PDA

View Full Version : Makkal Thilagam MGR Part - 20



Pages : 1 2 3 4 5 6 [7] 8 9 10 11 12 13 14 15 16

fidowag
8th August 2016, 12:01 AM
திரு.பாண்டியராஜன் , எம்.ஜி.ஆர். பக்தர் தீப ஆராதனை செய்யும் காட்சி
http://i63.tinypic.com/f98j5.jpg

fidowag
8th August 2016, 12:02 AM
திரு.தேவசகாயம் , எம்.ஜி.ஆர். பக்தர் தீப ஆராதனை செய்யும் காட்சி
http://i66.tinypic.com/j8o8ix.jpg

fidowag
8th August 2016, 12:04 AM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு அருகில் திரு. சாந்தகுமார் .
http://i63.tinypic.com/s2cdg9.jpg

fidowag
8th August 2016, 12:06 AM
மேடையில் பல்வேறு எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகளின் நிர்வாகிகள் இடையே
விநியோகஸ்தர் திரு.கிருஷ்ணகுமார் உரையாடுகிறார். அருகில் திரு. ராமு.
http://i67.tinypic.com/21jrgwl.jpg

fidowag
8th August 2016, 12:07 AM
http://i63.tinypic.com/2lxjqyf.jpg


விநியோகஸ்தர் திரு. கிருஷ்ணகுமார் உரையாற்றும்போது .
அவருக்கு வலதுபுறம் திரு. ஜெயக்குமார் (கோவை ) அமர்ந்துள்ளார்.

fidowag
8th August 2016, 12:12 AM
கூட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு எம்.ஜி.ஆர் மன்ற அமைப்புகளைச்
சார்ந்த பக்தர்கள்.
http://i66.tinypic.com/17xy5f.jpg

fidowag
8th August 2016, 12:13 AM
விநியோகஸ்தர் திரு. ராமு பேசும்போது

http://i66.tinypic.com/2lv0ga1.jpg

fidowag
8th August 2016, 12:14 AM
திரு.ஜெயக்குமார் (கோவை ) பேசியபோது
http://i65.tinypic.com/2nau108.jpg

fidowag
8th August 2016, 12:15 AM
http://i65.tinypic.com/2ur5zl5.jpg

fidowag
8th August 2016, 12:18 AM
விநியோகஸ்தர்களுக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டபோது
http://i64.tinypic.com/2ah5bo4.jpg

fidowag
8th August 2016, 12:19 AM
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
http://i66.tinypic.com/2aio9lj.jpg

Richardsof
8th August 2016, 06:18 AM
இனிய நண்பர் திரு லோகநாதன் சார் மக்கள் திலகத்தின் ''ரிக் ஷாக்காரன் ''- டிஜிட்டல் வெளியீடு விழா அழைப்பிதழ் மற்றும் சென்னையில் நடைபெற்ற மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றங்களின் ஆலோசனை கூட்டம் பற்றிய செய்திகள் , நிழற்படங்கள் மிகவும் அருமை நன்றி ..

Richardsof
8th August 2016, 06:38 AM
பாரத் எம்ஜிஆர்

பாரத் பட்டம் பெற்று தந்த ரிக் ஷாக்காரன் ''எம்ஜிஆர் என்ற நடிகரின்
தனி மனிதனின் ஆளுமை
சமூக சிந்தனை
போராடும் குணம்
சட்டத்தின் மீது நம்பிக்கை
எதிரிகளை அடக்குதல்
வீரம் - கம்பீரம் - துணிவு போன்ற காட்சிகளில் திறமையாக நடித்து வெற்றி கண்டது மூலம் மக்கள் இதயங்களில் இன்னமும் பாரத் எம்ஜிஆராக வாழ்கிறார் .

ifucaurun
8th August 2016, 11:40 AM
http://i65.tinypic.com/eqqs6t.jpg
http://i67.tinypic.com/2jd4a6o.jpg


ரிக்க்ஷாக்காரன் திரைப்படம் டிஜிட்டலில் வெளிவரப்போகிறது என்பதை அறிந்து மகிழ்ச்சியாக உள்ளது. 1971-ம் வருடம் மிகப் பெரிய வெற்றி படம். மக்கள் திலகத்துக்கு பாரத் விருதை பெற்றுக் கொடுத்தது. சென்னையில் 143 நாள்கள் ஓடியது. தீபாவளிக்கு நீரும் நெருப்பும் படம் வந்ததால் ரிக்க்ஷாக்காரன் படம் மாற்றப்பட்டது. இல்லாவிட்டால் படம் வெள்ளிவிழா கொண்டாடி இருக்கும். அப்படி இருந்தாலும் வேறு தியேட்டருக்கு ஷிப்டிங் ஆகி 175 நாள்களை தாண்டி ஓடியது. இருந்தாலும் ஒரே தியேட்டரில் 175 நாள் ஓடினால்தான் நாம் வெள்ளிவிழா பட்டியலில் சேர்த்துக் கொள்வோம். இதுபோல் மக்கள் திலகத்தின் பல படங்கள் வெள்ளி விழாவை நூல் இழையில் தவறவிட்டிருக்கின்றன.

தஞ்சாவூரில் குலேபகாவலி படம் கொடிமரத்து மூலை கிருஷ்ணா டாக்கீஸில் 160 நாள்கள் ஓடியது. இன்னும் 15 நாள் ஓடியிருந்தால் படம் வெள்ளி விழா கண்டிருக்கும். மதுரையில் ஒளிவிளக்கு திரைப்படம் 147 நாட்கள் ஓடியது. இன்னும் 4 வாரம் அதே தியேட்டரில் ஓடியிருந்தால் வெள்ளி விழா பட்டியலில் அந்தப் படம் வந்திருக்கும். அதிகாரத்தை புரட்சித் தலைவர் துர்பிரயோகம் செய்தது இல்லை. கட்டாயமாக தனது படத்தை ஓட்ட வற்புறுத்தியது இல்லை. முதல்வர் ஆன பிறகும் கூட மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படத்தை 100 நாட்கள் ஓட்ட அவர் தவறான வழியில் செயல்பட்டது இல்லை.சென்னையில் 50 நாள்களை மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் தேவி பாரடைசில் கடந்தது. மதுரையில் 60 நாட்களை தாண்டியது. திருச்சியில் தியாகராஜ பாகவதர் மன்றம் தியேட்டரில் 50 நாட்களும் பிறகு ராஜா டாக்கீஸில் 28 நாட்களும் மொத்தம் 78 நாள்கள் ஓடியது. சத்தியம் தவறாத தர்மதேவன் புரட்சித் தலைவர். திரைப்படத்துறையிலும் அரசியல் துறையிலும் நேர்மையாக வெற்றி பெற்றார்.

இரண்டு ஆண்டுக்கு முன்பு ஆயிரத்தில் ஒருவன் படம் வெள்ளி விழா கொண்டாடி உலகில் புது சரித்திர சாதனை செய்தது போல இப்போது ரிக்ஷாக்காரன் படமும் வெள்ளி விழா காண வேண்டும். வாழ்த்துகள்.

ifucaurun
8th August 2016, 12:50 PM
https://youtu.be/nLKh4nQVVNM

ifucaurun
8th August 2016, 12:52 PM
பதிவிட முடியாத சூழ்நிலையில் திரிக்கு எப்படி வரவேண்டும் என்று தகவல் தந்த சுஹாராம் அய்யா அவர்களுக்கு நன்றி.

Richardsof
8th August 2016, 07:49 PM
2016 ல் இதுவரை வந்த தமிழ் படங்களில் அப்பா என்ற ஒரு படத்தை தவிர மற்ற நடிகர்கள் நடித்த படங்களின் தலைப்பும் , ஏற்ற வேடங்களும் மனதில் நிற்கவில்லை . ஒரு பாடல் கூட மீண்டும் ஒரு முறை கேட்க தூண்டவில்லை .நடிகர்களுக்கு சமூக அக்கறையும் இல்லை .

1971ல் வெளிவந்த மக்கள் திலகத்தின் ரிக்ஷாக்காரன் 45 ஆண்டுகள் கடந்த பின்னரும் அப் படத்தில் இடம் பெற்ற
மக்கள் திலகத்தின் நடிப்பு , காட்சிகளின் பிரமிப்பு , அருமையான உரையாடல்கள் , இனிமையான பாடல்கள்
புதுமையான சண்டை காட்சிகள் , சமூக சீர் திருத்த காட்சிகள் இன்றளவும் மனதில் நிலைத்து உள்ளது . மக்கள் திலகத்தின் எல்லா படங்களும் இனி எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும் விறு விறுப்பாகவே இருக்கும் .
இதுதான் மக்கள் திலகத்தின் ஆளுமை . உலகில் எந்த ஒரு நடிகருக்கும் கிடைக்காத பெருமை .

Richardsof
8th August 2016, 07:56 PM
http://i66.tinypic.com/mrxpn5.jpg

Richardsof
8th August 2016, 08:00 PM
http://i67.tinypic.com/beegyu.jpg

Richardsof
8th August 2016, 08:02 PM
http://i63.tinypic.com/2s1azwo.jpg

Richardsof
8th August 2016, 08:04 PM
http://i64.tinypic.com/200xq28.jpg

Richardsof
9th August 2016, 06:35 AM
10.8.1973

மக்கள் திலகத்தின் ''பட்டிக்காட்டு பொன்னையா '' இன்று 43 ஆண்டுகள் நிறைவு தினம்

http://i64.tinypic.com/1zmnzi0.jpg

Richardsof
9th August 2016, 06:38 AM
http://i68.tinypic.com/9fsio0.jpg

Richardsof
9th August 2016, 06:41 AM
http://i68.tinypic.com/o09yj9.jpg

Richardsof
9th August 2016, 06:46 AM
http://i68.tinypic.com/1zdojdt.jpg

Richardsof
9th August 2016, 06:48 AM
http://i64.tinypic.com/14xmlis.jpg

Richardsof
9th August 2016, 06:50 AM
http://i66.tinypic.com/2hn9m2q.jpg

Richardsof
9th August 2016, 06:52 AM
http://i68.tinypic.com/inbd4g.jpg

Richardsof
9th August 2016, 06:54 AM
http://i67.tinypic.com/2mr6qud.jpg

Richardsof
9th August 2016, 05:29 PM
ACTRESS JOTHILAKSHMI R.I.P
http://i68.tinypic.com/2ep3ms4.jpg

Richardsof
9th August 2016, 05:40 PM
10.8.1973

மக்கள் திலகத்தின் ''பட்டிக்காட்டு பொன்னையா '' இன்று 43 ஆண்டுகள் நிறைவு தினம்

http://i64.tinypic.com/1zmnzi0.jpg


http://i65.tinypic.com/20iwbno.jpg

Richardsof
9th August 2016, 05:54 PM
9.8.2016
MALAIMALAR


http://i65.tinypic.com/zy7xao.jpg

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த ‘ரிக்*ஷாக்காரன்’ திரைப்படம் எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு பல விதங்களில் ஸ்பெஷலானது. ஆர்.எம். வீரப்பன் தனது சத்யா மூவிஸ் பட நிறுவனம் சார்பில் எம்.ஜி.ஆர் அவர்களை வைத்து எடுத்த ஐந்தாவது படம் இது. சிறப்பான கதையம்சமும், இனிமையான பாடல்களும், எம்.ஜி.ஆர் அவர்களின் ஸ்டைலான நடிப்பும், ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகளும் ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து.

1971 ஆம் ஆண்டில் வெளியான படங்களிலேயே ‘ரிக்*ஷாக்காரன்’ திரைப்படம் பிரம்மாண்டமான வெற்றிப்படமாக அமைந்தது. மேலும் இந்த படத்தில் மூலம் தான் மஞ்சுளா கதாநாயகியாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அசோகன், மேஜர் சுந்தரராஜன், மனோகர், தேங்காய் சீனிவாசன், சோ, பத்மினி என்று படத்தில் நட்சத்திர பட்டாளம் இருப்பது மட்டுமல்ல, அவர்களது கதாப்பத்திரங்களும் சிறப்பாக அமைந்து நவரசங்களை வெளிப்படுத்தின.

“அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்...”, “அழகிய தமிழ் மகள் இவள்...”, “கடலோரம் வாங்கிய காற்று...”, “பம்பை உடுக்கை கொட்டி...” என இந்த படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் தேனாறு என்று சொன்னால் அதி மிகையாகாது. அதுமட்டுமின்றி, இந்த படத்தில் நடித்ததற்காக 1971 ஆம் ஆண்டின் இந்தியாவிலேயே சிறந்த நடிகருக்கான மத்திய அரசின் பாரத் விருது எம்.ஜி.ஆருக்கு கிடைத்ததோடு, பாரத் விருது பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற புகழையும் அவருக்கு பெற்று தந்தது.

இப்படி பல சிறப்பம்சங்களை உள்ளடக்கி, ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் பெருமை தேடி தந்த ‘ரிக்*ஷாக்காரன்’ படமானது தற்போது நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மெருகேறி, மீண்டும் ஒருமுறை தமிழக ரசிகர்களுக்கு விருந்தாக அமைய இருக்கிறது. இதன் முதற்படியாக நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் உருவாகி இருக்கும் ‘ரிக்*ஷாக்காரன்’ படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவானது, வருகின்ற ஆகஸ்ட் 21 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.01 மணியளவில், சென்னையில் உள்ள 'தேவி பாரடைஸ்' திரையரங்கில் நடைபெற இருக்கிறது.

ஆர்.எம்.வீரப்பன் தலைமை தாங்கும் இந்த விழாவில் தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், இயக்குனர்கள், நடிகர் - நடிகையர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் என பலர் பங்கு பெறுவது குறிப்பிடத்தக்கது.

சத்யா மூவிஸ் தயாரித்து வெளியிட்ட இந்த ‘ரிக்*ஷாக்காரன்’ படத்தின் டிஜிட்டல் பதிப்பை ‘குவாலிட்டி சினிமா’ நிறுவனத்தின் உரிமையாளர்கள் பி.மணி, டி.கே.கிருஷ்ணகுமார் மற்றும் ‘பிலிம் விஷன்’ நிறுவனத்தின் உரிமையாளர் கே.ராமு வெளியிடுகின்றனர்.

“இந்த விழாவை நாங்கள் எந்த அரங்கில் வைத்திருந்தாலும், இப்படி ஒரு சிறப்பு எங்களுக்கு அமைந்திருக்காது. ஏனென்றால், இதே ‘தேவி பாரடைஸ்’ திரையரங்கில் தான் கடந்த 1971 ஆம் ஆண்டு ‘ரிக்*ஷாக்காரன்’ படம் வெளியிடப்பட்டது.

தற்போது அதே இடத்தில் அந்த படத்தின் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள டிரைலரையும், பாடல்களையும் வெளியிடுவது எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி மட்டுமின்றி பெருமையாகவும் இருக்கிறது.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் ஒவ்வொருவரும் இதில் கலந்து கொண்டு, விழாவை சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டு கொள்கிறேன்..." என்று ‘குவாலிட்டி சினிமா’வின் நிறுவனர் டி.கே. கிருஷ்ணகுமார் கூறுகிறார்.

Richardsof
9th August 2016, 06:12 PM
Vetran producer and poet panju arunachalam - r.i.p

ever green song written by panju arunachalam

சிவகாமி..சிவகாமி....
ஒ ஓஓஓஓஓ


பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
என் மன தோட்டத்து வண்ணப் பறவை
சென்றது எங்கே சொல் சொல் சொல்
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்


தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
உன் இரு கண் பட்டு புண் பட்ட நெஞ்சத்தில்
உன் பட்டு கை பட பாடுகிறேன்


பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்


முன்னம் என் உள்ளத்தில் முக்கனி சர்க்கரை
அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
முன்னம் என் உள்ளத்தில் முக்கனி சர்க்கரை
அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
கிண்ணம் நிரம்பிட செங்கனி சாறுண்ண
முன் வந்த செவ்வந்தி மாலை எங்கே


பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
பொன்னெழில் பூத்தது தலைவா வா
வெண் பனி தூவும் இறைவா வா
உன் மன தோட்டத்து வண்ணப் பறவை
வந்தது இங்கே வா வா வா


தென்னவன் மன்றத்து செந்தமிழ் பண் கொண்டு
வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
தென்னவன் மன்றத்து செந்தமிழ் பண் கொண்டு
வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
மன்னவன் உள்ளத்தில் சொந்தம் வந்தாளென்று
சென்றது பூந்தென்றல் ஆடிக் கொண்டு


பொன்னெழில் பூத்தது தலைவா வா
வெண் பனி தூவும் இறைவா வா


என்னுடல் என்பது உன்னுடல் என்ற பின்
என்னிடம் கோபம் கொள்ளுவதோ
என்னிடம் கோபம் கொள்ளுவதோ
ஒன்றில் ஒன்றான பின்
தன்னைத் தந்தான பின்
உன்னிடம் நான் என்ன சொல்லுவதோ


பொன்னெழில் பூத்தது தலைவா வா
வென் பனி தூவும் இறைவா வா
உன் மன தோட்டத்து வண்ணப் பறவை
வந்தது இங்கே வா வா வா
ஆஆஆஆஆஆஆஆ...

fidowag
9th August 2016, 09:59 PM
http://i66.tinypic.com/2dkn38y.jpg

இரங்கல் செய்தி.
==============

பிரபல தமிழ் திரைப்பட நடிகை ஜோதி லட்சுமி , சென்னையில் மாரடைப்பால் இன்று காலமானார் .

நடிகை ஜோதிலட்சுமியின் மாமா , இயக்குனர் திரு. ராமண்ணா அவரை , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "பெரிய இடத்துப் பெண் " திரைப்படத்தில் அறிமுகம் செய்தார்.
பழம்பெரும் நடிகை டி. ஆர். ராஜகுமாரி அவரின் அத்தை ஆவார்.

தொடர்ந்து மக்கள் திலகத்துடன், அடிமைப்பெண், தேடி வந்த மாப்பிள்ளை,
ரிக் ஷாக்காரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

அவர் நடித்த பாடல்கள் சில:

கட்டோடு குழலாட - பெரிய இடத்துப் பெண்

காலத்தை வென்றவன் - அடிமைப்பெண்

ஆடாத உள்ளங்கள் ஆட -- தேடி வந்த மாப்பிள்ளை

பம்பை உடுக்கை கொட்டி - ரிக்ஷாக்காரன்





நடிகை ஜோதிலட்சுமியின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும். அன்னாரின் குடும்பத்தினருக்கு இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

fidowag
9th August 2016, 10:06 PM
http://i68.tinypic.com/nl4bv9.jpg




இரங்கல் செய்தி .
-------------------------

பிரபல தமிழ் திரைப்பட பாடல் ஆசிரியர் திரு. பஞ்சு அருணாச்சலம் உடல் நல
குறைவால் இயற்கை எய்தினார்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த " பொன்னெழில் பூத்தது புது வானில் " என்கிற
கலங்கரை விளக்கம் பட பாடல் எழுதி புகழ் பெற்றவர் திரு. பஞ்சு அருணாச்சலம்
என்பது குறிப்பிடத்தக்கது .

திரு. பஞ்சு அருணாச்சலம் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல
இறைவன் அருள் புரியட்டும். அன்னாரின் மறைவு குறித்து, அவரது குடும்பத்தினருக்கு இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பாக ஆழ்ந்த
அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம் .

fidowag
9th August 2016, 10:40 PM
http://i65.tinypic.com/aa7xop.jpg
மதுரை சென்ட்ரல் சினிமாவில் கடந்த மாதம் 22/07/2016 முதல் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் " ஆசைமுகம் " தினசரி 4 காட்சிகளில் வெளியாகி வெற்றி நடை போட்டது .

ஒரு வார வசூலாக ரூ.96,000/ க்கு மேலாக ஈட்டி அற்புத சாதனை நிகழ்த்தி , அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது .

