PDA

View Full Version : Makkal Thilagam MGR Part - 20



Pages : 1 2 3 4 5 6 7 8 9 [10] 11 12 13 14 15 16

okiiiqugiqkov
8th September 2016, 09:18 PM
K Sankar‎ அ.இ.அ.தி.மு.கழகம்-சென்னை அவர்களின் முகநூல் பதிவு.

http://i63.tinypic.com/2cc7ci.jpg

எம்.ஜி.ஆர். M.G.R. திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் நாட்டுப் பற்றிலும் தேச பக்தியிலும் தேசியவாதிகள் யாருக்கும் சளைத்தவர் இல்லை.

ஆரம்பத்தில் சுதந்திரப் போராட்ட காலத்தில் எம்.ஜி.ஆர். காங்கிரஸ்காரராக இருந்தவர்தான். 1946-ல் சென்னை மாகாண காங்கிரஸ் தலைவராக காமராஜர் ஆனபோது அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டவர்தான். பின்னர், அண்ணாவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

காமராஜரை ஆரம்பத்தில் தலைவராக ஏற்றுக் கொண்டதால்தான் 1965-ம் ஆண்டு ஜூலையில் நடந்த காமராஜர் பிறந்த நாள் விழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டு ‘காமராஜர் என் தலைவர், அண்ணா என் வழிகாட்டி’ என்று பேசினார். இது அப்போது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது. என்றாலும், அண்ணாவுக்கு எம்.ஜி.ஆரின் உள்ளம் தெளிவாகப் புரிந்தது.

1954 -ம் ஆண்டில் மூதறிஞர் ராஜாஜி சென்னை மாகாண முதல்வர் பதவியில் இருந்து விலகிய பின், முதல்வராக காமராஜர் பதவியேற்றார். அப்போது அவர் சட்டப் பேரவை உறுப்பினராக இல்லை. குடியாத்தம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் ‘குணாளா, குலக்கொழுந்தே..’ என்று போற்றி காமராஜருக்கு ஆதரவு அளித்த அண்ணாவுக்கு எம்.ஜி.ஆரின் உள்ளம் புரியாதா என்ன?

‘இந்தி சீனி பாய் - பாய்’ என்று உறவு கொண்டாடிய சீனா 1962-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் திடீரென இந்தியா மீது தாக்குதலை தொடங்கியது. நண்பரைப் போல நடித்து நயவஞ்சமாக தாக்குதலில் ஈடுபட்ட சீனாவுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாரானது. ஆசிய ஜோதி பண்டித நேரு அறைகூவல் விடுத்தார்.

‘‘ராணுவத்துக்கு உதவுவதற்காக பொது மக்கள் தாரளமாக யுத்த நிதி வழங்க வேண்டும்’’ என்று வானொலி மூலம் நாட்டு மக்களை பிரதமர் நேரு கேட்டுக் கொண்டார். அவரது உரையைக் கேட்டவுடன் 75 ஆயிரம் ரூபாய் நிதியை வழங்குவதாக அறிவித்த முதல் நடிகர் மட்டுமல்ல; நாட்டிலேயே முதல் குடிமகன் எம்.ஜி.ஆர்.தான். அது மட்டுமல்ல; அனைத்து இந்தியாவிலும் அவ்வளவு பெரிய தொகையை எந்த தனிநபரும் கொடுக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில் 75,000 ரூபாய் இன்று பல கோடிகளுக்கு சமம்!

அறிவித்ததோடு நிற்காமல் உடனடியாக அப்போது முதல்வராக இருந்த காமராஜரிடம் முதல் தவணையாக ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையை கொடுப்பதற்காக காமராஜர் வீட்டுக்கு எம்.ஜி.ஆர். சென்றார். காமராஜர் வீட்டில் இல்லை. ரயில் மூலம் வெளியூர் பயணம் செல்வதற்காக அவர் எழும்பூர் ரயில் நிலையம் சென்றுவிட்டது தெரியவந்தது. காமராஜர் திரும்பி வரட்டும், கொடுக்கலாம் என்று எம்.ஜி.ஆர். காத்திருக்கவில்லை. எழும்பூர் ரயில் நிலையம் விரைந்து காமராஜர் பயணம் செய்த பெட்டிக்குச் சென்றார் எம்.ஜி.ஆர்.

ரயில் நிலையத்தில் ஒரே பரபரப்பு. திடீரென அங்கு எம்.ஜி.ஆரைக் கண்டதும் காமராஜருக்கே வியப்பு. நேருவின் உரையை வானொலியில் கேட்டதாகவும் யுத்த நிதிக்கு ரூ.75,000 நன்கொடை அளிக்க இருப்பதை தெரிவித்து, முதல் தவணையாக ரூ.25,000க்கான காசோலையை காமராஜரிடம் வழங்கினார் எம்.ஜி.ஆர். ‘ரொம்ப சந்தோஷம்’ என்று மகிழ்ச்சி தெரிவித்த காமராஜர் இதுபற்றிய செய்தி பத்திரிகைகளில் வெளிவர ஏற்பாடு செய்தார். எம்.ஜி.ஆர். நிதி அளித்த விஷயம் மக்களுக்குத் தெரிய வந்தால், மக்கள் மேலும் ஆர்வமுடன் நிதி அளிக்க முன்வருவார்கள் என்பது காமராஜரின் எண்ணம்.

வெளியூர் பயணம் முடிந்து சென்னை திரும்பிய காமராஜர், பத்திரிகையாளர்களை சந்தித்தார். எம்.ஜி.ஆர். யுத்த நிதி வழங்கியது பற்றியும் பேச்சு வந்தது. அப்போது ஒருவர், ‘விளம்பரத்துக்காகத்தான் எம்.ஜி.ஆர். நிதி வழங்கியிருக்கிறாரா?’ என்று கேட்டதும் வந்ததே கோபம் காமராஜருக்கு.

‘‘சும்மா இருங்கிறேன். நீ எவ்வளவு கொடுத்தே? எப்ப கொடுத்தே? கொடுப்பியோ, மாட்டியோ? கொடுக்கிறவங்களையும் சும்மா ஏன் கிண்டல் செய்யணும்? நேரு ரேடியோவிலே பேசப் போறாரு. காமராஜரு ரெயில்லே போவாரு. முதல்லே கொடுக்கணும்னு பிளான் போட்டாரா? எப்படி முடியும்கிறேன்? ரயில்வே ஸ்டேஷன்லே எம்.ஜி.ஆர். கொடுத்த செக்கை வாங்கி யதும் நானே பிரமிச்சு போயிட்டேன். உடனே பேப்பருக்கும் செய்தி கொடுக்கச் சொன்னேன்’’ என்று பொரிந்து தள்ளிவிட்டார் உண்மையான நாட்டுப் பற்றைப் போற்றும் பெருந்தலைவர் காமராஜர்.

இதனிடையே, தான் யுத்த நிதி அளிக்கும் செய்தியை பிரதமர் நேருவுக்கும் கடிதம் மூலம் எம்.ஜி.ஆர். தெரிவித்தார். யுத்த வேளையில், நெருக்கடியான நேரத்தில் பிரதமர் நேரு நினைத்திருந்தால் தனது உதவி யாளரையோ, பிரதமர் அலுவலக ஊழியர் களையோ எம்.ஜி.ஆருக்கு பதில் கடிதம் எழுதச் சொல்லியிருக்கலாம். ஆனால், யுத்த நிதிக்கு பெரும் தொகையை அள்ளி வழங்கிய நாட்டின் முதல் குடிமகன் எம்.ஜி.ஆருக்கு நேருவே கடிதம் எழுதினார். ‘‘ராணுவத்தினரின் பயன்பாட்டுக்கு தாராளமாக நிதி வழங்கியமைக்கு நன்றி பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்’’ என்று கடிதத்தில் நேரு குறிப்பிட்டார்.

http://i68.tinypic.com/2n0rfxc.jpg

okiiiqugiqkov
8th September 2016, 09:37 PM
http://i66.tinypic.com/whikah.jpg




நன்றி -சந்திரன் வீராசாமி அவர்கள் முகநூல் பதிவு.


தமிழீழ மக்கள் மனங்களிலே எம்.ஜி.ஆர்.அவர்கள் நீங்காத இடம் பெற்றிருக்கிறார் என்பதை செல்லும் இடங்களிலெல்லாம் நான் காணக்கூடியதாக இருந்தது.பல்கலைகழகப் பேராசிரியர் ஒருவர்,”இலங்கைத் தீவினிலே தமிழினம் கேட்பார் எவருமின்றி வேட்டையாடப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் தமிழீழத் தமிழர்களுக்காகத் ஓங்கி குரல் கொடுத்தவர் மறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அவர்கள் .

தமிழக முதல்வராக இருந்துகொண்டு தமிழீழ விடுதலைக்காக குரல் கொடுப்பதோடு நின்று விடாமல் விடுதலையை வென்றெடுக்க வல்ல தலைமையாக எங்கள் தேசியத் தலைவரை இனங்கண்டு ஆதரித்தார்.தமிழீழ விடுதலைப் புலிகளின் கரங்களை பலப்படுத்துவது ஒன்றே தமிழீழத் தமிழர்களுக்கு மீட்சி தரும் என்பதை தீர்க்கதரிசனமாக எண்பதுகளின் ஆரம்பத்திலேயே உணர்ந்து கொண்டு அதற்கென காத்திரமான பங்களிப்பையும் வழங்கினார்.

சிறீலங்காப் பேரினவாத அரசு தமிழீழ மக்கள் மீது குண்டு மாறிப் பொழிவதும்,துப்பாக்கியால் சுட்டும்,சிறைப்பிடித்து வதைத்தும் துன்பம் அனுபவிப்பது கண்டு துடித்தார்.ஈழத் தமிழர்கள் படும் அவலங்கள் கண்டுணர்ந்த எம்.ஜி.ஆர் அவர்கள் தமிழீழ மக்களின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தை ஆதரிக்க முன்வந்தார்.

இதன் விளைவாகவே தமிழீழ மக்களுடைய விடுதலையை ஆக்கபூர்வமாக மீட்டெடுக்கக் கூடிய அமைப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளையும் தமிழீழ மக்களிற்கான தீர்க்கதரிசனம் மற்றும் நுண்மதிமிக்க விலைபோகாத தலைமையுமாக எங்கள் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களை கண்டுணர்ந்து மனித நேயத்தோடு எண்ணிலடங்காத உதவிகளைச் செய்தார். தாம் வகித்துவந்த முதல்வர் பதவிக்கு ஆபத்து வந்தாலும் வரட்டுமென தமிழீழ விடுதலைக்கான செயற்கரிய பங்களிப்புகளைச் செய்தார். தமிழீழத்திலிருந்து தாய்த் தமிழகத்திற்கு ஏதிலிகளாக வந்த தமிழர்களுக்கு பல நல்வாய்ப்புத் திட்டங்களை வகுத்தார்.

தனது அரசு,கட்சி,சொந்த செல்வாக்கு அனைத்தையும் பயன்படுத்தி தமிழீழ விடுதலைக்கு உதவிய புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களின் நினைவு தினத்தை ஒவ்வொரு ஆண்டும் எங்கள் தமிழீழ மக்களால் மிகவும் உணர்வு பூர்வமாகவும்,நன்றிப் பெருக்கோடும் அனுட்டிக்கப்பட்டு வருகின்றது. தமிழீழத்தின் விடியலுக்காக எதுவித பிரதிபலனும் பாராது பாடுபட்ட அந்த நல்ல உள்ளத்தினை எங்கள் நெஞ்சில் நிறுத்தி வைத்திருக்கிறோம்”என்றார். இதுதான் ஒவ்வொரு தமிழீழத் தமிழர்களின் உணர்வுகள்..

(2006 ஆம் ஆண்டு வெளிவந்த என்னுடைய தமிழீழம்-நான் கண்டதும் என்னைக் கண்டதும் நூலிலிருந்து ……)

- ஓவியர் புகழேந்தி

http://i66.tinypic.com/tafqdf.jpg

oygateedat
8th September 2016, 11:01 PM
http://i66.tinypic.com/whikah.jpg




நன்றி -சந்திரன் வீராசாமி அவர்கள் முகநூல் பதிவு.


தமிழீழ மக்கள் மனங்களிலே எம்.ஜி.ஆர்.அவர்கள் நீங்காத இடம் பெற்றிருக்கிறார் என்பதை செல்லும் இடங்களிலெல்லாம் நான் காணக்கூடியதாக இருந்தது.பல்கலைகழகப் பேராசிரியர் ஒருவர்,”இலங்கைத் தீவினிலே தமிழினம் கேட்பார் எவருமின்றி வேட்டையாடப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் தமிழீழத் தமிழர்களுக்காகத் ஓங்கி குரல் கொடுத்தவர் மறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அவர்கள் .

தமிழக முதல்வராக இருந்துகொண்டு தமிழீழ விடுதலைக்காக குரல் கொடுப்பதோடு நின்று விடாமல் விடுதலையை வென்றெடுக்க வல்ல தலைமையாக எங்கள் தேசியத் தலைவரை இனங்கண்டு ஆதரித்தார்.தமிழீழ விடுதலைப் புலிகளின் கரங்களை பலப்படுத்துவது ஒன்றே தமிழீழத் தமிழர்களுக்கு மீட்சி தரும் என்பதை தீர்க்கதரிசனமாக எண்பதுகளின் ஆரம்பத்திலேயே உணர்ந்து கொண்டு அதற்கென காத்திரமான பங்களிப்பையும் வழங்கினார்.

சிறீலங்காப் பேரினவாத அரசு தமிழீழ மக்கள் மீது குண்டு மாறிப் பொழிவதும்,துப்பாக்கியால் சுட்டும்,சிறைப்பிடித்து வதைத்தும் துன்பம் அனுபவிப்பது கண்டு துடித்தார்.ஈழத் தமிழர்கள் படும் அவலங்கள் கண்டுணர்ந்த எம்.ஜி.ஆர் அவர்கள் தமிழீழ மக்களின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தை ஆதரிக்க முன்வந்தார்.

இதன் விளைவாகவே தமிழீழ மக்களுடைய விடுதலையை ஆக்கபூர்வமாக மீட்டெடுக்கக் கூடிய அமைப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளையும் தமிழீழ மக்களிற்கான தீர்க்கதரிசனம் மற்றும் நுண்மதிமிக்க விலைபோகாத தலைமையுமாக எங்கள் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களை கண்டுணர்ந்து மனித நேயத்தோடு எண்ணிலடங்காத உதவிகளைச் செய்தார். தாம் வகித்துவந்த முதல்வர் பதவிக்கு ஆபத்து வந்தாலும் வரட்டுமென தமிழீழ விடுதலைக்கான செயற்கரிய பங்களிப்புகளைச் செய்தார். தமிழீழத்திலிருந்து தாய்த் தமிழகத்திற்கு ஏதிலிகளாக வந்த தமிழர்களுக்கு பல நல்வாய்ப்புத் திட்டங்களை வகுத்தார்.

தனது அரசு,கட்சி,சொந்த செல்வாக்கு அனைத்தையும் பயன்படுத்தி தமிழீழ விடுதலைக்கு உதவிய புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களின் நினைவு தினத்தை ஒவ்வொரு ஆண்டும் எங்கள் தமிழீழ மக்களால் மிகவும் உணர்வு பூர்வமாகவும்,நன்றிப் பெருக்கோடும் அனுட்டிக்கப்பட்டு வருகின்றது. தமிழீழத்தின் விடியலுக்காக எதுவித பிரதிபலனும் பாராது பாடுபட்ட அந்த நல்ல உள்ளத்தினை எங்கள் நெஞ்சில் நிறுத்தி வைத்திருக்கிறோம்”என்றார். இதுதான் ஒவ்வொரு தமிழீழத் தமிழர்களின் உணர்வுகள்..

(2006 ஆம் ஆண்டு வெளிவந்த என்னுடைய தமிழீழம்-நான் கண்டதும் என்னைக் கண்டதும் நூலிலிருந்து ……)

- ஓவியர் புகழேந்தி

http://i66.tinypic.com/tafqdf.jpg

பதிவிட்டமைக்கு நன்றி

oygateedat
8th September 2016, 11:56 PM
http://s13.postimg.org/aadzl34rr/image.jpg (http://postimg.org/image/4yz30dioz/full/)
அன்பு நண்பர் திரு கலியபெருமாள் (புதுச்சேரி) அவர்களின் மகள் திருமணத்தில் மணமக்களை காண்போர் கவரும் வண்ணம் கோல ஓவியத்தில் வரைந்திருந்தார்கள்.

okiiiqugiqkov
9th September 2016, 12:19 AM
http://i66.tinypic.com/15dqjjt.jpg

குழந்தையும் தெய்வமும்

குழந்தைகளின் சிரிப்பை விட மக்கள் திலகத்தின் சிரிப்புதான் கள்ளமில்லாமல் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது. கவர்ச்சியான சிரிப்புடன் பார்கிறவர்களை காந்தமாக இழுக்கும் அவர் முகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். பார்க்க பார்க்க உற்சாகம் 100% கேரண்டி.

okiiiqugiqkov
10th September 2016, 09:15 AM
http://i65.tinypic.com/2zftswl.jpg

ஹாஸ்டலில் படிக்கும் தன் பிள்ளைகளை தன் தாயுடனும் மனைவியுடனும் காணச் சென்ற மெல்லிசை மன்னர் அங்கு தன் பிள்ளைகளுக்கு சத்தான உணவு இல்லை பள்ளியில் கெடுபிடிகள் அதிகம் என்று தன் தாயின் வருத்தத்துக்கு இணங்கி ஏற்காட்டிலேயே ஒரு பங்களாவை விலைக்கு வாங்கி தன் பிள்ளைகள் பள்ளிக்கு செல்ல ஒரு காரையும் வாங்கி கொடுத்து தன் தாயையும் அவர்களை கவனித்துக்கொள்ள செய்தாராம்!

ஊருக்கு திரும்பியவரிடம் தலைவர் ,:விசு நீ செய்தது சரியல்ல கட்டுப்பாடுகளும் படிக்கும் காலத்தில் உணவில் சுவைக்கு அடிமையாகாமல் இருத்தலுமே உன் பிள்ளைகளை சீர்படுத்தும் என்றாராம்!

அந்த சமயத்தில் அதற்கு வருந்திய மெல்லிசை மன்னர் பிற்காலத்தில் தன் பிள்லைகளுக்கு சரியாக படிப்பு ஏறாததும் தன் பிள்ளைகள் சொகுசு வாழ்க்கைக்கு அடிமையானதையும் கண்டு தலைவரின் அறிவுரையை எண்ணி வருந்தினாராம்!!



வெங்கட்ராமன் தியாகு அவர்களின் முகநூல் பதிவு- நன்றி.

okiiiqugiqkov
10th September 2016, 09:17 AM
நன்றி - மயில்ராஜ் அவர்களின் முகநூல் பதிவு


http://i67.tinypic.com/t7l9ts.jpg

fidowag
10th September 2016, 02:59 PM
இன்று (10/09/2016) இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். வழங்கும் "நான் ஏன் பிறந்தேன் " ஒளிபரப்பாகிறது
http://i68.tinypic.com/14406jr.jpg
தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்.

fidowag
10th September 2016, 03:01 PM
நாளை (11/09/2016) காலை 11 மணிக்கு புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் , புதுமையாக, வலது, இடது கரங்களில் வாள் வீச்சில் அசத்திய
"நீரும் நெருப்பும் " சன் லைப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது
http://i67.tinypic.com/v3iqz4.jpg

fidowag
10th September 2016, 03:02 PM
நாளை (11/09/2016) இரவு 7.30 மணிக்கு முரசு டிவியில் திரை எழில் வேந்தன்
எம்.ஜி.ஆர். நடித்த "விவசாயி " ஒளிபரப்பாகிறது .
http://i63.tinypic.com/2qw1ngl.jpg

தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்.

fidowag
10th September 2016, 03:06 PM
மதுரை சென்ட்ரல் சினிமாவில் , கடந்த வாரம் வெளியாகி, தினசரி 4 காட்சிகளில்
வெற்றி நடை போட்ட , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் " நேற்று இன்று நாளை "
ஒரு வார வசூல் ரூ.95,000/-.
http://i64.tinypic.com/vzbf4j.jpg


தகவல் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.

okiiiqugiqkov
10th September 2016, 03:15 PM
மதுரை சென்ட்ரல் சினிமாவில் , கடந்த வாரம் வெளியாகி, தினசரி 4 காட்சிகளில்
வெற்றி நடை போட்ட , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் " நேற்று இன்று நாளை "
ஒரு வார வசூல் ரூ.95,000/-.
http://i64.tinypic.com/vzbf4j.jpg


தகவல் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.



மதுரை அலங்காரில் சமீபத்தில் ரகசியபோலீஸ் 115 படத்தின் ஒரு வாரம் ஓடி முடிய மொத்த வசூல் ரூ. 1,60,000/-

மதுரை சென்ட்ரலில் நேற்று இன்று ஒரு வாரம் நாளை ஓடி முடிய மொத்த வசூல் ரூ.95,000/-

இரண்டு படங்களும் சேர்த்து மொத்தம் ரூ.2,55,000/-

எங்கள் மண் மனக்கும் மதுரையில் ஒரு மாதத்துக்குள் மக்கள் திலகத்தின் 2 படங்கள் ரூ.2,55,000/- வசூல் சாதனை படைத்துள்ளன.

