PDA

View Full Version : Old PP



Pages : 1 2 3 4 5 6 7 8 9 [10] 11 12 13 14 15 16

chinnakkannan
15th April 2016, 10:46 AM
யார் அந்த நிலவு
ஏன் இந்த கனவு
யாரோ சொல்லி யாரோ வந்து தாஙாய் வந்த உறவு

avavh3
15th April 2016, 03:57 PM
இந்த மன்றத்தில் ஓடிவரும்
இளம் தென்றலை கேட்கின்றேன்
நீ சென்றிடும் வழியினிலே
என் தெய்வத்தை காண்பாயோ

raagadevan
15th April 2016, 04:38 PM
தென்றலது உன்னிடத்தில்
சொல்லி வைத்த சேதி என்னவோ
பெண்மையின் சொர்க்கமே
பார்வையில் வந்ததோ
காவியம் தந்ததோ...

https://www.youtube.com/watch?v=pnnd6_-YQBE

NOV
15th April 2016, 04:40 PM
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், உன்னை உள்ளம் எங்கும் அள்ளி தெளித்தேன்
உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி

raagadevan
15th April 2016, 04:51 PM
கனவுகள் பூக்கும் ஆண்டுகள் தொடங்கும்
ஜனவரி மாதத்தில்
காதலை சொல்ல தேதிகள் உண்டு
பிப்ரவரி மாதத்தில்
தேர்வுகள் வந்து தொல்லை கொடுக்கும்
மார்ச் மாதத்தில்
எல்லா நாளும் விடுமுறை நாளே
ஏப்ரல் மாதத்தில்...

NOV
15th April 2016, 05:12 PM
ஜனவரி நிலவே நலம்தானா ஜனகனின் மகளே சுகம்தான
உனிடத்தில் என்னை அள்ளி கொடுத்தேன்
உன் பெயரை என் மனதில் விதைத்தேன்

avavh3
15th April 2016, 05:27 PM
நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ
மாதுளையின் பூ போலே மலறுகின்ற இதழோ
மான் இனமும் மீன் இனமும் மயங்குகின்ற விழியோ

NOV
15th April 2016, 05:32 PM
பெண் போனாள்...இந்த பெண் போனால்
இவள் பின்னாலே என் கண் போகும்
வந்தாயோ கூட வந்தாயோ முன்பு இல்லாத சுகம் தந்தாயோ

chinnakkannan
15th April 2016, 08:16 PM
இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தெய்வத்தைக் கேட்கின்றேன்
நீ சென்றிடும் வழியினிலே என் தெய்வத்தைக் காண்பாயா ஆ ஆஆ

NOV
15th April 2016, 08:24 PM
ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ

Sent from my SM-G920F using Tapatalk

avavh3
15th April 2016, 08:34 PM
i see repetition of songs. there should be a rule to ban repetition of songs. me too:)

avavh3
15th April 2016, 08:35 PM
மேகமே மேகமே பால் நிலா தேயுதே
தேகமே தேயினும் தேன் ஒளி வீசுதே
மேகமே மேகமே பால் நிலா தேயுதே

NOV
15th April 2016, 08:56 PM
i see repetition of songs. there should be a rule to ban repetition of songs. me too:)

Which songs?


paalukku aadai suvai aagum
ilam paavaikku aadai sumai aagum

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
15th April 2016, 09:59 PM
பாவை உனக்கு சேதி தெரியுமா
அலைகடல் போல்
பாடும் எனது உள்ளம் புரியுமா
சொல்லாமலே புரியுமா...

yoyisohuni
15th April 2016, 10:07 PM
உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன் - அந்த
ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே
எனக்கு மட்டும் எனக்கு மட்டும் சொந்தமல்லவா - எங்கள்
இருவருக்கு இயற்கை தந்த பந்தமல்லவா?

chinnakkannan
16th April 2016, 12:10 AM
எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்
மாப்பிள்ளைகள் செலவு செய்ய
மாமனார் தான் வரவு வைக்க
கல்யாண பந்தல் போட்டாராம்

காலையிலே திருமணமாம்
மாலையிலே முதல் இரவாம்
வாழ்க காதல் கல்யாணம்

priya32
16th April 2016, 01:04 AM
காதல் காதல் காதல் இங்கே
காலம் போன பாதை எங்கே
அன்பே உன்னைக் கண்டால் தொழுவேன்
நேற்று பார்த்த கண்கள் பார்த்து
நேற்று கேட்ட கதைகள் கேட்டு
தோளில் சாய்ந்து கொஞ்சம் அழுவேன்

raagadevan
16th April 2016, 01:23 AM
பாதை எங்கே பயணம் எங்கே
மயங்கும் நெஞ்சே மனிதன் நீ
ஆறு வற்றி போனால்
கேணி உண்டு இங்கே
கீதை தன்னை நான் சொல்லவா...

priya32
16th April 2016, 01:25 AM
ஹலோ ராகதேவன்! :)

எங்கே எந்தன் காதலி
நீயா நீயா யாரடி
இள மனது காதலி
பொங்குகின்ற பொழுது
முகவரியை வந்து என்
உள்ளங்கையில் எழுது

raagadevan
16th April 2016, 01:40 AM
வணக்கம் ப்ரியா! :)

raagadevan
16th April 2016, 01:44 AM
நீயா நீயா நீயே தானா
தீயா தீயா தீயே தானா
நீயா நீயா நீயே தானா
சுற்றும் சுடரும் நீ தானா...

NOV
16th April 2016, 05:13 AM
சுற்றும் பூமி மேலே சுற்றும் பாவை நானே
எங்கும் நிலவினிலே உலவிடுவேன்

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
16th April 2016, 07:20 AM
எங்கும் நிறைந்த
இயற்கையில் என்ன சுகமோ
பொங்கிவரும் சின்னஞ்சிறு
உள்ளங்களில் என்ன கனவோ
எண்ணங்களில் என்ன சுவையோ...

rajraj
16th April 2016, 07:27 AM
chinnanchiru vayadhu mudhal serndhu naam pazhagi vandhom
ini oru pirivum uNdo inbam pera thadaiyum uNdo

raagadevan
16th April 2016, 07:49 AM
பழகி வந்த புதிய சுகம்
பாதியிலே முடிந்தாலும்
எழுதி வைத்த ஓவியம் போல்
இருக்கின்றாய் இதயத்தில் நீ...

NOV
16th April 2016, 08:04 AM
எழுதி எழுதிப் பழகி வந்தேன் எழுத்துக் கூட்டிப் பாடி வந்தேன்
பாட்டுக்குள்ளே முருகன் வந்தான் பாடு பாடு என்று சொன்னான்

raagadevan
16th April 2016, 08:11 AM
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
வைரம் பாய்ந்த நெஞ்சம் தேடி வந்தேன்
எனது கனவு கனவை எடுத்து செல்ல வந்தேன்...

NOV
16th April 2016, 08:42 AM
கனவு கண்டேன் நான் கனவு கண்டேன்
உன்னை காலம் அழைத்தது போல் கனவு கண்டேன்

chinnakkannan
16th April 2016, 09:14 AM
hi priya nov ragadevan rajraj uv

காலம் எனக்கொருபாட்டெழுதும்

காற்று வந்தே இசை அமைக்கும்
தாளம் போடும் நீர் அலைகள்
தாவி பாயும் நினைவலைகள்

NOV
16th April 2016, 09:19 AM
எனக்கொரு உதவி செய் மடியினில் இடம் கொடு கண்ணே கண்ணே
திருமணம் பதிவு செய் அதுவரை பொறுத்திரு கண்ணா கண்ணா

NOV
16th April 2016, 09:24 AM
ஹாய் ராகதேவன், மது, சின்னக் கண்ணன், உண்மை விளம்பி!


https://scontent-kul1-1.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/12991028_10154080760582629_3300180832713830365_n.j pg?oh=ddee5535224dcbc5bee0a75cbdcd378a&oe=577B466C

raagadevan
16th April 2016, 06:32 PM
ஹாய் ராஜ், மது, சின்னக் கண்ணன், உண்மை விளம்பி & வேலன்!

