February 2017, 10:36 PM
1980- வருசம் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று பாக்கி தொகுதிகளில் தோல்வி அடைந்தது உண்மைதான்.

அதிமுகவை எதிர்த்து கூட்டணி சேர்ந்து திமுக - காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதற்கான காரணங்கள் ஒருபக்கம் இருந்தாலும் அது தோல்விதான்.

அதிமுகவின் அந்த தோல்விக்கு நாங்கள்தான் காரணம் என்று இந்திரா காந்தி, கருணாநிதி போன்ற தலைவர்கள் சொன்னால் கொஞ்சமாவது நியாயம் இருக்கும்.

புரட்சித் தலைவரை எதிர்த்து ஒரு நடிகர் தமிழகம் முழுவதும் சூறாவளியாய் சுழன்று பிரசாரம் செஞ்சதால்தான் அதிமுக தோல்வி அடைந்ததாம். திமுக கூட்டணி வெற்றி பெற்றதாம்.

கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானத்தை கீறி வைகுண்டம் காட்டினானாம்.


அட.. உண்மையே. திருவையாறு தொகுதியே நீ செத்துப் போய் விட்டாயா?


எப்படித்தான் சிரிக்காமல் பதிவு போடுகிறார்களோ?

http://i68.tinypic.com/34y60br.jpg

fidowag
6th February 2017, 10:46 PM
http://i63.tinypic.com/14uf446.jpg
எனது பணி ஒய்வு /நிறைவு ஆனதை பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்த
நண்பர்கள் திரு. வினோத், திரு. சுந்தர பாண்டியன், திரு. ரவிச்சந்திரன் ,
மற்றும், தொலைபேசி, அலைபேசிகள் மூலம் வாழ்த்துக்கள் தெரிவித்த
அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.


ஆர். லோகநாதன்.
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு ,

fidowag
6th February 2017, 10:46 PM
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் திருவிழா கொண்டாட்டம் .
------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பெங்களூரில் நேற்று (05/02/2017) நடைபெற்ற புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் திருவிழா கொண்டாட்டங்கள் பற்றிய செய்திகள் /புகைப்படங்கள் பதிவு செய்வதில் மகிழ்ச்சியும், உவகையும், பெருமையும்
கொள்கிறேன் .

காலை 9 மணியளவில் , அல்சூர் பகுதியில் உள்ள , பெங்களூர் தமிழ் சங்கத்தில் இருந்து ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். படம்
மலர்களால் அலங்கரிக்கப்பட்டு , அல்சூர் லேக் ஏரியா பகுதியில் உள்ள முக்கிய சாலைகள் , அலசுரு பகுதி , காமராஜர் சாலை, லாவண்யா அரங்கு வழியாக
மீண்டும் பெங்களூர் தமிழ் சங்கம் வந்தடைந்தது . பாரத ரத்னா உரிமைக்குரல் எம்.ஜி.ஆர். அற கட்டளை நிர்வாகிகள் திரு. எம்.ஜி.ஆர். ரவி , திரு. ஸ்ரீதரன் , திரு. கோபிநாத் , திரு.கா. நா. பழனி மற்றும் சென்னையில் இருந்து இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பாக திரு. ஆர். லோகநாதன், திரு.கவிகுமரன் ,(மனைவியுடன் ) திரு.ரகுநாத், திருமதி மேரி செல்வமணி ,, திருவண்ணாமலை திரு. கலீல் பாட்சா , மதுரை பக்தர்கள் திருவாளர்கள் தமிழ் நேசன், எஸ். குமார் ,பாலு, சரவணன், மர்மயோகி மனோகர் ,உள்பட 15 நபர்கள் , கோவை பொறியாளர் திரு. துரைசாமி, திரு. கணபதி தாஸ் , திருமதி பெரிய நாயகி மற்றும் பெங்களூரு நகர எம்.ஜி.ஆர். பக்தர்கள் திரு. சச்சிதானந்தம், பிரகாஷ் மூர்த்தி , ராமச்சந்திரன் மற்றும் பலர் உள்பட அனைவரும் திரளாக வந்திருந்து
ஊர்வலத்தில் கலந்து கொண்டு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு பெருமை சேர்த்தனர் . வழியில் திருவள்ளுவர் சிலைக்கு சங்க தலைவர்கள்
மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .ஊர்வலம் ஆரம்பித்த இடம் வந்து சேர ஏறத்தாழ 2 மணி நேரம் பிடித்தது .ஊர்வலத்தில் ,பாண்டு வாத்திய குழுவினர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் கொள்கை பாடல்கள் , சமூக சீர்திருத்த பாடல்கள் ஆகியவற்றை வாசித்து பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் செவிகளுக்கு இன்பவிருந்து அளித்தனர் . ஊர்வலம் முடியும் தருவாயில்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். படத்திற்கு ஆரத்தி மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டன ஊர்வலத்திற்கு பெங்களூரு நகர காவல்துறையின் பாதுகாப்பு
அளிக்கப்பட்டு இருந்தது .