எங்கள் மதுரை வசூல் சக்கரவர்த்தி புரட்சித் தலைவரின் அசைக்க முடியாத இரும்புக் கோட்டை என்பது மறுபடியும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

மதுரையம்பதி மக்களுக்கு புரட்சித் தலைவர் பக்தர்கள் சார்பில் கோடான கோடி நன்றி.

okiiiqugiqkov
10th September 2016, 03:16 PM
http://i66.tinypic.com/x4ezo0.jpg


நன்றி.

okiiiqugiqkov
10th September 2016, 03:26 PM
http://i67.tinypic.com/2m4tzmc.jpg

ifucaurun
10th September 2016, 08:44 PM
http://i63.tinypic.com/2vtrwuo.jpg


ஆனந்த ஜோதி பட ஷுட்டிங்கில் எம்.ஜி.ஆரின் கருணையை விளக்கும் ஒரு நிகழ்ச்சி(உடையலங்கார நிபுணர் எம்.ஏ.முத்து சொன்னது)

இந்த படத்தில் வேலை செய்த சண்முகம் என்ற இளைஞன்,எம்.ஜி.ஆரின் பல படங்களில் வேலை செய்து பழக்கமானவன்.அன்று எப்போதும் போல் எம்.ஜி.ஆர் சண்முகத்திடமும் "என்னப்பா,சாப்பிட்டாச்சா?"என விசாரித்தார்.

பதிலுக்கு சண்முகம் "ஆமாம்,வயிறு முட்ட வான் கோழி பிரியாணியா போட்டாங்க? ஏதோ சாப்பிட்டோம் உழைக்கிறோம்" என்று சொல்லி விட்டு போய் விட்டான்.'என்ன இப்படி சொல்லி விட்டானே' என எனக்கும் அதிர்ச்சிதான்.அவன் சொன்னது எம்.ஜி.ஆரை வாட்டமுற செய்து விட்டது என்பது அவர் முகத்தில் தெரிந்தது.

மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. மதியவேளை வந்தது.பிரேக் விட்டார்கள்.சாப்பாடு வெகு நேரமாகியும் வரவில்லை.பி.எஸ்.வீரப்பா கம்பெனியில் சாப்பாட்டுக்கு எப்போதும் குறைவில்லைதான்.ஆனால் அன்றைக்கு பார்த்து தாமதமாகிக் கொண்டிருந்தது. ஒரு வழியாக சாப்பாடு வந்து சேர்ந்தபோதுதான் எல்லோருக்கும் காரணம் புரிந்தது.

எம்.ஜி.ஆர். வீட்டிலிருந்து வான்கோழி பிரியாணி வந்திருந்தது.சண்முகம் ஒரு ஆள் கேட்டதற்காக மொத்த யூனிட்டும் அன்று வான்கோழி பிரியாணி சாப்பிட்டது.ஆனால் அன்றைக்கு பிரியாணி சாப்பிடாத ஒரே ஒருவர் இருந்தார்.அவர் எம்ஜி.ஆர் தான்.அன்று வியாழக்கிழமை.அவர் விரதம் இருக்கும் நாள்.அசைவம் சாப்பிட மாட்டார்.

"என்னண்ணே,அவன் கேட்டான்னு எல்லோருக்கும் பிரியாணி போட்டுட்டு நீங்க சாப்பிடலையே---இன்னொரு நாள் நீங்க சாப்பிடற நாளா பார்த்து கொடுத்திருக்கலாமே" என்றேன்.

"நாம உழைக்கிறதே இந்த அரை சாண் வயித்துக்காகத்தான்,என்னமோ அவன் ஆசைப்பட்டு கேட்டுட்டான்.அவன் கேட்ட அன்னைக்கே கொடுக்கறதுதானே சரியாக இருக்கும்"புன்னகையோடு சொல்லி விட்டு போய்விட்டார் எம்.ஜி.ஆர்.

சில நேரங்களில் சில மனிதர்கள் நினைப்பதையும், செய்வதையும் பல நேரங்களில் பலரால் நினைத்துக்கூட பார்க்க முடியாது.செய்யவும் முடியாது.இதில் எம்.ஜி.ஆர் முதல் தரமானவர்.


- வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் முகநூல் பதிவில் இருந்து.

ifucaurun
10th September 2016, 09:06 PM
http://i67.tinypic.com/t84653.jpg

oygateedat
10th September 2016, 09:48 PM
மக்கள் திலகத்தின் காவியங்கள் மதுரையில் சமீபத்தில் நிகழ்த்திய சாதனை விபரங்களை பதிவிட்ட திருவாளர்கள் லோகநாதன் மற்றும் சுந்திரபாண்டியன் ஆகியோருக்கு நன்றி.

oygateedat
10th September 2016, 10:30 PM
எம்.ஜி.ஆருக்கு கர்நாடக இசையில் மிகுந்த ஈடுபாடு உண்டு என்பது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. அதுமட்டுமல்ல கர்நாடக இசைக்கலைஞர்களை மேடையிலேயே கௌரவிப்பார், அதே போல் அவர்களிடம் அளவுகடந்த பாசமும் , அபரீதமான மரியாதையும் காட்டுவார்.ஒரு சில சமயங்களில் யாருக்குமே சொல்லாமல் கொள்ளாமல் கர்நாடக இசைக்கச்சேரிகளில் பின்னால் தனியே அமர்ந்து ரசித்து விட்டு வருவதுமுண்டு. ஒரு முறை எழுத்தாளர் எல்லார்வின் வீட்டுக் கல்யாணத்திற்க்குப் போயிருந்தார்.அப்போது மணமேடையில் லால்குடி ஜெயராமன் அவர்களின் வயலின் இசைக்கச்சேரி நடந்து கொண்டிருந்தது. தலைவர் பந்தலில் நுழைந்ததும் ஏற்பட்ட களேபரத்தில் கச்சேரியை கேட்கலாம் என ஆர்வத்தோடு வந்தவருக்கு பெருத்த ஏமாற்றமாகிவிட்டது. அதன் பின் எழுந்து சென்று விட்டார். ஆனால் கச்சேரி முடிவதற்குள் மேடையில் வயலின் வாசித்தவருக்கு ஒரு கடித உறை வந்து சேர்ந்தது உங்களது நயமான இசையை ஒரு ரசிகனாக இருந்து கேட்க வந்தேன். என்னால் கச்சேரியே பாதிக்கப்பட்டுவிட்டது அதனால் குறுக்கிட நேர்ந்ததற்க்கு மிகவும் மனம் வருந்துகிறேன் என்று கூறி எழுதி அனுப்பியிருந்தார். தலைவருடைய இத்தகைய பண்பு எத்தனை பேருக்கு உண்டு செய்த தவறை கூட ஒத்துக் கொள்ள மறுக்கும் இந்த காலத்தில் தான் செய்யவே செய்யாத தவறுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார் என்றால் அவர் பத்தரை மாற்றுத் தங்கம் தானே. மனிதராய் வந்த தெய்வம் அவர்.
தலைவரின் வாழ்க்கை வரலாறு புத்தகத்திலிருந்து.

fidowag
10th September 2016, 10:48 PM
சினிக்கூத்து - செப்டம்பர் 2016
http://i67.tinypic.com/302oygg.jpg

fidowag
10th September 2016, 10:49 PM
http://i64.tinypic.com/bi7wyg.jpg

fidowag
10th September 2016, 10:50 PM
உரிமைக்குரல் -செப்டம்பர் 2016
http://i66.tinypic.com/hs9569.jpg

fidowag
10th September 2016, 10:52 PM
http://i66.tinypic.com/avg1sk.jpg

fidowag
10th September 2016, 10:53 PM
http://i66.tinypic.com/2yllmdh.jpg

fidowag
10th September 2016, 10:54 PM
http://i65.tinypic.com/8zjibr.jpg

fidowag
10th September 2016, 10:55 PM
http://i66.tinypic.com/25s6f5x.jpg

fidowag
10th September 2016, 10:56 PM
http://i63.tinypic.com/2dv8in6.jpg

fidowag
10th September 2016, 10:58 PM
இதயக்கனி -செப்டம்பர் 2016
http://i67.tinypic.com/a1oj5u.jpg

fidowag
10th September 2016, 10:59 PM
http://i65.tinypic.com/110gft2.jpg

fidowag
10th September 2016, 11:00 PM
http://i63.tinypic.com/2zf8x2s.jpg

fidowag
10th September 2016, 11:01 PM
http://i66.tinypic.com/k9vuaa.jpg

fidowag
10th September 2016, 11:02 PM
http://i67.tinypic.com/21mhwdu.jpg

fidowag
10th September 2016, 11:04 PM
http://i67.tinypic.com/wmc6z6.jpg

fidowag
10th September 2016, 11:05 PM
http://i65.tinypic.com/15g9dtt.jpg

okiiiqugiqkov
11th September 2016, 11:48 AM
எம்.ஜி.ஆருக்கு கர்நாடக இசையில் மிகுந்த ஈடுபாடு உண்டு என்பது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. அதுமட்டுமல்ல கர்நாடக இசைக்கலைஞர்களை மேடையிலேயே கௌரவிப்பார், அதே போல் அவர்களிடம் அளவுகடந்த பாசமும் , அபரீதமான மரியாதையும் காட்டுவார்.ஒரு சில சமயங்களில் யாருக்குமே சொல்லாமல் கொள்ளாமல் கர்நாடக இசைக்கச்சேரிகளில் பின்னால் தனியே அமர்ந்து ரசித்து விட்டு வருவதுமுண்டு. ஒரு முறை எழுத்தாளர் எல்லார்வின் வீட்டுக் கல்யாணத்திற்க்குப் போயிருந்தார்.அப்போது மணமேடையில் லால்குடி ஜெயராமன் அவர்களின் வயலின் இசைக்கச்சேரி நடந்து கொண்டிருந்தது. தலைவர் பந்தலில் நுழைந்ததும் ஏற்பட்ட களேபரத்தில் கச்சேரியை கேட்கலாம் என ஆர்வத்தோடு வந்தவருக்கு பெருத்த ஏமாற்றமாகிவிட்டது. அதன் பின் எழுந்து சென்று விட்டார். ஆனால் கச்சேரி முடிவதற்குள் மேடையில் வயலின் வாசித்தவருக்கு ஒரு கடித உறை வந்து சேர்ந்தது உங்களது நயமான இசையை ஒரு ரசிகனாக இருந்து கேட்க வந்தேன். என்னால் கச்சேரியே பாதிக்கப்பட்டுவிட்டது அதனால் குறுக்கிட நேர்ந்ததற்க்கு மிகவும் மனம் வருந்துகிறேன் என்று கூறி எழுதி அனுப்பியிருந்தார். தலைவருடைய இத்தகைய பண்பு எத்தனை பேருக்கு உண்டு செய்த தவறை கூட ஒத்துக் கொள்ள மறுக்கும் இந்த காலத்தில் தான் செய்யவே செய்யாத தவறுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார் என்றால் அவர் பத்தரை மாற்றுத் தங்கம் தானே. மனிதராய் வந்த தெய்வம் அவர்.
தலைவரின் வாழ்க்கை வரலாறு புத்தகத்திலிருந்து.


http://i66.tinypic.com/9s3wq1.jpg



எம்.ஜி.ஆரின் இசைஞானம்


M.G.R. அபாரமான இசை ஞானம் உள்ளவர். இசையமைப்பாளர்களுக்கே சொல்லித் தரும் அளவுக்கு இசையில் புலமை உண்டு. மெல்லிசை மட்டுமின்றி கர்னாடக இசையிலும் அவருக்கு சிறந்த ஞானம் உண்டு.

‘நவரத்தினம்’ படத்தில் கர்னாடக இசையின் பெருமையை உணர்த்தும் வகையில் ஒரு பாடல் உண்டு. மேற்கத்திய, இந்துஸ்தானி, கர்னாடக இசை எல்லாம் கலந்து அந்தப் பாடல் இருக்கும். எம்.ஜி.ஆருக்காக பாலமுரளி கிருஷ்ணா பாடியிருப்பார். படத்தின் இசையமைப்பாளர் பிரபல வயலின் இசைக் கலைஞர் மறைந்த குன்னக்குடி வைத்தியநாதன். கர்னாடக இசையின் சிறப்பை விளக்கும் அந்தப் பாடல் படத்தில் இடம்பெற வேண்டும் என்று ஆசைப்பட்டதே எம்.ஜி.ஆர்தான்!

பெங்களூரில் படப்பிடிப்பு நடந்தபோது குன்னக்குடி வைத்தியநாதனிடம், ‘‘மற்ற சங்கீதங்களுக்கு எல்லாம் அடிப்படையே நமது பாரம்பரியமான கர்னாடக இசைதான் என்பதை விளக்கும் வகையில் பாடல் அமைய வேண்டும்” என்று எம்.ஜி.ஆர். கூறியிருக்கிறார். ‘‘புகழ் பெற்ற ஆங்கில இசைப் பாடலுக்குத் தகுந்த அல்லது அதோடு ஒத்திருக்கும் வகையில் ஒரு கீர்த்தனையை ஒப்பிட்டு காட்டினால் கர்னாடக சங்கீதத்தின் மதிப்பு புரியும்’’ என்றும் சொல்லியிருக்கிறார்.

இவை கூட பெரிதல்ல, ஒரு ஆலோசனைதான். அடுத்து எம்.ஜி.ஆர். கூறியவை குன்னக்குடியை வியப்பின் உச்சிக்கே கொண்டு சென்றது. ‘மை ஃபேர் லேடி’, ‘சவுண்ட் ஆஃப் மியூசிக்’ ஆகிய ஆங்கிலப் படங்களில் இருந்து புகழ் பெற்ற பாடகர்கள் பாடிய பாடல்களைக் கூறி, அவற்றோடு ஒத்துப்போகும் தெலுங்கு கீர்த்தனைகளையும் எம்.ஜி.ஆரே சொல்லியிருக்கிறார். அவரது இசையறிவைப் பார்த்து பிரமித்துப் போய்விட்டார் குன்னக்குடி வைத்திய நாதன். எம்.ஜி.ஆர். கூறிய பாடல்களும் கீர்த்தனைகளுமே படத்தில் இடம் பெற்றன. மேலும், ‘ ‘ படத்தில் அந்தக் காட்சியில் மிகவும் இயல்பாக தேர்ந்த கலைஞ ரைப் போல எம்.ஜி.ஆர். வீணை வாசித்தார்” என்று குன்னக்குடி அளித்த பேட்டியில் பாராட்டினார்.

வீணை என்றில்லை, எம்.ஜி.ஆருக்கு இருந்த இசையறிவு காரணமாக ‘பணம் படைத்தவன்’ படத்தில் அகார்டியன், ‘கண்ணன் என் காதலன்’ படத்தில் பியானோ, ‘ஒருதாய் மக்கள்’ படத்தில் கிடார் என்று பல படங்களில் பல வாத்தியங்களை எம்.ஜி.ஆர். மிகவும் நுட்பமாக கையாண்டிருப்பார். ‘எங்கள் தங்கம்’ படத்தில் பாகவதரைப் போல வேடமிட்டு கதாகாலட்சேபமே செய்வார். பாடுவது போல நடிப்பதைவிட பாடகரின் பேச்சுக்கு வாயசைத்து நடிப்பது மிகவும் கடினம். இப்போது போல தொழில்நுட்பம் முன்னேறாத அந்தக் காலத்தில் கதாகாலட்சேப காட்சியில், டி.எம்.சவுந்தரராஜனின் பேச்சுக்கு எம்.ஜி.ஆரின் வாயசைப்பு இம்மியும் பிசகாது.

கர்னாடக இசை மீது கொண்டிருந்த ஈடுபாடு காரணமாக இசைக் கலைஞர்களை எம்.ஜி.ஆர். மிகவும் மதிப்பார். அவர்களுக்கு உரிய மரியாதை அளித்து கவுரவிப்பார். கர்னாடக இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பாட்டு எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடிக்கும். முதல்வராக இருந்த போது ஒருமுறை எம்.எஸ். கச்சேரியை முழுவதும் இருந்து ரசித்து கேட்டார். பல கலைஞர்களின் கச்சேரிகளை எம்.ஜி.ஆர். இதுபோல கேட்டிருக்கிறார்.

‘மன்னாதி மன்னன்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆடாத மனமும் உண்டோ?...’ பாடல் தேவகானமாய் ஒலிக் கும். கர்னாடக இசைப் பாடகி சுதா ரகுநாதனின் குருவும் நடிகை ஸ்ரீவித்யாவின் தாயாருமான மறைந்த இசை மேதை எம்.எல்.வசந்தகுமாரியும், டி.எம்.சவுந்தரராஜனும் பாடிய ‘லதாங்கி’ ராகத்தில் அமைந்த அற்புதமான பாடல். ஒரு இடத்தில் தனக்கு முன்னே அரைவட்டமாக சுற்றி வைக்கப்பட்டிருக்கும் ‘தபேலா தரங்’கை சுருதிக்கு ஏற்ப எம்.ஜி.ஆர். வாசித்து, கடைசியில் வலது கையை மடக்கி இடது தோள் உயரத்துக்கு சிரித்தபடியே ஸ்டைலாக உயர்த்துவது கண்கொள்ளாக் காட்சி.

நாட்டியப் பேரொளி பத்மினியின் ஆடலுக்கு ஏற்ப, சிறிய வடிவில் இருக்கும் ஜால்ராவை (இதை ‘தாளம்’ என்று கூறுவார்கள்) எம்.ஜி.ஆர். பட்டும் படாமலும் தேவை யான ஒலி அளவுக்கேற்ப தேய்த்து வாசிக்கும் அழகே அழகு. இன் னொரு இடத்தில் ‘தபேலா தரங்’கை வாசித்துவிட்டு ஷாட்டை கட் செய்யா மல், ‘வாடாத மலர் போலும் விழிப் பார்வையில்…’ என்ற வரிகளை மிகச் சரியாக ‘டைமிங்’ தவறாமல் ஆரம்பித்து எம்.ஜி.ஆர். வாயசைப்பார்.

‘இதழ் கொஞ்சும் கனிய முதை மிஞ்சும் குரலில் குயில் அஞ்சும் உனைக் காணவே…’’ என்ற வரி களில் கடைசி எழுத்தான ‘வே’யின் நீட்சியாக வரும் ஏ..ஏ.. என்பதில் டி.எம்.எஸ். குரல் மேல் ஸ்தாயியிலும் கீழ் ஸ்தாயியிலும் ஒலிக்கும்போது அதற்கேற்றபடி, முகத்தை உயர்த்தியும் தாழ்த்தியும் பாடுவது போல எம்.ஜி.ஆர். நடிப்பது அற்புதம்! இந்தப் பாடலை இப்போது பார்த்தாலும் ஒரு விஷயத்தை கவனிக்கலாம். ‘லாங் ஷாட்’டில் காட்டும்போது எம்.ஜி.ஆரின் பாதம் தரையில் தாளமிடும். என்ன ஒரு ஈடுபாடு இருந்தால் இப்படி செய்திருப்பார் என்று நினைக்கும்போது பிரமிக்காமல் இருக்கவே முடியாது.

பாடலில்தான் இப்படி அருமையாக நடித்திருக்கிறார் என்றால், பாடல் காட்சி முடிந்த பின்னும் தனக்கே உரிய நுணுக்கமான நடிப்பை எம்.ஜி.ஆர். வெளிப்படுத்தியிருப்பார். நாமே கூட, காலையில் ஒரு பாடலைக் கேட்டு அது மனதில் பதிந்துவிட்டால் அன்று முழுவதும் அதையே முணுமுணுத்துக் கொண்டிருப்போம். இதை ஆங்கிலத்தில் ‘earworm’ என்று சொல்வார்கள். பாடல் காட்சி முடிந்த பின் அடுத்து வரும் காட்சியில் நடந்து வரும்போது, ‘ஆடாத மனமும் உண்டோ?...’ என்று சன்னமான குரலில் எம்.ஜி.ஆர். பாடிக்கொண்டே வருவார். பாடல் எப்படி தன்னை ஈர்த்துள்ளது என்பதை இதன் மூலம் காட்டியிருப்பார். படத்தில் மட்டுமல்ல; இசை ஞானத்திலும் மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர்.!

இந்தப் பாடலில் எம்.ஜி.ஆருக்கென்றே கவிஞர் மருதகாசியால் வார்த்தெடுக்கப்பட்ட வைர வரிகள் இவை:

‘நாடெங்கும் கொண்டாடும் புகழ் பாதையில்
வீர நடை போடும் திருமேனி தரும் போதையில்…’
‘ஈடேதும் இல்லாத கலைச் சேவையில்
தனி இடம் கொண்ட உமைக் கண்டும் இப்பூமியில்
ஆடாத மனமும் உண்டோ?...’

http://i67.tinypic.com/349fmo8.jpg


நன்றி - தி இந்து

okiiiqugiqkov
11th September 2016, 11:58 AM
நன்றி - மயில்ராஜ் முகநூல் பக்கம்


http://i68.tinypic.com/erfnu8.jpg

நான்கு நாட்கள் முன் ( செவ்வாய் கிழமை ) ஒரு இனிய அனுபவம்...

காலை 7 மணி சுமாருக்கு... மதுரை... தமிழ்ச் சங்கம் அருகில்... சில கல்லூரி மாணவமணிகளின் நாடித்துடிப்பை அறிந்து கொள்ள சென்றிருந்தேன்... பொன்மனம் பண்பலை தொடர்பாக...