Very nice flower/picture vElan! :)

avavh3
16th April 2016, 06:38 PM
hi dear friends

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காக கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான்
இல்லை ஊருக்காக கொடுத்தான்

NOV
16th April 2016, 06:47 PM
ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது
உன்னை எண்ணி கனவு கண்டு உள்ளம் ஏங்குவது



Sent from my SM-G920F using Tapatalk

NOV
16th April 2016, 06:49 PM
Very nice flower/picture vElan! :)I took this when I was in Singapore last week. ☺



Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
16th April 2016, 07:03 PM
உன்னை நினைத்து நான் என்னை மறப்பது
அது தான் அன்பே காதல் காதல் காதல் காதல்
உனக்குள்ளே நான் என்னைக் கரைப்பது
அது தான் அன்பே காதல் காதல் காதல் காதல்...

NOV
16th April 2016, 07:09 PM
காதல் காதல் காதல்

என் கண்ணில் மின்னல் மோதல்

என் நெஞ்சில் கொஞ்சம் சாரல்



Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
16th April 2016, 07:14 PM
கண்ணில் பார்வை போன போதும்
கண்ணில் ஈரம் ததும்பும் ததும்பும்
கண்ணில்லாத பேரை கண்டால்
கனாக்கள் ஒதுங்கும் ஒதுங்கும்
கனாவில் போன இன்பம்
தொடாமல் இந்த ஜென்மம்
ஓர் தெய்வம் மீது சம்மதமோ...

raagadevan
16th April 2016, 07:16 PM
I took this when I was in Singapore last week. ☺

Looks very professional; really good! :)

NOV
16th April 2016, 07:29 PM
கனா கண்டேனடி தோழி....!
கனா கண்டேனடி...! கனா கண்டேனடி..!
உன் விழி முதல் மொழி வரை முழுவதும் கவிதைகள்
அகமெது புறமெது புரிந்தது போலே கனா கண்டேனடி...!

Sent from my SM-G920F using Tapatalk

NOV
16th April 2016, 07:30 PM
Looks very professional; really good! :)
:ty:

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
17th April 2016, 04:10 AM
உன் மைவிழி ஆனந்த பைரவி பாடும்
உன் தேகத்தில் மோஹன ராகத்தின் பாவம்
உன் இளநடை மலையமாருதமாகும்
உன் மலர் முகம் சாரமதியென கூறும்
நீ ஒரு ராகமாலிகை
உன் நெஞ்சம் என் காதல் மாளிகை...

https://www.youtube.com/watch?v=FPcypPogwCA

madhu
17th April 2016, 04:55 AM
ஆனந்த பைரவி அகிலாண்ட நாயகி
அருள் சார்ந்த திருச்சபையில் வீற்றிருந்தாள்
பாதாதி கேசம் ரவி பிரபை போல ஜொலிக்க
வேதாந்தப் புனலில் இரு விழி மீன்கள் குளிக்க

NOV
17th April 2016, 05:18 AM
மீன் கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்

ரதியோ விதியின் பிரிவில் மதனோ ரதியின் நினைவில்

உறவின் சுகமே இரவே தருமே

காதலர் தேவனின் பூஜையில் நாளினில்



Sent from my SM-G920F using Tapatalk

NOV
17th April 2016, 07:14 AM
Wishing you a great Sunday!

https://scontent-kul1-1.xx.fbcdn.net/hphotos-xlf1/v/t1.0-9/13015570_10154080758637629_7431386405595916198_n.j pg?oh=ed3e87a982bb3fd2f1ddc39c45a57ed3&oe=57AF8895

raagadevan
17th April 2016, 08:16 AM
மதனோடே ரதி என் ஜோடி
மலர் மணம் போல் ஒன்றாகி
கோடி கோடி இன்பம் கொள்வேன்
நான் உன் மடியில்
வளர் சோலை திருக் குயில் போலெ
மகிழ்வுடன் நீ அன்போடு கூவும்போதே
இன்பம் கொள்வேன் நான் உன்னிசையில்...

NOV
17th April 2016, 08:23 AM
கூவாமல் கூவும் கோகிலம் உன் கொண்டாடும் காதல் கோமளம்
யாரும் காணாமல் நாம் பாடும் கீதமே கலைமேவும் தமிழ் கூறும் நல் வேதமே

avavh3
17th April 2016, 09:17 AM
கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்
நீ இல்லையேல் நான் இல்லையே
ஆ ஆ ஆ ..

NOV
17th April 2016, 09:27 AM
மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ
காரிகையின் உள்ளம் காண வருவாரோ

chinnakkannan
17th April 2016, 10:28 AM
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணா
சொல்லால் சொன்னால் அதில் சுவையில்லை கண்ணா கண்ணா..

கன்னத்துக்குள்ளே கனிந்திருப்பது ஆயிரம் கண்ணே
கண்ணால் அதைக் கண்டால் மட்டும் சுகமில்லை கண்ணே

அல்லிப்பூவை ப் போலிருக்கும் அழகிய மேனி
நான் அங்கு வந்து தேனெடுத்துப் பாடிடும் தேனி

இங்கு போதை கொண்டு ஜாடை காட்டும்
மலையினில் ஏறி
நான் பொய்கை மீது தாவிடுவேன்
உன் பெயர் கூறி

avavh3
17th April 2016, 10:47 AM
கண்ணனை நினைக்காத நாளில்லையே
காதலில் திளைக்காத நாளில்லையே
உண்ணும் போதும் உறங்கும் போதும்
எண்ணம் முழுதும் கண்ணன் தானே

chinnakkannan
17th April 2016, 11:08 AM
எண்ணம்போல கண்ணன் வந்தான் அம்மம்மா
பெண்மை வாழத் தன்னைத் தந்தான் அம்மம்மா
கன்னிப் பெண்ணைக் கட்டிக் கொண்டான் அம்மம்மா
கை விடாமல் காக்க வேண்டும் அம்மம்மா

NOV
17th April 2016, 04:50 PM
அம்மம்மா தம்பி என்று நம்பி அவன் உன்னை வளர்த்தான்
தாய் என்றும் தந்தை என்றும் தன்னை நினைத்தான்
அது உனக்காக வாழ்ந்த உள்ளம் அல்லவோ

Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
17th April 2016, 05:11 PM
உனக்காக எல்லாம் உனக்காக -
இந்த உடலும் உயிரும் ஒட்டியிருப்பதும் உனக்காக
எதுக்காக கண்ணே எதுக்காக?-
நீ எப்பவும் இப்படி எட்டியிருப்பதும் எதுக்காக?