சமீபத்தில் வெளியான மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடித்த
"குடியிருந்த கோயில் " குறைந்த இடைவெளியில் வெளியாகி ஒரு வார வசூலாக சுமார் ரூ.1 லட்சம் ஈட்டி அரிய சாதனை படைத்தது

அதற்கு பின் வெளியான கருப்பு வெள்ளை மற்றும் பல வண்ண படங்களின்
வசூலை துவம்சம் செய்துள்ளது மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "ஆசைமுகம் "

செய்திகள் /புகைப்படங்கள் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.

fidowag
9th August 2016, 10:44 PM
இன்று (09/08/2016) பிற்பகல் 3 மணிக்கு பாலிமர் டிவியில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த "தாயின் மடியில் " ஒளிபரப்பாகியது .
http://i68.tinypic.com/dre9lu.jpg

fidowag
9th August 2016, 10:48 PM
நாளை (10/08/2016) மதியம் 12 மணிக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் .நடித்த
"தொழிலாளி " மெகா டிவியில் ஒளிபரப்பாகிறது .
http://i63.tinypic.com/14e3nmr.jpg

fidowag
9th August 2016, 10:49 PM
http://i66.tinypic.com/91cvno.jpg

fidowag
9th August 2016, 10:50 PM
http://i67.tinypic.com/o5owo8.jpg

fidowag
9th August 2016, 10:53 PM
http://i68.tinypic.com/r76r21.jpg

fidowag
9th August 2016, 10:54 PM
http://i63.tinypic.com/2w3bxw8.jpg

fidowag
9th August 2016, 10:56 PM
http://i65.tinypic.com/153rz3l.jpg

fidowag
9th August 2016, 10:58 PM
http://i63.tinypic.com/1jxj11.jpg

fidowag
9th August 2016, 11:00 PM
http://i68.tinypic.com/j90vgh.jpg

fidowag
9th August 2016, 11:01 PM
http://i65.tinypic.com/209koc7.jpg

fidowag
9th August 2016, 11:04 PM
http://i67.tinypic.com/15anu0.jpg

fidowag
9th August 2016, 11:05 PM
http://i64.tinypic.com/vo6h3p.jpg

fidowag
9th August 2016, 11:06 PM
http://i67.tinypic.com/2utpzti.jpg

fidowag
9th August 2016, 11:07 PM
http://i63.tinypic.com/vcylg6.jpg

fidowag
9th August 2016, 11:09 PM
http://i66.tinypic.com/291dc45.jpg

fidowag
9th August 2016, 11:11 PM
http://i68.tinypic.com/5weelh.jpg

fidowag
9th August 2016, 11:12 PM
http://i64.tinypic.com/10xfx1h.jpg

fidowag
9th August 2016, 11:13 PM
http://i65.tinypic.com/28jcz7t.jpg

fidowag
9th August 2016, 11:14 PM
http://i66.tinypic.com/1in0jm.jpg

fidowag
9th August 2016, 11:15 PM
http://i63.tinypic.com/f3uepx.jpg

fidowag
9th August 2016, 11:16 PM
http://i66.tinypic.com/kapgdg.jpg

fidowag
9th August 2016, 11:18 PM
http://i63.tinypic.com/2w6z0bo.jpg

fidowag
9th August 2016, 11:19 PM
http://i66.tinypic.com/242wv44.jpg

fidowag
9th August 2016, 11:20 PM
http://i64.tinypic.com/rihyxy.jpg

fidowag
9th August 2016, 11:22 PM
http://i67.tinypic.com/8ydmya.jpg

fidowag
9th August 2016, 11:23 PM
http://i67.tinypic.com/2076bv6.jpg

fidowag
9th August 2016, 11:26 PM
http://i68.tinypic.com/2lk7ggo.jpg

fidowag
9th August 2016, 11:29 PM
http://i64.tinypic.com/34o60js.jpg

fidowag
9th August 2016, 11:31 PM
http://i65.tinypic.com/25klut3.jpg

Richardsof
10th August 2016, 05:55 AM
http://i67.tinypic.com/2076bv6.jpg

மதுரையில் மக்கள் திலகத்தின் ஆசைமுகம் படம் பற்றிய நிழற்படங்கள் மற்றும் செய்திகள் மிகவும் அருமை .நன்றி திரு லோகநாதன் சார் ,

Richardsof
10th August 2016, 06:06 AM
இன்று இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகத்தின் சந்திரோதயம் ஒளிபரப்பாக உள்ளது .
http://i67.tinypic.com/2n9joeq.jpg

Richardsof
10th August 2016, 06:09 AM
http://i68.tinypic.com/28tfcc2.jpg

Richardsof
10th August 2016, 06:11 AM
http://i68.tinypic.com/mhynbr.jpg

Richardsof
10th August 2016, 06:14 AM
http://i68.tinypic.com/29qjfdi.jpg

Richardsof
10th August 2016, 06:19 AM
http://i64.tinypic.com/2vv9z5j.jpg

Richardsof
10th August 2016, 06:27 AM
http://i67.tinypic.com/npfgqs.jpg

Richardsof
10th August 2016, 06:31 AM
http://i66.tinypic.com/24y7dx5.jpg

fidowag
10th August 2016, 10:19 PM
இன்று (10/08/2016) காலை 11 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் நடிக மன்னன் எம்.ஜி.ஆர். நடித்த "பாக்தாத் திருடன் " ஒளிபரப்பாகியது .
http://i65.tinypic.com/xayssn.jpg

fidowag
10th August 2016, 10:20 PM
http://i64.tinypic.com/mt1ao6.jpg

மாலை மலர் -10/08/2016

fidowag
10th August 2016, 10:22 PM
http://i65.tinypic.com/2ym7qte.jpg
http://i65.tinypic.com/2wddkx5.jpg
http://i67.tinypic.com/30m4pkx.jpg

fidowag
10th August 2016, 10:25 PM
http://i68.tinypic.com/4l6bh5.jpg
http://i63.tinypic.com/30lgxfc.jpg
http://i64.tinypic.com/25icheq.jpg

fidowag
10th August 2016, 10:33 PM
நக்கீரன் வார இதழ் -10/08/2016
http://i64.tinypic.com/2iapz49.jpg
http://i65.tinypic.com/wwj6v8.jpg
http://i63.tinypic.com/jr7ggw.jpg

fidowag
10th August 2016, 10:57 PM
குமுதம் வார இதழ் -17/08/2016
http://i63.tinypic.com/zw0tp2.jpg
http://i66.tinypic.com/96e1jo.jpg
http://i63.tinypic.com/w96wiq.jpg
http://i65.tinypic.com/20a9g1t.jpg

http://i66.tinypic.com/27zdz7m.jpg

http://i67.tinypic.com/2aaj868.jpg

fidowag
10th August 2016, 11:21 PM
http://i68.tinypic.com/sb7y37.jpg

fidowag
10th August 2016, 11:22 PM
http://i68.tinypic.com/10ej5dy.jpg

fidowag
10th August 2016, 11:24 PM
http://i64.tinypic.com/35i6azp.jpg

fidowag
10th August 2016, 11:24 PM
http://i65.tinypic.com/i56qdi.jpg

fidowag
10th August 2016, 11:25 PM
http://i65.tinypic.com/5v3l9t.jpg

fidowag
10th August 2016, 11:26 PM
http://i67.tinypic.com/11w3lgn.jpg

fidowag
10th August 2016, 11:27 PM
http://i64.tinypic.com/b7xgk4.jpg

fidowag
10th August 2016, 11:28 PM
http://i63.tinypic.com/k2dz4i.jpg

fidowag
10th August 2016, 11:29 PM
http://i66.tinypic.com/zss8q1.jpg

fidowag
10th August 2016, 11:30 PM
http://i68.tinypic.com/2zguv61.jpg

fidowag
10th August 2016, 11:31 PM
http://i66.tinypic.com/1zmysck.jpg

Richardsof
11th August 2016, 06:02 AM
1971 ல் வெளிவந்த மக்கள் திலகத்தின் ரிக்ஷாக்காரன் பற்றிய தொகுப்பு
http://i68.tinypic.com/34g9es4.jpg
திரை உலகம் , முரசொலி ,மலைமுரசு , தினத்தந்தி - ரிக்ஷாக்காரன் சிறப்பு மலர்களை வெளியிட்டார்கள் .

அனைத்துலக எம்ஜிஆர் மன்றம் சார்பாக சென்னை -தேவி பாரடைஸ் அரங்கில் சிறப்பு காட்சி நடை பெற்றது .மக்கள் திலகம் மற்றும் அன்றைய தமிழக முதல்வர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் .

தமிழகமெங்கும் முதல் நாள் முதல் காட்சியில் படம் மாபெரும் வெற்றி என்பதை அன்றைய ரசிகர்கள் எழுப்பிய மகிழ்ச்சி குரல் எல்லா இடங்களிலும் எதிரொலித்தது .
மக்கள் முன்னிலையில் மக்கள் திலகத்தின் ரிக் ஷா வண்டி ரேஸில் அவர் காட்டிய வேகம் , விறுவிறுப்பு ,சுறுசுறுப்பு -
எல்லோரையும் பிரமிக்க வைத்தது . மக்கள் திலகத்தின் வயது அப்போது 54.
ரிக் ஷா வண்டியில் அமர்ந்தவாறே எதிரிகளிடம் மக்கள் திலகம் மோதும் சண்டை காட்சி
மனோகருடன் மோதும் சுருள் பட்டா சண்டை காட்சி
ஜஸ்டினிடம் மோதும் ஆகரோஷமான சண்டை காட்சி
சுருள் பட்டா வை வேகமாக சுழற்றும் பிரமிக்க வைத்த காட்சி
கண்ணைக்கவரும் இனிய கனவு பாடல் காட்சி
கிளைமாக்ஸ் காட்சியில் மக்கள் திலகத்தின் அட்டகாசமான நடனப்பாடல்
தான் யார் என்பதையும் , தவறு செய்தவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அங்கே சிரிப்பவர்கள் பாடல்
கோர்ட் காட்சிகளில் பேசும் அருமையான நடிப்பு
இப்படி படம் முழுவதும் மக்கள் திலகத்தின் நடிப்பை ரசித்தவர்கள் இன்று வரை இப்படத்தை காலங்கள் மாறினாலும்
ரசனை மாறாது என்று மீண்டும் டிஜிட்டல் ரிக் ஷாக்காரனை வரவேற்க தயாராகி விட்டார்கள் .

Richardsof
11th August 2016, 06:07 AM
ரிக்ஷாக்காரன் முதல் நாள். சிறப்பு காட்சி 29.5.1971.

சென்னை தேவி பாரடைஸ் அரங்கில் முதல் நாள் முதல் காட்சியில் அன்றைய தமிழக முதல்வர் திரு கருணாநிதி மற்றும் அவருடைய அமைச்சர்கள் எல்லோரும் கலந்து கொண்டார்கள் .தமிழ் திரை உலக பிரமுகர்கள் பலரும்
மக்கள் திலகத்தின் எம்ஜிஆர் மன்றங்கள் - ரசிகர்கள் மற்றும் மக்கள் வெள்ளம் சூழ திருவிழா போல் அண்ணா சாலை திக்கு முக்காடியது .


முதல் முறையாக மக்கள் திலகத்தின் ரிக்ஷாக்காரன் படத்தை ஸ்டீரியோ ஒலியுடன் , இந்த அரங்கில் காணும் வாய்ப்பு கிடைத்தது .டைட்டில் மியூசிக் - சைக்கிள் ரிக்ஷா ரேஸ் - பாடல்கள் பின்னனி இசை - சைக்கிள் ரிக்ஷா சண்டை - மனோகருடன் மோதும் சண்டை - கிளைமாக்ஸ் சண்டை - காட்சிகளில் மெல்லிசை மன்னரின் பிரமாண்ட இசை யின் தாக்கம் தேவிபாரடைசில் காண முடிந்தது . அவ்வளவு அருமையாக இருந்தது .


முதல் காட்சியிலே ரிக்ஷாக்காரன் வெற்றியை அறிய முடிந்தது .எம்ஜிஆர் ரசிகர்களின் நீண்ட நாள் கனவு நினைவானது .எம்ஜிஆர் ரசிகர்களுக்கும் , இந்திய திரை உலகத்திற்கும் , பல பெருமைகள் இந்த ரிக்ஷாக்காரன் தருவார் என்று எதிர்பார்த்தோம் .

1972ல் எங்கள் கனவு நிறைவேறியது . 1971ல் வந்த ரிக்ஷாக்காரன் - சிறந்த நடிகருக்கான பாரத் விருது கிடைத்தது .

1971ல் வசூலில் இமாலய வெற்றி அடைந்தது .

உலகமெங்கும் பரவியிருந்த மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு மீண்டும் 1972ல் ஒரு கனவு . அதை மக்கள் திலகம் 1977ல் நிறைவேற்றிவிட்டார் . மீண்டும் எங்கள் கனவு பலித்தது .

ரசிகர்களை திருப்தி படுத்துவதில் மக்கள் திலகம் என்றுமே முதல்வர் .

பல சாதனைகளை உருவாக்கிய ரிக்ஷாக்காரன் - 46 ஆண்டுகள் கடந்த பின்னரும் அந்த படத்தின் தாக்கம் இன்னும் தொடர்கிறது .

Richardsof
11th August 2016, 06:13 AM
From facebook

ஒரு மாமனிதர் இருந்தார்!

கோடை காலம் விடை பெற்றுக் கொண்டிருந்த ஒரு ஜூலை மாதம் அது…

கல்லூரியின் இளங்கலை வகுப்பில் அப்போதுதான் அடியெடுத்து வைக்கிறார்கள் அந்த மாணவர்கள்.

கல்லூரியைப் பற்றியோ அந்த கடற்கரைச் சாலை பற்றியோ எந்த விவரமும் தெரியாத கிராமத்து மாணவர்கள்…

கல்லூரி அலுவலகத்தில் சேர்க்கைக் கட்டணம் செலுத்தப் போனபோது, திடீரென்று கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்தார்கள்.

அழைப்புக் கடிதத்தில் சொன்னதைவிட 400 ரூபாய் அதிகம். அது ஒரு பெரிய தொகைதான். ஊருக்குப் போய் வாங்கி வந்தால்தான் உண்டு. மணியார்டர் அனுப்பச் சொல்லாம் என்றாலும், முகவரி கிடையாது.

கலங்கி நின்ற அனைவரையும் ஒன்று திரட்டினர் சிலர். ‘முதல்வரைப் பார்க்கப் போகலாம் வாருங்கள்’ எனப் புறப்பட்டனர். கல்லூரி முதல்வரையல்ல… கருணையின் அடையாளமான தமிழக முதல்வர் எம்ஜிஆரை!

20 மாணவர்கள் சென்றார்கள் தலைமைச் செயலகத்துக்கு. வாயிலில் இருந்த இரு காவலர்கள்தான் முதல்வர் அறையைக் காட்டினர். மெட்டல் டிடெக்டர் சோதனையெல்லாம் கிடையாது. மனித நேயத்தின் உணர்வுகள் தெரியாத கருவிகளின் பாதுகாப்பு தேவை இருக்கவில்லை அப்போது.

அட, ‘முன் அனுமதி வாங்கினீர்களா?’ என்றுகூட மாணவ்ரகளிடம் யாரும் கேட்கவில்லை.

முதல்வரின் உதவியாளர் அந்த மாணவர்களில் நால்வரை மட்டும் முதல்வரின் அறைக்குள் அனுமதித்தார்.

எதிரியையும் தன் வசப்படுத்தும் அசாத்தியப் புன்னகையோடு அந்த மாமனிதர், மாணவர்களை வரவேற்றார். அவரால் சரியாக பேச முடியாத காலகட்டம் அது. பக்தர்களிடம் என்ன மொழியில் பேசுகிறார் கடவுள்… அந்த மாமனிதரும் அப்படித்தான். எத்தனையோ லட்சம் ஏழை மாணவர்களுக்கு கல்விக் கண் திறந்த ஆண் சரஸ்வதி அவர்.

மாணவர்கள் கண்ணீருடன் சொன்னதைக் கருணையுடன் கேட்டவர்… சற்று தடுமாறியபடி சொன்ன வார்த்தை, ‘நல்லா படிக்கணும்… வகுப்புக்குப் போங்க. நான் பார்த்துக்கறேன்..!’

எழுந்து வந்து தோளில் கையை வைத்து, தேவ ஆசி மாதிரி கூறினார்.

அந்த வார்த்தைகள் இப்போதும், காதுகளில் ஒலித்தபடி இருக்கின்றன… நினைக்கும் போதெல்லாம் நெகிழ்வில் கண்களை நீர் முத்துகள் மறைக்கின்றன.

அந்த அறையை விட்டு வெளியில் வந்த சில வினாடிகளில் முதல்வரின் உதவியாளர் மீண்டும் வந்தார்.

‘போகும்போது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநரைப் பார்த்துவிட்டுப் போங்கப்பா… முதல்வர் உத்தரவு போட்டுட்டார்… கவலைப்படாம பத்திரமா கல்லூரிக்கு போகச் சொன்னார்…’ என்றார்.

தலைமைச் செயலகத்திலிருந்து எழிலகம் செல்வதற்குள் உத்தரவு தயாராக இருந்தது.

‘அரசு கலைக் கல்லூரிகளில் கூடுதல் கல்விக் கட்டணம் ரத்து… முதல்வர் எம்ஜிஆர் உத்தரவு!!’

நம்பினால் நம்புங்கள்… இந்த உத்தரவுக்குப் பின் கல்லூரிக்கு பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கட்டிய தொகை வெறும் ரூ.65 மட்டும்தான். தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கட்டியது ரூ.15!!

அந்த ஆண்டு முதல் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் உதவித் தொகையை உயர்த்தி படிப்புச் செலவு குறித்த கவலையின்றி படிக்கும் வகை செய்தார்…

பொதுவாகவே பெயருக்கு முன்னாலும் பின்னாலும் பட்டங்களையும் படிப்புகளையும் சுமந்து கொண்டே திரியும் வழக்கம் பிடிக்காதவன் நான். எம்ஜிஆர் பார்க்காத பட்டமா…

ஆனால் இப்போது நிச்சயம் அவற்றை என் பெயருக்கு முன்னாலும் பின்னாலும் போட்டுக் கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறேன்…

ஏன் தெரியுமா?

இந்த நாட்டின் அடையாளம் காணப்படாத ஒரு குக்கிராமத்தில், ஏழ்மையில் பிறந்தவனும்கூட, சர்வதேச பொருளாதாரத்தில் பிஎச்டி பட்டம் வாங்குமளவுக்கு படிக்க முடியும். அதற்கான அனைத்து வசதிகளையும் அரசாங்கத்தாலேயே செய்து தர முடியும் என்ற நிலையினை முதலில் உருவாக்கிக் கொடுத்தவர் எம்ஜிஆர்தான்!

இன்றைய உயர் அதிகாரிகளில் பலர் அப்படிப் படித்து ஐஏஎஸ் ஆனவர்கள்தான்… மருத்துவர்களில் பலர் வெறும் 1200 ரூபாய் கல்விக் கட்டணம் செலுத்தி எம்பிபிஎஸ் படித்தவர்கள்தான்… முனைவர் பட்டம் பெற்று கல்லூரிகளில் ‘ஆதிக்கம்’ செலுத்தும் பல பேராசிரியர்களுக்கும் கல்விக் கண் திறந்த வள்ளல், இரண்டாம் வகுப்பு கூட படிக்காத அந்த மாமேதைதான்… நிஜமாகவே பாரதத்தின் ஒப்பற்ற ரத்தினம் அவர்.

வாழ்க நீ எம்மான்…!

டாக்டர் எஸ்.சங்கர் M.A., M.Phil., Ph.D.

Richardsof
11th August 2016, 06:44 PM
HINDUSTAN TIMES
http://i63.tinypic.com/2z4cklz.jpg
MGR, and, his countless fans will cry out in joy. An extremely popular matinee idol and once the chief minister of Tamil Nadu, he used the moving medium with flawless ease to propagate the ideology of Dravidian parties -- first the Dravida Munnetra Kazhagam and later his own, All-India Anna Dravida Munnetra Kazhagam, which now rules Tamil Nadu.
Two of his fans -- P Mani and Krishnakumar -- with no connection whatsoever to cinema, except being ardent lovers of all those films that MGR was celebrated for -- are digitally restoring his 1971 blockbuster, Rickshawkaran.
A trailer of digitally enhanced Rickshawkaran will be released on August 21 at Devi Paradise, a theatre on Chennai’s busy commercial Mount Road -- or Anna Salai as it is now called. Why Devi Paradise? It was here that the movie was first shown 45 years ago-- hitting the screen on May 29, 1971.
While Devi Paradise, despite being a multi-screen complex, , Mani and Krishnakumar feel that films like Rickshawkaran must be kept alive and up-to-date through restoration.


However, it will be a moment of travelling back in time -- to the good old days when a movie ran for weeks and weeks and when competition was not as punishing as it is today -- when the trailer will be screened.
The film is scheduled for a September opening, and one may well see a re-run of fan craze that all of us in Tamil Nadu are now familiar with.
Rickshawkaran -- which was remade in Hindi as Rickshawala (with Neetu Singh debuting in it and playing along with Mala Sinha and Randhir Kapoor) in 1973 -- had all the ingredients that went with an MGR adventure. As a former military officer, Selvam, he witnesses the killing of a rickshaw-puller, and in trying to unearth the mystery behind the murder, he chances upon a prostitution ring and judicial corruption. In the end, Selvam saves the girlfriend, Soussi, of the slain rickshaw-puller, (actress Manjula was first seen in a lead role here), from a ruinous future.

A typically swashbuckling MGR portrays the good guy in Rickshawkaran (directed by Krishnan Nair) -- which was in line with the actor’s innumerable other works, where he had invariably presented a cocktail of entertainment and “jan seva”, helping the downtrodden win their rights and offering solace to wronged women.
The re-mastering of Rickshawkaran, which has some lilting numbers by MS Viswanathan, must have been inspired by the successes of films like MGR’s Ayirathil Oruvan (whose restored version played for 175 days when it was released a couple of years ago)

fidowag
11th August 2016, 10:02 PM
தினத்தந்தி -10/08/2016
http://i65.tinypic.com/21eaj37.jpg

fidowag
11th August 2016, 10:06 PM
வரும் ஞாயிறு (14/08/2016) அன்று பிற்பகல் 2.30 மணியளவில், சென்னை ராஜா
அண்ணாமலை மன்றத்தில் , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த
நாள் விழா கொண்டாட்டம் - வண்ண மலர் வெளியீடு மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்பு , ஆகியன நடைபெற உள்ளது குறித்த சுவரொட்டிகள்,
பேனர் -நண்பர்களின் பார்வைக்கு .

http://i64.tinypic.com/10570qq.jpg

fidowag
11th August 2016, 10:08 PM
http://i63.tinypic.com/2z57rls.jpg

fidowag
11th August 2016, 10:11 PM
http://i67.tinypic.com/w9k3es.jpg

fidowag
11th August 2016, 10:42 PM
http://i64.tinypic.com/2cijnmd.jpg

fidowag
11th August 2016, 10:48 PM
கடந்த 29/07/2016 முதல் கோவை ராயலில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். புகழ்
"இன்று போல் என்றும் வாழ்க " திரைப்படம் வெற்றி நடை போட்டது. அதன் சுவரொட்டிகள் அனுப்பி உதவிய மதுரை நண்பர் திரு. எஸ். குமார் அவர்களுக்கு நன்றி.
http://i68.tinypic.com/2ecf32q.jpg

fidowag
11th August 2016, 10:51 PM
http://i64.tinypic.com/dy2iqv.jpg

orodizli
12th August 2016, 01:26 PM
Makkalthilagam photos & documents are simply superb Mr. Vinoth, Mr. Loganathan sirs , Congrats...

ujeetotei
12th August 2016, 01:55 PM
Came to know through Makkal Thilagam Devotee Bangalore Vinod that mayyam site was blocked. And we can come through a short cut. Thanks for the information Vinod sir.

Richardsof
12th August 2016, 06:52 PM
நீண்ட இடைவெளிக்கு பிறகு மக்கள் திலகம் எம்ஜிஆர் திரிக்கு வருகை தந்த இனிய நண்பர் திரு ரூப் குமார் அவர்களுக்கு நன்றி . இனி தங்களுடைய பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் .தற்போது மய்யம் திரி இந்திய அரசாங்கத்தால் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது .விரைவில் சகஜ நிலைக்கு திரி இயங்கும் என்று தெரிகிறது .
மய்யம் திரிக்கு பதிவிட தற்காலிக இணைப்பை தந்த திருnov அவர்களுக்கு நன்றி .

Richardsof
12th August 2016, 06:59 PM
மக்கள் திலகத்தின் ரகசிய போலீஸ் 115
டிஜிட்டல் மற்றும் ஸ்கோப் வடிவில் 19.8.2016 அன்று மதுரை மற்றும் மதுரை மாவட்டத்தில் 6 இடங்களில்
திரையிடுவதாக தகவல் கிடைத்துள்ளது . பின்னர் திருச்சி சேலம் மாவட்டங்களில் திரையிடப்படும் என்று தெரிகிறது . நாளை ரகசிய போலீஸ் 115 விளம்பரம் வர உள்ளதாக தகவல் .

fidowag
12th August 2016, 09:31 PM
இன்று முதல் (12/08/2016) சென்னை சரவணாவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின்
"ஆசைமுகம் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .

இந்த ஆண்டில் (2016) 13வது இணைந்த எம்.ஜி.ஆர். வாரம்.

கடந்த ஆண்டில் 03/07/2015 முதல் சரவணாவில் வெளியாகி தினசரி 3 காட்சிகளில் ஒரு வாரம் ஓடியது குறிப்பிடத்தக்கது .

கடந்த மாதம் -22/07/2016 முதல் மதுரை சென்ட்ரல் சினிமாவில் தினசரி 4 காட்சிகள் வெளியாகி வெற்றி நடை போட்டு , ஒரு வாரத்தில் ரூ.96,000திற்கு மேல் வசூல் ஈட்டிய சாதனை நினைவு கூறத்தக்கது .


http://i64.tinypic.com/2vl6rmq.jpg

fidowag
12th August 2016, 09:33 PM
சென்னை சரவணா அரங்கு அருகில், சலூன் கடையில் உள்ள பெயர் பலகை
http://i66.tinypic.com/29vgbb4.jpg

fidowag
12th August 2016, 09:35 PM
மதுரை அலங்கார் அரங்கில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "ரகசிய போலீஸ் 115 "
விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது .

http://i66.tinypic.com/2n9memt.jpg


தகவல் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.

fidowag
12th August 2016, 09:45 PM
http://i67.tinypic.com/rbgqk3.jpg

fidowag
12th August 2016, 09:46 PM
http://i64.tinypic.com/1fenau.jpg

fidowag
12th August 2016, 09:47 PM
http://i67.tinypic.com/igfciv.jpghttp://i65.tinypic.com/2uqmzqx.jpg

fidowag
12th August 2016, 10:35 PM
http://i65.tinypic.com/2rqzzhh.jpg

fidowag
12th August 2016, 10:36 PM
http://i63.tinypic.com/ndasmu.jpg

fidowag
12th August 2016, 10:37 PM
http://i66.tinypic.com/143q6qd.jpg

fidowag
12th August 2016, 10:39 PM
http://i67.tinypic.com/20shseu.jpg

fidowag
12th August 2016, 10:40 PM
http://i68.tinypic.com/ndud60.jpg

fidowag
12th August 2016, 10:41 PM
http://i66.tinypic.com/2evdbww.jpg

fidowag
12th August 2016, 10:41 PM
http://i65.tinypic.com/2z9k0m8.jpg

fidowag
12th August 2016, 10:42 PM
http://i67.tinypic.com/1129aaw.jpg

fidowag
12th August 2016, 10:43 PM
http://i68.tinypic.com/9zoo7b.jpg

fidowag
12th August 2016, 10:44 PM
http://i66.tinypic.com/293x66e.jpg

Richardsof
13th August 2016, 05:52 AM
14.8.1977

மக்கள் திலகத்தின் ''மீனவ நண்பன் '' - இன்று 39 ஆண்டுகள் நிறைவு தினம் .மீனவ நண்பன் சிறப்பு தகவல்கள் .


மக்கள் திலகம் நடித்த கடைசி சமூக படம் .

மக்கள் திலகம் தமிழக முதல்வராக பதவி ஏற்ற பின்னர் வந்த முதல் படம் .

இயக்குனர் ஸ்ரீதரின் இரண்டாவது மக்கள் திலகம் படம் .

மக்கள் திலகம் அதிக சம்பளம் வாங்கிய படம் [22லட்சம் ]

14.8.1977 அன்று வெளியாகி வெற்றிகரமாக 100 நாட்கள் ஓடிய படம் .

கடற்கரை மணலில் மக்கள் திலகம் - நம்பியார் மோதும் கத்தி சண்டை அருமை .

மக்கள் திலகத்துடன் நம்பியார் - வீரப்பா -வி.கே . ராமசாமி - வெண்ணிற ஆடை நிர்மலா - தேங்காய் ஸ்ரீனிவாசன் - நாகேஷ் - சச்சு ஆகியோர் நடித்த படம் .

நேருக்கு நேராய் வரட்டும் பாடலில் மக்கள் திலகத்தின் நடிப்பு பிரமாதம் .

பட்டத்து ராஜாவும் -- பட்டாள சிப்பாயும் .. பாடலில் மக்கள் திலகத்தின் நடனம் வெகு சிறப்பாக இருந்தது ,

பொங்கும் கடலோசை பாடலில் வாணிஜெயராமின் குரல் தேனமுது .

கண்ணழகு சிங்காரிக்கு - காதல் பாடலில் மக்கள் திலகம் - லதா ஜோடி சூப்பர் .

தங்கத்தில் முகமெடுத்து ... சந்தனத்தில் .. கனவு பாடல் விழிகளுக்கு விருந்து .

நேரம் பௌர்ணமி ..நேரம் - மனதை கொள்ளை அடித்த பாடல் .

மெல்லிசை மன்னரின் இசை - மிகவும் அருமை .

ஒரு நல்ல பொழுது போக்கு படம் . மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பு - சண்டை காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்து .

இன்று படம் பார்த்தாலும் புத்தும் புது படம் போல் மனதிற்கு நிறைவு தரும் படம் - மீனவ நண்பன் .

மக்கள் திலகம் தன்னுடைய 60 வயதில் இளமை சுறுசுறுப்புடன் , எழிலான தோற்றத்தில் படம் முழுவதும் ரசிகர்களின் உள்ளத்தில் இடம் பிடித்த படம் .
நல்ல கருத்துக்களுடன் - வசனத்துடன் - இயக்குனர் ஸ்ரீதரின் கை வண்ணத்தில் வந்த வெற்றி காவியம் '' மீனவ நண்பன் '' - மக்கள் திலகத்தின் வைர கிரீடம் . ரசிகர்களுக்கு அமுத சுரபி .

Richardsof
13th August 2016, 05:54 AM
1974 அலையோசை’ பத்திரிகை வேலையை விட்டு விலகியிருந்தார் முத்துலிங்கம். எம்.ஜி.ஆருக்கு எதிராக செய்திகளை வெளியிட ஆரம்பித்திருந்ததால் அப்படியொரு முடிவை எடுத்திருந்தார் முத்துலிங்கம். ஒரு நாள் தற்செயலாக புரட்சித்தலைவரை பார்க்க தி.நகர் ஆற்காட் ரோட்டிற்கு வந்திருக்கிறார். (இப்போது அது எம்.ஜி.ஆர். நினைவு இல்லமாகியிருக்கிறது) அன்று வீட்டிலிருந்த குஞ்சப்பன் என்பவர் முத்துலிங்கம் வந்திருக்கும் தகவலை இண்டர்காம் மூலம் மாடியிலிருந்த எம்.ஜி.ஆருக்கு தெரிவிக்கிறார். உடனே போனில் முத்துலிங்கத்திடம், அலையோசையிலிருந்து விலகியது பற்றி “விஷயத்தை கேள்விபட்டேன் முத்துலிங்கம் குஞ்சப்பணிடம் கொஞ்சம் பணம் கொடுத்திருக்கிறேன் வாங்கிக்கோ” என்று சொல்ல, “இல்லைங்க தலைவரே எனக்கு பணம் வேண்டாம் வேலை கொடுங்க.” (பாடல் எழுதும் பணி) என்று கவிஞர் சொல்கிறார். “வேலை குடுக்கும்போது குடுக்குறேன் இப்ப பணத்தை வாங்கிக்க.” இது தலைவர். “இல்லங்க தலைவரே வேலை தான் வேணும் பணம் வேண்டாம். நான் புறப்படுறேன்.” என்று சொல்லி விட்டு கிளம்புகிறார் முத்துலிங்கம். அவர் காலத்தில் புரட்சித்தலைவரிடம் உதவி பெறாத கட்சிக்காரர்களே இல்லை எனலாம். ஆனால் எம்.ஜி.ஆரிடமே வாங்க மறுத்த மாண்பு கவிஞருக்கு மட்டுமே உண்டு. இந்த சம்பவத்தை மனதில் வைத்திருந்த எம்.ஜி.ஆர். முதல்மைச்சராக வந்த பிறகு அந்த ஆண்டின் பாவேந்தர் பாரதிதாசன் விருதை முத்துலிங்கத்திற்கு வழங்கினார்.

அப்போது மேடையில் பேசிய எம்.ஜி.ஆர். தி.நகர் சம்பவத்தை குறிப்பிட்டு, “உழைக்காமல் யாரிடமும் பணம் வாங்கக்கூடாதுனு சுயமரியாதையோடு இருக்கும் முத்துலிங்கத்திற்கு பாரதிதாசன் விருதை கொடுப்பதுதான் பொருத்தமானது.”

தங்கத்தலைவன் தனக்காக வாதிட்டு பாடலை எழுதவைத்த அந்த சம்பவம் கவிஞரின் நெஞ்சில் படிய, அந்த நன்றியை அவர் எழுதிய பாடலில் வரிகளாக்கிக் காட்டுகிறார். அதுதான் ஒரு படைப்பாளியின் ஆளுமை என்பது. ’மீனவ நண்பன்’ படத்தில் இடம் பெற்ற ‘தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து” பாடல்தான் முத்துலிங்கம் எழுதியது. இது ஒரு காதல் பாடல். இதில் இரண்டாவது சரணத்தில் புரட்சித்தலைவருக்காக இப்படி எழுதுகிறார்.

“எந்தன் மனக்கோவிலில் – தெய்வம்
உனைக்காண்கின்றேன்
உந்தன் நிழல் போலவே – வரும்
வரம் கேட்கிறேன்”
என்று கதாநாயகி பாடுவதாக வரும் வார்த்தைகளில் தலைவனுக்கு நன்றி தெரிவிக்கிரார் கவிஞர். இவரின் இன்னொரு சிறப்பு, வாலி ஒரு கவிதையையோ, கட்டுரையையோ எழுதி முடித்தவுடனேயே அதை படித்து காண்பிப்பது முத்துலிங்கத்திடம் தான். அத்தனை இலக்கியச் செழுமையுள்ளவர்.

Richardsof
13th August 2016, 06:18 AM
மக்கள் திலகத்தின் ரிக் ஷாக்காரன் முன்னோட்ட வெளியீடு 21.8.2016
மக்கள் திலகத்தின் நூற்றாண்டு முன்னிட்டு சிறப்பு மலர் வெளியீடு 14.8.2016
மக்கள் திலகத்தின் ரகசிய போலீஸ் 115 - டிஜிட்டல் வெளியீடு - 19.8.2016
ரிக் ஷாக்காரன் - திரைப்படம் வெளியீடு - செப்டம்பர் 2016
உலகம் சுற்றும் வாலிபன் -டிஜிட்டல் வெளியீடு - தீபாவளி - 2016
மக்கள் திலகத்தின் பொன்விழா நிறைவு படங்கள்
தாலிபாக்கியம் - ஆகஸ்ட் 2016
தனிப்பிறவி - செப்டம்பர் -2016
பறக்கும் பாவை - 2016
பெற்றால்தான் பிள்ளையா - டிசம்பர் -2016

okiiiqugiqkov
13th August 2016, 03:01 PM
http://tamil.webdunia.com/article/regional-tamil-news/m-k-stalin-said-thanks-to-mgr-in-assembly-116080900014_1.html

எம்.ஜி.ஆர்.-க்கு நன்றி சொன்ன மு.க.ஸ்டாலின்
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2016 (10:15 IST)

தமிழக சட்டசபையில் நேற்று சட்டசபை எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.க்கு திமுக கொள்கைகளை பரப்பியதற்கு நன்றி தெரிவித்தார்.

http://i68.tinypic.com/1hwi07.jpg

முன்னதாக மீன் மற்றும் பால்வளத்துறை தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக உறுப்பினர் ரத்தினசபாபதி முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நடித்த படகோட்டி மற்றும் ஒளிவிளக்கு படங்களில் இருந்து பாடல் பாடினார்.

இதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அமைச்சர் செல்லூர் ராஜூ ரத்தினசபாபதிக்கு ஆதரவு அளிக்க, எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு திரைப்படங்களில் நடிகர்கள் உதட்டை மட்டுமே அசைக்கின்றனர். அந்த பாடலை ஒருவர் எழுதுகிறார். ஒருவர் இசையமைக்கிறார். ஒருவர் பாடுகிறார் என குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்ட மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், எம்.ஜி.ஆர். திமுகவில் இருந்த போது இந்த பாடல்களை பாடியுள்ளார் என பேசினார். பின்னர் திமுக உறுப்பினர்கள் சுறுசுறுப்புடன் காணப்பட்டனர்.

தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின் எம்.ஜி.ஆர். திமுக பொருளாளராக இருந்தவர், அவரது படங்களை பார்க்க மகாலட்சுமி தியேட்டருக்கு பலமுறை சைக்கிளில் சென்றிருக்கிறேன் என கூறினார். மேலும் திமுக கொள்கைகளை மக்களிடையே பிரபலப்படுத்தியதற்காக எம்.ஜி.ஆர்.-க்கு நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

okiiiqugiqkov
13th August 2016, 03:11 PM
from dinamani

http://www.dinamani.com/tamilnadu/2016/08/09/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%A E%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%A F%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/article3569997.ece

எம்ஜிஆர் படம் பார்க்க சைக்கிளில் செல்வேன்

எம்ஜிஆரின் "ஒளிவிளக்கு' திரைப்படத்தை 3 முறை சைக்கிளில் சென்று பார்த்ததாக திமுக பொருளாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.
சட்டப்பேரவையில் மீன்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினர் ரத்தின சபாபதி பேசியது:
45 ஆண்டுகளுக்கு முன்பு எம்ஜிஆர், ஜெயலலிதா நடித்த திரைப்படங்களைப் பார்ப்பதற்கு காத்திருப்போம். ஒளிவிளக்கு படத்தில் இருவரும், "படி அரிசி கிடைக்கும் காலத்துல நாங்க படியேறி பிச்சை கேட்கப் போவதில்லே' என்றெல்லாம் பாடியிருப்பர். இப்போது விலையில்லா அரிசி அளிக்கப்பட்டு வருகிறது என்று பேசினார்.
அதன் பிறகு, "ஊதாரி பிள்ளைகளை பெக்க மாட்டோம், அதை ஊர் வம்பு வாங்கும்படி வைக்க மாட்டோம்' என்ற வரியையும் ரத்தின சபாபதி குறிப்பிட்டார்.
இதற்கு மு.க.ஸ்டாலின் உள்பட திமுகவினர் அனைவரும் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
அமைச்சர் செல்லூர் ராஜு:
யாரையும் உறுப்பினர் குறிப்பிட்டுப் பேசவில்லை.
மு.க.ஸ்டாலின்: யாரோ எழுதிய பாடலுக்கு அவர் வாய் அசைத்து இருக்கிறார். அவ்வளவுதான்.
செல்லூர் ராஜூ: எம்ஜிஆர் சொல்லித்தான் இதுபோன்ற தத்துவப் பாடல்கள் எழுதப்பட்டன.
மு.க.ஸ்டாலின்: இதுபோன்ற பாடல்களைப் பாடி எத்தனையோ கலைஞர்கள் நடித்துள்ளனர். பல படங்களில் இதுபோன்ற பாடல்கள் பாடப்பட்டுள்ளன. இதுதொடர்பாக விவாதிக்கத் தயாராக உள்ளோம். நீங்கள் தயாரா?
அமைச்சர் ஜெயக்குமார்:
சின்ன பயலே, சின்ன பயலே சேதி கேளடா! போன்ற தத்துவப் பாடல்கள் எல்லாம் எம்ஜிஆர் படத்தில்தான் வந்தன.
மு.க.ஸ்டாலின்: எம்ஜிஆர் திமுகவில் பொருளாளராக இருந்தபோது வந்த திரைப்படம் ஒளிவிளக்கு. அந்தப் படத்தில் திமுகவின் கொள்கைகளைப் பரப்பும் வகையில் எம்ஜிஆர் நடித்தார். நானே சைக்கிளை மிதித்துக்கொண்டு சென்று அந்தப் படத்தை மூன்று முறை பார்த்திருக்கிறேன் என்றார்.

fidowag
13th August 2016, 11:41 PM
தினத்தந்தி -13/08/2016
http://i66.tinypic.com/11t775s.jpg

sivaa
14th August 2016, 12:29 AM
from dinamani

http://www.dinamani.com/tamilnadu/2016/08/09/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%A E%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%A F%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/article3569997.ece

எம்ஜிஆர் படம் பார்க்க சைக்கிளில் செல்வேன்

எம்ஜிஆரின் "ஒளிவிளக்கு' திரைப்படத்தை 3 முறை சைக்கிளில் சென்று பார்த்ததாக திமுக பொருளாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.
சட்டப்பேரவையில் மீன்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினர் ரத்தின சபாபதி பேசியது:
45 ஆண்டுகளுக்கு முன்பு எம்ஜிஆர், ஜெயலலிதா நடித்த திரைப்படங்களைப் பார்ப்பதற்கு காத்திருப்போம். ஒளிவிளக்கு படத்தில் இருவரும், "படி அரிசி கிடைக்கும் காலத்துல நாங்க படியேறி பிச்சை கேட்கப் போவதில்லே' என்றெல்லாம் பாடியிருப்பர். இப்போது விலையில்லா அரிசி அளிக்கப்பட்டு வருகிறது என்று பேசினார்.
அதன் பிறகு, "ஊதாரி பிள்ளைகளை பெக்க மாட்டோம், அதை ஊர் வம்பு வாங்கும்படி வைக்க மாட்டோம்' என்ற வரியையும் ரத்தின சபாபதி குறிப்பிட்டார்.
இதற்கு மு.க.ஸ்டாலின் உள்பட திமுகவினர் அனைவரும் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
அமைச்சர் செல்லூர் ராஜு:
யாரையும் உறுப்பினர் குறிப்பிட்டுப் பேசவில்லை.
மு.க.ஸ்டாலின்: யாரோ எழுதிய பாடலுக்கு அவர் வாய் அசைத்து இருக்கிறார். அவ்வளவுதான்.
செல்லூர் ராஜூ: எம்ஜிஆர் சொல்லித்தான் இதுபோன்ற தத்துவப் பாடல்கள் எழுதப்பட்டன.
மு.க.ஸ்டாலின்: இதுபோன்ற பாடல்களைப் பாடி எத்தனையோ கலைஞர்கள் நடித்துள்ளனர். பல படங்களில் இதுபோன்ற பாடல்கள் பாடப்பட்டுள்ளன. இதுதொடர்பாக விவாதிக்கத் தயாராக உள்ளோம். நீங்கள் தயாரா?
அமைச்சர் ஜெயக்குமார்:
சின்ன பயலே, சின்ன பயலே சேதி கேளடா! போன்ற தத்துவப் பாடல்கள் எல்லாம் எம்ஜிஆர் படத்தில்தான் வந்தன. பராசக்தி படத்தில் "ஓ ரசிக்கும் சீமானே' என்று பாடல் வந்தது. அது தத்துவப் பாடலா?
மு.க.ஸ்டாலின்: எம்ஜிஆர் திமுகவில் பொருளாளராக இருந்தபோது வந்த திரைப்படம் ஒளிவிளக்கு. அந்தப் படத்தில் திமுகவின் கொள்கைகளைப் பரப்பும் வகையில் எம்ஜிஆர் நடித்தார். நானே சைக்கிளை மிதித்துக்கொண்டு சென்று அந்தப் படத்தை மூன்று முறை பார்த்திருக்கிறேன் என்றார்.

அனாவசியமாக அமைச்சர் ஜெயகுமார் பராசக்தியை ஏன் இழுக்கிறீர்கள்


இவையும் சிறந்த தத்துவப்பாடல்கள்

மடல் வாழை துடை இருக்க மச்சம் ஒன்று அதில் இருக்க படைத்தவனின்
திறமை எல்லாம் முழுமைபெற்ற அழகி என்பேன்......

பெண் போனால் பெண் பொனால் அவள் பின்னாலே என் கண் போகும்........

okiiiqugiqkov
14th August 2016, 02:03 AM
அனாவசியமாக அமைச்சர் ஜெயகுமார் பராசக்தியை ஏன் இழுக்கிறீர்கள்


இவையும் சிறந்த தத்துவப்பாடல்கள்

மடல் வாழை துடை இருக்க மச்சம் ஒன்று அதில் இருக்க படைத்தவனின்
திறமை எல்லாம் முழுமைபெற்ற அழகி என்பேன்......

பெண் போனால் பெண் பொனால் அவள் பின்னாலே என் கண் போகும்........

மன்னிக்கவும் சார். எனக்கு தவறான நோக்கம் இல்லை. உங்களுக்கு வருத்தம் போல் இருக்கிறது. நீங்கள் குறிப்பிட்ட வரியை நீக்கிவிட்டேன்.
ஆனால், நீங்கள் குறிப்பிட்ட பாடல்கள் மட்டும் இல்லை. நிறைய தத்துவப் பாடல்கள் இதுபோல இருக்கிறது. பொன்னூஞ்சல் படத்தில் வரும் முத்துச்சரம் சூடி வரும் வள்ளிப் பொண்ணுக்கு பாட்டில்,

பால் சுரக்கும் நெல்மணிக்கு மங்கைப் பருவம்
என் கண்மணிக்கும் தேன்சுரக்கும் கன்னிப் பருவம்
மன்மதனும் தொட்டுவெச்ச மச்சம் இருக்கு
அந்த மச்சத்திலே மச்சானுக்கு உச்சம் இருக்கு...

இதுபோல நிறைய பாடல்கள் உண்டு. ரசனையான பாட்டுதான். ஆனால், நிஜமாகவே சொல்கிறேன். பால் சுரக்கும் நெல்மணிக்கு .... அர்த்தம் புரியவில்லை. நெல்மணிக்கா, இல்லை வேற எதாவது வார்த்தையா? இல்லை எனக்குத்தான் சரியா காதில் விழவில்லையா?

Richardsof
14th August 2016, 07:08 AM
டிஜிட்டலில் வெளியாகிறது எம்ஜிஆரின் ‛ரகசிய போலீஸ் 115'

http://i67.tinypic.com/24yms2c.jpg

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் படங்கள் அனைத்துமே காலத்தால் அழியாத காவியங்கள். மக்களை மகிழ்ச்சிபடுத்திய அற்புதமான படங்கள். அவற்றில் அப்போது சூப்பர்ஹிட்டான பல படங்கள் தற்போது டிஜிட்டல் மயமாகி வருகிறது. விரைவில் ரிக்ஷாக்காரன் படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் வெளியாகிறது. அதைத் தொடர்ந்து வருகிறது ரகசிய போலீஸ் 115.