காலை 11 மணியளவில் பெங்களூர் தமிழ் சங்கத்தில் மருத்துவ முகாம் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது . பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏறத்தாழ 500நபர்களுக்கு
ரத்த அழுத்தம் , நீரிழுவு , மற்றும் பொது மருத்துவம் இலவசமாக , சிறந்த மருத்துவர்களைக் கொண்டு அளிக்கப்பட்டது .

பிற்பகல் 2 மணிக்கு வந்திருந்த பக்தர்கள் சுமார் 500 பேருக்கு இலவச மதிய உணவு வழங்கப்பட்டது

சிறிது இடைவேளைக்கு பின்னர் சுமார் 4.30 மணியளவில் பரத நாட்டிய நிகழ்ச்சி
நடைபெற்றது .

மாலை 5 மணியளவில் ,சென்னை மற்றும் பெங்களூர் நகர கவிஞர்களைக்
கொண்டு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு புகழ் பாடும் வகையில்
சுமார் ஒரு மணி நேரத்திற்கு கவியரங்கம் நடைபெற்றது . அதில் 10 கவிஞர்களுக்கு கவிபாட வாய்ப்பு தரப்பட்டது .

மாலை 6 மணியளவில் பழம்பெரும் நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா அவர்கள் மேடைக்கு வந்தார். அ .தி.மு.க . பா.ஜ க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் வந்திருந்தனர் முக்கிய பிரமுகர்களின் கரங்களால் குத்துவிளக்கு ஏற்றப்பட்டு நிகழ்ச்சி துவங்கியது . பின்னர் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாள் குறிப்பிடும் வகையில் பாரத ரத்னா உரிமைக்குரல் எம்.ஜி.ஆர். அறக் கட்டளையின் சார்பாக தயார் செய்யப்பட்ட பிரம்மாண்ட கேக் வெட்டப்பட்டு , அரங்கத்தில் வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது .

நிகழ்ச்சியில் , திரு. எம்.ஜி.ஆர். ரவி அவர்கள் அனைவரையும் வரவேற்று ,புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கு பெருமை சேர்ந்திடும் வகையில் உரையாற்றினார் .
பின்னர் அறக் கட்டளை நிர்வாகிகள் பேசினர் .

மாலை 7 மணியளவில் பழம்பெரும் நடிகை , அபிநய சரஸ்வதி பி.சரோஜாதேவி மற்றும் சென்னை ராமாவரம் எம்.ஜி.ஆர். தோட்டத்தில் இருந்து வந்திருந்த திருமதி சுதா விஜயன் ஆகியோர் இணைந்து வந்து
விழாவிற்கு பெருமை சேர்த்தனர் .

நிகழ்ச்சியில் திருமதி பி. சரோஜாதேவி , பேசும்போது எம்.ஜி.ஆர். அவர்கள் என்னுடன் நடிக்கும்போது மக்கள் திலகமாக இருந்தவர் . பின்னர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு , மக்கள் தலைவரானார் .இப்போது நம் அனைவருக்கும் மக்களுக்கும் தெய்வம் ஆகிவிட்டார். என்னை பொருத்த வரையில் அவர்
மறையவில்லை .அரங்கத்தில் நம்மிடையே உள்ளார். மேடையில் உள்ள
எம்.ஜி.ஆர். பேனர்கள், பதாகைகளை காண்பித்து எங்களுடனும் உள்ளார்.
என்று பேசினார் நாடோடி மன்னன் படத்தில் அவருடன் நடித்து புகழ் பெற்றபோது 30 திரைப்படங்கள் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தன . எனக்கு
பெயர், புகழ், சொத்து , வசதி , வாய்ப்பு , சாப்பாடு அனைத்தும் அவரால்தான்
கிடைத்தன .அப்படிப்பட்ட அன்பு தெய்வத்தை உயிருடன் உள்ளவரை ஒருநாளும் மறக்க மாட்டேன். உள்ளூரில் பொதுவாக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை என்கிற குற்றச்சாட்டு என்மீது உள்ளது. ஆனால் மக்கள் தெய்வம் எம்.ஜி.ஆர். அவர்கள் குறித்த நிகழ்ச்சிகள் எங்கு நடந்தாலும் , எப்போது நடந்தாலும் , நிச்சயமாக நான் அங்கு இருப்பேன். நீங்கள் அழைக்காவிட்டாலும்
நான் கலந்து கொள்வேன். காரணம் அந்த அளவு எனக்கு பல உதவிகளையும்
பாதுகாப்பையும் அளித்து , ஆலோசனைகளை வழங்கிய அவரை எனது அன்பு தெய்வமாக கருதுகிறேன் என்றும் , அவரின் அருமைகளை, பெருமைகளை
பேசிக் கொண்டே போகலாம் , மணி, நேரம், காலம், ஆண்டுகள் போதாது
அந்த அளவு தமிழ் நாட்டு மக்களின் உள்ளங்களில் குடி கொண்டு இருக்கும் எனது அன்பு தெய்வம் .என்று பேசினார் .