போக்குவரத்து இன்னும் நெருக்கடி ஆகாத அந்த நேரத்தில் 65 - 70 வயதில் ஒரு அம்மா கையில் கூடையுடன்... சாலையை 2 - 3 முறை நான் பார்க்கவே கடந்து கொண்டு இருந்தார்...

ஏதோ தேடுகிறார் அது மட்டும் தெரியுது...?! ஆனால் எதை...?

4 - ஆம் முறை சாலையை கடக்க முயன்ற அவரை நான் தடுத்தேன்... இனி... நானும் அந்த அம்மாவும்...

நான் : என்னம்மா என்ன தேடுறீங்க... ரோட்டை 3 வாட்டி கிராஸ்
பண்ணீட்டீங்க... அட்ரஸ் ஏதும் மறந்துடுச்சா...?

அம்மா : இல்ல கண்ணு... இங்கன... ஒரு எம்.சி.ஆரு படம் இருந்ததா
ஞாபகம்... அதான்...

நான் : ( மெய் சிலிர்க்க... ) என்ன விஷயம் அம்மா... என்றேன்...

அம்மா : நான் பூக்காரி ராசா...

நான் : தெரியுது... கூடைய பாத்தா... நீங்க விவரத்தை சொல்லுங்க...

அம்மா : இந்த ரோட்ல 6 - 7 வருசத்துக்கு முன்ன பூ வித்தேன்... இங்கன
ஒரு எம்.சி.ஆரு படம்...

நான் : அது இருக்கு ... நான் சொல்லுறேன்... நீங்க ஏன் அந்த படைத்த
தேடுறீங்க...

அம்மா : நான் எப்போவுமே மொத பூவ... அந்த மவராசனுக்கு
போட்டுட்டு தான் பொழப்ப பாப்பேன்... இங்கன தான் பாத்தா
மாதிரி இருக்கு மட்டுபட மாட்டேங்குது...

நான் : அம்மா... இங்கே ஒரு பாலம் கட்டுனதால உங்களுக்கு இப்போ
தெரியல... "நம்ம தலைவர்" படம் இங்கன இல்ல... இதே ரோட்ல
அந்த கடைசியில இருக்கு... நீங்க மதுரா கோட்ஸ் வழியா வந்து
இருப்பீங்க... அதான் இப்போ கொழப்பம்... நீங்க இதே ரோட்ல
இன்னும் கொஞ்சம் போங்க... ரைட் சைடுல "நம்ம தலைவர்"
படம் இருக்கு...

நான் "தலைவர்" என ரெண்டு தரம் சொல்லவும்... அந்த அம்மா முகத்தில் பூரிப்பை பார்க்கவேண்டுமே...?!

என் முகம் தடவி... "அந்த மவராசன தலைவர்னு சொல்ற பாரு... அதான் என்னய பாத்து என்னமோ ஏதோனு உதவி செய்யணும்னு தோணி இருக்கு... எத்தன பேரு போறாங்க யாராவது வந்து ஓதவணும்னு தோணுச்சா... அதான்... அதான்..." - என அவராகவே பேசிக்கொண்டு போனார்...

உண்மையில்... இப்போதும் இந்த விபரத்தை உங்களுடன் பகிரும் போதே... என்னால் என் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியவில்லை...

அதுதான்... நம் "மக்கள் திலகம் ஒரு மஹா சக்தி" என்பது...

இன்னும் இன்னும் எங்கெங்கோ நிறைய உண்மையான மக்கள் திலகத்தின் பக்தர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்...

- நெகிழ்ச்சியின் உச்சத்தில் ... மக்கள் திலகத்தின் மாணவன் மயில்ராஜ்

orodizli
12th September 2016, 09:26 AM
Makkalthilagam, Emperor of Emperors----- Cinema Field All ways ... Digital Versions "Rickshawkaaran". may be screening coming September 30 th. Onwards...

okiiiqugiqkov
12th September 2016, 01:35 PM
11/9/2016 (நேற்று தினமலர் நாளிதழி்ல் வாசகர் கடிதம் பகுதியில் வெளியான கடிதம்


http://i64.tinypic.com/aaw1hd.jpg


http://i64.tinypic.com/mls409.jpg

okiiiqugiqkov
12th September 2016, 01:41 PM
http://i68.tinypic.com/30tqr1l.jpg

காவிரி நீரை நீதி மூலம் போராடி பெற்றுத் தந்த புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு நன்றி.

தமிழ் மக்கள் தங்கள் உரிமையை காக்க தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் பின்னால் ஓரணியில் திரளுவோம்.

fidowag
12th September 2016, 11:54 PM
சென்னை சரவணாவில் 02/09/2016 முதல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த
"தாழம்பூ "தினசரி 3 காட்சிகளில் வெளியாகி வெற்றி நடை போட்டது.

இந்த ஆண்டில் (2016) இணைந்த 14 வது எம்.ஜி.ஆர். வாரம் .

http://i64.tinypic.com/349b52c.jpg
கடந்த ஆண்டில் (2015) சரவணாவில் 06/03/2015 முதல் திரைக்கு வந்து ஒரு வாரம்
தினசரி 3 காட்சிகள் நடைபெற்றது .

fidowag
12th September 2016, 11:55 PM
09/09/2016 முதல் சென்னை பாட்சாவில் (மினர்வா ) திரை எழில் வேந்தன் எம்.ஜி.ஆர். நடித்த "ஆசை முகம் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i67.tinypic.com/dzgtxi.jpg

fidowag
12th September 2016, 11:59 PM
கலைமகள் மாத இதழ் -செப்டம்பர் 2016
http://i68.tinypic.com/2nv72c4.jpg

okiiiqugiqkov
13th September 2016, 01:09 AM
http://i63.tinypic.com/11aeiiv.jpg


தினத்தந்தி இணையதளத்தில் இருந்து..

http://www.dailythanthi.com/News/India/2016/09/12213552/TN-CM-Jayalalithaa-writes-to-Siddaramaiah-requesting.vpf


தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் சித்தராமையாவுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம்
பதிவு செய்த நாள்:
திங்கள் , செப்டம்பர் 12,2016, 9:35 PM IST

சென்னை,

சென்னை,

கர்நாடகாவில் உள்ள தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு எழுதிஉள்ள கடிதத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்திஉள்ளார்.

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வெளியானதால் பெங்களூரு, மைசூரு, மாண்டியா உள்பட மாநிலம் முழுவதும் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது.

கர்நாடகாவில் தமிழகர்களின் கடைகள், வாகனங்கள் குறிவைத்து தாக்கப்படுகிறது. பெங்களூருவில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

மேலும் நகர் முழுவதும் 15 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மைசூரிலும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதற்கிடையே ராணுவத்தை அனுப்ப கர்நாடக அரசு கோரிக்கை விடுத்து உள்ளது.

இந்நிலையில் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு இந்த விவகாரம் தொடர்பாக கடிதம் எழுதி உள்ளார். கர்நாடகாவில் உள்ள தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திஉள்ளார். தமிழக மக்கள் மற்றும் அவர்களுடைய உடமைகள் மீதான தாக்குதல்கள் வருத்தம் அளிக்கிறது என்று குறிப்பிட்டு உள்ளார்.

ராஜ்நாத் சிங்

இதற்கிடையே உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், கர்நாடக, தமிழக சட்டம் ஒழுங்கு நிலை குறித்து ராஜ்நாத் சிங் கேட்டறிந்தார். நிலை குறித்து தமிழக மற்றும் கர்நாடக முதல்வர்களிடம் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தொலைபேசியில் பேசிஉள்ளார். மத்திய அரசு இரு மாநிலங்களுக்கும் அனைத்து உதவிகளையும் செய்ய தயார் என்று ராஜ்நாத் சிங் கூறிஉள்ளார்.

okiiiqugiqkov
13th September 2016, 01:22 AM
http://i66.tinypic.com/r2tj5z.jpg




நன்றி - மயில்ராஜ் முகநூல் பக்கம்



மக்கள் திலகத்தின் மாபெரும் மாண்புகளில் ... அற்புதமான ஒன்று ... தான்...இன்றைய எனது களம்...

ஒரு பாடகர்... மக்கள் திலகத்திடம் வாய்ப்பு கேட்டு வருகிறார்... தலைவர்... எதனையும் ஆழ்ந்து யோசித்து முடிவெடுப்பவர் ஆதலால்... "ஆகட்டும் பார்க்கலாம்..." என்கிறார்... அது தான் அவருக்குரிய மரியாதை... அதோடு அவர் போய் இருந்தால்... மக்கள் திலகத்தின் மாண்பு வெளிப்பட்டு இருக்காது... அரை நூற்றாண்டை நெருங்கும் இந்த பழைய நிகழ்வை நாமும் அசை போட்டு இருக்க மாட்டோம்... ஆசை...ஆசையாய்...

"நானும் உங்க ஆளுதான்... நானும் கேரளாதான்... அதுனால கொஞ்சம் பாத்து பண்ணுங்க..." - என்று சொல்ல...
கண்கள் கனல் கக்க... தலையை மட்டும் ஆட்டி நாகரீகமாக அனுப்பி வைத்து விட்டு... சிபாரிசுக்கு அழைத்து வந்தவரை உண்டு... இல்லை... என்று... பண்ணி விட்டாராம்... நம் பண்பாளர்...

பின்னாளில் அதே பாடகரை மன்னித்து வாய்ப்பு அளித்தார்! என்பதே நம் மக்கள்திலகத்தின் மாண்புமிகு வரலாறு...

நான் ஏன் சொல்கிறேன்... என்றால்... இன-மத-பேதமறியா நம் உன்னதரின் வழியில்... நாமும் இணைந்தே... இன்னும் பல சாதனை சாதிக்க வேண்டிய சூழலில்... ஆங்காங்கே... ஒற்றுமை எனும் பேரில்... இன ரீதியான வேற்றுமையே... இப்போது தாண்டவமாடுகிறது...

அதை தூண்டும் எவரும் ... மக்கள்திலகத்தின் பெயரை கூட உச்சரிக்கும் தகுதி அற்றவரே...!

இன பேதம் தூண்டுவோரே...!
உன்னதரின் பெயரை உச்சரிக்காதீர்...!

- மக்கள் திலகத்தின் மாணவன் மயில்ராஜ்

okiiiqugiqkov
13th September 2016, 01:37 AM
http://i68.tinypic.com/oa2fyw.jpg

நமது மக்கள் திலகம் பக்தர்களுக்கு என்று இல்லை. திரியை படிக்கும் எல்லாருக்கும் ஒரு வேண்டுகோள். மற்ற மாநில மக்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் செய்திகளையோ கருத்துக்களையோ தயவு செய்து பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பதிவிடாதீர்கள் என்று இதைப் படிக்கும் நண்பர்களை பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.

வன்முறை எதற்கும் தீர்வு இல்லை. மக்கள் திலகம் தனது வாழ்க்கையில் மட்டுமல்லாது, படத்திலும் கூட எதிரிகளை அவர்கள் என்ன கொடுமை செய்திருந்தாலும் மன்னிப்பார்.

அவர் வழியில் நாமும் காவிரி பிரச்சினையில் நல்லது நடக்கும் என்று நம்பிக்கையுடன் பொறுமையாக இருப்போம்.

okiiiqugiqkov
13th September 2016, 01:54 AM
http://i67.tinypic.com/30db0qu.jpg


நிர்வாகத்தில் சிறந்து விளங்கியவர்!


M.G.R. பற்றி பொதுவாக ஒரு விமர்சனம் உண்டு. அவர் நல்லவர். மனிதாபிமானம் மிக்கவர். என்றாலும் அரசு நிர்வாகத்தில் அவர் அத்தனை சிறப்பாக செயல்படவில்லை என்று கூறப்படுவது உண்டு. ஆனால், முதல்வராக இருந்தபோது நிர்வாகத்தில் எவ்வளவோ சிக்கலான விவகாரங்களுக்கும் உணர்வுபூர்வமான பிரச்சினைகளுக்கும் தனக்கே உரிய மதிநுட்பத்தோடு காதும் காதும் வைத்தது போல கச்சிதமாக தீர்வு கண்டவர் எம்.ஜி.ஆர்.

காவிரிப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணக் கோரி டெல்லியில் விவசாயிகள் இரண்டு நாட்கள் முன்பு மனித சங்கிலி போராட்டம் நடத்தியுள்ளனர். கர்நாடகாவுக்கும் தமிழகத்துக் கும் காவிரிப் பிரச்சினை இன்று நேற்றல்ல; காலம் காலமாக இருந்து வரும் ஒன்று.

தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் தஞ்சையில் குறுவை பயிரிடும்போதுதான் வழக்கமாக காவிரி தண்ணீர் பிரச்சினை தலைதூக்கும். ‘குறுவை’ பெயருக்கேற்றபடி குறுகிய காலப் பயிர். எம்.ஜி.ஆர். முதல்வராக இருக்கும்போதும் தண்ணீர் இல்லாமல் குறுவை கருகும் அபாயம் ஏற்பட்டது. அப்போது, கர்நாடக முதல்வராக இருந்த ராமகிருஷ்ண ஹெக்டே உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தார். அவருடன் எம்.ஜி.ஆர். உடனடியாக பேச முடியாத நிலை.

அந்த நேரத்தில் கர்நாடகாவில் கல்வி அமைச் சராக இருந்தவர் ரகுபதி. எம்.ஜி.ஆருக்கு நெருங் கிய நண்பர். ரகுபதியின் தாயார் எம்.ஜி.ஆர். மீது மிகுந்த அன்பு கொண்டவர். ஒரு நாள் காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூ ருக்கு முதல்வர் எம்.ஜி.ஆர். புறப்பட்டார். அவரு டன் இரண்டு அதிகாரிகள் மட்டுமே சென்றனர். பெங்களூர் சென்ற எம்.ஜி.ஆர்., கர்நாடகா அமைச்சர் ரகுபதியை தொடர்பு கொண்டு விமான நிலையத்துக்கு வரச் சொன்னார்.

எம்.ஜி.ஆரின் திடீர் வருகையும் தன்னை வரச் சொல்வதன் காரணமும் புரியாமல் பரபரப்புடன் பெங்களூர் விமான நிலையத்துக்கு வந்த ரகுபதி, எம்.ஜி.ஆரை வரவேற்றார். தன்னுடன் வந்த தமிழக அதிகாரிகளை அரசு காரில் செல்லச் சொல்லிவிட்டு, எம்.ஜி.ஆர். மட்டும் ரகுபதியின் காரில் ஏறிக் கொண்டார். நேராக ரகுபதியின் வீட்டுக்கே காரை விடச் சொன்னார்.

ரகுபதியுடன் சாதாரணமாக பேசிக் கொண்டு வந்தாரே தவிர, விவரம் எதுவும் சொல்லவில்லை. அது காலை நேரம். தங்கள் வீட்டுக்கு வந்த எம்.ஜி.ஆரைக் கண்ட ரகுபதியின் தாய் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்று உபசரித்து சிற்றுண்டி பரிமாறினார். எம்.ஜி.ஆர். சாப்பிட்டு முடித்தார். சாப்பாட்டின்போதும் சரி, சாப்பிட்டு முடித்த பிறகும் சரி, அருகே வைக்கப்பட்டிருந்த தண்ணீரை எம்.ஜி.ஆர். குடிக்கவே இல்லை. ‘ஏன் தண்ணீரை குடிக்கவே இல்லை? வேண்டாமா?’ என்று ரகுபதியின் தாய் கேட்டார்.

அதை எம்.ஜி.ஆர். பிடித்துக் கொண்டார். ரகுபதியை பார்த்து சிரித்துக் கொண்டே, ‘‘தண்ணீர் வேண்டும்தான். ஆனால், உங்கள் மகன் கொடுக்க மாட்டேன் என்கிறாரே? அப்புறம் நான் எப்படி தண்ணீர் குடிப்பது?’’ என்று கேட்டார். ரகுபதிக்கு பொறி தட்டியது. எம்.ஜி.ஆர். தனியாக வந்த நோக்கத்தை புரிந்து கொண்டார். தன் கையாலேயே எம்.ஜி.ஆருக்கு தண்ணீர் கொடுத்து உபசரித்ததுடன் காரியத்தில் இறங்கினார்.

முன்னாள் பிரதமர் தேவகவுடாதான் அப்போது, கர்நாடகாவின் பொதுப்பணித்துறை அமைச்சர். அவருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்த ரகுபதி உடனடியாக வரச் சொன்னார். அங்கிருந்து மூவரும் மருத்துவமனையில் இருந்த ராம கிருஷ்ண ஹெக்டேவை பார்க்கச் சென்றனர்.

அங்கே, பிரச்சினையை எப்படி சமாளிப்பது, கர்நாடகாவில் தண்ணீர் இருப்பு, இருக்கும் நீரை இரு மாநிலங்களும் பாதிக்காத வகையில் பகிர்ந்து கொள்வது ஆகியவை குறித்து சிறிது நேரத்தில் விவாதிக்கப்பட்டு தமிழகத்துக்கு விளம்பரம் இல்லாமல் தண்ணீர் விட முடிவு செய்யப்பட்டது.

உடல் நலம் சரியில்லாமல் இருக்கும் ராம கிருஷ்ண ஹெக்டேவை எம்.ஜி.ஆர். பார்த்து நலம் விசாரித்தார் என்று செய்திகள் வெளியானது. ஆனால், இந்த சந்திப்பின் நோக்கமே வேறு. சத்தமே இல்லாமல், தமிழகத்தின் கடைமடைப் பகுதிக்கு காவிரி தண்ணீரை எம்.ஜி.ஆர். கொண்டு வந்து விட்டார்.

படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரர், வியாபாரி, ஊழியர், அதிகாரிகள், விஐபிக்கள் என்று பல தளங்களிலும் எம்.ஜி.ஆருக்கு ரசிகர்கள் உண்டு. இந்த பிரிவினரில் சதவீதம் மாறலாமே தவிர, எல்லாத் தரப்பிலும் ரசிகர்களை எம்.ஜி.ஆர். பெற்றிருந்தார். அந்த விஐபிக்களில் ஒருவர் கர்நாடக முதல்வராக இருந்த குண்டுராவ். தன்னை எம்.ஜி.ஆர். ரசிகர் என்று பகிரங்கமாக அறிவித்தவர் அவர். எம்.ஜி.ஆர். நடித்த ‘இதயக்கனி’ படத்தில் இடம் பெற்ற

‘ஒன்றும் அறியாத பெண்ணோ...’

பாடல் காட்சி கர்நாடக மாநிலம் ‘கூர்க்’கில் உள்ள குண்டுராவுக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில்தான் படமாக்கப்பட்டது. குண்டுராவிடமும் ஒருமுறை எம்.ஜி.ஆரே பேசி விளம்பரமே இல்லாமல் காவிரியில் தண்ணீர் விடச் செய்தார் .

எம்.ஜி.ஆர். நடித்த ‘ஊருக்கு உழைப்பவன்’ படத்தில் பல காட்சிகள் கர்நாடகா மாநிலம் பெங்களூர், மைசூர் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டன. படத்தில்

‘இதுதான் முதல் ராத்திரி... அன்புக் காதலி என்னை ஆதரி...’

என்ற இனிமையான டூயட் இடம்பெறும். எம்.ஜி.ஆரை பார்த்து நாயகி பாடுவார்...

‘அடிமை இந்த சுந்தரி.... என்னை வென்றவன் ராஜதந்திரி...’


http://i65.tinypic.com/2076n85.jpg

கர்நாடக முதல்வராக இருந்த குண்டுராவுடன் எம்.ஜி.ஆர்.



நன்றி - தி இந்து

okiiiqugiqkov
13th September 2016, 02:02 AM
http://i66.tinypic.com/11htee1.jpg

fidowag
13th September 2016, 12:49 PM
http://i65.tinypic.com/1zz3ji8.jpg
இன்று (13/09/2016)பிற்பகல் 2 மணிக்கு வசந்த் டிவியில் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடித்த "ராஜா தேசிங்கு " ஒளிபரப்பாகிறது

fidowag
13th September 2016, 12:51 PM
இன்று பிற்பகல் 3 மணிக்கு பாலிமர் டிவியில் நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். நடித்த
"சக்கரவர்த்தி திருமகள் " ஒளிபரப்பாக உள்ளது .
http://i65.tinypic.com/2emeg51.jpg

oygateedat
13th September 2016, 02:11 PM
இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்கள்

fidowag
13th September 2016, 10:16 PM
ராணி வார இதழ் -18/09/2016
http://i63.tinypic.com/2iw2720.jpg

fidowag
13th September 2016, 10:17 PM
பிரபல பின்னணி பாடகர் திரு.ஏ .எல்.ராகவன் அவர்களின் தந்தையார் திரு.ஏ .ஆர் .
லட்சுமண பாகவதர். நாடகங்களில் ராஜபார்ட் வேடம் போட்டவர் .அந்தக் கால
பிரபல நடிகர் பி.யு. சின்னப்பாவுடன் இணைந்து நடித்தவர் .

நாடகங்களில் ராஜபார்ட் வேடம் போட்டபோது , அவருக்கு ஜோடியாக பெண் வேடம் போட்டவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
ராணி வார இதழ் -18/09/2016

fidowag
13th September 2016, 10:20 PM
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர் திரு. நாகராஜன் (M.T.C.-RETD.) அவர்களின்
மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி , சென்னையை அடுத்த வேலப்பஞ்சாவடியில்
உள்ள திருமண மண்டபத்தில் இன்று (13/09/2016) இரவு சிறப்பாக நடைபெற்றது .