ஜேம்ஸ் பாண்ட் படங்கள் இந்தியாவுக்கு வந்து வெற்றி பெற்ற காலத்தில் அதே பாணியில் மக்கள் திலகம் நடித்த படம் இது. 1968ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தை அன்றைய பிரமாண்ட இயக்குனர் பி.ஆர்.பந்துலு இயக்கி, தயாரித்திருந்தார்.

எம்.ஜி.ஆருக்கு ஜோடி ஜெயலலிதா, எம்.என்.நம்பியார், அசோகன் வில்லன்கள். நாகேஷ் காமெடியன், கே.டி.சந்தானம், திருச்சி சவுந்தர்ராஜன், என்னத்த கண்ணையா, ஜஸ்டின், வெண்ணிற ஆடை நிர்மலா, பத்மினி, புஷ்பலதா, எஸ்.என்.ஜானகி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த படம். எம்.எஸ்.விசுவநாதன் தேனினும் இனிய பாடல்களை பொழிந்திருப்பார்.

இந்தப் படம் தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாற்றப்பட்டு வருகிறது. பாடல்களும், பின்னணி இசையும் நவீன டால்பி இசை வடிவில் கொண்டு வரப்படுகிறது. அகன்ற திரையிலும் திரையிடப்பட இருக்கிறது. சண்முகம் பிலிம்ஸ் சார்பில் பி.சண்முகம் வெளியிடுகிறார்.

Richardsof
14th August 2016, 07:41 AM
http://i67.tinypic.com/16h7zox.jpg

பி.ஆர். பந்துலுவின் மிகப்பெரிய வெற்றி படம் ரகசிய போலீஸ் 115 டிஜிட்டலில் இம் மாதம் திரைக்கு வர உள்ளது . எம்ஜிஆர் படங்களுக்கே உரிய இனிமையான பாடல்கள் , பிரமிக்க வைக்கும் சண்டை காட்சிகள்
என்று வந்த படம் .எம்ஜிஆரின் ஸ்டைல் , சுறுசுறுப்பான நடிப்பு - அவரின் ரசிகர்களை பரவசப்படுத்திய படம்
இந்த படம் 1968ல் வெளிவந்தது 100 நாட்கள் ஓடிய வெற்றி படம் . பின்னர் மறு வெளியீடுகளில் பல முறை இடை வெளி இல்லாமல் தொடர்ந்து ஓடிய படம் .
மதுரையை சேர்ந்த சண்முகம் என்பவர் இப்படத்தை தற்போது டிஜிட்டலில் மாற்றி புத்தம் புது படமாக தயாரித்து உள்ளார்.
courtesy - net

Richardsof
14th August 2016, 05:16 PM
பாடலாசிரியர் முத்துக்குமரன் அவர்களின் மறைவு தமிழ் திரைப்படத்தினருக்கு பெரும் இழப்பாகும் .மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்

Richardsof
14th August 2016, 05:22 PM
மகத்தான மந்திரிகுமாரி -1950
தமிழ்சினிமாவில் கதாநாயகன் என்ற புனிதபிம்பத்தை முற்றிலும் மாற்றிய இரண்டு திரைப்படங்கள் மந்திரிகுமாரி, மற்றும் ரத்தக்கண்ணீர். இரண்டையும் பத்து முறைகளுக்கு மேலாகப் பார்த்திருப்பேன்.

மந்திரிகுமாரி 1950ல் வெளியானது. ரத்தக்கண்ணீர் 1954 ம் ஆண்டு வெளியாகி உள்ளது. இரண்டின் கதாநாயர்களும் தன்னுடைய விருப்பதின் பாதையில் தன்னை உருவாக்கி கொண்டவர்கள்.

மந்திரி குமாரியில் வரும் பார்த்திபன் கொலை, கொள்ளைகளை விரும்பிச் செய்கிறான். கொலை தனது கலை என்று உரத்து சொல்கிறான். ரத்தகண்ணீரில் வரும் மோகன் வெளிநாட்டில் படித்து திரும்பிவந்து குடும்பம் சமூகம் இரண்டு தளத்திலும் உள்ள கட்டுபாடுகள்,ஒழுக்கவிதிகள், மூடநம்பிக்கைகளை எதிர்க்கிறான். சமூகத்தை கடுமையாக்க் கேலி செய்கிறான்.

இருவருமே காதலிக்கிறார்கள். திருமணமும் செய்து கொள்கிறார்கள். திருமணத்தின் பிறகும் அவர்கள் இயல்பு மாறிவிடவில்லை. தொழுநோயுற்ற போதும் மோகன் கடவுளிடம் தஞ்சம் புகவில்லை. அது போலவே மந்திரிகுமாரியில் சிறைப்பட்டு மரணதண்டனைக்காக காத்திருந்த போதும் பார்த்திபன் மாறிவிடவில்லை. அவன் பதிபக்தியைக் கேலி செய்கிறான். இந்த இரண்டு கதாபாத்திரங்களும் ஒரே கருத்துருவின் இரட்டையர்களைப் போலவே இருக்கிறார்கள்.

இரண்டு படங்களுமே திராவிட இயக்க கருத்துக்களைத் திரையில் நேரடியாகப் பேசுகின்றன. மதத்தின் பெயரால் நடைபெறும் மூடநம்பிக்கைகளை விவாதிக்கின்றன. அவ்வகையில் திராவிட இயக்க அரசியல் தமிழகத்தில் வேர் ஊன்ற செய்வதற்கு இருபடங்களும் முக்கியக் காரணிகளாக இருந்திருக்கின்றன.

மந்திரிகுமாரி வெளியான அதே காலகட்டத்தில் நாகையா நடித்த ஏழைபடும்பாடு வெளியானது, இந்தபடம் விக்டர் க்யூகோவின் லே மிசரபிள் நாவலை மையமாக கொண்டு உருவாக்கபட்டது. அதுவும் ஒரு திருடனைப் பற்றியே பேசுகிறது. அவன் மனம் திருந்திய திருடன். ஏழ்மை அவனைத் திருட செய்கிறது. அவன் தனது திருட்டிற்காக மனம் கலங்குகிறான். மீட்சிக்காகப் போராடுகிறான், அவனை தமிழ்சமூகம் தனது அடையாளமாக அங்கீகரிக்கவேயில்லை

இந்தியாவில் சினிமா அறிமுகமான காலத்தில் இருந்தே புராணங்களும் இதிகாசங்களும் தான் அதன் கதைக்களமாக இருந்திருக்கிறது. அரிச்சந்திரா சத்யவான் சாவித்ரி, பஸ்மாசுர மோகினி லங்கா தகனம், பக்த விதுரன், நள தமயந்தி, என உருவான மௌனப்படங்கள் இந்திய சினிமாவை கோவில்கலைகளில் ஒன்றாகவே மாற்றியிருக்கிறது.

இந்திய மக்கள் திரை அரங்கின் வழியாகவே கடவுள் எப்படிப் பேசுவார். எப்படி நடந்து கொள்வார் என்பதை அறிந்து வைத்திருக்கிறார்கள். சினிமா நாட்டார்மரபில் இருந்த கதைகளையோ. அல்லது மக்கள் வரலாற்றினையோ கவனம் கொள்ளவேயில்லை. சமகாலப் பிரச்சனைகளை முதன்மைப்படுத்தவேயில்லை. புராணம் மற்றும் தொன்மம் சார்ந்த மிகை கற்பனைதன்மையில் இருந்து இந்திய பாபுலர் சினிமா இன்று வரை விடுபடவேயில்லை. அந்தக் குறையே இன்றும் சினிமாவை முற்றிலும் வணிகமான ஒன்றாக மாற்றி வைத்துள்ளது.

மௌனப்பட காலத்தில் சினிமா பார்ப்பது பாவம், அது மனித மனதில் தீய எண்ணங்களை உருவாக்கிவிடும் என்ற நம்பிக்கையை மதம் உருவாக்கி மக்களைத் தடுத்து வைத்தது. காலமாற்றத்தில் அதே மதம் கடவுளின் அருட்கதைகள், திருவிளையாடல்களை பெருவாரியான மக்களின் நம்பிக்கை வடிவமாக மாற்றுவதற்கும் சினிமாவைப் பயன்படுத்த முயற்சி செய்து வெற்றியும் பெற்றது.

தமிழ்சினிமாவிற்கும் மதஅடையாளங்களுமான உறவும் எதிர்ப்பும் தனித்து விரிவாக அறிய வேண்டிய ஒன்று

மந்திரிகுமாரி தமிழ் இலக்கிய மரபிலிருந்து உருவானதொரு திரைப்படம். ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசியே இதன் மூலம். மூன்று தமிழ்காப்பியங்கள் பெண்களை முக்கியக் கதாபாத்திரமாகக் கொண்டு உருவாக்கபட்டவை. கண்ணகி, மணிமேகலை, குண்டலகேசி ஆகிய மூன்று பெண்களும் தனித்துவமானவர்கள்.

குண்டலகேசி ஒரு பௌத்த காப்பியம். அழிந்து போன அந்தக் காவியத்தின் பத்தொன்பது பாடல்கள் மட்டுமே இன்று வாசிக்க கிடைக்கின்றன. தேரிகதையில் வரும் புத்த பிக்குணியான குண்டலகேசியின் கதையை அடிப்படையாகக் கொண்டு இக்காப்பியம் உருவாக்கபட்டிருக்கிறது. தம்மபதத்தில் இக்கதை பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது.

திருடர்களை முக்கியக் கதாபாத்திரமாக கொண்டு கதை சொல்வது இந்திய நாட்டார்கதைமரபில் தொன்று தொட்டுவரும் ஒன்றே. திருடர்கள் பெரும்சாகசக்கார்களாகவும், திருடுவதன் மூலம் அவர்கள் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்தார்கள் என்றும் நாட்டார்கதைகள் சுட்டிக்காட்டுகின்றன. மனம் திருந்திய திருடனைப் பற்றிய கதைகள் பௌத்த கதைமரபில் காணப்படுகிறது. அந்த வகையின் தொடர்ச்சியே குண்டலகேசி காப்பியம், குண்டலகேசி என்றால் சுருண்ட கூந்தலை உடையவள் என்பதே பொருள்.

குண்டலகேசி காப்பியத்திலிருந்து மந்திரிகுமாரி திரைக்கதை எப்படி மாறிவந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ள அதன் காப்பியக் கதையை வாசித்து அறிய வேண்டியது அவசியம்.

குண்டலகேசி காப்பியம் திருடனைக் காதலித்த ஒரு இளம்பெண்ணைப் பற்றியது. பூம்புகாரில் உள்ள செல்வமிக்க வணிக குடும்பத்தில் பிறந்த அவள் தோழிகளுடன் பூபந்து விளையாடிக் கொண்டிருந்த போது பந்து தவறிப்போய் சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு ஆணின் மீது விழுகிறது. குண்டலகேசி குனிந்து பார்க்கும் போது அவனும் திரும்பிப் பார்க்க, முதல்பார்வையில் அவளுக்கு அந்த ஆணைப் பிடித்துப் போய்விடுகிறது. அவன் யாரென விசாரிக்கத் துவங்குகிறாள்.

அவன் பெயர் காளன், மந்திரியின் மகன் என்றும் அவன் ஒரு திருடன் கொலையாளி, கொள்ளைக்காரன் என்பதால் மரணதண்டனை நிறைவேற்ற கொண்டு போகபடுகிறான் என்றும் தகவலை அறிகிறாள்.

பெற்ற தந்தையே இந்த தண்டனையை விதித்து அவனைக் கொல்ல அனுமதித்துள்ளார் என்பது அவளை வியப்பூட்டுகிறது. பூம்பூகாரில் இந்திரவிழா துவங்கிய நாட்களில் கொலைதண்டனை நிறைவேற்ற மாட்டார்கள். ஆகவே அவள் இதைப் பயன்படுத்தி திருடனை விடுவித்து மணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறாள்

மகளின் பிடிவாதத்தை கண்ட அவளது தந்தை அரசனிடம் சென்று காளனை விடுவிக்கும்படி கேட்கிறார். அவன் எடைக்கு எடை பொன்னும் எண்பத்தியோறு யானைகளும் தந்து காளனை விடுவிக்க வைத்து மகளுக்கு திருமணம் செய்து வைக்கிறார்.

காளனோடு குண்டலகேசி இன்பமாக வாழத் துவங்குகிறாள். காவிரியில் புதுவெள்ளம் வரும்போது புனலாட அவர்கள் கிளம்புகிறார்கள். காளன் வேண்டுமென்றே குண்டலகேசியின் குங்குமச்சிமிழை எடுத்து ஒளித்து வைக்கிறான். அதைக் காணாமல் தேடி அலைகிறாள் குண்டலகேசி. காளன் வேடிக்கை முடிந்து எடுத்து தந்துவிடவே உங்கள் கள்ளதனம் மாறவேயில்லையே என்று கேலியாக சொல்கிறாள். அது அவன் மனதில் தன்னைக் குத்திகாட்டுவது போல படுகிறது. தன் கடந்தகாலத்தை அவள் சொல்லிக்காட்டுவதாக நினைத்துக் கொண்டு அவளைக் கோவித்துக் கொள்கிறான்.

வீடு வந்த போதும் அவன் மனதில் குண்டலகேசியின் வார்த்தைகள் மறையவேயில்லை, மறுநாள் அவளைக் கொல்ல முடிவு செய்து மலைஉச்சியில் உள்ள தெய்வத்தை வழிபட துணை வர வேண்டும் என்று அழைத்துப் போகிறான். அங்கே காளன் தன்னைக் கொல்ல முயற்சிப்பதை அறிந்து அவனைத் தந்திரமாக கிழே தள்ளி கொன்றுவிடுகிறாள் குண்டலகேசி.

பிறகு தானும் குதித்து உயிர்விட முயற்சிக்கிறாள். அவளை ஒரு வேடுவப்பெண் தடுத்துக் காப்பாற்றுகிறாள். அதன்பிறகு அவள் பௌத்த சமயத்தில் சேர்ந்து துறவியாகி பல இடங்களில் தன் அறிவுத் திறனால் வாதிட்டு பௌத்த சமயத்தை பரப்பி ஞானம் அடைந்தாள் என்கிறது காப்பியம்.

காப்பியத்தின் சாரத்தை மட்டுமே திரைக்கதையாகக் கொண்டு சுவாரஸ்யமான புனைவை மேற்கொள்கிறது திரைப்படம், கலைஞரால் நாடகமாக எழுதப்பெற்று பல ஊர்களிலும் நடத்தப்பட்ட மந்திரிகுமாரியை மார்டன் தியேட்டர்ஸ் சுந்தரம் திரைப்படமாக்க முன்வந்தார், ஆகவே இப்படத்தின் ஆதார வடிவம் மேடை நாடகமே,

முல்லை நாட்டு மன்னரின் மகள் ஜீவரேகவும் (ஜி.சகுந்தலா) மந்திரியின் மகள் அமுதாவும் (மாதுரிதேவி) தோழிகள். தளபதி வீரமோகனை ( mgr) ராஜகுமாரி காதலிக்கிறாள். மன்னரை ஆட்டிப்படைக்கும் ராஜகுருவின் (எம்.என்.நம்பியார்) மகன் பார்த்திபன் (எஸ்.ஏ.நடராஜன்) ஒரு திருடன், அதிலும் ராஜகுருவின் மகன். ”கொள்ளையடிப்பது ஒரு கலை” என்பது அவனது கொள்கை.

பார்த்திபனை அவனது சுயரூபம் அறியாமல் மந்திரிகுமாரி அமுதா மணக்கிறாள். கொள்ளையர்களைப் பிடிக்கும் முயற்சியில் ராஜமோகன் ஈடுபட்டு, பார்த்திபனைப் பிடித்து அரச சபையின் முன் நிறுத்துகிறான். ஆனால் ராஜகுருவின் சூழ்ச்சியால் பார்த்திபன் விடுவிக்கபட்டு ராஜமோகன் குற்றப் பழிக்கு ஆளாகிறான்.

தன் கணவன் கொள்ளைக்காரன் என்பதை அறிந்த அமுதா அவனைத் திருத்த முயற்சி செய்கிறாள். ஆத்திரத்தில், அவளைக் கொல்ல முடிவு செய்த பார்த்திபன் வாராய் நீ வாராய் என்று பாட்டுப்பாடி, மலை உச்சிக்கு அழைத்துச் சென்று தள்ளிவிட முயற்சிக்கும் போது அவனைக் கிழே தள்ளி அமுதா கொன்றுவிடுகிறாள்

மந்திரிகுமாரியை எல்லிஸ் ஆர்.டங்கன் டைரக்ட் செய்தார். அவர் பாதியில் அமெரிக்கா போய்விட்டதால் மீதமுள்ள படத்தை டி.ஆர்.சுந்தரம் இயக்கியிருக்கிறார்.

ராஜகுருவாக வரும் நம்பியாரின் வழியே சனாதன அரசியல் சுட்டிக்காட்டப்படுகிறது, காப்பியக்கதையை அன்றைய தமிழக அரசியல் நிகழ்வுகளின் எதிரொலிப்பு போல உருமாற்றியதே திரைக்கதையின் தனிப்பலம், கலைஞரின் வசனங்கள் அதற்கு கூடுதல் துணை செய்கின்றன

மந்திரிகுமாரியில் தனது முழு ஆளுமையை வெளிப்படுத்தியவர் எஸ்.ஏ.நடராஜன், அவரே திருடன் கதாபாத்திரத்தில் நடித்தவர், வராய் நீ வராய் என்ற பாடலின் வழியே அவர் தனது மனைவியைக் கொலை செய்ய அழைத்துப் போகும்போது காட்டும் முகபாவங்கள் அற்புதமானவை,

மந்திரிகுமாரி காப்பியத்தில் இருந்த பௌத்த கூறுகள் திரைப்படத்தில் பெரிதும் அகற்றப்பட்டு அந்த இடத்தில் பிராமண ஆதிக்கமும் அதன் எதிர்ப்பு அரசியலும் முதன்மைபடுத்தபட்டிருக்கிறது, காட்சிபடுத்தபட்ட விதம், நடிப்பு, பாடல்கள், கூர்மையான வசனங்கள் என்று பலவிதங்களிலும் மந்திரிகுமாரி முக்கியமான ஒன்றாக விளங்குகிறது

குற்றம் என்று அடையாளம் காணப்பட்டவற்றை மறுதலிக்கும் குரலை படம் முழுவதும் நாம் கேட்க முடிகிறது

ஒரு இடத்தில் ராஜகுரு தன்மகனிடம் கொள்ளை அடிப்பதை நிறுத்த சொல்கிறார், அவன் பதில் சொல்கிறார்

“கொள்ளையடிப்பது ஒரு கலை. வில்லில் இருந்து புறப்படும் அம்பு எத்தனையோ உயிர்களைக் குடிக்கிறது. ஆனால், வில்வித்தை என்ற பெயரால், கொலை அங்கே கலையாகிறது. ஓவியக் கலைஞன், பெண்ணின் அங்கங்களை வரைந்து காட்டுகிறான். ஓவியக் கலையின் பெயரால், காமம் அங்கே கலையாகிறது. அதுபோல இதுவும் ஒரு கலைதான்!”

அதைக்கேட்டு ஆதங்கமாக ராஜகுரு கேட்கிறார்,

மகனே இந்தக் கலையை விட்டுவிடக் கூடாதா?

அதற்கு பார்த்திபன் உற்சாகமாக பதில் சொல்கிறான்

“கொக்கு மீனைப் பிடிக்காமல் இருந்தால், பாம்பு தவளையை விழுங்காமல் இருந்தால், நானும் என் கலையை விட்டு விடுவேன்.”