பின்பு , திருமதி சுதா விஜயன் அவர்கள் பேசும்போது மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். வாழ்ந்த வீட்டில் நாங்களும் வாழ்கிறோம் என்பதில் எங்களுக்கு
பெருமை. எங்களுக்கு திருமணம் செய்து வைத்தவர் . அருகில் இருந்து பார்த்து
வாழ்ந்த எங்களுக்கு உண்மையில் அவருடைய புகழ், சாதனைகள், பெருமைகள்
ஆகியன பெரியதாக எங்களுக்கு அப்போது தெரியவில்லை .காரணம் நாங்கள்
அப்போது சிறியவர்கள் ..அவர் இல்லாத நேரத்தில் பக்தர்கள் , பொதுமக்கள்
அளிக்கும் மரியாதை, பூஜைகள், ஆராதனைகள், வழிபாடுகள், புகழ் பாடும்
நிகழ்ச்சிகள் கண்டு உண்மையில் பூரிப்பு அடைகிறோம் . என்று பேசினார்.


நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா பேசும்போது, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
அவர்களுடன் ரகசிய போலீஸ் 115, ஊருக்கு உழைப்பவன், இதயக்கனி திரைப்படங்களில் பெங்களூர் மற்றும் கர்நாடக மாநிலத்தில் இதர இடங்களில்
நடித்ததை நினைவு கூர்ந்தார் . அவர் மறைந்து 30 ஆண்டுகள் ஆகும் நிலையில்
அவர் சம்பந்தப்பட்ட எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும், தென்னிந்தியாவிலும் சரி ,
மலேசியா, சிங்கப்பூர் , டுபாய், பிரான்ஸ் நகரங்களாய் இருந்தாலும் சரி
மக்கள், பக்தர்கள் எழுச்சியுடன் கலந்து கொள்வதோடு, உற்சாகமாக பங்கேற்று ,
எங்களையும் ஊக்குவிக்கின்றனர் நானும் உள்ளூர பெருமகிழ்ச்சி அடைகிறேன் .

ஒருமுறை சொந்த படம் எடுத்து நஷ்டம் அடையும் நிலையில் , அதை கேள்விப்பட்டு அவராகவே வந்து, உன் நஷ்டம் ஈடுகட்டும் வகையில் நான்
இலவசமாக நடித்து உன் கஷ்டத்தை தீர்க்கிறேன் என்றார் . ஆனால் , பல பேர்
என்னிடம் வந்து நடிகர் சந்திரபாபு தயாரித்து எம்.ஜி.ஆர். நடிப்பதாக இருந்து
கைவிடப்பட்ட " மாடி வீட்டு ஏழை " படத்தை நினைவு கூர்ந்து , சொந்தப்படம்
எம்.ஜி.ஆரை வைத்து எடுக்க வேண்டாம் என்று அறிவுரை கூறினர் .
நான் எம்.ஜி.ஆர். அவர்களிடம் உண்மையை சொன்னேன். உங்களை வைத்து
படம் எடுக்க எனக்கு ஆசைதான் .உங்கள் படம் பெரிய பட்ஜட் கொண்டது .
நட்சத்திர நடிகர் /நடிகைகள் நடிக்கும் படமாக இருக்கும் . என்னுடையது சிறிய
பட்ஜட் . ஆகவே மன்னிக்க வேண்டும் என்று கூறி விலகி கொண்டேன்.
ஆனால் மற்றவர்கள் கூறிய அறிவுரை கேட்டு முடிவு எடுக்கவில்லை .