NOV
17th April 2016, 05:30 PM
எப்ப மாமா மாமா treatடு என்ன மாமா மாமா treatடு
நானும் என்ன மறக்க நீயும் விண்ண துறக்க
இந்த treatடு தானே routeடு



Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
17th April 2016, 06:46 PM
என்ன வேகம் நில்லு பாமா
என்ன கோபம் சொல்லலாமா
என்னை விட்டு கண்ணை விட்டு ஓடலாமா
உன்னை விட்டு உள்ளம் என்ன வாடலாமா
Sunday picture monday beach
tuesday circus wednesday dramaa
நம்ம போவோம் ஜாலி ஆக வாமா...

https://www.youtube.com/watch?v=eSbrFxvhC8s

NOV
17th April 2016, 07:12 PM
கோபமா என் மேல் கோபமா பேசம்மா ஒரு மொழி பேசம்மா
என் பாலைவனத்தில் உந்தன் பார்வை ஆறு வந்து பாய்ந்திடுமா

Sent from my SM-G920F using Tapatalk

madhu
18th April 2016, 04:06 AM
பாயுது பாயுது கண்ணம்மா பதுங்குது பதுங்குது பொன்னம்மா
சாயுது சாயுது தலையம்மா சரசத்திலே ஒரு வகையம்மா

rajraj
18th April 2016, 04:40 AM
sarasa raaNi kalyaaNi suka sarasa raaNi kalyaaNi
sangeetha gnaana vaaNi madhi vadhani

raagadevan
18th April 2016, 05:32 AM
சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா
இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்
என் வீட்டில் இரவு அங்கே இரவா
இல்லே பகலா எனக்கும் மயக்கம்
நெஞ்சில் என்னவோ நெனச்சேன்
நானும்தான் நெனச்சேன்
ஞாபகம் வரல
யோசிச்சா தெரியும்
யோசன வரல
தூங்கினா விளங்கும்
தூக்கம் தான் வரல
பாடுறேன் மெதுவா உறங்கு...

NOV
18th April 2016, 05:35 AM
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டும்
அந்த தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னை தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
18th April 2016, 09:22 AM
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே
நண்பனே நண்பனே நண்பனே
இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே
அது ஏன் ஏன் நண்பனே...

NOV
18th April 2016, 09:49 AM
நண்பனே எனது உயிர் நண்பனே நீண்ட நாள் உறவிது இன்று போல் என்றுமே தொடர்வது

avavh3
18th April 2016, 09:50 AM
ஏன் என்ற கேள்வி
இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம்
கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை

avavh3
18th April 2016, 09:51 AM
velan :roll:

இன்று வந்த இந்த மயக்கம்
என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா

NOV
18th April 2016, 09:57 AM
velan :roll: :redjump: :bluejump:

NOV
18th April 2016, 10:00 AM
இந்த ஊரில் எப்பவுமே கெட்டதே நடக்காதுடா
இங்க எறும்பு கூட யாரையுமே கடிக்காதுடா

chinnakkannan
18th April 2016, 10:07 AM
யாரைத் தான் நம்புவதோ பேதை நெஞ்சம்
அம்மம்மா பூமியிலே யாரும் வஞ்சம்..விக் விக்

madhu
18th April 2016, 10:09 AM
HI all :p

பூமியில் மானிட ஜன்மம் அடைந்துமோர்
புண்ணியம் இன்றி விலங்குகள் போல்

NOV
18th April 2016, 10:11 AM
மானிட சேவை துரோகமா கலை வாணி நீயே சொல்

chinnakkannan
18th April 2016, 10:12 AM
கலைவாணியே உனைத் தானே நினைத்தேன்
உயிர்த்தீயை வளர்த்தேன் வரம் வேண்டும் வர வேண்டும்

NOV
18th April 2016, 10:24 AM
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
வெண்பனித் தென்றல் உள்ள வரையில்

avavh3
18th April 2016, 10:24 AM
வரச்சொல்லடி அவனை வரச்சொல்லடி
என் வாயார ஒரு முத்தம் நானாக தரவேண்டும்
வரச்சொல்லடி அவனை வரச்சொல்லடி

avavh3
18th April 2016, 10:25 AM
:banghead:
idhellaam ungalukku adukkumaa :)

avavh3
18th April 2016, 10:26 AM
thendralil aadum koondhalil kanden mazhai konda megam
en devathai amudham sindhidum neram ini enna naanam

chinnakkannan
18th April 2016, 10:34 AM
it happens uv.. naan niraiya pattirukkiREn :)

மழை வருது மழை வருது குடை கொண்டுவா
மானே உன் மாராப்பிலே ஹோய்

NOV
18th April 2016, 10:36 AM
:banghead:
idhellaam ungalukku adukkumaa :)
:boo:

NOV
18th April 2016, 10:38 AM
வா என்றது உருவம் நீ போ என்றது நாணம்
பார் என்றது பருவம் அவர் யார் என்றது இதயம்

avavh3
18th April 2016, 10:46 AM
நாணமோ இன்னும் நாணமோ
இந்த ஜாடை நாடகமென்ன
அந்த பார்வை கூறுவதென்ன
நாணமோ நாணமோ

chinnakkannan
18th April 2016, 11:05 AM
நாடகம் எல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே
ஆடும் விழியிலே கீதம்பாடும் மொழியிலே

avavh3
18th April 2016, 11:58 AM
விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக்கொள்ளும்
அந்தி பொழுதில் வந்துவிடு
அலைகள் உரசும் கரையில் இருப்பேன்
உயிரை திருப்பி தந்துவிடு

chinnakkannan
18th April 2016, 12:11 PM
பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன்
அவன் இரவிலே வருவதாக ஒருத்தி சொன்னாள்..

madhu
18th April 2016, 02:06 PM
ஒருத்தி மகனாய் பிறந்தவனாம்
உருவில் அழகாய் வளர்ந்தவனாம்
ஒருத்தி மனதில் நிறைந்தவனாம்
உயிரில் உயிராய்க் கலந்தவனாம்

avavh3
18th April 2016, 02:25 PM
அழகு மலர் ஆட அபிநயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவது கேள்
விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை
குளிர் வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை
பகலிரவு பல கனவு இரு விழியில் வரும்பொழுது

chinnakkannan
18th April 2016, 02:58 PM
கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்...

உடம்பு என்பது உண்மையில் என்ன
கனவுகள் காணும் பை தானே

avavh3
18th April 2016, 03:11 PM
கனவுகளே ஆயிரம் கனவுகளே
காதல் தேவனின் தூதர்களே
என் கண்மணியை இங்கு வர சொல்லுங்கள்
கொஞ்சம் வர சொல்லுங்கள்

NOV
18th April 2016, 04:33 PM
வரச்சொல்லடி அவனை வரச்சொல்லடி
என் வாயார ஒரு முத்தம் நானாக தரவேண்டும்


https://scontent-kul1-1.xx.fbcdn.net/hphotos-xtf1/v/t1.0-9/13055445_10154085488762629_2350909641548405982_n.j pg?oh=4823b7bf7256e2865c40c62f4252eb0e&oe=57722522

avavh3
18th April 2016, 05:38 PM
ஒரு பெண்ணை பார்த்து நிலவை பார்த்தேன் நிலவில் குளிர் இல்லை
அவள் கண்ணை பார்த்து மலரை பார்த்தேன் மலரில் மொழி இல்லை
அவள் இல்லாமல் நான் இல்லை நான் இல்லாமல் அவள் இல்லை

NOV
18th April 2016, 05:53 PM
அவளா சொன்னாள் :shock:

இருக்காது :yes:

அப்படி எதுவும் நடக்காது :think:

நடக்கவும் கூடாது :boo:

நம்ப முடியவில்லை :cry:

இல்லை இல்லை :cry2:

madhu
18th April 2016, 06:07 PM
நடந்த கதையை சொல்ல
நான் நடந்து வந்தேன் மெல்ல
கேட்கும் உள்ளம் எங்கே
கலங்கும் நெஞ்சம் இங்கே

NOV
18th April 2016, 06:14 PM
நான் கவிஞனும் இல்லை :smokesmirk: நல்ல ரசிகனும் இல்லை :yessir: காதலென்னும் ஆசையில்லா :mrgreen: பொம்மையும் இல்லை :swinghead:

raagadevan
18th April 2016, 07:04 PM
காதலின் பொன் வீதியில்
காதலன் பண்பாடினான்
பண்ணோடு அருகே வந்தேன் நான்
கண்ணோடு உறவுகொண்டேன்

காதலின் பொன் வீதியில்
நானோரு பண்பாடினேன்
பண்ணோடு ஒருத்தி வந்தாள்
என் கண்ணோடு ஒருத்தி வந்தாள்...