இப்படி கொலையைக் கலையாக்கும் காரசாரமான விவாதம் இன்றைய சமகால உண்மைகளுக்கு நெருக்கமாகவே இருக்கிறது,

நாடகமேடை கதைகளிலும் மௌனப்பட யுகத்திலும் கடவுளின் அவதாரமாக முன்னிறுத்தப்பட்ட கதாநாயகன் என்ற பிம்பத்தை இந்த படம் தன்னளவில் முழுமையாகச் சிதறடித்தது, ஒருவகையில் எதிர்நாயகனை முதன்மைபடுத்தி உருவாக்கபட்ட முதல்படம் இதுவே,

courtesy - net
••••

Richardsof
14th August 2016, 05:51 PM
அலி பாபாவும் 40 திருடர்களும்

மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர். சுந்தரம் சாகசக் கதைப் பிரியர் போலிருக்கிறது. அவர் ஆயிரத்தோர் இரவுகளிலிருந்து இந்த கதையை பிடித்திருக்கிறார். அருமையான த்ரில்லிங் கதை. கதை தெரியாதவர்கள் பார்த்தால் உண்மையிலேயே திருப்தி அடைவார்கள். மாஸ் ஹீரோவாகிக் கொண்டிருக்கும் எம்ஜிஆர், வீரப்பா, பானுமதி. ஒரு பிரமாதமான குகை. ஒன்பது முத்தான பாட்டுகள். பைசா வசூல்.
1956-இல் வந்த படம். எம்ஜிஆர், பானுமதி, பி.எஸ். வீரப்பா, எம்.ஜி.சக்ரபாணி, சாரங்கபாணி, எம்.என். ராஜம், தங்கவேலு, ஓ.ஏ.கே. தேவர் நடித்தது. பின்னாளில் புதிய வார்ப்புகளில் தொடங்கி ஒரு ரவுண்ட் வந்த கே.கே. சவுந்தரும் ஒரு சிறு ரோலில் வருவார். இசை எஸ். தக்ஷிணாமூர்த்தி. பாடல்கள் மருதகாசி. இயக்கம் டி.ஆர். சுந்தரம்.
தெரிந்த கதைதான். பணக்கார அண்ணன் காசிம் (சக்ரபாணி) மனைவி பேச்சை கேட்டு தம்பி அலி பாபா (எம்ஜிஆர்), அம்மா, தங்கை எம்.என். ராஜத்தை விரட்டி விடுவார். அலி பாபா விறகு வெட்டி பிழைப்பார். அழகான பொண்ணுதான் என்று பாட்டு பாடி பிழைப்பு நடத்தும் மார்ஜியானாவையும் (பானுமதி) அவருக்கு டோலக் வாசிக்கும் சாரங்கபானியையும் முரடர்களிடமிருந்து காப்பாற்றி வீட்டுக்கு அழைத்து வருவார். மீண்டும் ஒரு நாள் விறகு வெட்ட காட்டுக்கு போகும்போது 40 திருடர்களையும், அவர்களது ரகசிய குகையையும் பார்ப்பார். அவர்கள் போனதும் குகைக்குள் நுழைந்து கொஞ்சம் செல்வத்தை அள்ளிக் கொண்டு வருவார். தங்கக் காசுகளை என்ன முடியாது, அளக்கவோ வீட்டில் ஒன்றுமில்லை. அண்ணன் வீட்டிலிருந்து ஒரு மரக்காலை இரவலாக வாங்கி வருவார். ஏழைகளான இவர்கள் எதை அளக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள அண்ணி மரக்காலின் அடியில் கொஞ்சம் புளியை ஒட்டி அனுப்புவார். புளியோடு ஒரு தங்கக் காசு போகும். அதைப் பார்த்து தங்கக் காசுகளை மரக்காலில் அளக்கும் அளவுக்கு இவர்களுக்கு எப்படி பணம் வந்தது என்று தெரிந்து கொள்ள அலி பாபாவுக்கு காசிம் ஒரு விருந்து கொடுப்பார். அலி பாபாவை மிகவும் வற்புறுத்தி ரகசியத்தை தெரிந்து கொள்ளும் காசிம் குகைக்கு போவார். ஆனால் வெளியே வரும் கட்டளை மறந்து விடும். திருடர்கள் அவரைக் கொன்று அவர் பிணத்தை துண்டுகளாக வெட்டி குகையில் ஒரு எச்சரிக்கையாக மாட்டி வைப்பார்கள். காசிம் திரும்பி வராததால் அலி பாபா குகைக்கு செல்வார். பிணத்தை கொண்டு வருவார். யாருக்கும் விஷயம் தெரியாமல் இருக்க தையல்கார தங்கவேலுவை அழைத்து பிணத்தை தைக்க சொல்வார் மார்ஜியானா. பிணம் காணமல் போனதால் ரகசியம் தெரிந்த மனிதரை திருடர்கள் தேடுவார்கள். அவர்கள் தந்திரத்தை மார்ஜியானா முறியடிப்பார். கடைசியில் வீரப்பா தங்கவேலு மூலமாக வீட்டை தெரிந்து கொள்வார். அங்கே மாறு வேஷத்தில் வருவார். ஆனால் மார்ஜியானா அவரை அடையாளம் கண்டு கொள்வார். எண்ணை பீப்பாய்களில் இருக்கும் திருடர்களை கொன்று ஆற்றில் வீசி விடுவார். வீரப்பா மார்ஜியானவை கடத்தி செல்ல, அலி பாபா அவரை பின் தொடர்ந்து குகைக்கு செல்ல, அங்கே ஒரு த்ரில்லிங் சண்டைக்கு பின் அலி பாபா வீரப்பாவை கொன்று, மார்ஜியானாவை மணந்து, சுபம்!
ஒரிஜினல் கதையிலிருந்து சில மாறுதல்கள் இருக்கின்றன. மார்ஜியானா ஒரிஜினலாக அலி பாபாவின் அடிமைப் பெண். அவளது திறமையை மெச்சி அலி பாபா அவரை தன் அண்ணன் மகனுக்கு மனம் செய்து வைப்பார்.
இந்த படத்தில் நடிப்பு கிடிப்பு என்பதெலாம் பெரிய விஷயம் இல்லை. ஆனால் திரைக் கதை நன்றாக வடிவமைக்கப் பட்டிருக்கிறது. அந்த குகை அற்புதம்! அதை திறக்க ஒரு பெரிய செக்கு மாதிரி ஒன்று சுழல்வதும், உள்ளே கொதிக்கும் நீருக்கு மேல் உள்ள குறுகலான பாலமும், அற்புதமான செட். வீரப்பா மிக பொருத்தமான casting. பானுமதி, எம்ஜிஆர் கூடத்தான். அதற்காகவே பாருங்கள், உங்கள் குழந்தைகளுக்கும் காண்பியுங்கள்.
பாட்டுகள் இந்த படத்தின் ஒரு பெரிய பலம். பாட்டுகள் கொஞ்சம் quaint ஆக இருக்கும். மருதகாசியின் வரிகள் மிக நன்றாக இருக்கும். என்ன அதிர்ஷ்டமோ எல்லாமே யூட்யூபில் இருக்கின்றன. நிறைய குத்துப் பாடல்கள்தான். எனக்கு மிகவும் பிடித்த பாட்டு, எஸ்.சி. கிருஷ்ணன், ஜமுனா ராணி பாடிய சின்னஞ்சிறு பூவே எந்தன் சீனா கல்கண்டே பாட்டுதான். கீழே காணலாம்.

அழகான பொண்ணுதான் பாட்டு மிக பிரபலமானது.

மாசிலா உண்மைக் காதலே குத்துப் பாட்டு இல்லை.:-) படத்தில் மிக புகழ் பெற்ற பாட்டு இதுதான் என்று நினைக்கிறேன். ஏ.எம். ராஜா அபூர்வமாக எம்ஜிஆருக்கு குரல் கொடுத்திருக்கிறார்.

சலாம் பாபு பாட்டுக்கு ஆடுவது வஹீதா ரெஹ்மான்! அந்த காலத்து ஐட்டம் நம்பர் போல. வஹீதா ரெஹ்மான் இன்னும் பிரபலம் ஆகாத காலம் என்று நினைக்கிறேன். சமீபத்தில் திருடா திருடி படத்தில் இந்த பாட்டையே வண்டார் குழலி வண்டார் குழலி என்று காப்பி அடித்திருந்தார்கள்.

உல்லாச உலகம் உனக்கே சொந்தம் தங்கவேலு மேல் படமாக்கப்பட்டது.

நம்ம ஆடுவதும் பாடுவதும் காசுக்கு ஒரு நல்ல குத்துப் பாட்டு.

உன்னை விட மாட்டேன், என் ஆட்டமெல்லாம் ஒரு வேட்டைக்குத்தான், அமீர் பூபதி ஆகியவை சுமாரான பாட்டுகள். இவற்றுக்கும் யூட்யூபில் வீடியோக்கள் இருக்கின்றன.
CORTESY - RV- NET

Richardsof
14th August 2016, 06:03 PM
குடும்பத்தலைவன் - 15.8.1962 - 55 வது ஆண்டு துவக்கம்

நீதிக்கு பின் பாசம் . 15.8.1963 - 54 வது ஆண்டு துவக்கம்

கணவன் - 15.8.1968 - 49 வது ஆண்டு துவக்கம்

Richardsof
14th August 2016, 06:12 PM
குடும்பத்தலைவன் - 15.8.1962 -

http://i68.tinypic.com/2mh6bg9.jpg

Richardsof
14th August 2016, 06:14 PM
KANAVAN - 15..8.1962
http://i66.tinypic.com/2w6b97c.jpg

Richardsof
14th August 2016, 06:18 PM
NEETHIKKU PIN PASAM - 15.8.1963
http://i65.tinypic.com/sws3eo.jpg

Richardsof
14th August 2016, 06:31 PM
உலகம் சுற்றும் வாலிபனுக்கு வருவோம்! இந்த படத்திலே அவரோட அந்த காலத்திலே சக வில்லன்களா ஆக்ட் பண்ண எல்லாருமே நடிச்சிருந்தாங்க, அதாவது அசோகன், நம்பியார், ஆர்எஸ் மனோகர், ராமதாஸ், ஜஸ்டின் அப்படின்னு. அவரோட சண்டை காட்சிகள் எப்பவுமே பிரமாதமா இருக்கும்! அதாவது இப்பவும் படங்கள் வருது, அதிலே எதிரியை தாக்கறேன்னு ரத்தகளோபரமா இருக்கு, வன்முறைகளை தூண்டிவிடுகிற மாதிரி தான் வருது! அதாவது ஒருத்தன் எதிரின்னா அடிச்சி காலிப்பண்ணு, அப்படிங்கிற ரீதியிலே, பயங்கர ஆயுதங்களோட ஒரே ராசாபாசமா இருக்குது! ஆனா எம்ஜிஆர் படங்கள் எல்லாமே பாருங்க! அப்படி ராசாபாசம் எதுவும் தெரியாது! சண்டைங்கிறது ஆபத்தான வேளைகளில் தன்னை தற்காத்து கொள்ள வைத்திருக்கும் இன்னொரு கலை மாதிரி இருக்கும். அதிலே சண்டை போட அவரு எடுத்து வைக்கும் ஸ்டெப்பு, ஸ்டைல், ஆக்ஷன் எல்லாமே பார்க்க சந்தோஷமா இருக்கும். அதாவது குதுகூலமா சின்ன பசங்க கண்ணை மூடாம, பெரியவங்களும், சின்னவங்களும் சேர்ந்து பார்த்து மகிழ்ச்சியா பார்த்து ரசிக்கும் வண்ணம் இருக்கும்! அது தான் அவருடய படங்களுக்கு கிடைச்ச வெற்றி!

அப்படிதான் இந்த படத்திலே முதல்ல ஆர்எஸ் மனோகரோட போடற சண்டையிலே, எம்ஜிஆரை லதா துப்பாக்கியாலே சுட்டு தப்பிக்க வச்சிட்டு, அதுக்கப்பறம் மேஜையிலே பலம் யாரு காட்டறதுன்னு வைக்கும் ஸ்டெப்புகள், அப்பறம் கைநெகத்திலே கண்ணத்தை கிழிச்சு இரண்டு கட்டைவிரலை வச்சிக்கிட்டு சண்டை போட்டுக் காமிக்கும் லாவகமே தனி! அப்ப எல்லாம் இந்த மாதிரி புதுசா ஸ்டைலா சண்டை போட அவருக்கிட்ட புது ஆளுங்க வருவாங்க, அதிலே ஜஸ்டின் ஒருத்தரு, அப்பறம் எதிரியை அடிச்சி போட்டுட்டு ஓடறதுங்கிறது அவருடய வழக்கமே கிடையாது! அடிபட்டவன் திருந்தனும், அதுக்கு அடிச்சிட்டு அவனுக்கே தண்ணி எல்லாம் கொடுத்து சிகிச்சை பண்ணுவாரு!

அப்பறம் எதிரி பக்கம் நியாம் இருந்தா, அதுக்கு துணை போவாரு! இதிலேயும் அப்படிதான் அரைகுறையா ஆட சொல்லி வற்புறுத்தன ஜஸ்டினை அடிச்சிட்டு, அப்பறம் அவரு பக்கத்து நியாத்தை தெரிஞ்சு பணத்தை கொடுத்துட்டு சந்திரகலாவை மீட்டு காதலிப்பார்! இது மாதிரி ஆபத்துகள், ஆக்ஸிடண்டான கட்டங்கள்ல கதாநாயகியை காப்பாத்தி, கடைசியிலே அவங்களையே காதலிச்சி கல்யாணம் பண்ணி அவங்களுக்கு கலங்கம் எதும் வரமா பார்த்துக்கிற எம்ஜியார் ஃபார்முலாவை தான் கமலு தேவர் மகன்லேயும் செஞ்சு காமிச்சிருப்பாரு, ரேவதியை கல்யாணம் பண்ணிக்கிப்பற! ஆக இன்னைக்கு எந்த நடிகர்களா இருந்தாலும் சரி, அன்னைக்கு சில நல்ல வழி என்ற எம்ஜிஆர் போட்டு கொடுத்த ஃபார்முலாக்களை விட்டு அகன்றதே இல்லை!

அது மாதிரி காதல் கொள்வதில் அவருக்கு உண்டான பிரத்யோகமான ட்ரேட் மார்க்குகள் உண்டு! இந்த படத்திலே சந்திரகலாவை காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டு, அதுக்கு ஆசீர்வாதம் வாங்குகிற காட்சிகள் அமைப்பு சமுதாயத்தின் எல்லா மக்களையும் கவரும் வண்ணம் இருக்கும்! இந்த படத்திலே கல்யாணம் முடிச்சு ஜேசுதாஸ் வாயஸ்ல ஒரு அருமையான பாட்டுக்கு ஹாங்காங் சுத்தி போட்ல ஆடிப்பாடி காட்சிகள், அப்பறம் இந்த வெளி நாடு போன அங்கே அப்ப அதியமா இருந்த டால்ஃபின் மீன் காட்சிகள், டிஸ்னிலேன்டு, எக்ஸ்போ 70, இது எல்லாம் அப்படியே கண்ணுல ஒத்திக்கிற மாதிரி படம் புடிச்சு கொண்டு வந்தாங்க!



அப்பறம் இன்னொன்னு நம்ம மக்கள் திலகத்துக்கு எப்பவுமே புதுசா புதுசா, இளசா ஹீரோயின்கள் வேணும்! நம்ம ஊரு பத்தலைன்னு, வெளியிலே தாய்லேந்துல படம் புடிக்க வந்து அந்தவூரு பொண்ணை போட்டு கனவு காண வச்சு ஒரு துள்ளலா பாட்டு ஒன்னயும் பாடவச்சி தூள் கிளப்பி இருப்பாரு நம்ம தலைவரு!

courtesy - net

okiiiqugiqkov
15th August 2016, 12:57 AM
http://i64.tinypic.com/v8geub.jpg

ஏவி.எம். தயாரித்த 'அன்பே வா' படப்பிடிப்பைக் காண, அவர்களின் அழைப்பின்பேரில் ஆனந்த விகடன் சார்பாக சிம்லா சென்றிருந்தார் சாவி. அங்கே, 'புதிய வானம், புதிய பூமி, எங்கும் பனிமழை பொழிகிறது' என்ற பாடல் காட்சியில், தம்மோடு சாவியையும் நடந்து வரச் சொல்லி அன்புக் கட்டளை இட்டார் எம்.ஜி.ஆர். ஆம்... மறுமுறை உங்கள் தொலைக்காட்சியில் அந்தப் பாடல் காட்சி ஒளிபரப்பாகும்போது கவனித்துப் பாருங்கள்... எம்.ஜி.ஆருடன் கோட் சூட் அணிந்தபடி கம்பீரமாக நடந்து வருவார் சாவி. 'அன்பே வா' படம் சூப்பர் டூப்பர் ஹிட்! 'இந்தப் பெருவெற்றிக்குக் காரணம், நான் அதில் நடித்திருந்ததுதான்!' என்று தமாஷாகச் சொல்வார் சாவி.

எம்.ஜி.ஆரின் பெருந்தன்மையான குணம் குறித்தும் பகிர்ந்துகொண்டிருக்கிறார் சாவி. சிம்லாவில் படப்பிடிப்பு நடந்த சமயத்தில், எம்.ஜி.ஆரைக் காண ராணுவ வீரர்கள் சிலர் விரும்பினார்களாம். எம்.ஜி.ஆரும் அவர்களிடம் அன்பாக உரையாடி, அவர்களின் பணிகளையும், அவர்களுக்கு இருக்கும் சிரமங்களையும் அக்கறையோடு கேட்டறிந்தாராம். அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டாராம். அந்த வீரர்களில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அவரின் தாயார் இங்கே தமிழ்நாட்டின் ஒரு மூலையில் இருக்கும் குக்கிராமத்தில் வசிக்கிறார். அந்த வீரர், தான் இங்கே மிகவும் நலமாக இருப்பது குறித்து தன் அம்மாவுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும், தாயாருக்காக தான் வாங்கி வைத்திருக்கும் ஒரு எளிய புடவையை தன் அம்மாவிடம் சேர்க்க வேண்டும் என்றும் எம்.ஜி.ஆரைக் கேட்டுக்கொண்டு, அவசரம் அவசரமாக தன் தாயாருக்கு ஒரு கடிதம் எழுதி, அதையும் எம்.ஜி.ஆரிடம் கொடுத்து, அதை எப்படியாவது தன் தாயிடம் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம்.

"நாமாக இருந்தால் ஆகட்டும் என்று சொல்லி, அதை அத்தோடு மறந்திருப்போம். எம்.ஜி.ஆர். அப்படிச் செய்யவில்லை. சென்னை திரும்பியதும் முதல் காரியமாக அந்தப் புடவை, அந்த வீரர் கொடுத்த கடிதம் ஆகியவற்றோடு தனது அன்பளிப்பாக ஒரு பெரிய தொகையை வைத்துப் 'பேக்' செய்து, தனது உதவியாளரை அழைத்து, ஒரு காரில் உடனடியாகக் கிளம்பிச் சென்று, அந்த வீரரின் கிராமத்தைத் தேடிக் கண்டுபிடித்து, அவரின் தாயாரிடம் இந்த பார்சலை சேர்த்துவிட்டு வரும்படி உத்தரவிட்டார். அங்கே அந்த அம்மாவின் மகன் மிகவும் நலமாக இருக்கும் சேதியையும் சொல்லிவிட்டு வரும்படி சொன்னார். இந்த மனிதாபிமான பண்பை வேறு எவரிடமும் நான் பார்க்கவில்லை. அவரை 'மக்கள் திலகம்' என்று அழைப்பது மிகவும் சரியே!" என்று சிலாகித்துச் சொன்னார் சாவி.

நன்றி - விகடன் இ-மேகசின்

okiiiqugiqkov
15th August 2016, 01:30 AM
http://i67.tinypic.com/mw4fsw.jpg

அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

Richardsof
15th August 2016, 10:49 AM
அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.


நாடு அதை நாடு..
அதை நாடாவிட்டால் ஏது வீடு
பாடும் பொழுதெல்லம் அதையே பாடு
மானம் பெரிதென்று வாழும் பண்பாடு
( நாடு )


பாலைவனம் என்றபோதும் நம் நாடு
பாறை மலை கூட நம் எல்லைக் கோடு
ஆறு நிலம் பாய்ந்து விளையாடும் தோட்டம்
வீரர் சமுதாயமே எங்கள் கூட்டம்
( நாடு )


வானும் குலமாதர் முகம் பார்த்ததில்லை
வஞ்ச நினைவெங்கள் மனம் பார்த்ததில்லை
வீரர் விழி தாழ்ந்து நிலம் பார்த்ததில்லை
வெற்றித் திருமாது நடை போடும் எல்லை
( நாடு )


பசி என்று வந்தோர்க்கு விருந்தாக மாறும்
பகைவர் முகம் பார்த்து புலியாக சீறும்
நிலத்தில் உயிர் வைத்து உரிமை கொண்டாடும்
எதிர்த்து வருவோரை உரமாகப் போடும்
( நாடு )

Richardsof
15th August 2016, 10:50 AM
தாயகத்தின் சுதந்திரமே ....

தாயாகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை
தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்
தாயாகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை
தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்


ஒற்றுமையாய் பகைவர்களை ஓட வைப்போம்
உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்
ஒற்றுமையாய் பகைவர்களை ஓட வைப்போம்
உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்
தாயாகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை
தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்

கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்
கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்
கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்
கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்
புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
பொதுவுடமை சமுதாயம் மலர்ந்திட வேண்டும்
புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
பொதுவுடமை சமுதாயம் மலர்ந்திட வேண்டும்

கண் கவரும் கலைகள் எல்லாம் வளர்ந்தது இங்கே
களங்கமுள்ள பகைவராலே தாழ்ந்தது இங்கே
நீதியோடு நேர்மை காக்கும் மறவர்கள் இங்கே
நிமிர்ந்தெழுந்தால் தாடகை எல்லாம் உடைந்திடும் இங்கே
வீரமுண்டு வெற்றி உண்டு
விளையாடும் களமிங்கே உண்டு
வா வா என் தோழா
வீரமுண்டு வெற்றி உண்டு
விளையாடும் களமிங்கே உண்டு
வா வா என் தோழா

பூனைகள் இனம்போலே பதுங்குதல் இழிவாகும்
புலி இனம் நீ எனில் வாராய்
வீரமுண்டு வெற்றி உண்டு
விளையாடும் களமிங்கே உண்டு
வா வா என் தோழா

தென்பாங்கு தென்றல் பண்பாடும் நாட்டில்
தீராத புயல் வந்ததேனோ
தென்பாங்கு தென்றல் பண்பாடும்
நாட்டில் தீராத புயல் வந்ததேனோ
நீர் வாழும் மீன்கள் நிலம் வீழல் போலே
நெஞ்சங்கள் துடித்திடலாமோ
வா வா என் தோழா
வீரமுண்டு வெற்றி உண்டு
விளையாடும் களமிங்கே உண்டு
வா வா என் தோழா

Richardsof
15th August 2016, 10:51 AM
கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா


நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்


பொய்யான சிலபேர்க்கு புது நாகரிகம்
புரியாத பலபேர்க்கு இது நாகரிகம்
முறையாக வாழ்வோர்க்கு எது நாகரிகம்
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரிகம்


திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும்
இவர் போல யாரென்று ஊர் சொல்லவேண்டும்

Richardsof
15th August 2016, 10:53 AM
கடவுள் வாழ்த்து பாடும் ..

கடவுள் வாழ்த்து பாடும்
இளங்காலை நேரக் காற்று
கடவுள் வாழ்த்து பாடும்
இளங்காலை நேரக் காற்று
என் கைகள் வணக்கம் சொல்லும்
செங்கதிரவனைப் பார்த்து
கதிரவனைப் பார்த்து

தாயின் வடிவில் வந்து
என் தெய்வம் கண்ணில் தெரியும்
தாயின் வடிவில் வந்து
என் தெய்வம் கண்ணில் தெரியும்
அவள் தாழ் பணிந்து எழுந்தால்
நம் தொழிலில் மேன்மை விளையும்

கடவுள் வாழ்த்து பாடும்
இளங்காலை நேரக் காற்று
என் கைகள் வணக்கம் சொல்லும்
செங்கதிரவனைப் பார்த்து
கதிரவனைப் பார்த்து

ஊருக்காக உழைக்கும் கைகள்
உயர்ந்திட வேண்டாமோ
அவை உய*ரும் போது
இம*ய*ம் போலத் தெரிந்திட* வேண்டாமோ
ஊருக்காக உழைக்கும் கைகள்
உயர்ந்திட வேண்டாமோ
அவை உய*ரும் போது
இம*ய*ம் போலத் தெரிந்திட* வேண்டாமோ
பிற*ருக்காக வாழும் நெஞ்சம்
விரிந்திட* வேண்டாமோ
அது விரிந்திடும் போது
குன்றினைப் போல நிமிர்ந்திட வேண்டாமோ

கடவுள் வாழ்த்து பாடும்
இளங்காலை நேரக் காற்று
என் கைகள் வணக்கம் சொல்லும்
செங்கதிரவனைப் பார்த்து
கதிரவனைப் பார்த்து

வேலும் வாளும் சுழன்றிட வேண்டும்
வீரரின் விளையாட்டில்
அது நாளும் காணும் பரம்பரை வழக்கம்
தென்னவர் திருநாட்டில்
வேலும் வாளும் சுழன்றிட வேண்டும்
வீரரின் விளையாட்டில்
அது நாளும் காணும் பரம்பரை வழக்கம்
தென்னவர் திருநாட்டில்
நாடும் வீடும் நம்மால் என்றும்
நலம் பெற வேண்டாமோ
அந்த கடமைக்காக உடலும் மனமும்
பலம் பெற வேண்டாமோ

கடவுள் வாழ்த்து பாடும்
இளங்காலை நேரக் காற்று
என் கைகள் வணக்கம் சொல்லும்
செங்கதிரவனைப் பார்த்து
கதிரவனைப் பார்த்து !