அந்த காலத்தில் படுக்கை அறை வரை கார் செல்லும் வகையில் பாதை அமைத்து வீடு கட்டிய ஒரே நடிகர் சந்திரபாபுதான் . அவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுடன் நடிக்கும்போது ஒழுக்கமின்மை, சில கெட்ட பழக்கங்கள் கொண்டவ ராக இருந்தார் . மாடி வீட்டு ஏழை படம் கைவிடப்பட்ட விஷயம் அறிந்து எம்.ஜி.ஆர். அவர்களிடம் கேட்ட போது கால்ஷீட் விஷயமாக
தன் அண்ணன் சக்கரபாணி அவர்களிடம் தகாத வகையில் நடந்து கொண்டதாகவும் ,தன்னை பற்றி தவறான வகைகளில் விமர்சனம் செய்து வருவதாகவும் , இந்த சூழ்நிலையில் நடிக்க விரும்பவில்லை என்றும் , ஆயினும் மற்ற திரைப்படங்களில் நடிக்க , வாய்ப்பு அளித்து அந்த நஷ்டத்தை
போக்க விரும்புவதாகவும் தெரிவித்தார் . மாடி வீட்டு ஏழை படத்தில் நடிக்காமல் கைவிட்டதை பகிரங்கமாக ஏன் அறிவிப்பு வெளியிடவில்லை என்று கேட்டதற்கு, என்னால் ஒரு தனிப்பட்ட நடிகருக்கோ, மனிதருக்கோ, அல்லது அவர்கள் சம்பந்தப்பட்ட குடும்பத்திற்கோ எந்தவித பாதிப்பும், நஷ்டமும் ,
என்னுடைய அறிவிப்பால், விமர்சனங்களால் ஏற்படக்கூடாது என்பதில்
நான் உறுதியானவன் என்று தெரிவித்தார். ஆகவே, மறந்தும் கூட , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் மற்றவருக்கு தீங்கு இழைக்க நினைக்க மாட்டார்
என்பது தெள்ள தெரிவாகிறது . இருந்தாலும் அந்த காலத்திலும் சரி, இந்த
காலத்திலும் சரி, உண்மை அறியாதவர்கள் இந்த விஷயத்தை கொச்சை படுத்தி
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்த முயல்கின்றனர் . ஆனால் மக்கள் திலகமோ, அந்த சம்பவங்களுக்கு பின்னர்
பறக்கும் பாவை, கண்ணன் என் காதலன் மற்றும் தன் சொந்தபடமான அடிமைப்பெண் ஆகியவற்றில் வாய்ப்பு அளித்து அவருக்கு வாழ்வு அளித்து
நஷ்டத்தை போக்கும் வகையில் நடந்து கொண்டார் என்பது வரலாறு .

இந்த வகையில் எனக்கு தெரிந்த பல சம்பவங்களில் , ஈடுபட்டு , பெயர், புகழுக்காக இன்றி , பல பேருக்கு உதவிகள் செய்துள்ளார் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடிக /நடிகையர் , தொழில்நுட்ப கலைஞர்கள் , ஸ்டண்ட் நடிகர்கள்
மற்றும் பலருக்கு , படம் முடியும் தருவாயில் தயாரிப்பாளர்கள் மூலம் வருவாய் வராத நிலையில், தலையிட்டு பிரச்னைகளை தீர்த்து வைத்து
பெரும் உதவிகள் செய்துள்ளார். நேரம் போதாதா காரணத்தால் எல்லாவற்றையும் ஒரே நிகழ்ச்சியில் விளக்க முடியாது . விவரம் அறியாமல் ,
கேட்பதற்கு ஆளில்லை என்கிற வகையில் , அவர் மறைந்தும் , இத்தனை ஆண்டுகள் ஆன பின்பும் , இன்னும் அவரை தூற்றி, தங்களை போற்றி கொள்கின்றனர் . தனக்கு எதிராக வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கும்
விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்டவர் , மாசில்லா எங்கள் தங்கமாவார் .
திரைப்படத்துறையிலும் , அரசியில் துறையிலும் , எதிரிகளை வீழ்த்தி,
வெற்றிவாகை சூடுவதே அவருடைய வாடிக்கை, தனி சிறப்பும் கூட.
அப்பேற்பட்டவர் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதில் எனக்கு பெருமை, மகிழ்ச்சி. மேலும் பல நகரங்களில் கலந்து கொள்ள வாய்ப்பு வந்துள்ளது . விரைவில் பல வெளி நாடுகளிலும் , அவரது நூற்றாண்டு பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள உள்ளேன் . என்று பேசினார்.