NOV
18th April 2016, 07:14 PM
பொன் என்பதோ பூவென்பதோ
காதல் பெண்ணே கண்ணான கண் என்பதோ

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
18th April 2016, 08:14 PM
கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே பார்க்கவும் முடியலையா
பெண்ணழகு சிரிப்பதும் தெரியலையா
அது பேசாமல் பேசுவது கேட்கலையா...

NOV
18th April 2016, 08:46 PM
பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா
கோவில் கொண்ட சிலையா கொத்துமலர் கொடியா

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
19th April 2016, 01:33 AM
கோவில் தெய்வம் நீ
தென்றல் நீ
பாசம் பொங்கும் ரூபம்
பார்வை மஞ்சள் தீபம்
அன்பெனும் காவியம் பாடிடும் ஓவியம்...

madhu
19th April 2016, 04:15 AM
மஞ்சள் இட்ட நிலவாக மை பூசும் கலையாக
மாலை கட்டும் மலராக ஆரம்பம்
மன்னர் குலமகள் போல பல்லாண்டு வாழ்ந்திட
அண்ணன் கொண்ட நினைவூஞ்சல் ஆனந்தம்

rajraj
19th April 2016, 04:20 AM
aarambam aavadhu peNNukkuLLe avaan aadi adanguvadhu maNNukkuLLe
aaraaindhu paar mana kaNNukkuLLe..........

raagadevan
19th April 2016, 06:05 AM
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா

NOV
19th April 2016, 06:12 AM
சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை அது தேடுது தன் உறவை
அன்பு கொள்ள ஆதரவாய் யாரும் இல்லை உலகில் அது வாழுது தன் நிழலை

raagadevan
19th April 2016, 06:18 AM
ஒரு ரோஜாக் கூட்டம் பூத்து குலுங்குதே
நீ வந்ததாலா
என் உள்ளங்கையிலே உலகம் வந்ததே
உன்னை கண்டதாலா
ஒரு வானவில்லை பூமியில் கண்டேன்
நீ வந்ததாலா
நான் காற்றிலேரியே நடந்து போகுறேன்
உன்னை கண்டதாலா...

https://www.youtube.com/watch?v=jAvvhaaDyFw

NOV
19th April 2016, 06:25 AM
குலுங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி கண்டதனால்
வண்டு காதலினால் நாதா தாவிடிதே தாவிடிதே இன்பம் மேவிடுதே

RC
19th April 2016, 06:49 AM
kaathalin dIpam onRu
yeaRRinaaLE en nenjil
Udalil vandha sondham
kUdalil kaNda inbam
mayakkam enna
kaathal vaazhga

NOV
19th April 2016, 06:53 AM
ஏற்றமுன்னா ஏற்றம் இதிலே இருக்கு முன்னேற்றம்
எல்லாரும் பாடுபட்டா இது இன்பம் விளையும் தோட்டம்

avavh3
19th April 2016, 09:37 AM
காலை வணக்கம் அன்பர்களே
:pink:இன்பமே உந்தன் பேர் பெண்மையோ
என் இதயகனி
நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி
என் நெஞ்சில் ஆடும் பருவக்கோடி :redjump:

NOV
19th April 2016, 09:43 AM
பருவ காலங்களின் கனவு
நெஞ்சில் பளிங்கு போல வந்த நினைவு




Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
19th April 2016, 10:33 AM
நெஞ்சில் ஜில் ஜில் ஜில்ஜில்
காதில் ஜில் ஜில் ஜில்ஜில்
கன்னத்தில் முத்தமிட்டால்..ஹோ

ஒரு தெய்வம் தந்த பூவே..

rajraj
19th April 2016, 10:59 AM
poove poo chooda vaa endhan nenjil paal vaarkka vaa

yoyisohuni
19th April 2016, 12:33 PM
Paal vaNNam paruvam kaNdu!
Vael vaNnam vizhigal kaNdu
Maam vaNNam naan kaNdu vaadugiraen!
Naer sendra paadhai vittu
Naan sendra podhu vandhu
Vaa vendru alli kolla mangai illaiyaa ?

avavh3
19th April 2016, 04:05 PM
வேலாலே விழிகள்
இங்கு ஆலோலம் இசைக்கும்
சிறு நூலாலே இடையில்
மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்

chinnakkannan
19th April 2016, 04:57 PM
இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை
நீ இருக்கையிலே எனக்கேன் பெரும் வேதனை..(ஆர் சோதனை) இறைவா...

avavh3
19th April 2016, 05:49 PM
சோதனை it is

சோதனை மேல் போதுமடா சாமி
வேதனைதான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி

madhu
19th April 2016, 05:51 PM
Hi all :p

வாழ்க்கை ஓடம் செல்ல ஆற்றில் நீரோட்டம் இல்லை
யாரும் தேரில் செல்ல ஊரில் தேரும் இல்லை
எங்கோ ஏதோ யாரோ

NOV
19th April 2016, 05:59 PM
தேரு பாக்க வந்திருக்கும் சித்திரப் பெண்ணே
உன்னைத் திருடிக் கொண்டு போகட்டுமா பத்தினிப் பெண்ணே

NOV
19th April 2016, 06:02 PM
indraiya madhiya saappadu... let's see who can identify the items :happydance:


https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xlt1/v/t1.0-9/13051670_10154087705947629_8890294736338528171_n.j pg?oh=6b6e492f89ecad0b3fe80b4e399f5830&oe=577AE45B&__gda__=1471341714_f39d10b06047b8e202d6e3415034e7d 8

madhu
19th April 2016, 06:11 PM
I can identify three items... rice, appalam and chips

madhu
19th April 2016, 06:13 PM
பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம்

NOV
19th April 2016, 06:17 PM
I can identify three items... rice, appalam and chips
one out of three is wrong :cheer:

NOV
19th April 2016, 06:19 PM
கண்ணா ... கருமை நிறக் கண்ணா உன்னைக் காணாத கண்ணில்லையே
உன்னை மறுப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை

avavh3
19th April 2016, 07:46 PM
rice, aplam, katharika curry, sambar with many thaaans, salad, vengaya thogayal and some nonveg item may be egg an fish?

avavh3
19th April 2016, 07:49 PM
உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாத நானும் நானல்ல

avavh3
19th April 2016, 07:49 PM
oh forgot kaaraamani koottu

NOV
19th April 2016, 07:53 PM
rice, aplam, katharika curry, sambar with many thaaans, salad, vengaya thogayal and some nonveg item may be egg an fish?deep fried kathrikaai, not sambar but tofu curry with potato & carrot, pudhina thogayal
Also cucumber/pineapple/carrot pachadi and kadugu keerai



Sent from my SM-G920F using Tapatalk

NOV
19th April 2016, 07:56 PM
நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை
தேடி வந்த வேளை வேடன் செய்த லீலை சிறகுகள் உடைந்ததடி

Sent from my SM-G920F using Tapatalk

avavh3
19th April 2016, 08:10 PM
தேடினேன் வந்தது நாடினேன் தந்தது
வாசலில் நின்றது ஆடவா என்றது

NOV
19th April 2016, 08:16 PM
ஆடி வா ஆடி வா ஆடி வா
ஆடப் பிறந்தவளே ஆடி வா
புகழ் தேடப் பிறந்தவளே பாடி வா

Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
19th April 2016, 08:28 PM
வா அருகில் வா தா உயிரை த் தா
ஆயிரம் காலங்கள் காத்திருந்தேனே நான் வா ஆ ஆ