ஏராளமான எம்.ஜி.ஆர். பக்தர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர் .

http://i68.tinypic.com/n2iq7d.jpg

fidowag
13th September 2016, 10:21 PM
புகைப்படத்தில் மண மக்களுடன் திரு.நாகராஜன் குடும்பத்தினர் .
http://i63.tinypic.com/1zq9e7r.jpg

fidowag
13th September 2016, 10:23 PM
http://i68.tinypic.com/v78oko.jpg

fidowag
13th September 2016, 10:45 PM
இன்று (13/09/2016) இரவு 7 மணி முதல் சன் லைப் தொலைக்காட்சியில் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்தலாக நடித்த
"குடியிருந்த கோயில் " ஒளிபரப்பாகியது
http://i64.tinypic.com/14x1nyt.jpg

fidowag
13th September 2016, 10:47 PM
http://i66.tinypic.com/a0htea.jpg

நாளை (14/09/2016) காலை 11 மணிக்கு சன் லைப் டிவியில் , மக்கள் தலைவர்
எம்.ஜி.ஆர். "ஆனந்த ஜோதி " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .


தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர் .

fidowag
14th September 2016, 10:55 PM
http://i65.tinypic.com/2rdzwqq.jpg
http://i67.tinypic.com/53lqpu.jpg
http://i65.tinypic.com/13z4ktc.jpg

fidowag
14th September 2016, 10:57 PM
http://i64.tinypic.com/2u5dxqa.jpg
http://i63.tinypic.com/fo2m2p.jpg
http://i66.tinypic.com/vcw4mb.jpg

okiiiqugiqkov
15th September 2016, 01:06 AM
http://i67.tinypic.com/pairo.jpg



அன்புள்ள

முகநூல் நண்பர்களுக்கு,

"பொன்மனச் செம்மல்"

எம்ஜிஆர் அவர்களின்

நல்லாசியுடன்

அன்பின் இனிய வந்தனங்கள்..,

கடந்த 26.8.2016

தினமலர் நாளிதழில்

"விழியிழந்த வெண்கலக் குரலோன்"

என்ற தலைப்பில்

எம்ஜிஆர் பக்தர் பற்றிய ஒரு

கட்டுரை வெளியானது.

அவரின் துயர் துடைக்கும்

முயற்சியின்

முதல் "மைல் கல்"நிகழ்ச்சியாக

""பொன்மனம் எம்ஜிஆர்"பொது நலச்சங்க

பக்தர்களான..,

திரு.சிவக்குமார்,

திரு. வெங்கட்ராமன்தியாகு,

திரு.பாலசுப்பிரமணியன்,

திரு. சுந்தரராஜன்,

திரு. கோவிந்தராஜன் இவர்களின்

கூட்டு முயற்சியில்

ஆதரவற்ற அப்பெரியவருக்கு


ரூபாய் 11.100 உதவி வழங்கப்பட்டது...

இந்நிகழ்ச்சியை காணும்

பாக்கியம் கிடைத்ததில் நானு

பெருமை அடைகிறேன்....

உதவிய அன்பு உள்ளங்களுக்கு

எங்கள் நெஞ்சம் நிறைந்த
வாழ்த்துக்கள்...!!!


http://i66.tinypic.com/34e2hd5.jpg



பொன்மனம் பொது நலபேரவை!

ஆங்காங்கே நிதி வசூல் நடத்தி அறக்கட்டளை ஆரம்பிக்கிறோம் என்று சிலர் எல்லோரையும் ஹிம்சித்துக் கொண்டிருந்த தருணங்களில் திரு பொன்மனம் பண்பலை சிவகுமார் அவர்களால் சிந்தையாக்கப்பட்டு எத்தகைய வசூலும் இல்லாமல் அதே சமயம் சிறு கிளைகளாக சிதறியிருக்கும் அமைப்புகளில் உள்ள உண்மையான செயல் வீரர்களைக் கொண்டு நலிவுற்ற நல்லோருக்கு நம்மால் இயன்றதை வெகு துரிதமாக உதவவும் பேரியக்கம் என்பதன் மூலம் தலைவரின் தொண்டர் பலத்தை பெருக்கவும் மேற்படி அமைப்பின் நாம கரணம் நடந்தேறியது!

இதன் அடிப்படையாக மூன்று கொள்கைகளை முழங்கினார் சிவகுமார்!
உண்மை! உழைப்பு! உடனே!!

சிந்தனை என்ற ஒன்றைக்கூட அவர் ஏற்கவில்லை?
காரணம் அந்த கால அவகாசத்தில் நம் உதவி பெறுவோர்க்கு பயனற்றதாக மாறவும் ஏன்? நம் மனமே மாறலாம் என்றும் அவர் சிந்தித்தார்?/

இத்தகைய சூழலில் இதற்கான ஆரம்ப கட்ட அஸ்திவாரத்தை பலமாக எழுப்ப அவர் முயன்று கொண்டிருந்த வேளையில்தான் ஒளிவிளக்கை இதயத்தில் இருத்தி அவர்தம் பாடல்களை உதட்டில் அசைக்கும் விழி இழந்த காரணத்தால் வாழ வழி இழந்த ஒருவரைத் தேர்ந்தெடுத்து தன் தொண்டர் கோவிந்தரஜன் மூலம் அனுப்பி வைத்தார் நம் தலைவர்!

வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள நினைத்த பொன்மனத்தாரும் உடனே செயலில் இறங்கினார் சென்றது உதவி அப்பெருமகனார்க்கு!

ஆக திறப்பு விழாவை சிறப்பு விழாவாக்க தன் தொண்டருக்காக தாமே தன் தொண்டர் மூலம் நடத்திக் கொடுத்து நாளை அகிலம் முழுதும் அமைப்பு பலம் பெற அனுமதித்துள்ளார் அந்த ஊருக்கு உழைப்பவன்!!!



நன்றி -வெங்கட்ராமன் தியாகு அவர்களின் முகநூல் பக்கம்.

okiiiqugiqkov
15th September 2016, 01:07 AM
http://i67.tinypic.com/2li8yg8.jpg

ifucaurun
15th September 2016, 11:45 AM
http://i66.tinypic.com/2jb6137.png

எம்.ஜி.ஆர்.- சிவாஜி படத்துக்கு ஒரு பாட்டால் வந்த பிரச்சினை!


மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் கொடிக்கட்டி பறந்த காலமது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடிக்கும் படங்கள், நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடிக்கும் படங்கள் அனைத்துக்கும் ஒரே இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்தான். இந்தஇரண்டு முன்னணி ஹீரோக்களுக்கும் பிடித்த இசையமைப்பாளர்

எம்.எஸ்.விஸ்வநாதன்தான். ஒரே நேரத்தில் இரண்டு ஹீரோக்களின் படங்களின் பாடல்களுக்கும் ட்யூன் போட்டு கொடுத்துதிருக்கிறார். பாடல் பதிவும் நடந்திருக்கிறது. எதற்காகவும் இந்த ஹீரோக்களுக்குள்ளும் 'ஈகோ' வந்துடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார் எம்.எஸ்.வி.

சிவாஜி படத்திற்கு கவியரசர் கண்ணதாசன் பாடல் எழுதுவார். எம்.ஜி.ஆர்.படத்திற்கு கவிஞர் வாலி பாடல் எழுதுவார். இரண்டு கவிஞர்கள் எழுதிய பாடல்களுக்கான பாடல் பதிவும் பிரச்சனையில்லாமல் நடத்திருக்கிறது. ஆனால் எப்போதுமே இரண்டு ஹீரோக்களின் படங்களுக்கும் பிரச்சனை இல்லாமல் கம்போஸிங், ரெகார்டிங் நடந்துவிடுமா என்ன? ஒருநாள் சிக்கல் வந்தே விட்டது.

எஸ்.எஸ்.வாசனின் ஜெமினி நிறுவனம் எம்.ஜி.ஆரை கதாநாயகனாக நடிக்க வைத்து 'ஒளிவிளக்கு' படத்தை தயாரித்தது. ஜெமினி நிறுவனத்தில் எம்.ஜி.ஆர். நடிக்கும் முதல்படம், எம்.ஜி.ஆர் அவர்களுக்கு அது 100வது படம். அதனால் அந்தபடத்தின் பாடல்களில் மிகுந்த ஈடுபாடு காட்டினார்கள். பாடல் டியூன்கள் புதுசாக இருக்க வேண்டும் அனைவரையும் கவரும் விதத்திலும் இருக்க வேண்டும் என்று எம்.எஸ்.வியிடம் வலியுறுத்தி விட்டு போனது ஜெமினி நிறுவனம்.

'ஒளிவிளக்கு' படத்திற்காகபாடல் சிச்சுவேஷனை எம்.எஸ்.வியிடம் சென்னார் எம்.ஜி.ஆர். நிஜத்திலும் திரையிலும் குடிப்பழக்கமில்லாத எம்ஜிஆர், ஒரு காட்சியில் குடிப்பது போல நடிப்பார். "இதுவரையில் எந்தப் படத்திலும் நான் குடிப்பது போல் நடித்ததில்லை. இந்தப் படத்தில் குடித்துவிட்டு வருவதுபோல் நடிக்கிறேன். அப்பொழுது எனது மனசாட்சி என்னை குத்திக் காட்டி அறிவுரை சொல்கிறது. இதுதான் பாடலுக்கான சிச்சுவேஷன் இதற்குப் பொருத்தமான பாடல் வேண்டும். தத்துவப் பாடலாக இருக்க வேண்டும்," என்று சொல்லி விட்டு போய்விட்டார்.

இதை கவிஞர் வாலியிடம் எடுத்துச் சொல்லி இந்தப் பாடல் எம்.ஜி.ஆரின் இமேஜ் கெடாமல் எழுதப்பட வேண்டும் என்று சொன்னார் எம்.எஸ்.வி. அதற்கு ஏற்ற வகையில் டியூன் போட்டு கொடுத்து அதன்படி பாடலை எழுதும்படி வாலியிடம் வலியுறுத்தினார் எம்.எஸ்.வி.

எம்.எஸ்.வியிடம் ஒரு கொள்கை உண்டு. தன்னிடம் பாட்டு எழுதவருபவர்கள் யாராக இருந்தாலும் அந்தப்பாட்டின் வரிகள் முழுவதையும் தன்னிடம் தான் முதலில் படித்துக்காட்ட வேண்டும் அது இந்த டியூனுக்கு பொருந்தி வருகிறதா? இல்லையா?என்று பார்த்த பிறகுதான் மற்றவர்களுக்கு படித்துக் காட்ட வேண்டும் எனபதில் பிடிவாதமாக இருப்பார்.

'ஒளிவிளக்கு' படத்தின் சிச்சுவேஷனுக்கு ஏற்றவகையில் பாடலை எழுதியவுவடன் முதலில் எம்.ஜி.ஆர். அவர்களிடம் போய் படித்துக் காட்டினார் கவிஞர் வாலி. எம்.ஜி.ஆரும் பாடலை ஒகே சொல்லி விட்டார். எம்.எஸ்.விக்கு கோபம் வந்தது. "இந்தப் பாட்டை ஒகே பண்ண எம்.ஜி.ஆரிடமே போய் டியூனையும் ஒகே பண்ணிக்கோ," என்று கோபத்தில் சீறினார். "எம்.ஜி.ஆர் அவர்கள் 'எழுதின பாட்டை வந்து படித்துக் காட்டுங்க' என்றுஅழைத்தார்.அதனால் தான் நேரில் போய் படித்துக் காட்டினேன் இது தப்பா? ஆமா... நீங்க போட்டிருக்கும் டியூனுக்கு பொருத்தமாகத்தானே பாடலை எழுதியிருக்கிறேன் பின்னே ஏன் கோபப்படறீங்க?," என்றார் கவிஞர் வாலி.

'தைரியமாக சொல் நீ மனிதன்தானா?' என்ற பாட்டுக்காகதான் இருவருக்குள்ளும் மோதல் நடந்தது. எம்.எஸ்.வி. போட்ட டியூனுக்கு கவிஞர் வாலி பொருத்தமாகத்தான் பாடலை எழுதியிருந்தார். வார்த்தைகளும் அப்படியே பொருந்தி வந்தன. எம்.ஜி.ஆரும் பாடலை ஒகே பண்ணதும் சரிதான் என்பதை எம்.எஸ்.வி.உள்ளுக்குள் உணர்ந்தேதான் இருந்தார். ஆனால் அவருக்கு வேறு இக்கட்டான நிலை. அதற்காகத்தான் அந்த சண்டை.
எம்.ஜி.ஆருக்கு 'தைரியமாக சொல் நீ மனிதன் தானா' என்றுகவிஞர் வாலி பல்லவி எழுதியிருந்த அதே சமயத்தில் சிவாஜி நடித்து வந்த 'லட்சுமிக் கல்யாணம்' என்ற தனது சொந்தப் படத்துக்காக 'யாரடா மனிதன் அங்கே, கூட்டி வா அவனைஇங்கே...' என்று கவியரசர் கண்ணதாசன் ஒரு பல்லவி எழுதியிருந்தார். அந்தப் பாட்டுக்கும் எம்.எஸ்.வி.தான் டியூன் போட்டார் ஒலிப்பதிவும் நடந்து முடிந்தது.

இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக நேராக எம்.ஜி.ஆரிடம் சென்று அவரைத் தனியாகச் சந்தித்து இந்த இக்கட்டான நிலையை ஒளிவு மறைவு இன்றி எடுத்துச் சொன்னார் எம்.எஸ்.வி. "இரண்டு படத்தின் பாடல்வரிகளும் கிட்டதட்ட ஒன்னாயிருக்கு, நாளைக்கு படம் ரிலீசானதும் 'என்ன விசு நீ அங்கேயும் வேலை செய்யற இங்கேயும் வேலை செய்யற' எங்கிட்ட ஒரு வார்தத்தை சொல்லியிருக்கலாமேனு ன்னு நீங்கஎன்கிட்ட கேட்டிங்கன்னா... அதனாலதான்...," என்று இழுத்தார் எம்.எஸ்.வி.

"வாலியோட பல்லவியும் நன்றாகத்தான் இருக்கிறது. இந்த இக்கட்டாலதான் வேணாம்னு சொன்னேன்," என்று அதையும் வெளிப்படையாகச் சொன்னார் மெல்லிசை மன்னர். கவியரசர் கண்ணதாசனுக்கும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கும் மனக்கசப்பு இருந்து வந்த நேரம் அது. எம்.ஜி.ஆர்.எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுவிட்டு, "விசு, நீ வேணும்னா கவிஞர் கிட்ட பேசிப்பாரு," என்றார்.

எம்.எஸ்.வியும் கவிஞர் கண்ணதாசனிடம் போய் பேசினார். அவர் சத்தம் போட ஆரம்பித்தார். "நான் வட்டிக்கு வாங்கி 'லட்சுமிக் கல்யாணம்' படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறேன். அந்தப் பாட்டு சீனும் எடுத்து முடிச்சாச்சி.. இனிமாத்த முடியாது," என்று மறுத்து விட்டார். மறுபடியும் எம்.ஜி.ஆரிடம் போய்நின்றார் விஸ்வநாதன். கண்ணதாசனின் கோபத்தை விளக்கிச் சொன்னார்.

எம்.ஜி.ஆர், "விசு, கவிஞர் எழுதி ஒலிப்பதிவான அந்தப் பாடலை ரிகார்ட் பண்ணிக் கொண்டு வா, கேட்டுப் பார்க்கிறேன். அப்புறம் ஒரு முடிவுக்கு வருவோம்," என்றார். எம்.எஸ்.வி.யும் 'ஒளிவிளக்கு', 'லட்சுமிக் கல்யாணம்' படங்களின் பாடல்களான 'தைரியமாக சொல் நீ மனிதன் தானா' பாடலையும் 'யாரடா மனிதன் அங்கே கூட்டிவா அவனை இங்கே' பாடலையும் ரெக்கார்ட் பண்ணிக் கொண்டு வந்து எம்.ஜி.ஆரிடம் போட்டுக் காட்டினார். இரண்டு பாடல்களையும் கேட்டஎம்.ஜி.ஆர். பதட்டப்படாமல், "விசு இரண்டு பாட்டுலேயும் 'மனிதன்' என்கிற வார்த்தை வருவதுதான் ஒற்றுமை. மற்றபடி வாலி எழுதின பாட்டு குடிகாரனைப் பார்த்து மனசாட்சி சொல்வது... கவிஞரின் பாட்டு பொதுவா ஒரு நல்ல மனிதனைத் தேடி அலைவது போன்ற சிச்சுவேஷன். இதனால் பாதிப்பு உனக்கும் வராது, எனக்கும் வராது... எதையும் மாத்த வேணாம்," என்று முடிவு சொன்னார்.

பிரச்சனை தீர்ந்தது. இரண்டு பாடல்களுமே காலத்துக்கும் நிலைத்து நிற்கின்றன!


Read more at: http://tamil.filmibeat.com/specials/nenjam-marappathillai-18/gallery-cl6-042144.html

நன்றி : ஒன் இந்தியா இணையதளம்

siqutacelufuw
15th September 2016, 06:45 PM
http://i64.tinypic.com/hwgytt.jpg

பேரறிஞர் அண்ணாவின் பெருமைகள் ......
உயிருக்கு உயிராய் தொண்டர்களிடம் பாசத்தை கொட்டிய மற்றொரு உத்தமப்பிறவி (ஏற்கனவே ஒரு தனிப்பிறவி உண்டு அவர்தான் மக்கள் நெஞ்சை கொள்ளை கொண்ட மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.) வைரக்கல்லாய் ஒளி பரப்பிய ஓர் அறிவுச்சுடர், மக்களாட்சி நெறிமுறைக்கு தக்க மதிப்பளிக்கும் ஒரு மணி விளக்கு, அகந்தை என்பதே அணுவும் இல்லாத ஓர் அன்புக்கடல். பெருந்தன்மையின் சிகரம்,

மேல் நாட்டு பேச்சாளர்களான டெமாஸ்தனிஸ், ஆன்டனி, சிசரோ, சர்ச்சில், ஆட்லாய், ஸ்டிவன்சன் முதலான பேச்சுப்புலிகளின் மொத்த உருவமாக பேரறிஞர் அண்ணா அவர்கள் விளங்கினார்.

தமிழ் நாட்டின் சிறந்த பேச்சாளர்களான சர். ஏ. இராமசாமி, ரைட் ஆனரபிள் சீனிவாச சாஸ்திரி, ஞானியார் சாமிகள், திரு.வி.க., மறைமலையடிகள், சோமசுந்தர பாரதியார், எஸ். சத்யமூர்த்தி, ரா. பி. சேதுப்பிள்ளை, பா. ஜீவானந்தம், தந்தை பெரியார் போன்றவர்களால், தலை சிறந்த சொற்பொழிவாளர் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் பாராட்டப்பட்டார்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் அமெரிக்கா சென்றிருந்தபோது, அவரிடம் கேட்கப்பட்ட வினாக்களுக்கு அவர் உடனக்குடன் அளித்த பதில்கள் :

கொலம்பியா பல்கலை கழக பேராசிரியர் டாக்டர் ஷெட்டி எழுப்பிய வினா : மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறீர்களே, தொழிலுக்கும், கல்விக்குமல்லவா முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும், அப்போதல்லவா நாடு முன்னேறும் ?

பேரறிஞர் அண்ணா அவர்களின் பதில் : எங்கள் நாட்டில், அரசாங்கம் மொழிப்பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதால், நாங்கள் சமாளிப்பதற்காக அதனை மேற்கொண்டோம். மொழிப்பிரச்சினை உள்நாட்டு போரில் முடியுமோ என்று அஞ்சுவதால், அதற்கு முக்கியத்துவம் அளிக்க நேரிடுகிறது.

தொடர்ந்து, கொலம்பியா பல்கலை கழகத்தில் விடுக்கப்பட்ட வினா (பேரறிஞர் அண்ணா அவர்களின் உலக அரசியல் ஞானம் பற்றி தொடுக்கப்பட்ட சம்பந்தமில்லாத வினா) :

1. இத்தாலியில் வடக்கு வளமுடனும், தெற்கு ஏழ்மையிலும் இருக்கிறதே ?

பேரறிஞர் அண்ணா அவர்களின் பதில் : செல்வம் கொழிக்கும் அமெரிக்காவில் கூட ஏழ்மையும், நிற வேற்றுமை கொண்ட நீக்ரோக்கள் வாழும் பகுதிகள் இருக்கின்றன. இந்தப்பிரச்சினைகளும், வேறுபாடுகளும் உள்நட்டு போரை கொண்டு வந்து விட்டன. பிரச்சனையிலிருந்து நழுவப்பார்ப்பவர்கள் உள்நாட்டு போர் வந்து விடும் என்று பயமுறுத்தி பிரச்சினையிலிருந்து தப்பிக்க பார்க்கிறார்களோ என்றுதான் நான் அஞ்சுகிறேன். நாம் பிரச்சினைகளை தீர்க்க முயல வேண்டுமேயன்றி அவற்றிலிருந்து நழுவ முயலக்கூடாது.

2. மற்றொரு வினா .....உங்கள் கொள்கைகளால் இந்திய ஒற்றுமை பாதிக்கப்படாதா ?
பேரறிஞர் அண்ணா அவர்களின் பதில் : நாங்கள் பிரிவினை கொள்கையை விட்டு விட்டோம். நான் ராஜ்ஜிய சபாவில் இது பற்றி பேசும்பொழுது, இனி எல்லோரும் ஒற்றுமையாக சேர்ந்து வாழ்வோம் என்று கூறியபொழுது, பாரளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மகிழ்ச்சி ஆராவாரம் செய்தனரே !