முன்னதாக திரு. முனியப்பா , முன்னாள் பெங்களூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் தன்னுடைய காலத்தில் , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுடன்
இருந்த உறவு, அவரது ஆட்சி முறை, நட்பு பாராட்டியது, ஆலோசனைகள் பற்றி
சில நிமிடங்கள் பேசி அனைவரின் கைதட்டுகளை பெற்றார் .

காலை 10 மணியளவில், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் உருவம் , நூற்றாண்டு பிறந்த நாள் வாழ்த்து ஆகியன அடங்கிய ராட்சத பலூன் வானில்
பறக்க விடப்பட்டது .

பெங்களூர் தமிழ் சங்கத்திற்கு வெளியே ஏராளமான பேனர்கள் , பதாகைகள் ,
சுவரொட்டிகள் பக்தர்களை வரவேற்கும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தது .

நிகழ்ச்சிக்கு இடையே , ஸ்னாக்ஸ் மற்றும் தேனீர் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது . நிகழ்ச்சியின் இடையில் அவ்வப்போது மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் கொள்கை பாடல்கள், காதல் பாடல்கள் இசைக்கப்பட்டன .

அ தி.மு.க. /பா.ஜ .க /, காங்கிரஸ், கட்சி பிரமுகர்கள், சிறப்பு விருந்தினர்களுக்கு
பொன்னாடை, சந்தன மாலைகள், நினைவு பரிசு வழஙகி கௌரவிக்கப்பட்டனர் .

முடிவில் , திரு. எம்.ஜி.ஆர். ரவி அவர்கள் நன்றியுரை கூற நிகழ்ச்சி நிறைவு பெற்றது .

நிகழ்ச்சி பற்றிய புகைப்படங்கள் விரைவில் பதிவாகும் .

Richardsof
7th February 2017, 07:20 PM
இனிய நண்பர் திரு லோகநாதன் சார்
பெங்களுர் தமிழ் சங்கத்தில் நடைபெற்ற மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழா பற்றிய செய்தி தொகுப்பு மிகவும் அருமை . நன்றி

Richardsof
7th February 2017, 08:35 PM
சென்னை பாலாஜியில் கடந்த வெள்ளி முதல் (03/02/2017) மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "பல்லாண்டு வாழ்க " திரைப்படம் , தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .


சென்னை கிருஷ்ணவேணியில் கடந்த வெள்ளி முதல் (03/02/2017) புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த , தேவரின் "நல்ல நேரம் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது


நாளை (08/02/2017) காலை 11 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த , தேவரின் " விவசாயி " திரைப்படம் ஒளிபரப்பாகிறது


நாளை இரவு 7 மணிக்கு சன் லைப் சானலில் கலைவேந்தன் எம்.ஜி.ஆர். நடித்த "பெற்றால்தான் பிள்ளையா " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .

தகவல்கள் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்.

Richardsof
7th February 2017, 08:47 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/IMG_4350_zpspiijzudh.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/IMG_4350_zpspiijzudh.jpg.html)

Richardsof
7th February 2017, 08:49 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/IMG_4351_zpsop1fv3eb.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/IMG_4351_zpsop1fv3eb.jpg.html)

Richardsof
7th February 2017, 08:52 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/IMG_4353_zpsbrgvcyqu.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/IMG_4353_zpsbrgvcyqu.jpg.html)

Richardsof
7th February 2017, 08:54 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/IMG_4354_zpsvdebmrfj.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/IMG_4354_zpsvdebmrfj.jpg.html)

Richardsof
7th February 2017, 08:58 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/IMG_4356_zpsr6vdd4sh.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/IMG_4356_zpsr6vdd4sh.jpg.html)

fidowag
7th February 2017, 10:40 PM
http://i36.photobucket.com/albums/e26/loganathan1957/IMG_4357_zpsfi08hqjm.jpg (http://s36.photobucket.com/user/loganathan1957/media/IMG_4357_zpsfi08hqjm.jpg.html)

fidowag
7th February 2017, 10:46 PM
http://i36.photobucket.com/albums/e26/loganathan1957/IMG_4358_zps5fmwb7bg.jpg (http://s36.photobucket.com/user/loganathan1957/media/IMG_4358_zps5fmwb7bg.jpg.html)

fidowag
7th February 2017, 10:49 PM
http://i36.photobucket.com/albums/e26/loganathan1957/IMG_4359_zpsxoymsqql.jpg (http://s36.photobucket.com/user/loganathan1957/media/IMG_4359_zpsxoymsqql.jpg.html)

fidowag
7th February 2017, 10:50 PM
http://i36.photobucket.com/albums/e26/loganathan1957/IMG_4357_zpsfi08hqjm.jpg (http://s36.photobucket.com/user/loganathan1957/media/IMG_4357_zpsfi08hqjm.jpg.html)