NOV
19th April 2016, 08:38 PM
kaalangal, mazhai kaalangal, pudhu kolangal, raagangale sugangal, naangal kalai maangal, pookkal

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
19th April 2016, 09:12 PM
புது ரோஜா பூத்திருக்கு
இளம் மாலையிலே
வான் மேகம் பூ தூவும்
பனி வாடையிலே...

chinnakkannan
19th April 2016, 09:23 PM
வான் மேகம் பூப்பூவாய்த் தூவும்
தேகமென்ன ஆகும் இன்பமாக நோகும்
மழைத்துளி குளித்தது

NOV
19th April 2016, 09:28 PM
thuLith thuLi thuLith thuLi mazaith thuLi
adhu thotath thoda silirththadhu malarkkodi
intha bUmikkuth thIrnthadhu dhAbam
intha sAmikku En innum kObam

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
19th April 2016, 09:30 PM
தொடத் தொட மறந்ததென்ன பூவே
தொட்டவனை மறந்ததென்ன
பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா
மழை வர பூமி மறுப்பதென்ன...

priya32
20th April 2016, 02:03 AM
பூங்காத்தே அந்த பொண்ணுகிட்ட
ஒண்ணு சொல்லி வா தனியா
அவ இல்லாம நெஞ்சம் வாடுதே

பூங்காத்தே என் ராசாகிட்ட
என்னை கொண்டு போ மனமோ
துணை இல்லாம இங்கே வாடுதே

rajraj
20th April 2016, 04:06 AM
avaL parandhu ponaaLe ennai marandhu ponaaLe
naan paarkkumpodhu..........

raagadevan
20th April 2016, 06:26 AM
என்னை மறுபடி மறுபடி மறுபடி
திரும்பியே பார்த்தாள்
புன் முறுவலில் முறுவலில் முறுவலில்
இருதயம் ஈர்த்தாள்
அவள் என்னைப் பார்த்த கணம்
என் காற்றில் எங்கும் மனம்
இனி நானுன் நானுன் காதல்
கொண்டோர் இனம்...

NOV
20th April 2016, 06:28 AM
திரும்ப திரும்ப பார்த்து பார்த்து திரும்ப திரும்ப பேசி பேசி
திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா

avavh3
20th April 2016, 09:18 AM
கனவு காணும் வாழ்க்கையாவும்
கலைந்து போகும் கோலங்கள்
துடுப்பு கூட பாரமென்று
கரையை தேடும் ஓடங்கள்

NOV
20th April 2016, 09:22 AM
ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் கரையினிலே
உடலைவிட்டு உயிர் பிரிந்து பறக்குதம்மா வெளியிலே

Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
20th April 2016, 10:17 AM
நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு
இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு

avavh3
20th April 2016, 12:25 PM
சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே
பிறக்கும் சங்கீதமே
அது வடிக்கும் கவிதை ஆயிரம்
அவை எல்லாம் உன் எண்ணமே
என் கண்ணே பூ வண்ணமே

chinnakkannan
20th April 2016, 02:17 PM
கண்ணே பாப்பா கனி முத்துப் பாப்பா
அன்னையும் நீயே சிந்தும் புன்னகை நீயே

NOV
20th April 2016, 06:02 PM
annaiyin madiyil thodangiya vaazhkkai mannil madiyil mudigindradhu
mannukkum pennukkum idaiyil thaan indha manidhanin payanam nadakkiradhu

raagadevan
20th April 2016, 06:02 PM
பாப்பா பாப்பா கதை கேளு
காக்கா நரியின் கதை கேளு
தாத்தா பாட்டி சொன்ன கதை
அம்மா அப்பா கேட்ட கதை...

NOV
20th April 2016, 06:04 PM
sorry RD :cry2: :frightened::argh:

raagadevan
20th April 2016, 06:06 PM
aniyaayam! aniyaayam! :banghead:

NOV
20th April 2016, 06:07 PM
sorry.... I love my song... :smokesmirk:

raagadevan
20th April 2016, 06:11 PM
மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னி பாவை இன்றி ஏழு சுவரம் தன் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா...

https://www.youtube.com/watch?v=NaNpo6y26j8

NOV
20th April 2016, 06:17 PM
மூடி திறந்த இமையிரண்டும் பார் பார் என்றன
முந்தானை காற்றிலாடி வா வா என்றது
ஆடிக்கிடந்த கால் இரண்டும் நில் நில் என்றன
ஆசை மட்டும் வாய் திறந்து சொல் சொல் என்றது

raagadevan
20th April 2016, 06:40 PM
நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் எனை வாட்டாதே
வில் வில் வில் உன் விழி அம்பில் எனை தாக்காதே
நில்லாமல் பதில் சொல்லாமல் எங்கே
சென்றாலும் விடமாட்டேனே அன்பே
தினம் என் அருகில்
நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் எனை வாட்டாதே...

NOV
20th April 2016, 06:43 PM
என் கேள்விக்கென்ன பதில் உன் பார்வைக்கென்ன பொருள்
மணமாலைக்கென்ன வழி உன் மௌனம் என்ன மொழி

avavh3
20th April 2016, 08:58 PM
மௌனமே பார்வையால் ஒரு பாட்டு பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்

NOV
20th April 2016, 09:13 PM
Why singing same songs UV? ☺


வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்னை கவுக்கும் குவாட்டரு

Sent from my SM-G920F using Tapatalk

yoyisohuni
20th April 2016, 09:54 PM
machchan paeru madurey nee ninnu paaru ethirey
naan rekkai katti parandhu varum rendu kaalu kudhirai
marayadicha paatu varum, uraiyadicha aatam varum
katti vellam unna paarthaa, katterembu kitte varumey

raagadevan
20th April 2016, 10:22 PM
பாட்டு வரும்... பாட்டு வரும்
உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும்
அதைப் பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்
அதைக் கேட்டு கொண்டிருந்தால் ஆட்டம் வரும்
அந்த ஆட்டத்தில் பொன் மயில் கூட்டம் வரும்...

rajraj
20th April 2016, 10:55 PM
unnai paartha kaNgaL reNdum ponnai paarthu pazhikkudhu
uNmaiyaana inbam vandhu urimaiyodu azhaikkudhu

chinnakkannan
21st April 2016, 12:38 AM
பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓர் உயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே

rajraj
21st April 2016, 02:02 AM
Or idamthanile nilai illaadhulaginile
uruNdodidum paNam kaasenum uruvamaana poruLe

madhu
21st April 2016, 03:57 AM
பணம் இருந்தால் போதுமடா மடியிலே ஐயா..
பாசமென்ன நேசமென்ன உலகிலே
பணமே.. அட பணமே

NOV
21st April 2016, 05:18 AM
அட டா அட டா என்ன அழகின் அழகா
எந்தன் இரவல் உயிரை நீயாரோ
நிஜமா *நிஜமா இதயம் முழுதும் கனவா
ஐயோ மலரும் கனவா நீயாரோ

Sent from my SM-G920F using Tapatalk

avavh3
21st April 2016, 10:23 AM
didnt know i already sung that song. excuse me.