3. வேறொரு வினா : உங்கள் கல்விக் கொள்கையை காட்டி டில்லி அரசு இடையூறு கொடுக்காதா ?

பேரறிஞர் அண்ணா அவர்களின் பதில் : "கல்வி" என்பது ஒரு மாநில விஷயம் - டில்லிக்கு அதில் உரிமை ஏதும் கிடையாது.

======== ================================================== ================================================== =

யேல் பல்கலை கழக மாணவர்களின் வினாக்களும், பேரறிஞர் அண்ணா அவர்களின் பதில்களும் ......

1. நீங்கள் திராவிட நாடு பிரிவினை வேண்டுமெனக் காங்கிரஸை எதிர்க்க வில்லையா ?

பேரறிஞர் அண்ணா அவர்களின் பதில் : "ஏன் செயின்ட் பால் கூடத்தான்

2. உங்கள் நாட்டில் மாணவர் போராட்டம் அதிகமாகி கொண்டு வருகிறதே ?

பேரறிஞர் அண்ணா அவர்களின் பதில் : எங்கள் நாட்டில் மட்டுமா மாணவர் போராட்டம் நடைபெறுகிறது ! உலகம் பூராவிலும் தான் நடைபெறுகிறது. நேற்று இரவு உங்கள் நாட்டு செய்திகளை அலசியபொழுது,கொலம்பியா பல்கலை கழக மாணவர்கள் நீக்ரோ இனத்தவருக்கு சம உரிமை தர வேண்டும் என்று கல்லூரியில் மறியல் செய்து, கல்லூரி தலைவரை வெளியே வராதபடி அறைக்குள் விட்டு அடைத்துள்ளனர்.

3. கள் குடி உங்கள் நாட்டில் உண்டா ?

பேரறிஞர் அண்ணா அவர்களின் பதில் : "எங்களைப்போன்ற வெப்ப நாட்டில் "கள்" தேவையில்லாத ஒன்று.

4. ஏன் பிரிவினை கொள்கையை கை விட்டீர்கள் ?

பேரறிஞர் அண்ணா அவர்களின் பதில் : சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்தியா மீது படையெடுத்ததினால், நாட்டின் ஒருமைப்பாட்டினை கருத்தில் கொண்டு, தனித்திருப்பது அபாயகரமானது என்பதால் கைவிட்டோம்.

5. காங்கிரஸ் கட்சி உங்களை ஆட்சி பீடத்திலிருந்து வெளியேற்ற முயல்கிறது என்று கூறுகிறார்களே !

பேரறிஞர் அண்ணா அவர்களின் பதில் : " நான் அதை நம்ப வில்லை. ஏன் அவர்கள் செய்ய வேண்டும் ? நான் உள்ளே இருப்பதை விட்டு வெளியே இருந்தால் அவர்களுக்கு தான் தலைவலி அதிகம்.

அப்போதைய பிரதமர் இந்திரா பற்றிய கருத்து பற்றி அமெரிக்கர்கள் கேட்டதற்கு .... இந்தியாவில் பல்வேறு சிக்கல்கள் உள்ள நிலையில், இந்தியப்பிரதமர் திருமதி இந்திராகாந்தி அவர்கள் செயல் புரிகிறார் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறினார்.

அடுக்கடுக்காய் வினாக்கள் பல தொடுக்கப்பட்டாலும், சளைக்காது அவற்றுக்கு ஆணியடித்தாற்போல் நெத்தியடி பதில்களை தந்த பேரறிஞர் அண்ணா அவர்களை, "தமது கொள்கைகளின் மூலம் பொது மக்களின் ஆதரவை திரட்டுவதில் வல்லமை பெற்றவர் " என்று யேல் பல்கலை கழக ஏடு கட்டுரை வெளியிட்டு பாராட்டியது.

பேரறிஞர் அண்ணா அவர்களின் இத்தகைய பெருந்தன்மையான பேச்சுக்களும், பண்புகளும், அவர் தெரிவித்த உன்னதமான கருத்துக்களும், அவர் திறமை மிக்கதொரு மாநிலத்தலைவர் மட்டுமல்லர், இந்தியாவின் தேசியத்தலைவராகவும் உயர்ந்து வருகிறார் என்று "ராம்ப்ளர்" என்ற ஆங்கில வார ஏடு வெகுவாக பாராட்டியிருந்தது.


1968ம் ஆண்டு செப்டம்பர் 8ம் நாள் அண்ணாமலை பல்கலைக்கழகம், அப்போதைய குடியரசு தலைவர் டாக்டர் ஜாகிர் உசேன் அவர்களோடு, அறிஞர் அண்ணா அவர்களுக்கும் இலக்கிய அறிஞர் என்கின்ற DOCTOR OF LITERATURE பட்டத்தை அளித்து பெரும் மகிழ்வு கொண்டது.

பேரறிஞர் அண்ணா அவர்களின் படைப்புக்கள் :

..... தம்பிக்கு மடல்கள் 315
..... கட்டுரைகள் 560
..... நாடகங்கள் 13
..... குறு நாடகங்கள் 18
..... புதினங்கள் 6
..... சிறு கதைகள் 118
..... கவிதைகள் 77

பத்திரிகை உரைகள் : சுமார் ஆயிரத்துக்கும் மேல்

பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையிலான தி.மு.க. வின் முதல் மாநகராட்சி வெற்றி ..

1959ம் ஆண்டில் நடைபெற்ற சென்னை மாநகராட்சி தேர்தலில் 90 இடங்களில் போட்டியிட்டு 45 இடங்களில் வெற்றி பெற்று, ஏப்ரல் திங்கள் 24ம் நாளில், தி.மு. க. வை சார்ந்த அ. பொ. அரசு மேயராக பதவி ஏற்றார். 100 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 37 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

பேரறிஞர் அண்ணா அவர்கள் ராஜ்ய சபா (மாநிலங்களவை)வில் ஆற்றிய முதல் உரையை பற்றி பத்திரிகைகள் கருத்து :

"தி ஹிந்து" ஆங்கில நாளேடு : கொள்கையில் கொண்ட உண்மைப்பிடிப்பாலும், தமது ஆற்றல் மிக்க திறமையாலும், சந்தேகத்துக்கு இடமின்றி, அண்ணாத்துரை அவர்கள் இராஜ்ஜிய சபாவை கவர்ந்து விட்டார்.

"ஹிந்துஸ்தான் டைம்ஸ்" : தி. மு. க. தலைவர் அண்ணாதுரை அவர்கள் தென்னகத்துக்கு சுய நிர்ணய உரிமை வேண்டும் என்ற கோரிக்கையைத் தெளிவாக எடுத்துரைத்தார். மாநிலங்களவை, இன்று திராவிட நாட்டின் கொள்கைக்காக பாடுபடும் சொல்லாற்றல் மிக்க தலைவரின் பேச்சை கேட்டது., தேசியத்துக்கு அவர் ஒரு புதிய விதியை தந்தார்.

"டைம்ஸ் ஆப் இந்தியா" : இந்தியாவிலிருந்து பிரிந்து போக வேண்டும் என்னும் குரல் முதன் முதலாக சுதந்திர இந்தியாவின் பாராளுமன்றத்தில் இன்று (01-05-1962) ஒலித்தது. இந்த முழக்கத்தை தி. மு. க. தலைவர் திரு அண்ணாத்துரை அவர்கள், மாநிலங்கள் அவையில் முழக்கினார். இந்திய யூனியனிலிருந்து தென்னகம் பிரிந்து போக வேண்டும் என்ற அவரின் துணிவான வாதம், பாராளுமன்றத்தையே நிலை குலையச் செய்து விட்டது.

"மாத்ரு பூமி" : ஆட்சி அமைப்பு முறையின் எதிரி என்ற அளவில் அறியப்பட்ட திரு. அண்ணாத்துரை அவர்களின் சொற்பொழிவு என்ன இருந்தாலும் பல முறை குறிப்பாக வட இந்தியாவிலிருந்து வந்திருந்த பல உறுப்பினர்களை வியப்பில் ஆழ்த்தியது. சிறந்த பேச்சாளர் என்றுள்ள நிலையில் சிறந்த பெயர் பெற்றுள்ள அண்ணாத்துரை அவர்கள் அன்று மாநிலங்கள் அவையில் தம் திறமை முழுவதையும் வெளிப்படுத்தினார். சாதாரணமாக தமிழிலிருந்தும், ஆங்கிலத்திலிருந்தும் தான், பொன்மொழிகளை மேற்கோள் காட்டி பேசுவதை நாம் கேட்டிருக்கிறோம். ஆனால், இந்த முதல் மாநிலங்களவை சொற்பொழிவு .. அவரால் வட மொழியிலிருந்தும் பொன்மொழிகளை மேற்கோள் காட்ட முடியும் என்பதை எடுத்தனுப்பியது.


அந்த முதற் சொற்பொழிவினால் மட்டுமின்றி பின்னர் தாம் ஆற்றிய ஒவ்வொரு உரையினாலும், பாராளுமன்ற பேச்சுக்கலைக்கே ஒரு புத்துயிரும், புதிய பொலிவும் அளித்து விட்டார் பேரறிஞர் அண்ணா அவர்கள்.

இந்தி திணிப்பை கண்டித்தும், சீன ஆக்கிரமிப்பைக் கண்டித்தும் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய பாராளுமன்ற உரைகள் வரலாற்று புகழ் படைத்தவை ஆகும்.

பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையிலான தி. மு. க. வின் வெற்றி :

உலகில் வேறு எந்தக் கட்சியும் தனது அடிப்படை இலட்சியத்தை கை விட்ட பிறகு, தொடர்ந்து வளர்ந்ததாக வரலாறு உண்டா ?
பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையிலான தி. மு. க. வோ, தன் உயிர் கொள்கையை கைவிட்ட பிறகும் ஓங்கி வளர்ந்தது. காங்கிரஸ் பேரியக்கத்தை கதி கலங்கிட செய்து ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது. இந்த மாபெரும் வெற்றிக்கு, பின்னணியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் இருந்தது உலகறிந்த உண்மை.

பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையிலான தி. மு. க. என்பது வெறும் கொள்கை ஒன்றினால் மட்டும் கட்டப்பட்டது அன்று. அண்ணாவின் தனி ஆற்றல், தனிப்பண்பாடு, தனிக்குடும்ப பாசம், ஆகிய அடித்தளங்கள் மீதே எழுப்பப்பட்டது.

தொண்டர்களை வெறும் தொண்டர்கள் மட்டுமே என்று நினைக்காமல், உடன் பிறந்த தம்பிகளை விட மேலானவர்களாக, அன்புக்குழந்தைகளாக பாவித்து, பேரறிஞர் அண்ணா அவர்கள் பொழிந்த தாய்மைபாசமே தி. மு.க. வை இந்த அளவுக்கு செழிக்க செய்தது.

தமிழக முதல்வரான பின், 26-02-1967 அன்று நடந்த பேரறிஞர் அண்ணா அவர்களின் முதல் பொதுக்கூட்ட, நன்றியறிவிப்பு உரை

fidowag
15th September 2016, 11:01 PM
மாலை முரசு -15/09/2016
http://i65.tinypic.com/2rh7of7.jpg

fidowag
15th September 2016, 11:03 PM
http://i66.tinypic.com/2isunn9.jpg

fidowag
15th September 2016, 11:07 PM
http://i63.tinypic.com/30u62rr.jpg

fidowag
15th September 2016, 11:08 PM
http://i68.tinypic.com/dyb251.jpg

fidowag
15th September 2016, 11:10 PM
http://i66.tinypic.com/2pr8u47.jpg

fidowag
15th September 2016, 11:17 PM
http://i68.tinypic.com/asj1k.jpg

fidowag
15th September 2016, 11:19 PM
http://i68.tinypic.com/1zcemxf.jpg

fidowag
15th September 2016, 11:31 PM
http://i65.tinypic.com/11gofhh.jpg

fidowag
15th September 2016, 11:32 PM
http://i65.tinypic.com/14vjvq0.jpg

fidowag
15th September 2016, 11:33 PM
http://i66.tinypic.com/rc3or5.jpg

fidowag
15th September 2016, 11:35 PM
http://i65.tinypic.com/sp90yg.jpg

fidowag
15th September 2016, 11:39 PM
http://i63.tinypic.com/257k2tz.jpg

fidowag
15th September 2016, 11:40 PM
http://i63.tinypic.com/20uod4n.jpg

fidowag
15th September 2016, 11:42 PM
http://i65.tinypic.com/rjgy6p.jpg

fidowag
15th September 2016, 11:43 PM
http://i63.tinypic.com/2gv6ib8.jpg

fidowag
15th September 2016, 11:51 PM
http://i68.tinypic.com/2drxaao.jpg

fidowag
15th September 2016, 11:52 PM
http://i64.tinypic.com/14j1f5y.jpg

fidowag
15th September 2016, 11:57 PM
http://i64.tinypic.com/nf5hg6.jpg

fidowag
15th September 2016, 11:58 PM
http://i68.tinypic.com/vndpar.jpg

fidowag
15th September 2016, 11:59 PM
http://i64.tinypic.com/30if9zk.jpg

okiiiqugiqkov
16th September 2016, 01:01 PM
http://i68.tinypic.com/2qs8fb4.jpg

fidowag
16th September 2016, 03:03 PM
இன்று (16/09/2016) முதல் சென்னை பாலாஜியில் , புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த
தேவரின் "தாய்க்கு பின் தாரம் " தினசரி 3 காட்சிகள் (11.30. 3.00, 6.00) நடைபெறுகிறது .
http://i63.tinypic.com/ws7g3m.jpg
தகவல் உதவி : ஓட்டேரி திரு. பாண்டியன்

fidowag
16th September 2016, 03:04 PM
இன்று (16/09/2016) முதல் சென்னை மகாலட்சுமியில் , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
"இதயக்கனி " தினசரி 2 காட்சிகள் (மேட்னி , மாலை ) நடைபெறுகிறது .
http://i64.tinypic.com/344bped.jpg

தகவல் உதவி : ஓட்டேரி திரு. பாண்டியன் .

fidowag
16th September 2016, 03:08 PM
http://i65.tinypic.com/izw35z.jpg
இன்று இரவு (16/09/2016) 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய " எங்க வீட்டு பிள்ளை "
ஒளிபரப்பாகிறது .

oygateedat
16th September 2016, 10:02 PM
திரு லோகநாதன் அவர்களுக்கு,

பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில் தாங்கள் பதிவிட்ட புகைப்படங்கள் அனைத்தும் அருமை.

oygateedat
16th September 2016, 10:15 PM
http://i64.tinypic.com/2d8kl7o.jpg

oygateedat
16th September 2016, 10:25 PM
http://i64.tinypic.com/hwgytt.jpg

பேரறிஞர் அண்ணாவின் பெருமைகள் ......
உயிருக்கு உயிராய் தொண்டர்களிடம் பாசத்தை கொட்டிய மற்றொரு உத்தமப்பிறவி (ஏற்கனவே ஒரு தனிப்பிறவி உண்டு அவர்தான் மக்கள் நெஞ்சை கொள்ளை கொண்ட மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.) வைரக்கல்லாய் ஒளி பரப்பிய ஓர் அறிவுச்சுடர், மக்களாட்சி நெறிமுறைக்கு தக்க மதிப்பளிக்கும் ஒரு மணி விளக்கு, அகந்தை என்பதே அணுவும் இல்லாத ஓர் அன்புக்கடல். பெருந்தன்மையின் சிகரம்,

மேல் நாட்டு பேச்சாளர்களான டெமாஸ்தனிஸ், ஆன்டனி, சிசரோ, சர்ச்சில், ஆட்லாய், ஸ்டிவன்சன் முதலான பேச்சுப்புலிகளின் மொத்த உருவமாக பேரறிஞர் அண்ணா அவர்கள் விளங்கினார்.

தமிழ் நாட்டின் சிறந்த பேச்சாளர்களான சர். ஏ. இராமசாமி, ரைட் ஆனரபிள் சீனிவாச சாஸ்திரி, ஞானியார் சாமிகள், திரு.வி.க., மறைமலையடிகள், சோமசுந்தர பாரதியார், எஸ். சத்யமூர்த்தி, ரா. பி. சேதுப்பிள்ளை, பா. ஜீவானந்தம், தந்தை பெரியார் போன்றவர்களால், தலை சிறந்த சொற்பொழிவாளர் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் பாராட்டப்பட்டார்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் அமெரிக்கா சென்றிருந்தபோது, அவரிடம் கேட்கப்பட்ட வினாக்களுக்கு அவர் உடனக்குடன் அளித்த பதில்கள் :

கொலம்பியா பல்கலை கழக பேராசிரியர் டாக்டர் ஷெட்டி எழுப்பிய வினா : மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறீர்களே, தொழிலுக்கும், கல்விக்குமல்லவா முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும், அப்போதல்லவா நாடு முன்னேறும் ?

பேரறிஞர் அண்ணா அவர்களின் பதில் : எங்கள் நாட்டில், அரசாங்கம் மொழிப்பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதால், நாங்கள் சமாளிப்பதற்காக அதனை மேற்கொண்டோம். மொழிப்பிரச்சினை உள்நாட்டு போரில் முடியுமோ என்று அஞ்சுவதால், அதற்கு முக்கியத்துவம் அளிக்க நேரிடுகிறது.

தொடர்ந்து, கொலம்பியா பல்கலை கழகத்தில் விடுக்கப்பட்ட வினா (பேரறிஞர் அண்ணா அவர்களின் உலக அரசியல் ஞானம் பற்றி தொடுக்கப்பட்ட சம்பந்தமில்லாத வினா) :

1. இத்தாலியில் வடக்கு வளமுடனும், தெற்கு ஏழ்மையிலும் இருக்கிறதே ?

பேரறிஞர் அண்ணா அவர்களின் பதில் : செல்வம் கொழிக்கும் அமெரிக்காவில் கூட ஏழ்மையும், நிற வேற்றுமை கொண்ட நீக்ரோக்கள் வாழும் பகுதிகள் இருக்கின்றன. இந்தப்பிரச்சினைகளும், வேறுபாடுகளும் உள்நட்டு போரை கொண்டு வந்து விட்டன. பிரச்சனையிலிருந்து நழுவப்பார்ப்பவர்கள் உள்நாட்டு போர் வந்து விடும் என்று பயமுறுத்தி பிரச்சினையிலிருந்து தப்பிக்க பார்க்கிறார்களோ என்றுதான் நான் அஞ்சுகிறேன். நாம் பிரச்சினைகளை தீர்க்க முயல வேண்டுமேயன்றி அவற்றிலிருந்து நழுவ முயலக்கூடாது.

2. மற்றொரு வினா .....உங்கள் கொள்கைகளால் இந்திய ஒற்றுமை பாதிக்கப்படாதா ?
பேரறிஞர் அண்ணா அவர்களின் பதில் : நாங்கள் பிரிவினை கொள்கையை விட்டு விட்டோம். நான் ராஜ்ஜிய சபாவில் இது பற்றி பேசும்பொழுது, இனி எல்லோரும் ஒற்றுமையாக சேர்ந்து வாழ்வோம் என்று கூறியபொழுது, பாரளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மகிழ்ச்சி ஆராவாரம் செய்தனரே !

3. வேறொரு வினா : உங்கள் கல்விக் கொள்கையை காட்டி டில்லி அரசு இடையூறு கொடுக்காதா ?

பேரறிஞர் அண்ணா அவர்களின் பதில் : "கல்வி" என்பது ஒரு மாநில விஷயம் - டில்லிக்கு அதில் உரிமை ஏதும் கிடையாது.

======== ================================================== ================================================== =

யேல் பல்கலை கழக மாணவர்களின் வினாக்களும், பேரறிஞர் அண்ணா அவர்களின் பதில்களும் ......

1. நீங்கள் திராவிட நாடு பிரிவினை வேண்டுமெனக் காங்கிரஸை எதிர்க்க வில்லையா ?

பேரறிஞர் அண்ணா அவர்களின் பதில் : "ஏன் செயின்ட் பால் கூடத்தான்

2. உங்கள் நாட்டில் மாணவர் போராட்டம் அதிகமாகி கொண்டு வருகிறதே ?

பேரறிஞர் அண்ணா அவர்களின் பதில் : எங்கள் நாட்டில் மட்டுமா மாணவர் போராட்டம் நடைபெறுகிறது ! உலகம் பூராவிலும் தான் நடைபெறுகிறது. நேற்று இரவு உங்கள் நாட்டு செய்திகளை அலசியபொழுது,கொலம்பியா பல்கலை கழக மாணவர்கள் நீக்ரோ இனத்தவருக்கு சம உரிமை தர வேண்டும் என்று கல்லூரியில் மறியல் செய்து, கல்லூரி தலைவரை வெளியே வராதபடி அறைக்குள் விட்டு அடைத்துள்ளனர்.

3. கள் குடி உங்கள் நாட்டில் உண்டா ?

பேரறிஞர் அண்ணா அவர்களின் பதில் : "எங்களைப்போன்ற வெப்ப நாட்டில் "கள்" தேவையில்லாத ஒன்று.

4. ஏன் பிரிவினை கொள்கையை கை விட்டீர்கள் ?