fidowag
7th February 2017, 10:51 PM
http://i36.photobucket.com/albums/e26/loganathan1957/IMG_4361_zpsxmsn7xmk.jpg (http://s36.photobucket.com/user/loganathan1957/media/IMG_4361_zpsxmsn7xmk.jpg.html)

fidowag
7th February 2017, 10:53 PM
http://i36.photobucket.com/albums/e26/loganathan1957/IMG_4365_zpsu7vb0hun.jpg (http://s36.photobucket.com/user/loganathan1957/media/IMG_4365_zpsu7vb0hun.jpg.html)

fidowag
7th February 2017, 10:54 PM
http://i36.photobucket.com/albums/e26/loganathan1957/IMG_4364_zpsydds1o9l.jpg (http://s36.photobucket.com/user/loganathan1957/media/IMG_4364_zpsydds1o9l.jpg.html)

fidowag
7th February 2017, 10:58 PM
http://i36.photobucket.com/albums/e26/loganathan1957/Image%20348_zpsmarm3rjm.jpg (http://s36.photobucket.com/user/loganathan1957/media/Image%20348_zpsmarm3rjm.jpg.html)
நாளை (08/02/2017) காலை 11 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில்
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த , தேவரின் " விவசாயி " திரைப்படம்
ஒளிபரப்பாகிறது .

fidowag
7th February 2017, 11:02 PM
http://i36.photobucket.com/albums/e26/loganathan1957/61_zpsrz0hihu3.jpg (http://s36.photobucket.com/user/loganathan1957/media/61_zpsrz0hihu3.jpg.html)
நாளை இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் நடிக மன்னன் எம்..ஜி.ஆர். நடித்த "பெற்றால்தான் பிள்ளையா " திரைப்படம்
ஒளிபரப்பாகிறது .

fidowag
7th February 2017, 11:07 PM
தினசுடர் -பெங்களூர் -04/02/2017
http://i36.photobucket.com/albums/e26/loganathan1957/IMG_4368_zpsx48hz7s1.jpg (http://s36.photobucket.com/user/loganathan1957/media/IMG_4368_zpsx48hz7s1.jpg.html)

fidowag
7th February 2017, 11:08 PM
http://i36.photobucket.com/albums/e26/loganathan1957/IMG_4369_zpsqdjpovhi.jpg (http://s36.photobucket.com/user/loganathan1957/media/IMG_4369_zpsqdjpovhi.jpg.html)

fidowag
7th February 2017, 11:10 PM
http://i36.photobucket.com/albums/e26/loganathan1957/IMG_4370_zps96pdaci9.jpg (http://s36.photobucket.com/user/loganathan1957/media/IMG_4370_zps96pdaci9.jpg.html)

fidowag
7th February 2017, 11:13 PM
http://i36.photobucket.com/albums/e26/loganathan1957/IMG_4371_zpsxcjsievg.jpg (http://s36.photobucket.com/user/loganathan1957/media/IMG_4371_zpsxcjsievg.jpg.html)

fidowag
7th February 2017, 11:14 PM
http://i36.photobucket.com/albums/e26/loganathan1957/IMG_4372_zpswivvkwby.jpg (http://s36.photobucket.com/user/loganathan1957/media/IMG_4372_zpswivvkwby.jpg.html)

fidowag
7th February 2017, 11:15 PM
http://i36.photobucket.com/albums/e26/loganathan1957/IMG_4373_zpsjcvlnhst.jpg (http://s36.photobucket.com/user/loganathan1957/media/IMG_4373_zpsjcvlnhst.jpg.html)

fidowag
7th February 2017, 11:16 PM
http://i36.photobucket.com/albums/e26/loganathan1957/IMG_4374_zpsn3bcqmq4.jpg (http://s36.photobucket.com/user/loganathan1957/media/IMG_4374_zpsn3bcqmq4.jpg.html)

fidowag
7th February 2017, 11:17 PM
http://i36.photobucket.com/albums/e26/loganathan1957/IMG_4375_zpslbmz7dax.jpg (http://s36.photobucket.com/user/loganathan1957/media/IMG_4375_zpslbmz7dax.jpg.html)

fidowag
7th February 2017, 11:18 PM
http://i36.photobucket.com/albums/e26/loganathan1957/IMG_4376_zpspzdocwgm.jpg (http://s36.photobucket.com/user/loganathan1957/media/IMG_4376_zpspzdocwgm.jpg.html)