என்ன என்ன வார்த்தைகளோ
சின்ன விழி பார்வையிலே
சொல்லி சொல்லி முடித்துவிட்டேன்
சொன்ன கதை புரியவில்லை

raagadevan
21st April 2016, 04:57 PM
சின்ன சின்ன தூறல் என்ன
என்னை கொஞ்சும் சாரல் என்ன
சிந்த சிந்த ஆவல் பின்ன
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன...

priya32
22nd April 2016, 01:36 AM
நெஞ்சத்தில் போராடும் எண்ணங்கள்
நீங்காமல் நீ தந்த மோகம் அல்லவோ
கொஞ்சும் மொழி பேசும் பெண்மை ஒளி வீச
வாழ்வினில் தேனாக நீ வர வேண்டும்

madhu
22nd April 2016, 03:53 AM
வர வேண்டும் மகராஜா வரவேற்கும் மது ரோஜா
வல்லவனுக்கு விண்ணும் மண்ணும் துரும்பு
வஞ்சியருக்கு உந்தன் பார்வை கரும்பு

NOV
22nd April 2016, 06:11 AM
விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்
வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம்
கண்ணுக்கு மேலாடை காக்கும் இரு இமைகள்

raagadevan
22nd April 2016, 08:44 AM
பருவ காலங்களின் கனவு
நெஞ்சில் பளிங்கு போல வந்த நினைவு
தழுவி சேருகின்ற நினைவு
இன்ப தவிப்பை ஏற்றுகின்ற உறவு
உன் நினவு...

rajraj
22nd April 2016, 09:04 AM
un perai ketten thendralthannil naan
kaNdaale aadum nenjam thai thai thai

raagadevan
22nd April 2016, 09:34 AM
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்
என் மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்...

https://www.youtube.com/watch?v=comBfMOW00U

avavh3
22nd April 2016, 09:39 AM
மலருக்குத் தென்றல் பகையானால்
அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு
நிலவுக்கு வானம் பகையானால்
அது நடந்திட வேறே வழி ஏது

raagadevan
22nd April 2016, 09:42 AM
தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும்
உன்னில் தான் என்னில் தான் காதல் சந்தம்
ஆடும் காற்று நெஞ்சில் தாளம் போட
ஆசை ஊற்று காதில் கானம் பாட
நெஞ்சோடு தான் வா வா வா கூட...

NOV
22nd April 2016, 10:06 AM
காற்று வந்தால் தலை சாயும்
நாணல்
காதல் வந்தால் தலை சாயும்
நாணம்

Sent from my SM-G920F using Tapatalk

avavh3
22nd April 2016, 10:43 AM
காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை
வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுமில்லை ஜாதகத்தில் வழியுமில்லை

NOV
22nd April 2016, 11:01 AM
யாரு யாரு இவனோ நூறு நூறு வீரனோ
ஐந்து விரல் அம்புக் கொண்டு அகிலம் வெல்பவனோ

Sent from my SM-G920F using Tapatalk

avavh3
22nd April 2016, 04:39 PM
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞான கொழுந்தினை
புந்தியில் வைது அடி போற்றுகின்றேனே

"அவ்வையார்" படத்துல வரும்

madhu
22nd April 2016, 04:51 PM
Hi all :p

ஆனை முகத்தோனே ஆதி முதலானவனே
பானை வயிற்றோனே பக்தர்களை காப்பவனே
...குளத்தங்கரை ஓரத்திலே.. அடங்கப்பா கணேசா

avavh3
22nd April 2016, 04:57 PM
முதல் மழை எனை நனைத்ததே...
முதல் முறை ஜன்னல் திறந்ததே...
பெயரே தெரியாத பறவை அழைத்ததே...
மனமும் பறந்ததே...
இதயமும்... ஓ.. இதமாய் மிதந்ததே..

NOV
22nd April 2016, 04:59 PM
"அவ்வையார்" படத்துல வரும்:rotfl:

vanakkam UV, madhu anna!

avavh3
22nd April 2016, 05:02 PM
:lol:

NOV
22nd April 2016, 05:03 PM
இதய வானின் உதய நிலவே எங்கே போகிறாய் நீ எங்கே போகிறாய்?
ஒளியிலாத உலகம் போல உள்ளம் இருளுதே என் உள்ளம் இருளுதே

avavh3
22nd April 2016, 05:16 PM
நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை
மலரே என்னிடம் மயங்காதே
நீ மயங்கும் வகையில் நான் இல்லை

NOV
22nd April 2016, 05:26 PM
மலரே.. மலரே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை
உன் மணத்தை வெறுத்தவர் யாரும் இல்லை
நிலவே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை
உன் நிழலை வெறுத்தவர் யாருமில்லை

raagadevan
22nd April 2016, 05:45 PM
ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சை தட்டுகின்றதே
காதல் சொல்ல வந்தேன் உன்னிடத்திலே
வார்த்தை ஒன்றும் இல்லை அடி என்னிடத்திலே
அட காதல் இதுதானா...

NOV
22nd April 2016, 06:15 PM
பட்டாம்பூச்சி கூப்பிடும்போது பூவே ஓடாதே
காதல் தேனை சாப்பிடும்போது பேசக்கூடாதே

raagadevan
22nd April 2016, 07:33 PM
பூவே பூஜை செய்ய வா
உனை பூ போல் நானும் அள்ள வா
நெஞ்சில் மலையருவி பெருகுதே
இந்த இள மனது உருகுதே
மலைத் தேனே மானே வா...

NOV
22nd April 2016, 07:36 PM
மலை நின்ற திருக்குமரா மால்மருகா
தமிழ்க் கலை தந்த தவச் செல்வா வேல்முருகா வேல்முருகா

chinnakkannan
22nd April 2016, 08:33 PM
கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்
நீ இல்லையேல் நான் இல்லையே

NOV
22nd April 2016, 08:36 PM
நீ இல்லை நிலவில்லை நிழல் கூட துணை இல்லை
நீ தானே எப்போதும் எந்தன் கண்களில் வாழ்கின்றாய்

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
23rd April 2016, 04:02 AM
நிழல் கண்டவன் நாளும் இங்கே
நிழலை தொடர்ந்து ஓடுகின்றான்
மொழி கேட்டவன் மோகம் கொண்டு
முகத்தை காண தேடுகின்றான்...

rajraj
23rd April 2016, 04:20 AM
kaaNak kaN kodi veNdum ayyan
kaal thookki nindraadum kaatchi ponnambalathil

madhu
23rd April 2016, 04:23 AM
கோடி கோடி இன்பம் தரவே தேடி வந்த செல்வம்
கொஞ்சும் சலங்கை கலீர் கலீர் என ஆட வந்த தெய்வம்

raagadevan
23rd April 2016, 04:48 AM
கொஞ்சும் மலர் மஞ்சம்
அதில் தஞ்சம் இரு நெஞ்சம்
இங்கு வாராயோ நீ என் உயிரே
தங்கம் உனதங்கம்
அதில் எங்கும் இசை பொங்கும்
அதை தாராயோ நான் இன்புறவே
உன் மேனி நாதஸ்வரம்
அதில் உருவாகும் ஏழு ஸ்வரம்...

NOV
23rd April 2016, 05:16 AM
நாதஸ்வர ஓசையிலே தேவன் வந்து பாடுகின்றான்
சேர்ந்து வரும் மேளத்திலே தேவி நடமாடுகின்றாள்

Sent from my SM-G920F using Tapatalk

avavh3
23rd April 2016, 09:39 AM
தேவன் கோவில் மணி ஓசை
நல்ல சேதிகள் சொல்லும் மணி ஓசை
பாவிகள் மீதும் ஆண்டவன் காட்டும்
பாசத்தின் ஓசை மணி ஓசை

NOV
23rd April 2016, 09:41 AM
ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான்
அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்,
என்னை அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்

Sent from my SM-G920F using Tapatalk

avavh3
23rd April 2016, 12:12 PM
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிர் தில்லானா
இசையின் சுவரங்கள் தேனா
இசைக்கும் குயில் நீ தானா வா

chinnakkannan
23rd April 2016, 02:59 PM
நீதானா எனை நினைத்தது நீதானா எனை அழைத்தது
நீதானா என் இதயத்திலே நிலை தடுமாறிட உதவியது

ஆஹா மாருதம் வீசுவதாலே ஆனந்தம் பொங்குதே மனதிலே ஏஏ

https://youtu.be/eQXEt8ausxI

avavh3
23rd April 2016, 03:12 PM
அழைக்காதே நினைக்காதே
அவை தனிலே எனையே ராஜா
ஆருயிரே மறவேன்

NOV
23rd April 2016, 04:56 PM
ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள
ஒரு ராணியும் இல்லை வாழ ஒரு உறவுமில்லை அதில் பிரிவுமில்லை


Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
23rd April 2016, 05:45 PM
ஒரு வெக்கம் வருதே வருதே
சிறு அச்சம் தருதே தருதே
மனம் இன்று அலை பாயுதே
இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே...