பேரறிஞர் அண்ணா அவர்களின் பதில் : சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்தியா மீது படையெடுத்ததினால், நாட்டின் ஒருமைப்பாட்டினை கருத்தில் கொண்டு, தனித்திருப்பது அபாயகரமானது என்பதால் கைவிட்டோம்.

5. காங்கிரஸ் கட்சி உங்களை ஆட்சி பீடத்திலிருந்து வெளியேற்ற முயல்கிறது என்று கூறுகிறார்களே !

பேரறிஞர் அண்ணா அவர்களின் பதில் : " நான் அதை நம்ப வில்லை. ஏன் அவர்கள் செய்ய வேண்டும் ? நான் உள்ளே இருப்பதை விட்டு வெளியே இருந்தால் அவர்களுக்கு தான் தலைவலி அதிகம்.

அப்போதைய பிரதமர் இந்திரா பற்றிய கருத்து பற்றி அமெரிக்கர்கள் கேட்டதற்கு .... இந்தியாவில் பல்வேறு சிக்கல்கள் உள்ள நிலையில், இந்தியப்பிரதமர் திருமதி இந்திராகாந்தி அவர்கள் செயல் புரிகிறார் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறினார்.

அடுக்கடுக்காய் வினாக்கள் பல தொடுக்கப்பட்டாலும், சளைக்காது அவற்றுக்கு ஆணியடித்தாற்போல் நெத்தியடி பதில்களை தந்த பேரறிஞர் அண்ணா அவர்களை, "தமது கொள்கைகளின் மூலம் பொது மக்களின் ஆதரவை திரட்டுவதில் வல்லமை பெற்றவர் " என்று யேல் பல்கலை கழக ஏடு கட்டுரை வெளியிட்டு பாராட்டியது.

பேரறிஞர் அண்ணா அவர்களின் இத்தகைய பெருந்தன்மையான பேச்சுக்களும், பண்புகளும், அவர் தெரிவித்த உன்னதமான கருத்துக்களும், அவர் திறமை மிக்கதொரு மாநிலத்தலைவர் மட்டுமல்லர், இந்தியாவின் தேசியத்தலைவராகவும் உயர்ந்து வருகிறார் என்று "ராம்ப்ளர்" என்ற ஆங்கில வார ஏடு வெகுவாக பாராட்டியிருந்தது.


1968ம் ஆண்டு செப்டம்பர் 8ம் நாள் அண்ணாமலை பல்கலைக்கழகம், அப்போதைய குடியரசு தலைவர் டாக்டர் ஜாகிர் உசேன் அவர்களோடு, அறிஞர் அண்ணா அவர்களுக்கும் இலக்கிய அறிஞர் என்கின்ற DOCTOR OF LITERATURE பட்டத்தை அளித்து பெரும் மகிழ்வு கொண்டது.

பேரறிஞர் அண்ணா அவர்களின் படைப்புக்கள் :

..... தம்பிக்கு மடல்கள் 315
..... கட்டுரைகள் 560
..... நாடகங்கள் 13
..... குறு நாடகங்கள் 18
..... புதினங்கள் 6
..... சிறு கதைகள் 118
..... கவிதைகள் 77

பத்திரிகை உரைகள் : சுமார் ஆயிரத்துக்கும் மேல்

பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையிலான தி.மு.க. வின் முதல் மாநகராட்சி வெற்றி ..

1959ம் ஆண்டில் நடைபெற்ற சென்னை மாநகராட்சி தேர்தலில் 90 இடங்களில் போட்டியிட்டு 45 இடங்களில் வெற்றி பெற்று, ஏப்ரல் திங்கள் 24ம் நாளில், தி.மு. க. வை சார்ந்த அ. பொ. அரசு மேயராக பதவி ஏற்றார். 100 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 37 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

பேரறிஞர் அண்ணா அவர்கள் ராஜ்ய சபா (மாநிலங்களவை)வில் ஆற்றிய முதல் உரையை பற்றி பத்திரிகைகள் கருத்து :

"தி ஹிந்து" ஆங்கில நாளேடு : கொள்கையில் கொண்ட உண்மைப்பிடிப்பாலும், தமது ஆற்றல் மிக்க திறமையாலும், சந்தேகத்துக்கு இடமின்றி, அண்ணாத்துரை அவர்கள் இராஜ்ஜிய சபாவை கவர்ந்து விட்டார்.

"ஹிந்துஸ்தான் டைம்ஸ்" : தி. மு. க. தலைவர் அண்ணாதுரை அவர்கள் தென்னகத்துக்கு சுய நிர்ணய உரிமை வேண்டும் என்ற கோரிக்கையைத் தெளிவாக எடுத்துரைத்தார். மாநிலங்களவை, இன்று திராவிட நாட்டின் கொள்கைக்காக பாடுபடும் சொல்லாற்றல் மிக்க தலைவரின் பேச்சை கேட்டது., தேசியத்துக்கு அவர் ஒரு புதிய விதியை தந்தார்.

"டைம்ஸ் ஆப் இந்தியா" : இந்தியாவிலிருந்து பிரிந்து போக வேண்டும் என்னும் குரல் முதன் முதலாக சுதந்திர இந்தியாவின் பாராளுமன்றத்தில் இன்று (01-05-1962) ஒலித்தது. இந்த முழக்கத்தை தி. மு. க. தலைவர் திரு அண்ணாத்துரை அவர்கள், மாநிலங்கள் அவையில் முழக்கினார். இந்திய யூனியனிலிருந்து தென்னகம் பிரிந்து போக வேண்டும் என்ற அவரின் துணிவான வாதம், பாராளுமன்றத்தையே நிலை குலையச் செய்து விட்டது.

"மாத்ரு பூமி" : ஆட்சி அமைப்பு முறையின் எதிரி என்ற அளவில் அறியப்பட்ட திரு. அண்ணாத்துரை அவர்களின் சொற்பொழிவு என்ன இருந்தாலும் பல முறை குறிப்பாக வட இந்தியாவிலிருந்து வந்திருந்த பல உறுப்பினர்களை வியப்பில் ஆழ்த்தியது. சிறந்த பேச்சாளர் என்றுள்ள நிலையில் சிறந்த பெயர் பெற்றுள்ள அண்ணாத்துரை அவர்கள் அன்று மாநிலங்கள் அவையில் தம் திறமை முழுவதையும் வெளிப்படுத்தினார். சாதாரணமாக தமிழிலிருந்தும், ஆங்கிலத்திலிருந்தும் தான், பொன்மொழிகளை மேற்கோள் காட்டி பேசுவதை நாம் கேட்டிருக்கிறோம். ஆனால், இந்த முதல் மாநிலங்களவை சொற்பொழிவு .. அவரால் வட மொழியிலிருந்தும் பொன்மொழிகளை மேற்கோள் காட்ட முடியும் என்பதை எடுத்தனுப்பியது.


அந்த முதற் சொற்பொழிவினால் மட்டுமின்றி பின்னர் தாம் ஆற்றிய ஒவ்வொரு உரையினாலும், பாராளுமன்ற பேச்சுக்கலைக்கே ஒரு புத்துயிரும், புதிய பொலிவும் அளித்து விட்டார் பேரறிஞர் அண்ணா அவர்கள்.

இந்தி திணிப்பை கண்டித்தும், சீன ஆக்கிரமிப்பைக் கண்டித்தும் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய பாராளுமன்ற உரைகள் வரலாற்று புகழ் படைத்தவை ஆகும்.

பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையிலான தி. மு. க. வின் வெற்றி :

உலகில் வேறு எந்தக் கட்சியும் தனது அடிப்படை இலட்சியத்தை கை விட்ட பிறகு, தொடர்ந்து வளர்ந்ததாக வரலாறு உண்டா ?
பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையிலான தி. மு. க. வோ, தன் உயிர் கொள்கையை கைவிட்ட பிறகும் ஓங்கி வளர்ந்தது. காங்கிரஸ் பேரியக்கத்தை கதி கலங்கிட செய்து ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது. இந்த மாபெரும் வெற்றிக்கு, பின்னணியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் இருந்தது உலகறிந்த உண்மை.

பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையிலான தி. மு. க. என்பது வெறும் கொள்கை ஒன்றினால் மட்டும் கட்டப்பட்டது அன்று. அண்ணாவின் தனி ஆற்றல், தனிப்பண்பாடு, தனிக்குடும்ப பாசம், ஆகிய அடித்தளங்கள் மீதே எழுப்பப்பட்டது.

தொண்டர்களை வெறும் தொண்டர்கள் மட்டுமே என்று நினைக்காமல், உடன் பிறந்த தம்பிகளை விட மேலானவர்களாக, அன்புக்குழந்தைகளாக பாவித்து, பேரறிஞர் அண்ணா அவர்கள் பொழிந்த தாய்மைபாசமே தி. மு.க. வை இந்த அளவுக்கு செழிக்க செய்தது.

தமிழக முதல்வரான பின், 26-02-1967 அன்று நடந்த பேரறிஞர் அண்ணா அவர்களின் முதல் பொதுக்கூட்ட, நன்றியறிவிப்பு உரை

மதிப்பிற்குரிய பேராசிரியர் செல்வகுமார் அவர்களுக்கு,

பேரறிஞர் அண்ணாவின் பெருமைகளை தொகுத்து பதிவிட்டமைக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

fidowag
17th September 2016, 04:52 PM
தற்போது மெகா டிவியில் , மாலை 4 மணி முதல் , புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த
தேவரின் "நல்ல நேரம் " ஒளிபரப்பாகி வருகிறது .
http://i68.tinypic.com/2vl6xxx.jpg

oygateedat
17th September 2016, 07:52 PM
http://i63.tinypic.com/6jk294.jpg

fidowag
17th September 2016, 11:14 PM
http://i63.tinypic.com/sb78t3.jpg

fidowag
17th September 2016, 11:18 PM
http://i64.tinypic.com/2hmo3mq.jpg

fidowag
17th September 2016, 11:20 PM
நாளை (18/09/2016) இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் "உழைக்கும் கரங்கள் " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i67.tinypic.com/290yihh.jpg

fidowag
17th September 2016, 11:21 PM
சினிசாரல் மாத இதழ் -செப்டம்பர் 2016
http://i64.tinypic.com/16kxhex.jpg
http://i65.tinypic.com/9h5mba.jpg

okiiiqugiqkov
18th September 2016, 12:53 AM
http://i65.tinypic.com/2v2id7q.jpg




ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே - 3



-கவிஞர் முத்துலிங்கம் திரைப்படப் பாடலாசிரியர் மேனாள் அரசவைக் கவிஞர்

பொண்ணுக்குத் தங்க மனசு என்ற படம் வெளிவந்த ஓராண்டிற்குள்ளேயே 'அலை ஓசை'' பத்திரிகையில் இருந்து விலகிவிட்டேன். காரணம் எம்.ஜி.ஆருக்கு எதிர்ப்பான செய்திகளை அது வெளியிடத் தொடங்கியது. பத்திரிகைத் துறையை நான் விட்டுவிட்டது எம்.ஜி.ஆருக்குத் தெரியும். ஒருநாள் தியாகராயநகர் ஆர்க்காட்டுச் சாலையிலுள்ள எம்.ஜி.ஆர். அலுவலகத்திற்கு அவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். கீழ் அறையிலிருந்து மேல் அறையில் இருக்கும் அவருடன் இண்டர்காமில் பேசினேன். நான் எதுவும் கேட்பதற்கு முன்பே குஞ்சப்பனிடம் நான் பணம் கொடுக்கிறேன். வாங்கிக் கொள்ளுங்கள் என்றார். குஞ்சப்பன் எம்.ஜி.ஆருக்கு மைத்துனர் ஆவார். குஞ்சப்பன் சகோதரியைத்தான் எம்.ஜி.சக்கரபாணி திருமணம் செய்திருந்தார். அதுவும் தவிர எம்.ஜி.ஆர். அலுவலகம் குஞ்சப்பன் நிர்வாகத்தில்தான் இருந்தது. அவருக்கு அடுத்து முத்து என்பவர் இருந்தார்.

எம்.ஜி.ஆர். பணம் தருவதாகச் சொன்னவுடன் 'எனக்குப் பணம் வேண்டாம் தலைவரே... அதற்குப் பதில் வேலை கொடுங்கள். அதுபோதும்' என்றேன். வேலையென்று நான் சொன்னது பாட்டெழுதும் வேலையைத்தான். Buy Tickets 'வேலை கொடுக்கும்போது கொடுக்கிறேன். இப்போது ஐந்நூறு ரூபாய் குஞ்சப்பனிடம் வாங்கிக் கொள்ளுங்கள்' என்றார். அப்போதும் நான் மறுத்துவிட்டேன். அப்போது மட்டுமல்ல எம்.ஜி.ஆரிடம் பழகியவர்களில் கடைசி வரைக்கும் அவரிடம் பணம் கேட்டு வாங்காத கவிஞன் நான் ஒருவனாகத்தான் இருப்பேன். பணம் வேண்டாமென்று இண்டர்காமில் நான் சொன்னதும் சிறிது நேரம் ஒன்றும் பேசாமல் இருந்துவிட்டு தொலைபேசியை வைத்துவிட்டார். நானும் சென்றுவிட்டேன். பிறகு ஒருநாள் அவரைப் பார்ப்பதற்கு அதே அலுவலகம் சென்று நேரில் சந்தித்தபோது அங்கு எஸ்.டி. சோமசுந்தரம், ஜேப்பியார், பாவலர் முத்துச்சாமி போன்றவர்கள் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் இன்று மறைந்துவிட்டார்கள்.

நான் உள்ளே நுழைந்ததும் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும். நீங்களாக வாய் திறந்து என்னிடம் கேட்க வேண்டாம். கேட்காமலே செய்வேன் என்றார். நானும் கேட்கவில்லை. சிறிது நேரம் அரசியல் சம்பந்தமான சில விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்துவிட்டு நாங்கள் சென்று விட்டோம். சில நாள் கழித்து 'நல்லதை நாடு கேட்கும்'' என்ற படத் தொடக்கவிழா அழைப்பிதழ் ஒன்றை 'தென்னகம்' பத்திரிகை அலுவலகத்திற்குச் சென்றபோது பார்த்தேன். அதில் பாடலாசிரியர் வரிசையில் என் பெயரும் இடம் பெற்றிருந்தது. எம்.ஜி.ஆர். சொன்னதைப் போல் செய்துவிட்டார் என்பதை உணர்ந்தபோது அவர் மீது என் மதிப்பு வானைவிட உயர்ந்துவிட்டது. ஆனால் தயாரிப்பாளருக்கும் எம்.ஜி.ஆருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் படம் நின்றுவிட்டது.

அதன்பிறகு பல படங்களுக்குப் பாடல்கள் எழுதி சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான தமிழக அரசு விருதை 1978- 79ஆம் ஆண்டில் பெற்றேன். பின்னர் கலைமாமணி விருது பெற்றேன். அதன்பிறகு பாவேந்தர் பாரதிதாசன் விருதுபெற்றேன். பாவேந்தர் விருதை எனக்கு வழங்கும்போது எம்.ஜி.ஆர். என்னைப் பற்றிப் பேசியது என்றும் மறக்கமுடியாத ஒன்று. நான் அவரிடம் பணம் வேண்டாம் என்று சொன்னது 1974ஆம் ஆண்டு. எம்.ஜி.ஆர். எனக்குப் பாரதிதாசன் விருது வழங்கியது 1981ஆம் ஆண்டு. இடையில் ஏழாண்டுக்காலம் இடைவெளி. ஏழாண்டுகள் வரை நான் சொன்னதை எம்.ஜி.ஆர். நினைவில் வைத்திருந்து பேசியதுதான் வியப்பு.

அவர் முதலமைச்சர்... எத்தனையோ நிகழ்ச்சிகளை ஏழாண்டுகளில் சந்தித்திருப்பார். அப்படியிருந்தும் அந்த நிகழ்ச்சியை மறந்துவிடாமல் பேசுகிறார் என்றால் என்னை அவர் மனத்தில் வைத்திருக்கிறார் என்றுதானே பொருள். என்னைப் பற்றி அவர் பேசியது இதுதான்: "படத்துறைக்கு வருவதற்கு முன் முத்துலிங்கம் பத்திரிகைத் துறையில் இருந்தார். எந்தப் பத்திரிகையில் அவர் பணியாற்றினாரோ அந்தப் பத்திரிகையிலிருந்து அவர் விலகிவிட்டார். அதனால் சிரமப்படுவாரே என்றெண்ணிக் கொஞ்சம் பணம் தருகிறேன் வாங்கிக் கொள்ளுங்கள் என்றேன். பணம் வேண்டாம். அதற்குப் பதில் வேலை கொடுங்கள் என்றார். வேலை கொடுக்கும்போது கொடுக்கிறேன் இப்போது பணம் வாங்கிக் கொள்ளுங்கள் என்றேன். அப்போதும் மறுத்துவிட்டார்.

படத்துறையில் என்னிடம் பணம் வாங்காத எழுத்தாளர்கள், கவிஞர்கள் பெரும்பாலும் குறைவு. அதுவும் அவர்கள் கேட்டுத்தான் கொடுத்திருக்கிறேனே தவிர நானாக யாருக்கும் கொடுக்கவில்லை. முத்துலிங்கத்திற்கு மட்டும்தான் நானே வலியக் கொடுக்க முன்வந்தேன். ஆனால் அவர் வாங்க மறுத்துவிட்டார். உழைக்காமல் யாரிடத்திலும் இனாமாக எதையும் வாங்கக் கூடாது என்ற தன்மானமுள்ள மனிதராக இருக்கிறார் என்பதை அப்போது புரிந்துகொண்டேன். அதன்பிறகுதான் என்னுடைய படங்களுக்குப் பாடல்கள் எழுத வாய்ப்பளித்தேன். பாரதிதாசனும் தன் காலைக் கீழே தான் குனிந்து பார்ப்பதுகூட சுயமரியாதைக் குறைவு என்று கருதுவார் எனச் சொல்வார்கள். அப்படிப்பட்ட தன்மானம் உள்ள கவிஞர் பெயரிலே கொடுக்கக் கூடிய விருதைத் தன்மானமுள்ள கவிஞராகவும், தன்மானமுள்ள மனிதராகவும் விளங்குகின்ற முத்துலிங்கத்திற்குக் கொடுக்காமல் யாருக்குக் கொடுப்பது?'' என்று பேசினார்.

1.5.1981 அன்று என்னைப் பற்றி கலைவாணர் அரங்கில் எம்.ஜி.ஆர். பேசியது மறுநாள் 2.5.1981 தேதியிட்ட தினத்தந்தி இதழில் வெளிவந்தது. அந்தத் தேதியிட்ட தினத்தந்தி பத்திரிகையை இன்றைக்குப் பார்த்தாலும் தெரிந்துகொள்ளலாம். மற்ற பத்திரிகையிலும் வந்திருக்கலாம். ஆனால் நான் பார்த்தது தினத்தந்தியில் மட்டும்தான். அந்த ஒரு பத்திரிகை வாங்கும் அளவுக்குத்தான் அன்றைக்கு என்னிடம் காசிருந்தது. இந்த நிகழ்ச்சிகளையெல்லாம் நான் எப்படி மறக்க முடியும்? அதுவும் எம்.ஜி.ஆர். என்னைப் பற்றிப் பேசியதை என்னால் எப்படி நினைவு கூராமல் இருக்கமுடியும்?

எம்.ஜி.ஆர். படத்திற்குப் பாடல் எழுதும்போதுதான் எனக்குப் பல வகையான அனுபவங்கள் கிடைத்தன. ஒரு காட்சிக்குப் பொருத்தமான பல்லவியை முதலிலேயே எழுதிவிட்டால் கூட அவர் சரியென்று ஒப்புக்கொள்ளமாட்டார். திரும்பத் திரும்ப எழுதச் சொல்வார். இப்படிப் பத்துப் பல்லவிகளாவது எழுதிய பிறகுதான் அதில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பார். சிலநேரங்களில் கடைசியாக எழுதிய பல்லவி நன்றாக இருக்கிறது என்று அதைத் தேர்ந்தெடுப்பார். சில நேரத்தில் முதலில் நாம் என்ன பல்லவி எழுதினோமோ அதுதான் பொருத்தமாக இருக்கிறது என்றும் தேர்ந்தெடுப்பார். ஆனாலும் பத்துப் பல்லவிகளுக்குக் குறையாமல் என்னை எழுதச் சொல்வார். யானை தன் குட்டிக்குப் பயிற்சி கொடுப்பது போல் எனக்குப் பாடல் எழுதப் பயிற்சி கொடுத்தார். இவர் படத்திற்கு ஒரு பாடல் எழுதி அது ஒலிப்பதிவு ஆகிவிட்டால் பத்துப் படங்களுக்குப் பத்துப்பாடல்கள் எழுதிய அனுபவம் கிடைத்துவிடும். (இன்னும் தவழும்...)

Read more at: http://tamil.filmibeat.com/anandha-then-kaatru-thalattudhe/poet-muthulingam-s-aananda-thenkatru-thaalattuthe-2-042166.html

fidowag
18th September 2016, 11:33 AM
தினச்செய்தி -18/09/2016
http://i63.tinypic.com/2h2nic3.jpg

fidowag
18th September 2016, 11:33 AM
தினத்தந்தி -18/09/2016
http://i63.tinypic.com/t720ex.jpg

fidowag
18th September 2016, 10:25 PM
சென்னை பாலாஜியில் (சரவணா காம்ப்ளக்ஸ் ) 16/09/2016 -வெள்ளி முதல்
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த தேவரின் "தாய்க்கு பின் தாரம் " தினசரி 3 காட்சிகளில் வெற்றி நடை போடுகிறது .