fidowag
7th February 2017, 11:20 PM
http://i36.photobucket.com/albums/e26/loganathan1957/IMG_4377_zpsctybyu7j.jpg (http://s36.photobucket.com/user/loganathan1957/media/IMG_4377_zpsctybyu7j.jpg.html)

fidowag
7th February 2017, 11:22 PM
http://i36.photobucket.com/albums/e26/loganathan1957/IMG_4378_zpsumymnja5.jpg (http://s36.photobucket.com/user/loganathan1957/media/IMG_4378_zpsumymnja5.jpg.html)

fidowag
7th February 2017, 11:23 PM
http://i36.photobucket.com/albums/e26/loganathan1957/IMG_4379_zps9myqq3eo.jpg (http://s36.photobucket.com/user/loganathan1957/media/IMG_4379_zps9myqq3eo.jpg.html)

fidowag
7th February 2017, 11:27 PM
http://i36.photobucket.com/albums/e26/loganathan1957/IMG_4380_zps2tbwyl75.jpg (http://s36.photobucket.com/user/loganathan1957/media/IMG_4380_zps2tbwyl75.jpg.html)

fidowag
7th February 2017, 11:28 PM
http://i36.photobucket.com/albums/e26/loganathan1957/IMG_4381_zpsty5xuxrh.jpg (http://s36.photobucket.com/user/loganathan1957/media/IMG_4381_zpsty5xuxrh.jpg.html)

fidowag
7th February 2017, 11:32 PM
http://i36.photobucket.com/albums/e26/loganathan1957/IMG_4383_zpsarriqkpa.jpg (http://s36.photobucket.com/user/loganathan1957/media/IMG_4383_zpsarriqkpa.jpg.html)

fidowag
8th February 2017, 08:31 PM
http://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG_4385_zpswbip9wx8.jpg (http://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG_4385_zpswbip9wx8.jpg.html)

fidowag
8th February 2017, 08:35 PM
http://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG_4386_zpstd65dvr0.jpg (http://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG_4386_zpstd65dvr0.jpg.html)

fidowag
8th February 2017, 08:36 PM
http://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG_4388_zpskabwzyuq.jpg (http://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG_4388_zpskabwzyuq.jpg.html)

fidowag
8th February 2017, 08:38 PM
http://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG_4389_zpsjzpcz2xx.jpg (http://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG_4389_zpsjzpcz2xx.jpg.html)

fidowag
8th February 2017, 08:39 PM
http://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG_4391_zpsaodte1yk.jpg (http://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG_4391_zpsaodte1yk.jpg.html)

fidowag
8th February 2017, 08:40 PM
http://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG_4392_zpsaa5ykch5.jpg (http://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG_4392_zpsaa5ykch5.jpg.html)

fidowag
8th February 2017, 08:43 PM
ஊர்வலம் செல்லும் பாதையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு பாரத ரத்னா உரிமைக்குரல் எம்.ஜி.ஆர். அறக் கட்டளை தலைவர் திரு. எம்.ஜி.ஆர். ரவி அவர்கள் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தல்
http://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG_4394_zpsl4rmvueq.jpg (http://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG_4394_zpsl4rmvueq.jpg.html)

fidowag
8th February 2017, 08:45 PM
திருவண்ணாமலை திரு. கலீல் பாட்சா, சென்னை ஆர். லோகநாதன் .
http://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG_4396_zpsvuiwpjq6.jpg (http://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG_4396_zpsvuiwpjq6.jpg.html)

fidowag
8th February 2017, 08:47 PM
ஊர்வலத்தில் திருவாளர்கள் லோகநாதன், கவிக்குமரன் , கணபதி தாஸ்
http://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG_4400_zpszq1pjj7h.jpg (http://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG_4400_zpszq1pjj7h.jpg.html)

fidowag
8th February 2017, 08:49 PM
ஊர்வலத்தில் திருவாளர்கள் எம்.ஜி.ஆர். ரவி , லோகநாதன், கவிக்குமரன் , கணபதி தாஸ்
http://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG_4402_zpsyiwyyeor.jpg (http://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG_4402_zpsyiwyyeor.jpg.html)

fidowag
8th February 2017, 08:50 PM
நிகழ்ச்சி பற்றிய சுவரொட்டி
http://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG_4403_zps3boo1k1h.jpg (http://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG_4403_zps3boo1k1h.jpg.html)

fidowag
8th February 2017, 08:51 PM
ஊர்வலம் செல்லும் வழியில் அமைக்கப்பட்டுள்ள பேனர்.
http://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG_4404_zpsfrmsoqvs.jpg (http://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG_4404_zpsfrmsoqvs.jpg.html)