NOV
23rd April 2016, 06:00 PM
தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்
காணாமல் மடி மீது தார்மேக கல்யாணம்
இது கார்கால சங்கீதம்

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
23rd April 2016, 06:04 PM
மடி மீது தலை வைத்து
விடியும் வரை தூங்குவோம்
மறு நாள் எழுந்து பார்ப்போம்...

NOV
23rd April 2016, 06:14 PM
விடிய விடிய நடனம் சந்தோஷம்
விழியில் வழியும் தருணம் ஒன்றான
இளைய கரங்கள் எழுதும் மண்மேலே புதுயுகம்

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
23rd April 2016, 08:44 PM
விழிகளில் விழிகளில் விழுந்துவிட்டாய்
எனக்குள் எனையே ஒளித்து வைத்தாய்
சின்ன சின்ன சிரிப்பினில் சிதறடித்தாய்
சிதறிய இதயதை திருடிக் கொண்டாய்
யார் என்று நான் யார் என்று
அடி மறந்தே போனதே
உன் பெயரை கூட தெரியாமல்
மனம் உன்னை சுற்றுதே
ஒரு நாள் வரை தான் எனை நினைத்தேன்
பல நாள் தொடரும் வலி கொடுத்தாய்...

chinnakkannan
23rd April 2016, 08:48 PM
சின்னச் சின்னக் கண்ணனுக்கு என்ன வேண்டும்
சிங்கார மொழி சொல்லும் பொண்ணு வேண்டும்..

NOV
23rd April 2016, 08:53 PM
சிங்கார புன்னகை கண்ணாறக் கண்டாலே சங்கீத வீணையும் ஏதுக்கம்மா
மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா

Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
23rd April 2016, 09:02 PM
சிங்கித வீணை? சிங்கீதம் சீனிவாச ராவ் தெரியும்..ராஜ பார்வை டைரக்டர்னு நினைக்கிறேன்//

வீணை மீட்டும் கைகளே மாலை சூட்ட வா
மாலைசூட்டும் கைகளே வீணை மீட்ட வா

உலகமே புகழ்ந்ததே அது உண்மை அல்லவா

avavh3
23rd April 2016, 09:14 PM
:)
மாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணமேன் தோழி காரணமேன் தோழி

NOV
23rd April 2016, 09:21 PM
:roll:

கனவு கண்டேன் நான் கனவு கண்டேன்
உன்னை காலம் அழைத்தது போல் கனவு கண்டேன்

Sent from my SM-G920F using Tapatalk

madhu
24th April 2016, 04:47 AM
உன்னை அடைந்த மனம் வாழ்க
இனி ஒவ்வொரு இரவும் வாழ்க
இந்த மஞ்சம் என் நெஞ்சில் தேனாக
நல்ல வாழ்வும் வளமும் மலர்க

NOV
24th April 2016, 05:03 AM
நல்ல சம்சாரம் வாய்த்ததற்கு நன்றி சொல்வேனே நான் உனக்கு
உன்னை அடைந்தேன் துணயாக முன்னம் புரிந்த தவமாக

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
24th April 2016, 08:59 AM
நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு
உன்னை என்னருகே கொண்டு வந்ததற்க்கு
நான் நன்றி சொல்ல சொல்ல நானும்
மெல்ல மெல்ல என்னை மறப்பதென்ன...

NOV
24th April 2016, 09:22 AM
மெல்ல மெல்ல என்னைத் தொட்டு
மன்மதன் உன் வேலையை காட்டு
ஹோ உன் பாட்டு ஆடு ஓ வந்தாடு

avavh3
24th April 2016, 10:14 AM
பாட்டு பாடவா பார்த்து பேசாவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா
பால் நிலவை போல வந்த பாவை அல்லவா..
நானும் பாதை தேடி ஓடி வந்த காளை அல்லவா

chinnakkannan
24th April 2016, 10:18 AM
பால் போலவே
வான் மீதிலே
யார் காணவே
நீ காய்கிறாய்

நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா

avavh3
24th April 2016, 10:34 AM
வான் போலே வண்ணம் கொண்டு
வந்தாய் கோபாலனே பூமுத்தம் தந்தவனே
ஆஹா வெண்ணிலா மின்னிடும் கன்னியர் கண்களில்
தன்முகம் கண்டவனே பல விந்தைகள் செய்பவனே

NOV
24th April 2016, 10:36 AM
ஆஹா காதல் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுதே
ஆளை மிரட்டி கள்ளத்தனம் காட்டுதே
ஒரே பேரை உதடுகள் சொல்கின்றதே
அதே பேரில் என் பெயர் சேர்க்கின்றதே

Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
24th April 2016, 12:12 PM
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதிமயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும் ம்ம் கொஞ்சிக் கொஞ்சி

avavh3
24th April 2016, 01:00 PM
மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா

chinnakkannan
24th April 2016, 02:28 PM
//வசந்த் டிவி ராத்திரிவிளம்பரம் போல இருக்கு :) //

மனதில் என்ன நினைவுகளோ
இளமைக் கனவோ..
அதுவோ எதுவோ..
இனிய ரகசியமோ...

NOV
24th April 2016, 02:36 PM
அதாண்டா இதாண்டா அருணாசலம் நான்தாண்டா
அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தமடா

Sent from my SM-G920F using Tapatalk

madhu
24th April 2016, 03:00 PM
அன்னை போல என்னைக் காத்த அன்பு தெய்வமே
உன்னைப் பாதுகாக்க மட்டும் இந்த மயக்கம் ஏன்

NOV
24th April 2016, 04:29 PM
அன்பு வடிவாக நின்றாய் சிவபெருமானே
உன்னை ஆதியின் மூலம் என்பார் சிவபெருமானே
இன்ப நிலை கொண்டு வந்தாய் சிவபெருமானே
இன்று எங்கள் குலம் வாழ வைத்தாய் சிவபெருமானே

Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
24th April 2016, 04:33 PM
உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
என் எண்ணங்கள் உன்னோடு தான்

NOV
24th April 2016, 04:47 PM
வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே வந்ததே முதற்காதல்
கண்ணிலே கண்ணிலே மதுச்சாரல் கண்டதும் முதற்காதல்
தூண்டிலில் மீனா தூயவானா காரணம் நானா நீயே நீயே சொல்

Sent from my SM-G920F using Tapatalk

madhu
24th April 2016, 06:05 PM
மீனா.. ஹலோ மீனா.. கண்கள் கடல் மீனா
விண்ணின் ஒளி மீனா மண்ணின் பொன் மீனா
மன்னன் கொடி மீனா புது மோகம்.. உன்னிடம்

NOV
24th April 2016, 06:13 PM
ஹலோ மிஸ் ஹலோ மிஸ் எங்கே போறீங்க ?
இன்று ஏன் இந்த கோபம் கொஞ்சம் நில்லுங்க

Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
24th April 2016, 08:59 PM
நில் கவனி புறப்படு டுடுடு

ஆயிரம் வால்ட்டு மின்சாரம் அமர்ந்துகிடக்குது உடம்புக்குள்ள
கையைத் தொட்டா ஷாக்கடிக்கும் கவனிச்சுக்கோ கொஞ்சம் கவனிச்சுக்கோ..