இந்த ஆண்டில் (2016) இணைந்த 15 வது எம்.ஜி.ஆர். வாரம் .

மற்றும் இணைந்த , வெற்றிகரமான 100 வது நாள்.

http://i68.tinypic.com/2hsbywp.jpg

fidowag
18th September 2016, 10:26 PM
http://i65.tinypic.com/2dhy36g.jpg

fidowag
18th September 2016, 10:28 PM
http://i67.tinypic.com/2cdk8sy.jpg

fidowag
18th September 2016, 10:29 PM
http://i67.tinypic.com/oizqjl.jpg

fidowag
18th September 2016, 10:31 PM
சென்னை மகாலட்சுமியில் கடந்த வெள்ளி முதல் (16/09/2016) தினசரி 2 காட்சிகள்
மேட்னி , மற்றும் மாலை காட்சிகள் நடைபெறுகிறது

கடந்த ஆண்டில் இதே போன்று தினசரி 2 காட்சிகளில் ஒரு வாரம் ஓடியது
குறிப்பிடத்தக்கது .

http://i63.tinypic.com/2aafpc8.jpg

fidowag
18th September 2016, 10:32 PM
http://i68.tinypic.com/o6h6cp.jpg

fidowag
18th September 2016, 10:34 PM
http://i65.tinypic.com/2a5ddfo.jpg

fidowag
18th September 2016, 10:35 PM
http://i66.tinypic.com/97uy53.jpg

fidowag
18th September 2016, 10:36 PM
http://i66.tinypic.com/258pbw8.jpg

fidowag
18th September 2016, 10:37 PM
http://i63.tinypic.com/2rf7c4z.jpg

fidowag
18th September 2016, 10:39 PM
http://i63.tinypic.com/15cdafk.jpg

fidowag
18th September 2016, 10:41 PM
http://i63.tinypic.com/243khdz.jpg

fidowag
18th September 2016, 10:42 PM
http://i63.tinypic.com/30rryhc.jpg

fidowag
18th September 2016, 10:44 PM
http://i65.tinypic.com/2gwfhhs.jpg

fidowag
18th September 2016, 10:45 PM
http://i67.tinypic.com/dxnia.jpg

fidowag
18th September 2016, 10:47 PM
http://i68.tinypic.com/23u2crm.jpg

okiiiqugiqkov
20th September 2016, 12:13 AM
http://i64.tinypic.com/2hmo3mq.jpg

வெளியே தெரியாமல்_____

எம்ஜிஆர் இருக்கிறார்(17)::::

தலைவரின் எதிரிகள் அடிக்கடி சாென்ன குற்றச்சாட்டு எம்ஜிஆர் விளம்பரத்துக்காக உதவிகள் செய்கிறார் என்பதாக. பாவம், இவர்களுக்கென்றே "சாே" மிக அழகாக பதில் சாென்னார். "சாெல்பவர்கள் கிடக்கிறார்கள். அடுப்பில் உலையை வைத்து விட்டு, அரிசிக்கான பணம் கிடைக்குமென்று நம்பிக்கையாேடு உலகத்திலேயே எம்ஜிஆர் ஒருவரிடம்தான் செல்ல முடியும். அவர் செய்த தர்மங்கள், ஊருக்கு தெரிந்தது சிறு துளிதான், தெரியாதது ஆயிரக்கணக்கில். அந்த தர்மங்கள்தான் அவரது நிலைத்த புகழுக்கு காரணம்"

நடிகர்திலகம் இதைப்பற்றி சாென்னதை இன்னாெரு பதிவில் பதிகிறேன். அதற்கு முன்பாக சங்கரய்யாவை பார்ப்போம்.

சங்கரய்யா பெரியாரின் குடியரசு பத்திரிகையில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர். 74 வயதில் இருபதாண்டுகளுக்கும் மேலாக முரசொலி பத்திரிகையில் சீனியர் கட்டுரையாளராக வெறும் 300 ரூபாய் சம்பளத்துக்கு பணியாற்றி வந்தார்.

எம்ஜிஆர் முதல்வரான புதிது. ஒருநாள் மதியம் சங்கரய்யாவின் மனைவி ரத்தவாந்தி எடுத்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். உடனடியாக 10,000 தேவை. தன் தலைமையை தேடி ஓடுகிறார். சந்திக்கவே விடவில்லை. பணம் கட்டவில்லையென்றால், ஆபரேசன் செய்ய இயலாமல் மணைவி உயிர் பாேய்விடும். அழுது புலம்பும் சங்கரய்யாவை நண்பர்கள் அடுத்தநாள் காலை8மணிக்கு ராமாவரம் தாேட்டத்தில் பாெதுமக்களிடம் மனுக்கள் பெறும் முதல்வரை சந்திக்க சொல்கிறார்கள். சங்கரய்யாவிற்கு உயிர் பாேகும் தேவையிருப்பினும், தன்மானமும், யாரை கடந்த ஆறு ஆண்டுகளாக கடுமையாக தாக்கி எழுதுகிறாமாே அவரை சந்தித்து உதவி கேட்பதா எண்ணும் வெட்கமும் தடுக்கிறது.

அப்படியே சந்தித்தாலும், உறுதியாக எதிரிக்கு உதவ மாட்டார் என்று நண்பர்களிடம் சாெல்கிறார். ஆபத்துக்கு பாவமில்லை என்று நண்பர்கள் அடுத்த நாள் காலை 7 மணிக்கே தோட்டத்திற்கு அழைத்துப்போகிறார்கள்.
காலை 8.30மணி. தாேட்டம் பரபரப்பாகிறது. வெளி வந்த சாெக்கத்தங்கம் மனுக்கள் வாங்குகிறது.(இந்த மனுக்கள் மீது 48 மணிநேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது முதல்வர் உத்தரவு) கூனிக்குறுகி சங்கரய்யா வரிசையை விட்டு தள்ளி பார்வையாளர்களோடு நின்று காெள்கிறார்.

மனுக்கள் பெற்று முடித்த முதல்வரின் கண்கள் பார்வையாளர்கள் பகுதிக்கு செல்கிறது. அழுக்கு ஜிப்பா அணிந்து, நான்கடி உயரமே இருந்த சங்கரய்யாவின் நல்லநேரம் தலைவர் கண்களில் பட்டு விடுகிறார். தலைவருக்கு ஆச்சரியம். இவர் முரசாெலியில் வேலை செய்பவராயிற்றே, இங்கே எதற்கு வந்திருக்கிறார்? வினாவாேடு "சங்கரய்யா, என்ன இங்கே?" அசந்து பாேகிறார் சங்கரய்யா. எத்தனை ஆண்டுகள் ஆகிறது? பெயர் ஞாபகம் வைத்து அழைக்கிறாரே! அதிர்ச்சியில் வார்த்தை வரவில்லை. நண்பர்கள்தான் தலைவரிடம் சங்கரய்யா நிலையை சொல்கிறார்கள்.

உடனே உதவியாளரை அழைத்த எம்ஜிஆர் ரூ50,000 யை சங்கரய்யாவிடம் தருகிறார், ஆஸ்பத்திரி செலவு போக மீதியை வங்கியில் டெபாசிட் செய்ய சொல்கிறார்.

மனைவி உயிர் பிழைத்து வந்ததும் சங்கரய்யா செய்த முதல் வேலை முரசாெலியை விட்டு நின்றது, இரண்டாவது எம்ஜிஆரிடம் கெஞ்சி, கட்சி அலுவலகத்தில் தாெலைபேசி பொறுப்பாளரானது. 300ரூபாய் சம்பளத்துக்கு முக்கிக்காெண்டிருந்த சங்கரய்யாவிற்கு தலைவர் தந்த மாதசம்பளம் எவ்வளவு தெரியுமா? ரூபாய்15,000.

குசேலன் கூட கண்ணனுக்கு அவல் தந்து, அதை அவன் தின்றதற்கு பின்னாலே கஷ்டம் நீங்கினான். ஆனால் என் இதய தெய்வத்தின் கடைக்கண் பார்வை பட்டதும், சங்கரய்யா சங்கடம் போய் சந்தாேஷஅய்யா ஆகி விட்டார்!

பெரியார் மீதான பாசம்:::

எம்ஜிஆர் இருக்கிறார்(16):::

தந்தை பெரியாருக்கு திரையுலகின் பேரிலும்,நடிகர்கள் பேரிலும் எப்பாேதுமே நல்அபிப்ராயம் இருந்ததில்லை. இத்தணைக்கும் எல்லா திராவிட கட்சி மாநாடுகளிலும் நாடகம் நடத்தும் பாணி பெரியாராலே உருவாக்கப்பட்டிருந்தும்.

விதிவிலக்காக M.R.ராதா மேல் பெரியாருக்கு ஒரு அபிமானம் இருந்தது. அது நடிகர் என்பதற்காக அல்ல, தனது கட்சிக்கான பெரும்செலவுகளை ராதா ஏற்று வந்தார் என்பதற்காக. அப்படியிருந்தும் 1967யில் எம்ஜிஆரை ராதா துப்பாக்கியால் சுட்டு நாடெங்கும் அமளி ஏற்பட்ட நேரத்தில் கூட "இரண்டு கூத்தாடிப்பசங்கள் அடித்துக்காெண்டதற்கு இவ்வளவு பெரிய அமளியா?" என்றே கண்டித்தார்.

சந்தர்ப்பம் கிட்டும் பாேதெல்லாம் எம்ஜிஆரையும், சிவாஜி உள்ளிட்ட கலைஞர்களையும் கூத்தாடிப்பசங்கள் என்று தாக்க அவர் தவறுவதில்லை. இத்தனைக்கும் "சிவாஜி"கணேசன் என்று பட்டமளித்தவரே அவர்தான்.

ஆனால் புரட்சித்தலைவருக்கு ஐயா மீது மாறாதப்பற்றும், மரியாதையுமிருந்தது. ஊரில் இருந்தால் ஐயாவிடம் அனுமதி பெற்று, பெரியாரின் பிறந்த நாட்களில் அதிகாலையிலேயே பாேய் அவரிடம் கணிசமான நன்கொடை தந்து ஆசி பெற்று வருவார்.

72 ல் தலைவரை கட்சியை விட்டு நீக்கிய பாேது, இரவு11மணிக்கு எம்ஜிஆரை நேரில் சந்திக்க வருவதாக சாென்ன பெரியாரை தடுத்து, ஐயாவை தானே வந்து சந்திப்பதே முறை என்று சாெல்லி காலை 10மணிக்கு சென்று நேரில் சந்தித்தார். .ஐயா "கழகம் பிளவுபட்டால் திராவிடஇயக்கம் பாழ்பட்டு விடும், எனவே தன்னிலை விளக்கம் தந்து விட்டு மீண்டும் தி.மு.கவில் இணைய வேண்டும்" என்றதும், தலைவர் தன் தரப்பு நியாயங்களை விளக்கி ,மன்னிப்புக்கடிதம் தருதல் சாத்தியமில்லை என்பதை விரிவாக உரைத்து வந்தார். அதிலே ஐயாவுக்கு எம்ஜிஆர் மேல் வருத்தம்தான். மேடைகளில் பகிரங்கமாகவே தலைவரையும், அஇஅண்ணாதி.மு.கவையும் தாக்கி பேசினார்.

ஆனால் எம்ஜிஆர் அதையெல்லாம் மனதில் காெள்ளவில்லை. கடுமையான வார்த்தையால் ஒருமுறை ஐயா திட்டியதைப்பற்றி நிருபர்கள் கேட்டதற்கு, எங்கள் தந்தைக்கு எங்களை திட்டவும் உரிமையுண்டு என்று சொன்னார்.

ஐயாவின் மரணத்தின் பாேது மரியாதை செலுத்தவும்,இறுதிஊர்வலத்தில் கலந்து கொள்ளவும் அவர் தவறவில்லை.

எல்லாவற்றிற்கும் மேலாய் ஆட்சிக்கு வந்ததும், பெரியார் எழுத்து சீர்திருத்தத்தை ஆட்சிக்கு கொண்டு வந்தார். 1979யில் வந்த பெரியார் நூற்றாண்டு விழாவிற்கு நாவலர் நெடுஞ்செழியனை தலைவராக்கி, ஒவ்வாெரு மாவட்டத்திலும் நினைவுத்தூண்கள், நூற்றாண்டு விழாக்கள் என்று ஆண்டு முழுக்க விழாக்காேலம் கண்டார். அண்ணாசாலையில் பிரம்மாண்ட சிலை அமைத்து தலித்துகளின் இந்திய அடையாளமாக காணப்பட்ட மத்திய அமைச்சர் ஜெகஜீவன்ராம் அவர்களை, மணியம்மையாரின் தலைமையில் திறக்க வைத்தார்.

எம்ஜிஆர் வாய் சாெல் வீரரல்ல, தந்தை பெரியாரை போலவே சுத்த செயல் வீரர்!

நன்றி அரிமா சந்திரசேகரன் எம். முகநூல் பக்கம்.

okiiiqugiqkov
20th September 2016, 12:22 AM
http://i67.tinypic.com/33tjmuu.jpg


வெளியே தெரியாமல்_____

எம்ஜிஆர் இருக்கிறார்(17)::::

தலைவரின் எதிரிகள் அடிக்கடி சாென்ன குற்றச்சாட்டு எம்ஜிஆர் விளம்பரத்துக்காக உதவிகள் செய்கிறார் என்பதாக. பாவம், இவர்களுக்கென்றே "சாே" மிக அழகாக பதில் சாென்னார். "சாெல்பவர்கள் கிடக்கிறார்கள். அடுப்பில் உலையை வைத்து விட்டு, அரிசிக்கான பணம் கிடைக்குமென்று நம்பிக்கையாேடு உலகத்திலேயே எம்ஜிஆர் ஒருவரிடம்தான் செல்ல முடியும். அவர் செய்த தர்மங்கள், ஊருக்கு தெரிந்தது சிறு துளிதான், தெரியாதது ஆயிரக்கணக்கில். அந்த தர்மங்கள்தான் அவரது நிலைத்த புகழுக்கு காரணம்"

சங்கரய்யா பெரியாரின் குடியரசு பத்திரிகையில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர். 74 வயதில் இருபதாண்டுகளுக்கும் மேலாக முரசொலி பத்திரிகையில் சீனியர் கட்டுரையாளராக வெறும் 300 ரூபாய் சம்பளத்துக்கு பணியாற்றி வந்தார்.

எம்ஜிஆர் முதல்வரான புதிது. ஒருநாள் மதியம் சங்கரய்யாவின் மனைவி ரத்தவாந்தி எடுத்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். உடனடியாக 10,000 தேவை. தன் தலைமையை தேடி ஓடுகிறார். சந்திக்கவே விடவில்லை. பணம் கட்டவில்லையென்றால், ஆபரேசன் செய்ய இயலாமல் மணைவி உயிர் பாேய்விடும். அழுது புலம்பும் சங்கரய்யாவை நண்பர்கள் அடுத்தநாள் காலை8மணிக்கு ராமாவரம் தாேட்டத்தில் பாெதுமக்களிடம் மனுக்கள் பெறும் முதல்வரை சந்திக்க சொல்கிறார்கள். சங்கரய்யாவிற்கு உயிர் பாேகும் தேவையிருப்பினும், தன்மானமும், யாரை கடந்த ஆறு ஆண்டுகளாக கடுமையாக தாக்கி எழுதுகிறாமாே அவரை சந்தித்து உதவி கேட்பதா எண்ணும் வெட்கமும் தடுக்கிறது.

அப்படியே சந்தித்தாலும், உறுதியாக எதிரிக்கு உதவ மாட்டார் என்று நண்பர்களிடம் சாெல்கிறார். ஆபத்துக்கு பாவமில்லை என்று நண்பர்கள் அடுத்த நாள் காலை 7 மணிக்கே தோட்டத்திற்கு அழைத்துப்போகிறார்கள்.
காலை 8.30மணி. தாேட்டம் பரபரப்பாகிறது. வெளி வந்த சாெக்கத்தங்கம் மனுக்கள் வாங்குகிறது.(இந்த மனுக்கள் மீது 48 மணிநேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது முதல்வர் உத்தரவு) கூனிக்குறுகி சங்கரய்யா வரிசையை விட்டு தள்ளி பார்வையாளர்களோடு நின்று காெள்கிறார்.

மனுக்கள் பெற்று முடித்த முதல்வரின் கண்கள் பார்வையாளர்கள் பகுதிக்கு செல்கிறது. அழுக்கு ஜிப்பா அணிந்து, நான்கடி உயரமே இருந்த சங்கரய்யாவின் நல்லநேரம் தலைவர் கண்களில் பட்டு விடுகிறார். தலைவருக்கு ஆச்சரியம். இவர் முரசாெலியில் வேலை செய்பவராயிற்றே, இங்கே எதற்கு வந்திருக்கிறார்? வினாவாேடு "சங்கரய்யா, என்ன இங்கே?" அசந்து பாேகிறார் சங்கரய்யா. எத்தனை ஆண்டுகள் ஆகிறது? பெயர் ஞாபகம் வைத்து அழைக்கிறாரே! அதிர்ச்சியில் வார்த்தை வரவில்லை. நண்பர்கள்தான் தலைவரிடம் சங்கரய்யா நிலையை சொல்கிறார்கள்.

உடனே உதவியாளரை அழைத்த எம்ஜிஆர் ரூ50,000 யை சங்கரய்யாவிடம் தருகிறார், ஆஸ்பத்திரி செலவு போக மீதியை வங்கியில் டெபாசிட் செய்ய சொல்கிறார்.

மனைவி உயிர் பிழைத்து வந்ததும் சங்கரய்யா செய்த முதல் வேலை முரசாெலியை விட்டு நின்றது, இரண்டாவது எம்ஜிஆரிடம் கெஞ்சி, கட்சி அலுவலகத்தில் தாெலைபேசி பொறுப்பாளரானது. 300ரூபாய் சம்பளத்துக்கு முக்கிக்காெண்டிருந்த சங்கரய்யாவிற்கு தலைவர் தந்த மாதசம்பளம் எவ்வளவு தெரியுமா? ரூபாய்15,000.

குசேலன் கூட கண்ணனுக்கு அவல் தந்து, அதை அவன் தின்றதற்கு பின்னாலே கஷ்டம் நீங்கினான். ஆனால் என் இதய தெய்வத்தின் கடைக்கண் பார்வை பட்டதும், சங்கரய்யா சங்கடம் போய் சந்தாேஷஅய்யா ஆகி விட்டார்!


நன்றி அரிமா சந்திரசேகரன் எம். முகநூல் பக்கம்

okiiiqugiqkov
20th September 2016, 12:40 AM
http://i66.tinypic.com/fnxzk0.jpg



திரு ஜெமினிகணேசன் அவர்கள் புரட்சித்தலைரஐ பற்றி சொல்லிய மிகுந்த நெகிழ்ச்சியான செய்தி.

"அண்ணன் எம்ஜிஆர் அவர்களின் கொடைத்தன்மை குறித்து நான் சொல்லித்தான் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. இருப்பினும் இந்த முக்கியமான நிகழ்வு மக்களுக்கு அவசியம் தெரியவேண்டிய ஒன்று... "

"நல்ல காரியங்களுக்கு உதவி செய்வதில் அண்ணன் எம்ஜிஆர் க்கு ஒப்பாக ஒருவரையும் சொல்ல இயலாது. செய்திருக்கிறார். செய்கிறார். செய்வார். இதை யாரும் மறுக்கவே முடியாது.

ஒரு முக்கிய நிகழ்ச்சி...!

" என் அத்தை டாக்டர் முத்துலட்சுமி பொறுப்பில் சென்னை அடையாறில் அவ்வை ஹோம் பள்ளி நடத்திவந்தார். அந்தப்பள்ளிக்கு அண்ணன் எம்ஜிஆர் அவர்களிடம் நிதியுதவி கேட்டிருந்தார். அவரும் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் குறித்த நேரத்திற்கு அவரால் பணம் கொடுக்க இயலவில்லை. ஆனால் தான் வாக்குறுதி கொடுத்துவிட்டோமே என்று சிறிதளவும் கவலைப்படாமல் ஒருவரிடம் கடன் வாங்கித்தான் அந்த நிதியுதவியை செய்தார் என்று என் அத்தை கண்கலங்கியபடி கூறியதைக் கேட்டு நான் அதிர்ச்சியும் ஆனந்தமும் அடைந்தேன். இப்படி கையில் பணமில்லாமல் கொடுத்த வாக்குறுதிக்காக கடன் வாங்கி ரூபாய் முப்பதாயிரத்தை சர்வசாதாரணமாக நிதியாக கொடுத்த அண்ணன் எம்ஜிஆர் ஐ நான் என்னென்று சொல்ல ".

ஆம்.....எவ்வளவு உண்மை...!!!

இப்படியெல்லாம் கூட ஒருவர் தர்மத்தையும் வள்ளல் தன்மையையும் நிலைநாட்ட முடியுமா ? என்று கடவுள் கூட பொறாமை கொள்ளும் அளவிற்கு இருந்தது அன்னாரின் ஒவ்வொரு செயலும்... என்று மிகையாக சொன்னாலும் அது நம் தலைவரைப் பற்றிய மிகக் குறைவான மதிப்பீடாகத் தெரிகிறது.

l

நன்றி - திரு. பாலசுப்ரமணியன் (Bala Subramanian) முகநூல் பக்கம்.

okiiiqugiqkov
20th September 2016, 12:45 AM
http://i67.tinypic.com/douiat.jpg


சென்னையை அடுத்திருக்கும் ஒரு பகுதியில் புரட்சித்தலைவர் நடித்த உதயம் புரொடக்ஷன்ஸாரின் "பல்லாண்டு வாழ்க" படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது...