Richardsof
15th August 2016, 10:55 AM
ஒரு தாய் மக்கள் ....
ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
ஒன்றே எங்கள் குலம் என்போம்
தலைவன் ஒருவன் தான் என்போம்
சமரசம் எங்கள் வாழ்வென்போம்
ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
ஒன்றே எங்கள் குலம் என்போம்
தலைவன் ஒருவன் தான் என்போம்
சமரசம் எங்கள் வாழ்வென்போம்
சமரசம் எங்கள் வாழ்வென்போம்
ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

பொதிகை மலையில் பிறந்தவளாம்
பூவை பருவம் அடைந்தவளாம்
கருணை நதியில் குளித்தவளாம்
காவிரி கரையில் களித்தவளாம்

ஒரு தாய் மக்கள் நாம் என்போம்


உரிமையில் நான்கு திசை கொண்டோம்
உறவினில் நண்பர்கள் பலர் கொண்டோம் மூத்தவர் என்னும் பெயர் கொண்டோம்
முத்தமிழ் என்னும் உயிர் கொண்டோம்

ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
தர்மத்தின் சங்கொலி முழங்கிடுவோம்
தமிழ் தாயின் மலரடி வணங்கிடுவோம்
தர்மத்தின் சங்கொலி முழங்கிடுவோம்
தமிழ் தாயின் மலரடி வணங்கிடுவோம்

அமைதியை நெஞ்சினில் பொஆற்றி வைப்போம்
ஆனந்த ஜோதியை ஏற்றி வைப்போம்
அமைதியை நெஞ்சினில் போற்றி வைப்போம்
ஆனந்த ஜோதியை ஏற்றி வைப்போம்

ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
ஒன்றே எந்கள் குலம் என்போம்

fidowag
15th August 2016, 10:55 AM
நேற்று (14/08/2016) இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் "உரிமைக்குரல் " திரைப்படம் ஒளிபரப்பாகியது .
http://i66.tinypic.com/4dfl3.jpg

Richardsof
15th August 2016, 10:56 AM
அதோ அந்த பறவை போல வாழவேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்

ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

(லலாலா லா...) (அதோ அந்த பறவை..)

காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே
கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே

ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம் (அதோ அந்த பறவை..)

தோன்றும்போது தாயில்லாமல் தோன்றவில்லையே
சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே
வாழும்போது பசியில்லாமல் வாழவில்லையே
போகும்போது வேறுப்பாதை போவதில்லையே

ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம் (அதோ அந்த பறவை..)

கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
கோவில் போல நாடு காண வேண்டும் விடுதலை
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலை

ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம் (அதோ அந்த பறவை..)

fidowag
15th August 2016, 10:57 AM
இன்று (15/08/2016) சுதந்திர தினத்தை முன்னிட்டு , சன் லைப் தொலைக்காட்சியில்
காலை 11 மணிக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும் "நம் நாடு "
திரைப்படம் ஒளிபரப்பாக .உள்ளது
http://i64.tinypic.com/16hkp6g.jpg

Richardsof
15th August 2016, 10:57 AM
சும்மா கிடந்த நிலத்தை கொத்தி
சோம்பல் இல்லாம ஏர் நடத்தி
கம்மா கரையை ஒசத்தி கட்டி
கரும்பு கொல்லையில் வாய்க்கால் வெட்டி
சம்பா பயிரை பறிச்சு நட்டு
தகுந்த முறையில் தண்ணீர் விட்டு
நெல்லு விளஞ்சிருக்கு வரப்பும் உள்ள மறஞ்சிருக்கு -
அட காடு விளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலும் தானே மிச்சம்
கையும் காலும் தானே மிச்சம்
அட காடு விளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்
கையும் காலுந்தானே மிச்சம்
இப்போ காடு விளையட்டும் பொண்ணே
நமக்கு காலமிருக்குது பின்னே
காலமிருக்குது பின்னே

மண்ணை பொளந்து சொரங்கம் வச்சு
பொண்ணை எடுக்க கனிகள் வெட்டி
மதிலு வச்சு மாளிகை கட்டி
கடலில் மூழ்கி முத்தை எடுக்கும்
வழிகாட்டி மரமான தொழிலாளர் வாழ்க்கையிலே
பட்ட துயரினி மாறும் -
ரொம்ப கிட்ட நெருங்குது நேரம்

அட காடு விளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்
கையும் காலுந்தானே மிச்சம்
இப்போ காடு விளயட்டும் பொண்ணே
நமக்கு காலம் இருக்குது பின்னே
நமக்கு காலம் இருக்குது பின்னே

மாடா உழைச்சவன் வாழ்க்கையிலே -
பசி வந்திடக்காரணம் என்ன மச்சான்
அவன் தேடிய செல்வங்கள் வேறு இடத்திலே
சேர்வதினால் வரும் தொல்லையடி
பஞ்ச பரம்பரை வாழ்வதற்கே இனி
பண்ண வேண்டியது என்ன மச்சான்
தினம் கஞ்சி கஞ்சி என்றால் பானை நிறையாது
சிந்திச்சு முன்னேற வேணுமடி
வாடிக்கையாய் வரும் துன்பங்களை
இன்னும் நீடிக்க செய்வது மோசமன்றோ
இருள் மூடிக் கிடந்த மனமும் வெளுத்து
சேகரித்தால் இன்பம் திரும்புமடி
நல்லவர் ஒன்றாய் இணைந்துவிட்டால்
மீதம் உள்ளவரின் நிலை என்ன மச்சான்
நாளை வருவதை எண்ணி எண்ணி
அவர் நாழிக்கு நாழி தெளிவாரடி


அட காடு விளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்
கையும் காலுந்தானே மிச்சம்
நானே போடப்போறேன் சட்டம்
பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்
நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்

Richardsof
15th August 2016, 10:59 AM
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
நம் நாடு எனும் தோட்டத்திலே
நாளை மலரும் முல்லைகளே
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
நம் நாடு எனும் தோட்டத்திலே
நாளை மலரும் முல்லைகளே
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே

பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம்
அறிவூட்டும் தந்தை நல் வழிகாட்டும் தலைவன்
பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம்
அறிவூட்டும் தந்தை நல் வழிகாட்டும் தலைவன்
துணையாக கொண்டு நீ நடை போடு இன்று
துணையாக கொண்டு நீ நடை போடு இன்று
உருவாகும் நல்ல எதிர்காலம் ஒன்று
உருவாகும் நல்ல எதிர்காலம் ஒன்று

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
நம் நாடு எனும் தோட்டத்திலே
நாளை மலரும் முல்லைகளே
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே

கிளி போல பேசு இளங்குயில் போல பாடு
மலர் போல சிரித்து நீ குறள் போல வாழு
மனதோடு கோபம் நீ வளர்த்தாலும் பாவம்
மெய்யான தெய்வீகமாகும்

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்
விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்
தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும்
தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும் ஜனநாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர் ஜனநாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர் தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார்
தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார்

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
நம் நாடு எனும் தோட்டத்திலே
நாளை மலரும் முல்லைகளே
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
லாலல லாலல லாலல லாலல

Richardsof
15th August 2016, 11:07 AM
1965

“எங்க வீட்டுப் பிள்ளை“யின் ஆண்டு- இதில் வரும், “நான் ஆணையிட்டால்” என்ற எம்ஜிஆர் பாடல்,மிகப் பிரபலமானது என்பது மட்டுமல்ல, மிகவும் பகடி செய்யப்பட்டதும்கூட. அதன் சக்தி வாய்ந்த, தொடர்ந்து ஒலிக்கும் தாளம், டிஎம்எஸ்சின் குரல், எம்ஜிஆரின் வசீகரத் தோற்றம், பாடல் வரிகள்- அனைத்தும் ஒன்று சேர்ந்து எம்ஜிஆரின் பிம்பத்தை நம் மனங்களில் உயர்த்தி நிறுத்துகின்றன. இடையிசையில் ஸ்பானிஷ் புல்-ஃபைட்டுகளை நினைவுபடுத்தும் கிடார் இசைப்பது இந்தப் பாடலுக்கு கச்சிதமாகப் பொருந்தி வருகிறது.

மற்றொரு மறக்க முடியாத பாடல், “அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்“, படம் “ஆயிரத்தில் ஒருவன்”

வழக்கமான விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடல்களிலிருந்து மாறுபட்ட பாடல் இது- கோரஸ் பாடுபவர்களின் பங்களிப்பு அதிகம். ஜாஸ் இசையை நினைவுபடுத்தும் டிரம்ஸ் வேறுபட்ட ஒரு கதியில் இசைக்கிறது, பியானோகூட பாடலுக்கு ரிதம் அளிப்பதாகவே இருக்கிறது.

இடையிசையில் வழக்கமான விஸ்வநாதன் ராமமூர்த்தி முத்திரை இருக்கிறது, சரணத்திலும் அதைச் சொல்லலாம்- ஆனால் இசைக்கருவிகள் தொகுக்கப்பட்ட முறையில் நம்மால் ஒரு மாற்றத்தைப் பார்க்க முடிகிறது. அவர்களின் படைப்புலகில் பெருமைக்குரிய மற்றுமொரு பாடல்.

courtesy - solvanam

ifucaurun
15th August 2016, 12:00 PM
இந்த சுதந்திர நாளில் நமக்கு விடுதலை பெற்றுக் கொடுத்த தியாகிளை போற்றி பாராட்டுவோம். புரட்சித் தலைவர் தியாகிகளுக்கு மரியாதை செய்தார். பெருந்தலைவர் காமராஜர், தியாகி கக்கன் போன்றவர்களை மதித்தார். தேசியகவிஞர் பாரதியார் மனைவிக்கு புரட்சித் தலைவர் முதல்வர் ஆனபிறகுதான் தியாகிகள் பென்ஷன் கிடைக்கச் செய்தார். அந்த பணம் முதல் மாதம் வரும்போதே அந்த அம்மா மறைந்துவிட்டார். எவ்வளவு துயரம். பாரதியார் நூற்றாண்டு விழா கொண்டாடியதோடு, டெல்லியில் அவருக்கு சிலை அமைக்க புரட்சித் தலைவர் ஏற்பாடு செய்தார். நாட்டுப்பற்று கொண்ட புரட்சித் தலைவர் மீது அய்யா ஜி.கே.மூப்பனார் உட்பட தேசியவாதிகள் உயர்ந்த மதிப்பு கொண்டிருந்தனர். புரட்சித் தலைவர் வழியில் தியாகிகளை போற்றுவோம். சுதந்திரதின வாழ்த்துக்கள்.

*******8***





தியாகி கக்கனுக்கு புரட்சித் தலைவர் செய்த உதவி


M.G.R. முதல்வராக இருந்த சமயம். 1978-ம் ஆண்டு இறுதியில் ஒருநாள். முதல்வரை சந்தித்து மனுக்கள் அளிக்க எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்ட வீட்டில் மக்கள் குழுமியிருக்கின்றனர். அவர்களிடையே ஒரு பெண்மணி தயங்கித் தயங்கி நிற்கிறார். எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் அந்தப் பெண்மணியிடம் விசாரிக்கின்றனர். தனது கணவர் பற்றிய விவரங்களைச் சொல்லி தானும் தனது குடும்பமும் படும் கஷ்டங்களை கூறி முதல்வரை சந்தித்தால் நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு வந்திருக்கிறார் அந்தப் பெண்மணி.

வீட்டில் இருந்து வெளியே வந்து மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டு கோட்டைக்கு காரில் ஏறிப் புறப்பட தயாரான எம்.ஜி.ஆரிடம் அந்த பெண்மணி பற்றிய விஷயம் தெரிவிக்கப்பட்டது. காரில் இருந்து இறங்கி பெண்மணி நின்றிருந்த இடத்துக்கே சென்று வணக்கம் தெரிவித்து வரவேற்று முதலில் அவரது கணவரின் நலன் பற்றி விசாரிக்கிறார். அவரை சாப்பிடச் சொல்லிவிட்டு, பின்னர், அவரது குடும்ப நிலைமை அறிந்து கொண்ட பின், தனது டிரைவரை அழைத்து அந்த பெண்மணியை வேறு காரில் அவரது வீட்டில் கொண்டு விட்டு வருமாறு கூறுகிறார். கவலை தீரும் என்ற நம்பிக்கையில் அந்தப் பெண்ணும் நிம்மதியாக எம்.ஜி.ஆரின் காரில் சென்றார்.

அ ந்தப் பெண்மணி... பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் அமைச்சராக இருந்த தியாகி கக்கனின் மனைவிதான். மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைப்பட்டி என்ற ஊரில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்தவர் தியாகி கக்கன். சுதந்திரப் போராட்ட வீரரான அவர் 10 ஆண்டுகள் தமிழக அமைச்சரவையில் பணியாற்றியவர்.
அமைச்சர் பதவிக் காலத்துக்குப் பின் மக்களோடு மக்களாக பஸ்ஸில் சென்றவர் என்பதிலிருந்தே பொதுவாழ்வில் அவர் எவ்வளவு புடம் போட்ட தங்கமாக வாழ்ந்திருக் கிறார் என்பது விளங்கும். வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்த கக்கனுக்கு வாடகைப் பணம் 170 ரூபாயை கூட கொடுக்க முடியாத துரதிர்ஷ்டவசமான நிலைமை.
பல மாதங்களாக வாடகை பாக்கி இருந்ததால் அவருக்கு நோட்டீஸ் அனுப்பினர் அதிகாரிகள். இருந்தாலும் தன் கஷ்டம் தன்னோடே இருக்கட்டும் என்று காலம் கடத்தி வந்தார் கக்கன். ஒருநாள் வீட்டுக்கு சீல் வைப்பதற்காக அதிகாரிகள் வந்துவிட்டார்கள். ‘‘வாடகையை கட்டுங்கள் இல்லை, வீட்டிலிருந்து வெளியேறுங்கள்” என்று கூறுகின்றனர். அவர்களிடம் ஒரு நாள் அவகாசம் கேட்கிறார் கக்கனின் மனைவி.

கிடைத்த ஒருநாள் அவகாசத்தில் தங்கள் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று நம்பிய கக்கனின் மனைவிதான் ஆரம்பத்தில் உள்ளபடி, ராமாவரம் தோட்டத்துக்கு சென்று முதல்வர் எம்.ஜி.ஆரிடம் தங்கள் நிலைமையை விளக்கிவிட்டு நம்பிக்கையுடன் சென்ற அந்தப் பெண்மணி.

அவரது நம்பிக்கை வீண் போகவில்லை. யாருமே கஷ்டப்படுவதை பொறுத்துக் கொள்ளாதவரான எம்.ஜி.ஆர்., நாட்டுக்கு தொண்டாற்றிய தியாகி கக்கனின் குடும்பம் சிரமப்படுவதை பொறுத்துக் கொள்வாரா? வீட்டு வசதி வாரியத் துக்கு கட்ட வேண்டிய வாடகை பாக்கி மொத் தத்தையும் எம்.ஜி.ஆர். அன்றே கட்டிவிட்டார். இங்கே, ஒன்றை கவனிக்க வேண்டும். முதல்வர் எம்.ஜி.ஆர். நினைத்திருந்தால் வாடகை பாக்கி முழுவதையும் தள்ளுபடி செய்து உத்தரவிடச் செய்திருக்க முடியும். ஆனால், தனது சொந்தப் பணத்தில் இருந்து வீட்டு வாட கையை கட்டியிருக்கிறார் என்றால் அதுதான் தியாகத்துக்கு எம்.ஜி.ஆர். கொடுத்த மரியாதை. தான் மட்டும் மரியாதை காட்டினால் போதாது, அரசு சார்பிலும் கக்கனின் தியாகத்துக்கு மரி யாதை செய்யப்பட வேண்டும் என்று விரும்பிய எம்.ஜி.ஆர். மறுநாளே உத்தரவு போட்டார்.

‘‘முன்னாள் அமைச்சரும் சுதந்திரப் போராட்ட வீரருமான தியாகி கக்கனின் மகத்தான தேச சேவையை கருத்தில் கொண்டு அவர் வாழ்நாள் முழுவதும் வசிக்க இலவசமாக வீட்டு வசதி செய்யப்படும். அவரது குடும்பத்துக்கு மாதம் 500 ரூபாய் அரசு உதவித் தொகை வழங்கப்படும்’’ என்பதுதான் எம்.ஜி.ஆர். போட்ட உத்தரவு.
அதோடு நில்லாமல் அந்த உத்தரவுக்கான அரசாணை சான்றிதழையும் வெள்ளிப் பேழையில் வைத்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 1979-ம் ஆண்டு நடந்த திருவள்ளுவர் தின விழாவில் கக்கனிடம் முதல்வர் எம்.ஜி.ஆர். வழங்கினார்.

எம்.ஜி.ஆர். ஒருமுறை மதுரை சென்றார். உடல் நலம் சரியில்லாமல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தனது கட்சிக்காரர் ஒருவரை பார்ப்பதற்காக அங்கு செல்கிறார். கட்சிக்காரரைப் பார்த்துவிட்டு புறப்பட்டுக் கொண்டிருக்கும்போது, உடல் நலம் பாதிக்கப்பட்டு தியாகி கக்கனும் இங்கே சிகிச்சை பெற்றுவருகிறார் என்று அவருடன் இருந்தவர்கள் தெரிவித்தனர். உடனே, எம்.ஜி.ஆரின் முகம் மாறியது. ‘‘இதை ஏன் முதலிலேயே தெரிவிக்கவில்லை?’' என்று கேட்டு, கக்கன் எந்த வார்டில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்று அறிந்து அவரை காணச் சென்றார்.

http://i67.tinypic.com/15gker.jpg

அங்கு சாதாரண அறையில் சிகிச்சை பெற்று வந்த கக்கனைக் கண்டதும் எம்.ஜி.ஆருக்கு கண்கள் கலங்கின. மருத்துவமனையில் தனக்கு தெரி விக்காமல் சேர்ந்தது பற்றி கக்கனிடம் அன்புடன் தனது கவலையை வெளிப்படுத்தியதோடு, மருத்துவர்களை அழைத்து கக்கனுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார்.
கக்கனின் மறைவுக்குப் பிறகும் அவரது குடும் பத்தினருக்கு இலவச வீடு, அரசு உதவித் தொகை, வைத்திய வசதிகள் கிடைக்கும்படி செய்தார்.

தியாகி கக்கனுக்கு செய்த உதவிக்காக முதல்வர் எம்.ஜி.ஆரை கட்சி வேறுபாடு இல்லாமல் எல்லா தரப்பினரும் பாராட்டினர். கவியரசு கண்ணதாசன் தெரிவித்த பாராட்டு சற்று வித்தியாசமானது, உண்மையும் கூட. அவர் சொன்னார்... ‘‘கக்கனைப் போன்ற உண்மை யான தியாகிகளுக்கு உதவி செய்யும் எம்.ஜி.ஆரை எந்தக் கட்சிக்காரனும் பாராட்டித்தான் ஆகவேண்டும்.’’
**********
எம்.ஜி.ஆரின் ‘நாடோடி மன்னன்’ படத்தில், ‘தூங்காதே தம்பி தூங்காதே....’, ‘ அரசிளங் குமரி' படத்தில் ‘சின்னப் பயலே... சின்னப் பயலே சேதி கேளடா...’ போன்ற கருத்தாழம் மிக்க பாடல்களை எழுதியவர் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். 1959-ம் ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி இளம் வயதிலேயே அவர் மறைந்துவிட்டார். அவரது குடும்பத்தினருக்கு பண உதவி செய்து ஆறுதல் கூறிய எம்.ஜி.ஆர்., ‘நாடோடி மன்னன்’ படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் அந்தப் படத்தின் பாடல்கள் ரெக்கார்டு உரிமையை அவர்களுக்கே கொடுத்துவிட்டார்!

நன்றி - தி இந்து

Richardsof
15th August 2016, 07:10 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த மிகப்பெரிய போராட்டங்கள் .
http://i63.tinypic.com/o6e547.jpg
சீர்காழி நாடகம் -1959
ராமாவரம் தோட்டம் -1967
திருப்பரங்குன்றம் பொதுக்கூட்டம் -1972
அப்போலோ மருத்துவமனை - 1984

1958 நாடோடி மன்னன் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு சீர்காழியில் நடைப்பெற்ற நாடக விபத்தில் அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டு ஓராண்டு காலம் ஓய்வு எடுக்க வேண்டிய சூழ் நிலை ஏற்பட்டது .சக நடிகர்களின் பல படங்கள் வெற்றி பவனி வந்த நேரத்தில் எம்ஜிஆரின் எதிர்காலம் ஒரு கேள்வி குறியாக இருந்தது . மீண்டும் படங்களில் நடிக்க முடியுமா ? முன்னர் போல் ஓடி ஆடி சண்டைக்காட்சிகளில் தோன்ற முடியுமா ? பல் வேறு யூகங்கள் அவரை பற்றி எதிர் மறையாக வந்த வண்ணம் இருந்தது . ஒரு சாரார் எம்ஜிஆரின் கதை முடிந்து விட்டது என்று முடிவு கட்டி விட்டார்கள் .
மக்கள் திலகம் தன்னுடைய கடுமையான பயிற்சியினால் ,பழைய நிலைக்கு திரும்பினார் .தன் நம்பிக்கையோடு
மீண்டும் களத்தில் இறங்கினார் . நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த தாய் மகளுக்கு கட்டிய தாலி படத்தை 1959ல் ஒரே படமாக 31.12.1959ல் வெளியிட்டார் .

தன்னுடைய எதிர் காலத்தை மிகவும் துல்லியமாக நிர்ணயித்து திரை உலகிலும் , அரசியலிலும் தன்னுடைய புதிய
அணுகு முறையை துவங்கினார் .தன்னுடைய கொள்கைக்கு உட்பட்ட கதா பாத்திரங்கள் ,தன்னை நேசிக்கும் ரசிகர்களின் ஆவல்களை பூர்த்தி செய்யும் காட்சிகள் , தன்னையே நம்பி இருந்த ஸ்டன்ட் நடிகர்களின் வாழ்க்கைக்காக எல்லா படங்களிலும் புதுமையான சண்டை காட்சிகள் இடம் பெற செய்தார் . மறு புறம் தான் சார்ந்திருந்த திமுக இயக்கத்தின் வளர்ச்சிக்காக பட்டி தொட்டி எங்கும் கட்சி பிரச்சாரங்கள் செய்து அடி தட்டு மக்களிடையே மாபெரும் புகழ் பெற்று மக்கள் திலகம் எம்ஜிஆர் மேலும் உயர்ந்தார் .