NOV
24th April 2016, 09:06 PM
ஆயிரம் இரவுகள் வருவதுண்டு ஆனால் இதுதான் முதல் இரவு
ஆயிரம் உறவுகள் வருவதுண்டு ஆனால் இதுதான் முதல் உறவு

வயதில் வருவது ஏக்கம் அது வந்தால் வராது
வந்ததம்மா மலர்க் கட்டில் இனி வீட்டினிலாடிடும்

Sent from my SM-G920F using Tapatalk

madhu
25th April 2016, 03:54 AM
ஆடுமடி தொட்டில் இனி ஐந்து திங்கள் போனால்
அழகுமலர் அன்னையென ஆனாள்.. ஆ...
ஆதரித்தாள் தென் மதுரை மீனாள்

NOV
25th April 2016, 05:13 AM
மதுரை அரசாளும் மீனாட்சி
மாநகர் காஞ்சியிலே காமாட்சி

தில்லையில் அவள் பெயர் சிவகாமி
திருக்கடவூரினிலே அபிராமி


Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
25th April 2016, 06:21 AM
அவள் உலக அழகியே
நெஞ்சில் விழுந்த அருவியே
அந்த நீல வெளியிலே
நெஞ்சில் நீந்தத் துடித்ததே...

NOV
25th April 2016, 07:03 AM
அருவி மகள் அலை ஓசை இந்த அழகு மகள் வளை ஓசை
பொதிகை மலை மழைச் சாரல் உந்தன் பூவிதழின் மதுச் சாரல்

Sent from my SM-G920F using Tapatalk

avavh3
25th April 2016, 10:25 AM
வளையோசை கல கல கலவென
கவிதைகள் படித்திடும் குளு குளு
தென்றல் காற்றும் வீசுது
சிலநேரம் சிலு சிலு சிலு என சிறுவிரல் பட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது

chinnakkannan
25th April 2016, 11:19 AM
துடித்திடுதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
வெல்டன் டாடி நாங்க இப்ப ரெடி கையைக் கொஞ்சம் புடி புடி

avavh3
25th April 2016, 11:30 AM
நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க
நல்ல பாட்டு படிக்கும் வானம்பாடி தானுங்க

yoyisohuni
25th April 2016, 02:41 PM
Paattu Solli Paada Solli Kungumam Vanthathamma
Kettukolla Kitta Vanthu Mangalam Thanthamma
Kungumamum Mangalamum Otti Vantha Rettai Kuzhanthai Adi
Santhanathu Sindu Ondru Katti Kondu Mettondru Thanthathadi

https://www.youtube.com/watch?v=OgnVPYiQIlc

avavh3
25th April 2016, 04:03 PM
சந்தன தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா நியாயமா
காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன மௌனமா மௌனமா

NOV
25th April 2016, 04:46 PM
கண்களின் வார்த்தைகள் புரியாதோ?
காத்திருப்பேனென்று தெரியாதோ?
ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ?

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
25th April 2016, 05:31 PM
ஒரு நாளில் முடியாதது
உறவாட சுகமானது
இந்த மஞ்சம் சொல்லும்
இன்பம் நெஞ்சை அள்ளும்
இந்த ஆரம்பம் பொன்னானது...

https://www.youtube.com/watch?v=reYU3xs9ztU

NOV
25th April 2016, 05:54 PM
ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே
அவன் ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளே
ஆராய்ந்து பார் மனக்க*ண்ணுக்குள்ளே
ஆத்திரம் கொள்ளாதே நெஞ்சுக்குள்ளே

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
25th April 2016, 09:39 PM
நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா
உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாது
உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாது...

rajraj
25th April 2016, 10:22 PM
konji konji pesi madhi mayakkum
vanjagarin ulagam valai virikkum
nanjai nenjile maraithirukkum
nambum nallavar kudi kedukkkum

madhu
26th April 2016, 04:36 AM
நல்லவர் குரலுக்கு மதிப்பிருக்கும் இந்த நாட்டிலே
அதை நான் செல்லும் பாதையில் கண்டு கொண்டேன் இந்த காட்டிலே
எங்கும் நான் பார்க்கிறேன் எதிரொலி கேட்கிறேன்

NOV
26th April 2016, 05:15 AM
நாட்டுக்குள்ளே என்னகொரு ஊருண்டு ஊருக்குள்ளே எனக்கொரு பேருண்டு
என்னை பத்தி ஆயிரம் பேரு என்னென்ன சொன்னாங்க இப்பென்ன செய்வாங்க

Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
26th April 2016, 10:13 AM
இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே
இப்பவே இப்பவே பேசனும் இப்பவே
கண்ணை மூடி உன்னைக் கண்ட அப்பவே அப்பவே
கை வளையல் ஓசை கேட்ட அப்பவே அப்பவே
ஆடி மாசம் ராசி தொட்ட அப்பவே அப்பவே
ஆயுள் கைதி ஆகிவிட்டேன் அப்பவே அப்பவே

வெள்ளச்சேதம் வந்தால் கூட தப்பிக் கொள்ளலாம்
உள்ளச்சேதம் வந்துவிட்டால் என்ன செய்வது

NOV
26th April 2016, 10:44 AM
வலையோஅசை கல கல கலவென கவிதைகள் படிக்குது
குளு குளு தென்றல் காற்றும் வீசுது

Sent from my SM-G920F using Tapatalk

avavh3
26th April 2016, 12:15 PM
வணக்கம் வேலன், சின்னக்கண்ணன், ராஜ் ராஜ், ராகதேவன், மாது, ப்ரியா :pink:

கவிதை அரங்கேறும் நேரம்
மலர் கணைகள் பரிமாரும் தேகம்
இனி நாளும் கல்யாண ராகம்
நம் இளமை சங்கீதமாகும்

NOV
26th April 2016, 04:21 PM
Vanakkam UV
maadhu yaaru? :rotfl2:

கல்யாண பொண்ணு கட பக்கம் போனா
கண்ணால பாத்து துடிப்பது நானா
காதல் போதை ஊட்டும் பாவை நீ தானே..

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
26th April 2016, 04:38 PM
நீ தானே நீ தானே நீரில்லை நீ தானே
நீ தானே நீ தானே தாவும் தீ நீ தானே
நாளெல்லாம் உன்னாலே வென்றாடு மண் மேலே
யார் வந்து நிற்பாரோ உன் பார்வை முன்னாலே
கூட்டத்தில் நின்றாலும் கோபத்தை மாற்றாதே
காலத்தை வென்றாலே ஆகாயம் கால் கீழே...

NOV
26th April 2016, 04:51 PM
நாளெல்லாம் உந்தன் திரு நாளே வரும் நாளெல்லாம் உந்தன் திரு நாளே

மலை போல வரும் துன்பம் பனி போல மறைந்தோடும் மலையேறி வருவோர்க்கு மன்னா
நலமில்லை என்றாலும் பயமில்லை என்றாலும் நாமென்று உயிர் மூட்டும்



Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
27th April 2016, 01:07 AM
திருநாளும் வருமோ சுவாமி
அன்பினில் மயங்கிடும்
உன் அன்பினில் மயங்கிடும்
அழகிய ஸ்ரீதேவி
அலமேலு மங்கைக்கு...

https://www.youtube.com/watch?v=DRic_cKyD4g

Original video (in Telugu)...

https://www.youtube.com/watch?v=p5g52pKIe3w