fidowag
8th February 2017, 08:53 PM
http://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG_4405_zpspu3by8mv.jpg (http://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG_4405_zpspu3by8mv.jpg.html)

fidowag
8th February 2017, 08:55 PM
ஊர்வலத்தில் திருவாளர்கள் லோகநாதன், மதுரை எஸ். குமார், மர்மயோகி மனோகர் , மனோகரன்
http://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG_4406_zpspm0namxq.jpg (http://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG_4406_zpspm0namxq.jpg.html)

fidowag
8th February 2017, 08:56 PM
http://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG_4407_zps2hy1uiih.jpg (http://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG_4407_zps2hy1uiih.jpg.html)

fidowag
8th February 2017, 08:57 PM
ஊர்வலம் செல்லும் பாதையில் அமைக்கப்பட்ட பேனர்
http://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG_4408_zpszvmwqosm.jpg (http://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG_4408_zpszvmwqosm.jpg.html)

fidowag
8th February 2017, 08:59 PM
http://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG_4411_zps9boyjyq8.jpg (http://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG_4411_zps9boyjyq8.jpg.html)

fidowag
8th February 2017, 09:00 PM
http://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG_4412_zpsqzxuh81h.jpg (http://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG_4412_zpsqzxuh81h.jpg.html)

fidowag
8th February 2017, 09:02 PM
ஊர்வலம் பெங்களூர் தமிழ் சங்கம் வந்தடைந்ததும் திரு. கலீல் பாட்சா அவர்கள்
மக்கள் தலைவரை வணங்குகிறார் .
http://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG_4413_zps2wyq41u2.jpg (http://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG_4413_zps2wyq41u2.jpg.html)

fidowag
8th February 2017, 09:03 PM
கோவை பொறியாளர் திரு. துரைசாமி, புரட்சி தலைவர் உருவப்படம் கொண்ட தேரின் முன்பு
http://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG_4414_zpspapexerf.jpg (http://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG_4414_zpspapexerf.jpg.html)

fidowag
8th February 2017, 09:05 PM
ஊர்வலம் பெங்களூர் தமிழ் சங்கம் வந்தடைந்ததும் திரு. லோகநாதன் அவர்கள்
மக்கள் தலைவரை வணங்குகிறார்
http://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG_4418_zpsfr3hxede.jpg (http://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG_4418_zpsfr3hxede.jpg.html)

fidowag
8th February 2017, 09:07 PM
பெங்களூர் தமிழ் சங்கம் அருகில் அமைக்கப்பட்டுள்ள பேனர்கள்
http://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG_4420_zpshxovzxeh.jpg (http://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG_4420_zpshxovzxeh.jpg.html)

fidowag
8th February 2017, 09:08 PM
http://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG_4421_zpsq6wfqwqo.jpg (http://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG_4421_zpsq6wfqwqo.jpg.html)

fidowag
8th February 2017, 09:09 PM
http://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG_4423_zpsm1kchczr.jpg (http://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG_4423_zpsm1kchczr.jpg.html)

fidowag
8th February 2017, 09:10 PM
http://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG_4424_zpslj5hh2uy.jpg (http://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG_4424_zpslj5hh2uy.jpg.html)

fidowag
8th February 2017, 09:11 PM
http://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG_4425_zps5oxtv7jx.jpg (http://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG_4425_zps5oxtv7jx.jpg.html)

fidowag
8th February 2017, 09:12 PM
http://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG_4426_zps1kyajer6.jpg (http://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG_4426_zps1kyajer6.jpg.html)

fidowag
8th February 2017, 09:13 PM
http://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG_4427_zpspbslet2u.jpg (http://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG_4427_zpspbslet2u.jpg.html)

fidowag
8th February 2017, 09:16 PM
பெங்களூர் தமிழ் சங்கம் அருகில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை வாழ்த்தி முழக்கமிடும் பக்தர்கள் பெங்களூர் திரு.கா. ந. பழனி, மதுரை திரு. எஸ். குமார் , திருவண்ணாமலை திரு. கலீல் பாட்சா ,சென்னை திரு. ரகுநாத், மதுரை திரு. தமிழ் நேசன் , கோவை திருமதி பெரிய நாயகி ஆகியோர்.
http://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG_4422_zpss0mcpdnp.jpg (http://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG_4422_zpss0mcpdnp.jpg.html)

fidowag
8th February 2017, 09:19 PM
வானில் பறக்கவிடப்பட்ட ராட்சத பலூனில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் உருவங்கள் .
http://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG_4440_zps4gle863u.jpg (http://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG_4440_zps4gle863u.jpg.html)