தொடரும் ........

okiiiqugiqkov
16th August 2016, 01:11 AM
http://i67.tinypic.com/o8arfl.jpg

நல்ல topic சார்.

சீர்காழியில் இன்பக்கனவு நாடகத்தில் நடித்தபோது நடிகர் குண்டுமணியை மக்கள் திலகம் தூக்கிப் போடும்போது திடீரென்று எதிர்பாராமல் balance தவறிவிட்டது. மக்கள் திலகத்தின் காலிலேயே குண்டுமணி விழுந்துவிட்டார். இதில் மக்கள் திலகத்தின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுவிட்டது. இன்பக் கனவு நாடகம் பாதியில் நிறுத்தப்பட்டது. அப்போதும் எழுந்து நிற்கவே முடியாத நிலையில் வலியைப் பொறுத்துக் கொண்டு நாடகம் பார்க்க வந்தவர்களிடம் மக்கள் திலகம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். சிகிச்சையால் பல மாதங்கள் அவர் படங்களில் நடிக்க முடியவில்லை.

இந்த சம்பவம் நாடோடி மன்னன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு திருஸ்டி பரிகாரம் போல அமைந்துவிட்டது. உடைந்த காலில் கடும் பயிற்சி எடுத்து முன்பைவிட சுறுசுறுப்பான பலமான காலைப் பெற்றார். நன்றாக குணம் ஆனதும் பத்திரிகையாளர்களை கூட்டி மறுபடியும் அதே குண்டுமணியை அவர்கள் முன்னிலையிலேய அலாக்காக தூக்கி தனது பலத்தை திறனை மக்கள் திலகம் நிரூபித்தார். விபத்தால் நின்ற தாய் மகளுக்கு கட்டிய தாலி படத்திலும் மீண்டு வந்து முதல் நாள் ஷூட்டிங்கில் சண்டைக் காட்சியே படமாக்கப்பட்டது. தன் மேலே விழுந்து காலை உடைத்துவிட்டாரே என்று குண்டுமணியை மக்கள் திலகம் கோபிக்கவில்லை. கடைசிவரை குண்டுமணி அவருடனே இருந்தார்.

துப்பாக்கியால் சுடப்பட்டபோதும் சரி, அரசியலில் சோதனை வந்தபோதும் சரி, உடல் நலம் பாதிக்கப்பட்டபோதும் சரி, சூழ்நிலைகளோடும் இயற்கையோடும் எதிர் நீச்சல் போட்டு ஜெயித்தார்.

தன்னம்பிக்கையின் மறுபெயர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.! நான் பதிவிட்டுள்ள படம் அவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பிய பிறகு உடல் நலம் பாதிக்கப்பட்ட நேரத்தில் வண்டலூர் உயிரியல் பூங்கா திறப்பு விழாவில் எடுக்கப்பட்டது. (அவர் அணிந்திருக்கும் பேட்ஜை பார்த்தால் தெரியும்) பாதிப்பு இருந்தாலும் அப்பவும் எவ்வளவு ஸ்டைலாக உட்கார்ந்திருக்கிறார். அவரது தன்னம்பிக்கை உணர்வு அவரது படங்களை பார்க்கும்போது நமக்கும் வருகிறது. புகைப்படத்தைப் பார்த்தாலே நமக்கு மகிழ்ச்சியும் தெளிவும் தைரியமும் நம்பிக்கையும் வருகிறது. தெம்பு டானிக் குடித்தது போல இருக்கிறது.

fidowag
16th August 2016, 09:47 PM
பிரபல தொழிலதிபர் திரு. வி.ஜி.சந்தோசம் அவர்களின் 80 வது பிறந்த நாள் குறித்து பல்வேறு தலைவர்களுடன் புகைப்படங்கள் தினத்தந்தி நாளிதழில் 15/08/2016 அன்று பிரசுரம் ஆனது. அதில் புரட்சி தலைவருடன் திரு. வி.ஜி.சந்தோசம் ஒரு நிகழ்ச்சியில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள்.
http://i64.tinypic.com/2uzdjr5.jpg

fidowag
16th August 2016, 09:49 PM
http://i67.tinypic.com/b3v32o.jpg

fidowag
16th August 2016, 09:50 PM
இன்று (16/08/2016) பிற்பகல் 3 மணிக்கு புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த
"நல்ல நேரம் " திரைப்படம் பாலிமர் டிவியில் ஒளிபரப்பாகியது
http://i65.tinypic.com/24cxenm.jpg

fidowag
16th August 2016, 09:51 PM
நாளை (17/08/2016) காலை 11 மணிக்கு பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். நடித்த
"தாய் சொல்லை தட்டாதே " திரைப்படம் சன் லைப் தொலைக்காட்சியில்
ஒளிபரப்பாக உள்ளது .

http://i65.tinypic.com/sy8rpy.jpg

தகவல் உதவி: மடிப்பாக்கம் திரு. சுந்தர்.

fidowag
16th August 2016, 09:54 PM
மதுரை நண்பர் திரு. எஸ். குமார். 14/08/2016 அன்று சென்னையில் நடைபெற்ற
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்தார். பின்னர் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். சதுக்கத்தில் அஞ்சலி செலுத்தியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
- உடன் திரு. சத்யா (சென்னை ) சில புகைப்படங்களில் உள்ளார்.

http://i65.tinypic.com/2z9l27d.jpg

fidowag
16th August 2016, 09:55 PM
http://i63.tinypic.com/2vis5g2.jpg

fidowag
16th August 2016, 09:56 PM
திரு.சத்யா , எம்.ஜி.ஆர். சதுக்கத்தில் பக்தர்களுக்கு இனிப்பு வழங்கும் காட்சி.
அருகில் மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.
http://i64.tinypic.com/2hx91mf.jpg

fidowag
16th August 2016, 10:01 PM
மதுரை அலங்கார் திரை அரங்கில் வரும் வெள்ளி முதல் (19/08/2016) தென்னக
ஜேம்ஸ் பாண்டாக புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த " ரகசிய போலீஸ் 115"
வெளியாவதையொட்டி மதுரை கோரிப்பாளையம் , பெரியார் பேருந்து நிலையம்
ஆகிய இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் நமது திரியில் பதிவிட அனுப்பி
உதவிய மதுரை நண்பர் திரு. எஸ். குமார் அவர்களுக்கு நன்றி.

http://i63.tinypic.com/2lc1ces.jpg

fidowag
16th August 2016, 10:02 PM
http://i67.tinypic.com/2ce6z48.jpg

fidowag
16th August 2016, 10:03 PM
http://i66.tinypic.com/w9y0xj.jpg

fidowag
16th August 2016, 10:04 PM
http://i64.tinypic.com/dfj98g.jpg

fidowag
16th August 2016, 10:05 PM
http://i63.tinypic.com/2uhmkb4.jpg

fidowag
16th August 2016, 10:42 PM
கடந்த ஞாயிறு அன்று (14/08/2016) மாலை 6.30 மணியளவில் சென்னை ரஷ்ய
கலாச்சார மையத்தில் , கடலூர் ஜோதி குழுவினரின் இன்னிசையில் புரட்சி தலைவரின் புரட்சி கீதங்கள் இசைக்கப்பட்டன . அதன் சுவரொட்டியை காண்க .
http://i67.tinypic.com/ztbudw.jpg

fidowag
16th August 2016, 10:45 PM
பூவிலங்கு புகழ் திரு. மோகன் , புரட்சி தலைவர் பாடலான , "கண் போன போக்கிலே "பாடலை பாடிய போது
http://i64.tinypic.com/1zxnuyf.jpg

fidowag
16th August 2016, 10:50 PM
நடிகர் சின்னி ஜெயந்த் , புரட்சி தலைவரின் " நான் ஆணையிட்டால் " மற்றும்
கடலூர் ஜோதியுடன் "குமரி பெண்ணின் உள்ளத்திலே " பாடல்களை பாடியபோது
எடுத்த புகைப்படம் .
http://i66.tinypic.com/34zyu5l.jpg

fidowag
16th August 2016, 10:53 PM
சென்னையில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாள்
கொண்டாட்டம் மற்றும் திருநின்றவூர் அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலய 6 ம் ஆண்டு
திருவிழா பற்றிய புகைப்படங்கள் நாளை பதிவிடப்படும்

இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு
ஆர். லோகநாதன்.

okiiiqugiqkov
16th August 2016, 11:10 PM
http://i65.tinypic.com/aa7xop.jpg
மதுரை சென்ட்ரல் சினிமாவில் கடந்த மாதம் 22/07/2016 முதல் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் " ஆசைமுகம் " தினசரி 4 காட்சிகளில் வெளியாகி வெற்றி நடை போட்டது .

ஒரு வார வசூலாக ரூ.96,000/ க்கு மேலாக ஈட்டி அற்புத சாதனை நிகழ்த்தி , அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது .

சமீபத்தில் வெளியான மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடித்த
"குடியிருந்த கோயில் " குறைந்த இடைவெளியில் வெளியாகி ஒரு வார வசூலாக சுமார் ரூ.1 லட்சம் ஈட்டி அரிய சாதனை படைத்தது

அதற்கு பின் வெளியான கருப்பு வெள்ளை மற்றும் பல வண்ண படங்களின்
வசூலை துவம்சம் செய்துள்ளது மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "ஆசைமுகம் "

செய்திகள் /புகைப்படங்கள் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.

நன்றி.

okiiiqugiqkov
16th August 2016, 11:30 PM
http://i66.tinypic.com/291dc45.jpg

நன்றி.

okiiiqugiqkov
16th August 2016, 11:33 PM
அந்தி மழை -ஜூலை 2016
http://i65.tinypic.com/e6r6dk.jpg
http://i65.tinypic.com/2dr80o1.jpg
http://i64.tinypic.com/ibmc1x.jpg
http://i67.tinypic.com/r2sxeh.jpg

http://i66.tinypic.com/b6tu68.jpg

நன்றி.

okiiiqugiqkov
16th August 2016, 11:34 PM
http://i65.tinypic.com/o0ue7t.jpg
http://i64.tinypic.com/19sbqg.jpg
http://i63.tinypic.com/nqqyaa.jpg
http://i63.tinypic.com/zybqjq.jpg

நன்றி.

okiiiqugiqkov
16th August 2016, 11:36 PM
http://i65.tinypic.com/fcmtxh.jpg
http://i63.tinypic.com/2q3zsra.jpg
http://i63.tinypic.com/23k42li.jpg

நன்றி.

okiiiqugiqkov
16th August 2016, 11:37 PM
http://i66.tinypic.com/35hl2d4.jpg
http://i63.tinypic.com/291cebq.jpg
http://i63.tinypic.com/34q1qqh.jpg

நன்றி.

okiiiqugiqkov
16th August 2016, 11:44 PM
திரைப்படத்திலும் அரசியலிலும் ஏகபோக சக்ரவர்த்தியாக விளங்கிய புரட்சித்தலைவரின் பெருமையை பாராட்டி 1974-ம் ஆண்டில் பேசும்படம் பத்திரிகையில் வெளியான கட்டுரை.

http://i65.tinypic.com/2yljmog.jpg

okiiiqugiqkov
16th August 2016, 11:45 PM
சென்னையில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாள்
கொண்டாட்டம் மற்றும் திருநின்றவூர் அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலய 6 ம் ஆண்டு
திருவிழா பற்றிய புகைப்படங்கள் நாளை பதிவிடப்படும்

இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு
ஆர். லோகநாதன்.

நன்றி.

Richardsof
17th August 2016, 06:51 AM
1960 துவக்கம் முதல் மக்கள் திலகத்தின் திரை உலக சாதனைகள் மீண்டும் கொடி கட்டி பறந்தது .
1956ல் தாய்க்கு பின் தாரம் மற்றும் 1959ல் தாய் மகளுக்கு கட்டிய தாலி என்று சமூக படங்களில் நடித்திருந்தார் .நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த திருடாதே படம் 1961ல் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி அடைந்தது .அதே ஆண்டில் தேவரின் தாய் சொல்லை தட்டாதே படமும் மாபெரும் வெற்றி கண்டது .1962 ல் நடந்த தமிழக சட்ட சபை தேர்தல் பிரச்சாரத்தில் மக்கள் திலகம் சூறாவளி சுற்று பயணம் செய்து திமுகவை எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை பெற செய்தார்.
http://i65.tinypic.com/2yxgbax.jpg
திரை உலகத்தில் எம்ஜிஆரின் செல்வாக்கு பல காங்கிரஸ் பற்றுள்ள திரைப்பட முதலாளிகள் தங்கள் கவனத்தை எம்ஜிஆர் பக்கம் திருப்பினார்கள் .ஜி .என் . வேலுமணி ,நாகி ரெட்டி , ஏ.வி.எம் , ஜெமினி வாசன் , பி .ஆர் பந்துலு , ஏ .பி .நாகராஜன் போன்றவர்கள் மக்கள் திலகத்தை வைத்து தயாரித்து மாபெரும் வெற்றிகளை கண்டார்கள் .

1967 தமிழக சட்ட சபை தேர்தலில் மக்கள் திலகம் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்த நேரத்திலதான் அந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது .தர்மம் தலைகாத்தது .இருந்தாலும் எம்ஜிஆரின் குரல் வளம் பாதிப்பை உண்டாக்கியது . வேறு யாராவது இந்த நிலைக்கு ஆளாகி இருந்தால் சினிமா மற்றும் அரசியல் போதும் என்று எல்லோருக்கும் குட் பை சொல்லி விட்டு போய் இருப்பார்கள் .

எம்ஜிஆருக்கு இருந்த மன நிலை

எந்த நேரமும் எதிரிகளால் உயிருக்கு ஆபத்து .
குண்டு பாய்ந்ததால் உடளவில் வலி - மனதளவில் உளைச்சல்
இழந்த குரல் - பாதிப்பால் இனி பேசி நடிக்க முடியுமா ?
இனி தயாரிப்பாளர்கள் படம் எடுக்க முன் வருவார்களா ?
அப்படி எடுத்தாலும் ரசிகர்கள் ஆதரவு தருவார்களா ?
நீதி மன்றத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்
திமுக இயக்கத்தில் தன்னுடைய செல்வாக்கு எப்படி இருக்கும் ?

மேற்கண்ட சூழ் நிலையில் மக்கள் திலகம் மனோ திடத்துடன் தன் நம்பிக்கையுடன் போராட்டங்களை இன் முகத்துடன் சந்தித்தார் , விளைவு
1967 தேர்தலில் சட்ட மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் .
அரசியலில் மாபெரும் சக்தியாக உருவெடுத்தார்
திரை உலகை மீண்டும் தன்னுடைய கட்டுக்குள் கொண்டு வந்தார் .
லட்சக்கணக்கான ரசிகர்களும் , மக்களும் எம்ஜிஆரை எங்க வீட்டு பிள்ளையாக ஏற்று கொண்டார்கள் .

எம்ஜிஆரின் தொடர் வெற்றிகள் - மக்கள் ஆதரவு கண்டு உடன் இருந்த நண்பரே தன்னுடைய மந்திரகுமாரி வேலைகளை செய்ய துவங்கினார் . தன்னுடைய அதிகாரத்தை வைத்து எம்ஜிஆர் என்ற தேன் கூட்டில் கை வைத்தார் .

விளைவு ?

தொடரும்....

Richardsof
17th August 2016, 06:56 AM
மக்கள் திலகத்தின் அருமையான பதிவுகள் வழங்கிய இனிய நண்பர்கள் திரு லோகநாதன் , திரு சுந்தர பாண்டியன் இருவருக்கும் நன்றி

Richardsof
17th August 2016, 07:01 AM
எம்ஜிஆர் - வசூல்மன்னன்

http://i68.tinypic.com/15q6sl1.jpg

சமாதியில் பயங்கரக் கூட்டம். எம்ஜிஆர், 70 வயசு வரை இருந்துருக்கார். இடதுபக்கம் அவர் வாழ்க்கை வரலாறு.சுருக்கமாச் செதுக்கிவச்ச பளிங்கு. (கடைசி வரியில் அண்ணாவின் இதயக்கனின்னு இருந்துச்சு. எவ்வளோ பொருத்தம் பாருங்க.....அண்ணாவும் இவரும் ஒன்னாவே இருக்காங்க இல்லே!)
நல்ல விஸ்தாரமான இடம்தான். சலவைக்கல் இழைச்ச அழகிய மண்டபங்கள், நடைபாதைகள், நடுவில் புல்வெளின்னு இருக்கு.
முன்பக்கம் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அருகே இருந்து படம் எடுத்துக்கொள்ளும் ரசிகர்கள், அவர் வாழ்ந்தக் காலக்கட்டத்தில் இருந்த மக்களின் அடுத்த தலைமுறைகள், அவர்களின் பிஞ்சுகள்னு அவருக்கான ரசிகர்கள் கூட்டம் கொஞ்சம்கூடக் குறையலை. அதான் தினமும் எதாவது ஒரு தொலைக்காட்சியில் ஒரு எம்ஜிஆர் படமாவது வந்துக்கிட்டுத்தானே இருக்கு. இப்பவும் ஊர்ப்பக்கங்களில் பழைய எம்ஜிஆர் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கே உண்மையான 'வசூல்மன்னன்' எம்ஜிஆர்

பாதி மலர்ந்தத் தாமரை மொட்டு வடிவத்தில் சமாதியைச் சுற்றி அமைப்பு. தூங்கா விளக்கு. கறுப்புச் சலவைக்கல்லால் இருக்கும் சமாதியில் தலையைச் சாய்ச்சுக் காதை வச்சுக் கேட்கும் சனம்.( இதுக்கெல்லாம் ஒரு ஆள் ஆரம்பிச்சாப் போதும். வாரசனம் முழுக்க என்னமோ இருக்குன்னு செஞ்சு பார்க்குறாங்க! ) என்ன கேக்குதுன்னு கேட்டேன். கடிகார சத்தம் 'டிக் டிக்'ன்னு கேக்குதாம். ஐயோ...இதயத் துடிப்பா? இல்லையாம்...... அவருடையக் கைக்கடிகாரத்தோடு புதைச்சுருக்காங்களாம். ஆட்டோமேடிக் கடிகாரமாம். அதன் இயக்கம் மட்டும் நிக்கவேயில்லை(யாம்) அட! ஆச்சே... வருசம். இன்னுமா?

fidowag
17th August 2016, 12:29 PM
தினத்தந்தி -17/08/2016
http://i67.tinypic.com/33ys8k0.jpg

fidowag
17th August 2016, 12:34 PM
http://i65.tinypic.com/54hkdk.jpg

fidowag
17th August 2016, 12:35 PM
http://i64.tinypic.com/dg6v6u.jpg

fidowag
17th August 2016, 12:40 PM
தமிழ் இந்து -16/08/2016
http://i66.tinypic.com/1zdm2w1.jpg
http://i67.tinypic.com/xc9edz.jpg

fidowag
17th August 2016, 12:43 PM
தற்போது மெகா டிவியில் மதியம் 12 மணி முதல் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த
"வேட்டைக்காரன் " ஒளிபரப்பாகி வருகிறது .
http://i66.tinypic.com/wrf1pf.jpg

fidowag
17th August 2016, 03:27 PM
வண்ணத்திரை -19/08/2016

படப்பிடிப்பில் ஆகட்டும், பட விழாக்களில் ஆகட்டும் . தமிழ் சினிமாவே எழுந்து நின்று வணங்கிய ஒரே ஆளுமை மக்கள் திலகம் எம்.ஜி .ஆர். அவர்களுக்கு
மட்டுமே.
http://i66.tinypic.com/29wsmjc.jpg

fidowag
17th August 2016, 03:29 PM
நக்கீரன் வார இதழ் -16/08/2016
http://i63.tinypic.com/153qs6v.jpg
http://i64.tinypic.com/16lbwo8.jpg

fidowag
17th August 2016, 03:32 PM
இன்று (17/08/2016) நண்பகல் 12 மணி முதல் ஜெயா மூவிஸில் நடிக மன்னன் எம்.ஜி.ஆர். நடித்த "குலேபகாவலி " திரைப்படம் ஒளிபரப்பாகியது .
http://i66.tinypic.com/2mmyco.jpg

fidowag
17th August 2016, 03:43 PM
http://i66.tinypic.com/2hztqvt.jpg
http://i66.tinypic.com/2je75hu.jpg
http://i65.tinypic.com/208k9ch.jpg
http://i66.tinypic.com/r0xx5g.jpg

fidowag
17th August 2016, 03:45 PM
http://i65.tinypic.com/n65e1e.jpg
http://i63.tinypic.com/mhqbds.jpg

fidowag
17th August 2016, 04:33 PM
கடந்த ஞாயிறு (14/08/2016) அன்று பிற்பகல் 2.30 மணியளவில் , சென்னை ராஜா
அண்ணாமலை மன்றத்தில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா கொண்டாட்டம் வெகு சிறப்பாக அனுசரிக்கப்பட்டது

மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை நேரில் , கண்டிராத, திரைப்படங்களில்
மட்டுமே பார்த்து ரசித்த , இளைய தலைமுறையின் பக்தர் திரு. சத்யா அவர்கள்
ஏற்பாடு செய்திருந்த அற்புத நிகழ்ச்சி.

நிகழ்ச்சிக்கு முன்பு, எம்.ஜி.ஆர். சதுக்கத்தில் உள்ள மார்பு அளவு சிலைக்கு , பன்னீர் தெளித்து , மாலை அணிவித்து, வணங்கிய பின் ,மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.சமாதியில் பூஜைகள், ஆராதனைகள், மற்றும் ஆரத்தி எடுத்த பின்பு , அங்குள்ள பக்தர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இனிப்பு வழங்கினார் .அவருடன் மதுரை பக்தர் திரு. எஸ். குமார் அவர்களும் உடன் இருந்து கலந்து கொண்டார்.

பிற்பகல் , ராஜா அண்ணாமலை மன்றத்தில் கவிஞர் திரு. முத்துலிங்கம்
அவர்கள் தலைமையில் குத்து விளக்கேற்றி, நிகழ்ச்சி துவங்கப்பட்டது .

முன்னாள் சுகாதார அமைச்சர் திரு எச் வி. ஹண்டே அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

ஆரம்பத்தில், பரத நாட்டியம் , மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
புஷ்பவனம் குப்புசாமி அவர்களின் பாடலுக்கும், மாணவிகள் நடனமாடி
கைதட்டல்கள் பெற்றனர் , மாணவிகளுக்கும், ஆசிரியருக்கும், முன்னாள் அமைச்சர் திரு. ஹண்டே நினைவு பரிசுகள் வழங்கினார் .

பின்பு, மேடைக்கு சிறப்பு விருந்தினர்களாக திருவாளர்கள் கவிஞர் முத்துலிங்கம், முன்னாள் அமைச்சர் ஹண்டே, இசை அமைப்பாளர்
லக்ஷ்மன் சுருதி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் மெய்க்காப்பாளர் திரு.
கே.பி.ராமகிருஷ்ணன் மகன் திரு. கோவிந்தராஜன், ஈ. பாஸ்கரன், திண்டுக்கல் மலரவன், திருப்பூர் ரவிச்சந்திரன், மதுரை எஸ். குமார், தமிழ் நேசன், மர்மயோகி மனோகர், கோவை துரைசாமி, திருவண்ணாமலை கலீல் பாட்சா, நெல்லை ஆறுமுகம், பெங்களூரு கா. நா. பழனி ஆகியோர் அழைக்கப்பட்டனர் .

அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற தோழர்கள் பெருந்திரளாக வந்திருந்து கலந்து
கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர் .

விழாவில் சிறப்பு அம்சமாக, மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். புகைப்படங்கள் அடங்கிய வண்ண மலர் திரு. ஹண்டே அவர்கள் வெளியிட, திரு. கோவிந்தராஜன் பெற்றுக் கொண்டார் .

முன்னதாக , வண்ண மலரில் அடங்கிய புகைப்படங்கள் பற்றிய வீடியோ தொகுப்பு மற்றும், திரு. சத்யா அவர்கள் எம்.ஜி.ஆர். சமாதியில் அஞ்சலி, ஆராதனை ,பூஜைகள், சிலைக்கு மாலையிடுதல் , இனிப்பு வழங்குதல் ,
திரு. சத்யா அவர்களின் பேட்டி , ஆகியன அனைவருக்கும் காண்பதற்கு
ஒளிபரப்பு செய்யப்பட்டது .

நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினர்களாக திரு. ஹண்டே, திரு. முத்துலிங்கம் , திரு லக்ஷ்மன் ஸ்ருதி ஆகியோர் பேசினார்கள்

விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்ததாகவும், புரட்சி தலைவர் மீது பற்று வைத்து
வண்ண மலர் வெளியிட்டதற்காகவும் , திரு. சத்யாவுக்கு, திரு. லக்ஷ்மன் ஸ்ருதி
ஆளுயர மாலை அணிவித்து கௌரவித்தார்.

விழா முடிவில் , சிறப்பு விருந்தினர்களுக்கும்,அழைப்பாளர்களுக்கும் ,பொன்னாடைகள் போர்த்தப்பட்டு, நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

fidowag
17th August 2016, 05:44 PM
http://i65.tinypic.com/5p0um8.jpg

fidowag
17th August 2016, 05:46 PM
http://i63.tinypic.com/2uzfktx.jpg

fidowag
17th August 2016, 05:47 PM
http://i65.tinypic.com/2198dur.jpg

fidowag
17th August 2016, 05:49 PM
ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்..ஜி ஆர் பக்தர்கள் குழு வைத்த பேனர்
http://i66.tinypic.com/6sa06x.jpg

fidowag
17th August 2016, 05:50 PM
முன்னாள் சுகாதார அமைச்சர் திரு.ஹண்டே அவர்களை , கலைவேந்தன் பக்தர்கள் குழு தலைவர் திரு. பாஸ்கரன் வரவேற்கும் காட்சி.
http://i67.tinypic.com/jg2liw.jpg

fidowag
17th August 2016, 05:52 PM
http://i65.tinypic.com/2nsx8nc.jpg

fidowag
17th August 2016, 05:53 PM
விழா மேடையில் அமைக்கப்பட்ட பேனர்
http://i67.tinypic.com/ivg5rn.jpg

fidowag
17th August 2016, 05:55 PM
பரத நாட்டிய நடன காட்சிகள்
http://i63.tinypic.com/21njcs9.jpg

fidowag
17th August 2016, 05:57 PM
http://i68.tinypic.com/33b1x8g.jpg

fidowag
17th August 2016, 05:58 PM
திரு.ரவிச்சந்திரன் (திருப்பூர் ), திரு.ஹண்டே , திரு. முத்துலிங்கம் .
http://i66.tinypic.com/1siedz.jpg

fidowag
17th August 2016, 06:00 PM
http://i66.tinypic.com/308gu1i.jpg

fidowag
17th August 2016, 06:01 PM
திருமதி கோவை பெரியநாயகி, திரு.கோவை துரைசாமி மற்றும் சிலர்
http://i64.tinypic.com/29p81gi.jpg

fidowag
17th August 2016, 06:03 PM
திரு.துரைசாமி, திரு. உலகப்பன் (கோவை வினியோகஸ்தர்),திரு. முத்துலிங்கம், திரு.ஹண்டே.
http://i68.tinypic.com/wrgw79.jpg

fidowag
17th August 2016, 06:05 PM
அரங்கத்தில் திரண்டிருந்த பார்வையாளர்கள்
http://i66.tinypic.com/14vn1g3.jpg

fidowag
17th August 2016, 06:06 PM
http://i63.tinypic.com/97i59f.jpg

fidowag
17th August 2016, 06:08 PM
http://i68.tinypic.com/rat4kg.jpg

fidowag
17th August 2016, 06:10 PM
திரு.கலீல் பாட்சா (திருவண்ணாமலை ) திரு.கா.நா.பழனி (பெங்களூரு ),
திரு.தமிழ் நேசன் (மதுரை )
http://i68.tinypic.com/119bd35.jpg

fidowag
17th August 2016, 06:11 PM
http://i65.tinypic.com/29fuh44.jpg

fidowag
17th August 2016, 06:13 PM
திரு.லோகநாதன், திரு.ஹண்டே , திரு.முத்துலிங்கம்
http://i66.tinypic.com/2rgl7pg.jpg

fidowag
17th August 2016, 06:15 PM
திரு.மலரவன் (திண்டுக்கல் ), திரு.ஹண்டே , திரு.முத்துலிங்கம்
http://i66.tinypic.com/9a4j1d.jpg

fidowag
17th August 2016, 06:21 PM
திருவாளர்கள்:பாஸ்கரன், மலரவன், லக்ஷ்மன் ஸ்ருதி , முத்துலிங்கம், ஹண்டே ,
கோவிந்தராஜன் , ரவிச்சந்திரன், துரைசாமி

பின்புறம் : திருவாளர்கள் : மதுரை எஸ். குமார் , தமிழ் நேசன் ,கலீல் பாட்சா ,
கா.நா. பழனி , ஜெயக்குமார், நெல்லை ஆறுமுகம் ஆகியோர்.

http://i65.tinypic.com/2hx3y8i.jpg

fidowag
17th August 2016, 06:24 PM
வண்ண மலர் வெளியீடு செய்பவர் திரு. ஹண்டே . பெறுபவர் திரு.கோவிந்தராஜன் .அருகில் திருவாளர்கள் : கலீல் பாட்சா , பாஸ்கர் , சத்யா, ரவிச்சந்திரன், துரைசாமி
http://i67.tinypic.com/2qwf0b7.jpg

fidowag
17th August 2016, 06:26 PM
திருவாளர்கள் : பாஸ்கரன் , முத்துலிங்கம் , ஹண்டே, கோவிந்தராஜன், சத்யா
http://i68.tinypic.com/eqyole.jpg

fidowag
17th August 2016, 06:28 PM
திருவாளர்கள் : , முத்துலிங்கம் , ஹண்டே, கோவிந்தராஜன், சத்யா
http://i67.tinypic.com/v4bcbp.jpg

fidowag
17th August 2016, 06:30 PM
திரு. ஹண்டே அவர்களுக்கு பொன்னாடை
அணிவிக்கப்பட்டு ,நினைவு பரிசு வழங்குதல் .அருகில்
திருவாளர்கள்: முத்துலிங்கம், பாஸ்கர் , கோவிந்தராஜன், சத்யா.

http://i67.tinypic.com/2cx72ab.jpg

fidowag
17th August 2016, 06:32 PM
திரு. முத்துலிங்கம் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல் .அருகில் திருவாளர்கள்: மலரவன் சத்யா.
http://i68.tinypic.com/24nohuc.jpg

fidowag
17th August 2016, 06:36 PM
திரு.லக்ஷ்மன் ஸ்ருதி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு
வழங்குதல் .அருகில் திருவாளர்கள்: மலரவன், துரைசாமி, சத்யா.
http://i65.tinypic.com/9lahkw.jpg

fidowag
17th August 2016, 06:40 PM
திரு சத்யாவிற்கு, திரு.ஹண்டே எம்.ஜி.ஆர். சிலை வழங்குதல்.
அருகில் :திரு.முத்துலிங்கம்
http://i68.tinypic.com/spemx3.jpg

fidowag
17th August 2016, 06:41 PM
திரு.சத்யா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க , அவரது தாய்க்கு , திரு. ஹண்டே எம்.ஜி.ஆர். சிலை வழங்குதல்.
http://i64.tinypic.com/1252nm9.jpg

fidowag
17th August 2016, 06:44 PM
திரு.சத்யா அவர்களுக்கு ஆளுயர மாலை அணிவிக்கிறார் திரு.லக்ஷ்மன் ஸ்ருதி
அருகில் திரு. மர்மயோகி மனோகர், திரு. ரவிச்சந்திரன், திரு.ஜெயக்குமார்.
http://i66.tinypic.com/2ik6vx1.jpg

fidowag
17th August 2016, 06:46 PM
முன்னாள் சுகாதார அமைச்சர் திரு. ஹண்டே பேசும்போது
அருகில் திரு. சத்யா.
http://i67.tinypic.com/5nkoqu.jpg

fidowag
17th August 2016, 06:49 PM
திரு.ஹண்டே பேசும்போது ,
திருவாளர்கள் : கலீல் பாட்சா, லக்ஷ்மன் ஸ்ருதி , முத்துலிங்கம்

பின்புறம், திருவாளர்கள்: பாண்டியன் , பாண்டியராஜ் , மேஜர் தாசன் , பழனி,
மதுரை எஸ். குமார், தமிழ் நேசன்
http://i66.tinypic.com/dvjymt.jpg

fidowag
17th August 2016, 06:51 PM
கவிஞர் திரு. முத்துலிங்கம் பேசும்போது .
அருகில் திரு. சத்யா.
http://i65.tinypic.com/1h8hu1.jpg

fidowag
17th August 2016, 06:52 PM
திரு.நெல்லை ஆறுமுகம் , திரு.சத்யாவிற்கு பொன்னாடை அணிவித்தல் .
அருகில் திரு. முத்துலிங்கம்.
http://i66.tinypic.com/2czat53.jpg

fidowag
17th August 2016, 06:54 PM
http://i64.tinypic.com/2ex7pcw.jpg
திரு.மதுரை எஸ்.குமார் , திரு.சத்யாவிற்கு பொன்னாடை அணிவித்தல் .
அருகில் திரு. முத்துலிங்கம்.

fidowag
17th August 2016, 06:58 PM
ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு நிர்வாகிகள் திரு.பாண்டியன் , திரு. பாண்டிராஜ் ஆகியோர் திரு. சத்யாவிற்கு பொன்னாடை
அணிவித்தல்.அருகில் திரு. முத்துலிங்கம்.
http://i67.tinypic.com/2wftmys.jpg

fidowag
17th August 2016, 07:00 PM
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்க நிர்வாகிகள் திரு.கே.பாபு, திரு. மனோகரன் ஆகியோர் திரு.சத்யாவிற்கு பொன்னாடை அணிவித்தல்
அருகில் திரு.முத்துலிங்கம், திரு. மேஜர் தாசன் .திரு.ரவிச்சந்திரன் .
http://i66.tinypic.com/b4fa8i.jpg

fidowag
17th August 2016, 07:02 PM
திரு.லக்ஷ்மன் ஸ்ருதி பேசும்போது - அருகில் திரு. சத்யா.
http://i66.tinypic.com/1zlu592.jpg

fidowag
17th August 2016, 07:04 PM
திரு.முத்துலிங்கம் அவர்கள்,திரு.மதுரை குமாருக்கு நினைவு பரிசு வழங்குதல் .
http://i67.tinypic.com/59vjub.jpg

fidowag
17th August 2016, 07:06 PM
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்க நிர்வாகி திரு. மனோகரனுக்கு திரு. முத்துலிங்கம்
நினைவுப்பரிசு வழங்குதல்.
http://i66.tinypic.com/n624g0.jpg

fidowag
17th August 2016, 07:07 PM
ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு நிர்வாகி திரு.பாண்டிராஜ் அவர்களுக்கு திரு. முத்துலிங்கம்
நினைவுப்பரிசு வழங்குதல்.
http://i67.tinypic.com/rs9zpe.jpg

fidowag
17th August 2016, 07:10 PM
திரு.முத்துலிங்கத்துடன் திரு.லோகநாதன்.
http://i63.tinypic.com/24odiqw.jpg

fidowag
17th August 2016, 07:11 PM
திரு.முத்துலிங்கத்துடன் . திரு.கா.நா. பழனி (பெங்களூரு )
http://i65.tinypic.com/2ekq52c.jpg

fidowag
17th August 2016, 10:03 PM
இன்று (17/08/2016) இரவு 7 மணி முதல் சன் லைப் தொலைக்காட்சியில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் "வேட்டைக்காரன் " திரைப்படம் ஒளிபரப்பாகியது .
http://i65.tinypic.com/1zwklqs.jpg

fidowag
17th August 2016, 10:03 PM
மக்கள் குரல் -17/08/2016
http://i65.tinypic.com/2ciic76.jpg

Richardsof
18th August 2016, 06:14 AM
http://i65.tinypic.com/3467wh0.jpg

இனிய நண்பர் திரு பம்மல் சுவாமிநாதன் அவர்களின் சீரிய முயற்சியினால் இந்திய திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ஒரு நடிகரின் சோலோ ஆல்பத்தை மெகா சைஸில் பிரமாண்ட வடிவில் அமைத்து மக்கள் திலகம் மலர் மாலை -1 2013ல் வெளியிட்டு சாதனை புரிந்தார் ,அந்த சாதனைக்கு சொந்தக்காரர் நம் மக்கள் திலகம் எம்ஜிஆர் . 1000 பிரதிகளுக்கு மேல் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது ,

பின்னர் மக்கள் திலகத்தின் உரிமைக்குரல் மற்றும் இதயக்கனி பத்திரிகைகள் மக்கள் திலகத்தின் ஆல்பம் என்று சிறப்பு மலரை வெளியிட்டார்கள் . தற்போது திரு சத்யா அவர்கள் மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு ஆல்பத்தை வெளியிட்டுள்ளார் .

4 மலர்களை காணும் வாய்ப்பை பெற்றவர்கள் நம் மக்கள் திலகத்தின் ரசிகர்கள் .இதுவும் மக்கள் திலகத்தின் புகழுக்கு கிடைத்த சாதனை . இந்த வாரம் ரகசிய போலீஸ் 115 - மதுரை மாவட்டத்தில் வெளியீடு . 21.8.2016 ல் ரிக் ஷாக்காரன்
முன்னோட்ட வெளியீட்டு விழா . நம்முடைய மக்கள் திலகம் ரசிகர்களுக்கு கிடைத்த பாக்கியம் .இன்னும் பல நல்ல செய்திகள் விரைவில் ............

fidowag
18th August 2016, 04:50 PM
மதுரை அலங்காரில் (QUBE/DTS/CINIMASCOPE) நாளை 19/08/2016 முதல் தென்னக
ஜேம்ஸ் பாண்டாக , நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். "ரகசிய போலீஸ் 115" தினசரி 4 காட்சிகளில் வெள்ளித்திரைக்கு முற்றிலும் புதிய தொழில்நுட்பம் மற்றும் பரிமாணத்தில் விஜயம் செய்கிறார்.

மதுரை மாநகரில் , ரசிகர்கள் / பக்தர்கள் கோலாகல வரவேற்பு .

சுவரொட்டிகளின் புகைப்படங்கள் செய்திகளுடன் திரியில் பதிவிட உதவிய
மதுரை பக்தர் திரு. எஸ். குமார் அவர்களுக்கு நன்றி.

http://i64.tinypic.com/30ayzya.jpg

fidowag
18th August 2016, 04:51 PM
http://i68.tinypic.com/349eb9d.jpg

fidowag
18th August 2016, 04:52 PM
http://i67.tinypic.com/2db2qah.jpg

fidowag
18th August 2016, 04:53 PM
http://i68.tinypic.com/213f8jm.jpg

fidowag
18th August 2016, 04:54 PM
http://i64.tinypic.com/e7z1ax.jpg

Richardsof
18th August 2016, 05:30 PM
திறனாய்வாளர் திரு திருநாவுக்கரசர் கூறுகிறார் .

எம்ஜிஆர் படங்கள் பற்றி ?

எம்ஜிஆர் சினிமா என்றால் 1947ல் துவங்கி 1977 ஜூன் வரை 115 படங்கள் அவர் நாயகனாக நடித்தவை ,ஏறத்தாழ 31 ஆண்டுகள் தென்னிந்திய திரை உலகில் அதிக சம்பளம் , அதிக வெள்ளிவிழா 100 நாட்கள் என்று வெற்றி விழாக்கள் கொண்டாடிய படங்கள் என்ற பெருமையை பெற்றார் என்றால் அது மிகை அல்ல .வியாபாரம் ரீதியாக,தயாரிப்பாளர்கள் வினியோகஸ்தர்கள் , திரை அரங்கு உரிமையாளர்கள் , மற்றும் திரைப்பட தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தி காட்டியவர் .

CREATOR & TREND SETTER IN INDIAN CINEMA .. THAT IS ONLY M.G.R

எம்ஜிஆர் தன்னுடைய கொள்கைக்கு உட்பட்டு , சமூக சிந்தனையோடு , மக்களின் ரசிகர்களின் நாடி துடிப்பை அறிந்து அதற்கேற்றாற் போல் தன்னுடைய படைப்புகளை வழங்கினார் .
நல்ல விஷயங்களை , அறிவுரைகளை நாட்டு மக்களுக்கு எம்ஜிஆர் கூறியது போல் வேறு எவரும் கூறியதில்லை .அதனாலதான் மேல் தட்டு , கீழ் தட்டு ,நடுத்தர வர்க்கம் என்று எல்லா தரப்பினரும் எம்ஜிஆரை நேசித்தார்கள் .

எம்ஜிஆர் படத்தின் தலைப்பு , பாடல் வரிகள் , பாடல் படமாக்கப்பட்ட காட்சிகள் , எம்ஜிஆரின் திறமையான நடிப்பு , இன்றளவும் மக்கள் மனங்களில் நிலைத்து விட்டது என்னுடைய ஆராய்ச்சில் நான் எடுத்து கொண்ட 25 எம்ஜிஆர் படங்கள்
http://i67.tinypic.com/30adtlf.jpg
ராஜகுமாரி
என்தங்கை
மலைக்கள்ளன்
குலேபகாவலி
மதுரை வீரன்
சக்கரவர்த்தி திருமகள்
நாடோடி மன்னன்
மன்னாதி மன்னன்
திருடாதே
பாசம்
பெரிய இடத்து பெண்
வேட்டைக்காரன்
எங்க வீட்டு பிள்ளை
பெற்றால்தான் பிள்ளையா
அரச கட்டளை
ஒளிவிளக்கு
நம்நாடு
மாட்டுக்கார வேலன்
நீரும் நெருப்பும்
நான் ஏன் பிறந்தேன்
உலகம் சுற்றும் வாலிபன்
சிரித்து வாழ வேண்டும்
நாளை நமதே
உழைக்கும் கரங்கள்
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்

எம்ஜிஆருக்கு ஏன் இத்தனை புகழ்
எம்ஜிஆரை ஏன் ரசிகர்கள் இன்னமும் நேசிக்கிறார்கள்
மக்கள் எம்ஜிஆரை மக்கள் திலகமாக ஏன் அழைத்தார்கள்
எல்லா தரப்பு ரசிகர்கள் , பத்திரிகைகள் , ஊடகங்கள் , சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் இன்னமும் எம்ஜிஆரை அவருடைய படங்களை நினைவு கூறுகிறார்கள் என்றால் அதுதான்
எம்ஜிஆர் என்ற மந்திர சொல் .விருதுகள் எம்ஜிஆரை தேடி வந்தது . எம்ஜிஆர் ரசிகர்கள் என்றுமே எதற்குமே ஏங்கியதில்லை .இது தற்புகழ்ச்சி அல்ல . நிதர்சனமான உண்மை
.

Richardsof
18th August 2016, 05:36 PM
ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் எம்.ஜி.ஆர். நடித்து 100 நாட்கள் ஓடிய வெற்றிப் படம் ‘ரகசிய போலீஸ் 115’. எம்.ஜி.ஆரின் ஸ்டைலான நடிப்பில் பாடல், சண்டைக் காட்சிகள் ரசிகர் களுக்கு பெரும் விருந்தாக அமைந்தன. இந்தப் படத்தில் ஒரு காட்சியில் நடிகை ‘வெண்ணிற ஆடை’ நிர்மலாவுக்கு தங்க வளையலை எம்.ஜி.ஆர். பரிசளிப்பார். அது அவரது கைக்கு சரியாக பொருந்தும். ‘அளவு சரியாக இருக்கிறதே?’ என்று ‘வெண்ணிற ஆடை’ நிர்மலா ஆச்சரியப்படுவார்.

அதற்கு எம்.ஜி.ஆர். அளிக்கும் பதிலை கவனித்துக் கேட்டால்தான் புரியும். ஏனென்றால், ரசிகர்களின் கைதட்டலாலும் ஆரவாரத்தாலும் தியேட்டரே இடிந்து விழுவது போலிருக்கும். எம்.ஜி.ஆர். கூறுவார்...

‘‘நான் எப்பவுமே, யாரையுமே சரியா அளவெடுத்து வெச்சிருப்பேன்!’’

courtesy - THE HINDU TAMIL.

Richardsof
18th August 2016, 05:51 PM
http://i67.tinypic.com/11j3azl.jpg

Richardsof
18th August 2016, 05:53 PM
http://i67.tinypic.com/25pmy4l.jpg

Richardsof
18th August 2016, 05:55 PM
http://i66.tinypic.com/dm5p1j.jpg

Richardsof
18th August 2016, 05:58 PM
http://i63.tinypic.com/jzf700.jpg