அந்த இடம் சரியான குடிநீர் வசதி, மின்வசதி, சாலை வசதி எதுவுமே இல்லாத இடம். அங்கிருந்து சென்னை க்கு போனில் தொடர்பு கொள்ள முயன்றால் இரவில் தான் பேசமுடியும். அவர் தங்கியிருக்கும் இடத்திற்கு சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட குழந்தைகள் எப்படி தான் வந்தார்களோ தெரியவில்லை.

தலைவரை சந்திக்க காலை 9 மணியளவில் அடிக்கும் வெயிலில் வரிசையாக நின்று கொண்டிருந்த அத்தனை குழந்தைகளையும் மேக்கப்போடு வியர்க்க வியர்க்க சந்தித்து தழுவி தட்டிக்கொடுத்து முத்தம் தந்து பிஸ்கட் பாக்கெட்டுகளைக் கொடுத்ததை கண்ட அனைவரின் கண்களும் கலங்கின.

அதுமட்டுமில்லாமல் அங்கிருந்த தயாரிப்பாளருக்கும் மற்றவர்களுக்கும் மிக ஆச்சரியம் தந்த விஷயம்,..!!

"அருகில் கடைகள் எதுவும் இல்லாத இடத்திற்கு எப்போது யாரை அனுப்பி இவ்வளவு விலையுயர்ந்த பிஸ்கட் பாக்கெட்டுகளை வரவழைத்தார்? " என்பது தான்...!!

இதுபற்றி கேட்டதற்கு...

அனைவருக்கும் ஒரு புன்னகையை மட்டும் பரிசாகத் தந்தார்.

"ஒருவருக்கு உதவி செய்வதில் கூட மற்றவர்களுக்கு தெரியாமல் அந்த உதவியை செய்யவேண்டும்" என்ற உயர்ந்த குணம் மக்கள்திலகம் அவர்கள். அவரால் மட்டுமே தான் இப்படி மனிதநேயத்தோடு நடந்துகொள்ளமுடியும் என்பதை அடியேன் சொல்லித்தான் விளக்கவேண்டுமா...!!!???


நன்றி - திரு. பாலசுப்ரமணியன் (Bala Subramanian) முகநூல் பக்கம்.

okiiiqugiqkov
20th September 2016, 01:00 AM
http://i67.tinypic.com/28ksndu.jpg


புரட்சித்தலைவரின் "இதயக்கனி" [ நான் சொல்லுவது இதயக்கனி திரைப்படத்தை பற்றி மட்டுமே] மாபெரும் வெற்றி படம் அதில் என்றும் அனைவரின் கவனத்தை கவரும் பாடல் "நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற" என்ற பாடல்.

இந்த பாடலில் புரட்சித்தலைவர் சொல்லித்தான் கவிஞர் புலமைப்பித்தன் அவர்கள் "பஞ்ச பூதங்களை" பற்றி எழுதினார் என்பது எவ்வளவு நபர்களுக்கு தெரியும்?

காற்றும் நீரும் வானும் நெருப்பும் பொதுவில் இருக்குது

மனிதன் காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கெடக்குது


நன்றி = திரு. சைலேஸ் பாசு அவர்கள் முகநூல் பக்கம்.

okiiiqugiqkov
20th September 2016, 01:19 AM
http://i68.tinypic.com/2wel9xw.jpg



K Sankar‎
to
அ.இ.அ.தி.மு.கழகம்-சென்னை
September 17 at 9:19am ·


எம்.ஜி.ஆர். ஆட்சி சாதனைகள்-II

# ஆதரவற்ற பெண்களுக்கு திருமண உதவி திட்டத்தின்
கீழ் ரூபாய் 10000 வழங்க உத்தரவிட்டார்.

# விதவை மறுமணத்திட்டத்தின் கீழ் தம்பதியர்களுக்கு ரூ.5300 வழங்க உத்தரவிட்டார்.

# கலப்பு திருமணத்தை ஊக்குவிக்கும் பொருட்டு தாழ்த்தப்பட்டோரை மற்ற இனத்தவர்கள் மணம் புரிந்து கொண்டால் தலா ரூ.4300 வழங்க உத்தரவிடப்பட்டது.

# 10000 ஏழை தாய்மார்களுக்கு தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்க உத்தரவிடப்பட்டது.

# மதுரை மாநகரில் ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு நடத்தி தமிழறிஞர்களை கவுரவப்படுத்தினார்.

# நக்சலைட்டுகளை அறவே ஒழித்து தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழச்செய்தார்.

# Encounters இல்லாமல் தமிழகத்தில் ரவுடியிசம் முற்றிலும் ஒழிக்கப்பட்டு சட்டம் ஒழுங்கை நிலை நாட்டினார்.

# புதிய தொழிற்கொள்கையை ஏற்படுத்தி அன்னிய முதலீடுகளுக்கு அடிகோலினார்.

# தமிழறிஞர்கள் திரைப்பட கலைஞர்கள் மற்றும் நாடக கலைஞர்களுக்கு கலைமாமணி விருது தொடர்ந்து வழங்கிடச்செய்தார்.

# ஆஸ்தான அரசவைக் கவிஞர் பதவி நாமக்கல் கவிஞருக்குப் பிறகு நீண்ட காலம் கொடுக்கப்படாமல் இருந்து வந்தது. கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும் தகுதியான ஒருவருக்கு அப்பதவி வழங்கப்பட வேண்டும் என கருதி கவிஞர் கண்ணதாசனுக்கு அரசவைக் கவிஞர் பதவி வழங்கி ஒரு அமைச்சருக்குரிய சலுகைகளையும் அளித்து அழகு பார்த்தார்.

# சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின் கீழ் wholesale steel market ஐ மிகப்பெரிய அளவில் திருவொற்றியூரை அடுத்துள்ள சாத்தங்காடு என்ற இடத்தில் நிறுவினார்.

# ஆசியாவிலேயே பெரிய அங்காடி கோயம்பேட்டில நிறுவிட திட்டம் தீட்டி செயல்படுத்த முனைந்தார்.

# சென்னையில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனை நவீன கருவிகளுடன் புதிய கட்டிடம் கட்டிட ஏற்பாடு செய்தார்.

# தமிழகமெங்கும் கிராம மக்களின் வசதிக்காக அதிக எண்ணிக்கையில் சுகாதார மையங்கள் அமைத்தார்.

# சென்னை கோட்டுர்புரத்தில் வெள்ளம் சூழ்ந்தபோது முழங்கால் அளவு நீரில் அதிகாரிகளுடன் பார்வையிட்டு மக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை சரி செய்ய உத்தரவிட்டார்.

# சென்னை திருவல்லிக்கேணியில் அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயிலின் குளத்தை பக்தர்களின் கோரிக்கையை ஏற்று சுத்தம் செய்து நீண்ட நாட்களாக நடைபெறாமல் இருந் தேரோட்டத்தை நடைபெறச்செய்தார்.

# முறையான நிர்வாகமில்லாமல் நன்கு பராமரிக்கப்படாமல் பாழடைந்த புராதன கோயில்களை இந்து அறநிலையத்துறையின்
கீழ் கொண்டுவந்து அவைகளை சீரமைத்தார்.

# நாட்டின் முன்னேற்றத்திற்காக அன்றைய பிரதமர் இந்திரா காந்தி நடைமுறைபடுத்திய இருபது அம்ச திட்டத்தின் கீழ் ஒரு அம்சமான கொத்தடிமை ஒழிப்புத் திட்டத்தை முழுயைாக செயல்படுத்தினார்.

# அறிஞர் அண்ணாவன் பவள விழா மூதறிஞர் இராஜாஜி எழுச்சி
கவிஞர் பாரதியார் மற்றும்
புரட்சி கவிஞர் பாரதிதாசன் பகுத்தறிவுப்பகவலன் பெரியார் ஆகியோரின் நூற்றாண்டு விழாவினை தமிழக அரசு சார்பில் கொண்டாடி சிறப்பு செய்தார்.

# அரசு விழாக்களில் ஆடம்பரத்தை தவீர்த்து சிக்கனத்தைக் கடைபிடித்தார்.

# தமிழக அரசின் சார்பில் அளித்த முதல்வருக்குரிய வாகன வசதியை தவிர்த்து சொந்த காரிலேயே பயணித்து அனைவருக்கும் முன்னோடியாய் விளங்கினார்.

# 1977 முதல் 1983 வரைபெரிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் 449 தமிழகத்தில் அமைக்கப்பட்டன.இவற்றின் மொத்த மூலதனம் ரூ.850 கோடி ஆகும்.

# தொழிலாளர் நலவாரியம் மூலம் தொழிறசாலைகளில் தொழில் அமைதி நிலவ தனி அக்கறை எடுத்து கிளர்ச்சி வேலை நிறுத்தங்கள் இன்றி உற்பத்தி திறன் பாதிக்கப்படாவண்ணம் செயலாற்றினார்.

# சென்னை புறநகரில் TAMIN என்றழைக்கப்படும் தமிழ்நாடு மினரல்ஸ் தொழிற்சாலையை நிறுவினார். 1979-ல் தமிழகத்தின தொழில் வளர்ச்சி 5.2% சதவீதத்திலிருந்து 1982-ல் 12.1% சதவீதமாய் உயர்ந்தது.

# இது தவிர மத்திய அரசின் நிதி உதவி நிறுவனங்களிடமிருந்து கடன் உதவி பெறுவதில் தமிழகம் இந்தியாவிலேயே 3-ஆவது இடத்தைப பிடித்தது.

# 1977-78ல் தமிழகத்தில் 2124 மெகாவாட்டாக இருந்த மின்உற்பத்தி 1983-84 ஆம் வருடத்தில்
3344 மெகாவாட்டாக உயர்ந்தது.

# 20,000 இளைஞர்களுக்கு சுயதொழில் தொடங்க நிதி உதவி அளிக்க உத்தரவிட்டார்.

# கடுமையான வெள்ளத்தின்போது ரேஷன் கடைகளில் அரிசி விலையை ரூ1.75-ஆக குறைக்க உத்தரவிட்டார்.

# அரசு அலுவலகங்களில் வருகைப்பதிவேட்டில் தமிழில் கையொப்பமிட ஆணை பிறப்பித்தார்.

# பெயர் பலகை விளம்பர பலகைகளில் முதலில் தமிழில் எழுதப்படவேண்டும் என உத்தரவிட்டார்.

# தமிழ் சான்றோரகளின் பிறந்த நாள் மற்றும் நூற்றாண்டு விழாக்கள் சிறப்பாக கொண்டாட வழிவகுத்தார்.

# வறுமையில் வாடும் தமிழறிஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கிட ஏற்பாடு செய்தார்.

# திருக்குறள் நெறி பரப்பிடும் வகையில் குறள் நெறி பரப்பு மையத்தை உருவாக்கினார். அதற்கு திருக்குறள் முனுசாமி என்ற அறிஞரை தலைவராக நியமித்தார். திருவள்ளுவர்
திருநாளன்று சிறந்த அறிஞர்களுக்கு திருக்குறள் விருது வழங்க ஏற்பாடு செய்தார்.

# தமிழகத்தின் பழங்கலைகளைப் பாதுகாக்க பழங்கலை இயக்ககம் ஒன்றை உருவாக்கினார்.

# சிறந்த எழுத்தாளருக்கு பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் திரு.வி.க. விருது வழங்க ஏற்பாடு செய்தார்.

# மதுரையில் சங்கப் புலவர்களை கௌரவிக்க நினைவுத்தூண் ஒன்று நிறுவினார்.

# மேலும் அதே மதுரை மாநகரில் தமிழன்னை சிலையையும் நிறுவினார்.

# காவலர்கள் சீருடையில மாற்றங்கள் கொண்டு வந்தார்.

# சென்னை வெப்பேரியில் கால்நடை மருத்துவ பல்கலை கழகம் நிறுவ அடித்தளமிட்டார்.

# பல்வேறு புதிய அரசுக் கட்டிடங்களை தானே திறக்காமல் தன் தலைமையில் நடைபெற்ற விழாக்களில் எளிய மேஸ்திரிகளைக் கொண்டு திறக்கச் செய்து எளியவர்களையும் கௌரவித்தார்.

# திருச்சிக்கும் தஞ்சைக்கும் இடையே புதிய தலைநகரை உருவாக்க தீர்மானித்து அதற்கான வேலைகளை தொடங்குமுன்னர் எப்போதும் முட்டுகட்டை போடும் சில தலைவர்களின் போராட்டம் காரணமாக அவருடைய மனதுக்குகந்த முடிவை தள்ளி போடவேண்டியதாயிற்று. பின்னர் அவரின் உடல்நலக்குறைவால் திட்டம் நடைபெறவில்லை. இன்றும் பல கருத்தாய்வளர்களால் அத்திட்டம் மட்டு்ம் நிறைவேவறியிருந்தால் தமிழ்நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டிருக்கும் என கருதப்படுகிறது.

# மற்றொரு அவரது முடிவாக பொருளாதார ரீதியாக இட ஒதுக்கிடு அமுல்படுத்தப்பட்டது. இதுவும் அவரது எதிர்ப்பாளர்களால் முடக்கப்பட்டது. அதன் காரணமாக இட ஒதுக்கீடு பெறும் சமூகங்களில் பொருளாதாரத்தில் மிக பின்தங்கிய மக்களுக்கு கடைக்க வேண்டிய சலுகைகள் பெற முடியாமற போயிற்று.

# சத்துணவுத்திட்டம் இந்தியாவுக்கும் முன்னோடடி திட்டமாக இன்று உள்ளது. ஐ.நா.வின் நிறுவனங்கள் சத்துணவால் குழந்தைகளுக்கு பல பிணிகள் நீங்கியுள்ளதை ஆவணப்படுத்தி உள்ளன.

# பூரண மது விலக்கு 1977 முதல் 1980 வரைஅமுல்படுத்தினார். அதன் பிறகு அமுல் படுத்த முடியாமைக்கு பல அரசியல் காரணங்கள் உள்ளன.

# பெண்களுக்கென பேரூந்துகள் அவரது ஆட்சியில்தான் முதன்முதலாக இயக்கப்பட்டன.

# சுற்றுலாத்துறை மேம்பட பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

# குடிசைகளுக்கு வீட்டுக்கொரு மின்விளக்கு திட்டத்தினை அமுல்படுத்தினார்.

# மின்சாரத்தேவையை மனதில் கொண்டு குந்தா போன்ற நீர் மின்நிலையங்களை அமைத்தார். காற்றாலைகள் அமைத்திட அரசு உதவி அளித்தார்.

# தமிழக மக்களின் நலனை மனதிற்கொண்டு மத்தியில் அமையும் மாற்று கட்சி அரசுடனும் சுமுக உறவு கொண்டு தமிழகத்திற்கு தேவையான நலத்திட்டங்களை கொண்டு வர ஏற்பாடு செய்தார்.

# பள்ளி குழந்தைகளுக்கு இலவச சீருடை வழங்கிட அன்றைய பிரதமர் ராஜிவிடம் உதவி வேண்டினார். முதலில் மறுத்த ராஜிவ் பின்னர் எம்.ஜி.ஆரின் மீதுள்ள அன்பின் காரணமாக சம்மதித்தார். இத்திட்டங்களையெல்லாம் தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லவில்லை.

எம்.ஜி.ஆர் சொன்னதை செய்தார்.சொல்லாததையும் செய்தார். முக்கியமாக செய்ததை சொல்ல மாட்டார் வாழ்க எம்.ஜி.ஆர் புகழ்.
அவரது மனித நேயத்தைப் போற்றுவோம்.

நன்றி = திரு. கே.சங்கர் அவர்கள் முகநூல் பக்கம்.

okiiiqugiqkov
20th September 2016, 01:27 AM
http://i65.tinypic.com/34qkbdc.jpg

okiiiqugiqkov
20th September 2016, 01:32 AM
http://i68.tinypic.com/9jg93m.jpg

இந்தப் படத்தைப் பார்த்ததும் தங்கத்தில் குழைத்தெடுத்த சிரிக்கும் ரோஜா மலர் என்று ஏதாவது எழுதலாம் என்று பார்த்தேன். என்ன எழுதினாலும் புரட்சித் தலைவரின் அழகு சிரிப்புக்கு ஈடாகாது என்பதால் விட்டு விட்டேன்.

ஆயிரத்தில் ஒருவன் படம் இருக்கட்டும் இந்தப் படத்தையே மூன்று மணி நேரம் பார்த்தாலும் இன்னும் பார்க்க வேண்டும் போல தோன்றுகிறது.

Richardsof
20th September 2016, 05:52 AM
20.9.1968

மக்கள் திலகத்தின் 100 வது திரைப்படம் ''ஒளிவிளக்கு '' இன்று 49வது ஆண்டு விழா துவக்கம் .

மெல்லிசை மன்னரின் இசை .

இந்தி பட கதையின் தழுவல் .

மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பில் வந்த படம் .

எம்ஜிஆரின் ஸ்டைல்

எம்ஜிஆரின் உடை அலங்காரம்

எம்ஜிஆரின் உன்னதமான நடிப்பு

எம்ஜிஆரின் சுறுசுறுப்பான சண்டை காட்சிகள் .

எம்ஜிஆரின் இளமையான எழில் தோற்றம் .

தத்துவங்கள் - கொள்கைகள் - இனிய பாடல்கள் .

விறுவிறுப்பான படம் .

மொத்தத்தில் எம்ஜிஆரின் ''ஒளிவிளக்கு '' -1968ல் கொடுத்த ஒளி வட்டம் - 48 ஆண்டுகளாக ஜெக ஜோதியாக

அணையா விளக்காக பிரகாசத்துடன் அகிலமெங்கும் கோடானுகோடி ரசிகர்களின் உள்ளங்களில் ஜொலித்து

கொண்டு இருக்கிறார் நம் மக்கள் திலகம் எம்ஜிஆர் .

Richardsof
20th September 2016, 05:55 AM
1968-
1968 ஆண்டில் மக்கள் திலகத்தின் ரசிகர்களை தீவிர எம்ஜிஆர் ரசிகர்களாக மாற்றிய படங்கள்.

ரகசிய போலீஸ் 115

குடியிருந்த கோயில்

ஒளிவிளக்கு
***************************
ரகசிய போலீஸ் 115
--------------------------------
பறக்கும் பாவை -1966 படத்திற்கு பின் வந்த படம் பந்துலுவின் ரகசிய போலீஸ் 115 வண்ணப்படம் . எம்ஜிஆர் ரசிகர்களுக்கு விருந்து வைத்த படம் . மக்கள் திலகம் எம்ஜிஆர் துப்பறியும் அதிகாரியாக நடித்த படம் .புதுமையான சண்டை காட்சிகள் - இனிமையான பாடல்கள் என்று வந்த படம் .எம்ஜிஆரின்
ஸ்டைல் , உடைகள் , சுறுசுறுப்பான சண்டை காட்சிகள் மக்கள் திலகத்தின் ரசிகர்களை மேலும்தீவிர ரசிகர்களாக மாற்றியது .11/1/1968ல் வந்து மாபெரும் வெற்றி அடைந்த படம் .


குடியிருந்த கோயில் - 15.3.1968
.................................................. .........
மக்கள் திலகம் இரட்டை வேடங்களில் அசத்திய மாபெரும் வெற்றி படம் . எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .எம்ஜிஆரின்
மாறுபட்ட நடிப்பு படத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி . திரையிடப்பட்ட எல்லா இடங்களிலும் திருவிழா கோலம்.
மக்கள் திலகத்தின் பெருமைகளுக்கு பெருமை சேர்த்த படம் . ரசிகர்கள் தீவிர பக்தர்களாக மாற்றிய படம் .வசூலில் புதிய வரலாற்றை உருவாக்கிய படம் .


ஒளிவிளக்கு - 20.9.1968
*********************************
ஜெமினியின் முதல் வண்ணப்படம் .மக்கள் திலகத்தின் 100 வது படம் .பிரமாண்ட படைப்பு .மக்கள் திலகத்தின் சிறந்த
நடிப்பில் , பிரகாசித்த படம். ஜெமினி தயாரித்த படங்களில் அதிக வசூல் , அதிக நாட்கள் என்று பல சாதனைகள் புரிந்த படம் .மறு வெளியீட்டில் இலங்கையில் மீண்டும் 100 நாட்கள் ஓடிய படம் . மதுரை நகரில் 21 வாரங்கள் ஓடிய படம்

1968ல் மக்கள் திலகத்தின் மூன்று வண்ணப்படங்கள் ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ் கடித்தன என்றால் மற்ற 5 படங்கள் ஆனந்த வெள்ளத்தில் மிதக்க விட்டது .


தேர்த்திருவிழா - பொழுது போக்கு நிறைந்த படம் .

கண்ணன் என் காதலன் - இன்னிசை சித்திரம் .

புதிய பூமி - ரசிகர்களை ஆண்டார் .

கணவன் - புதுமையான படம்

காதல் வாகனம்- ரசிகர்கள் விரும்பிய வாகனம் ..

Richardsof
20th September 2016, 06:07 AM
http://i68.tinypic.com/30tndcy.jpg

Richardsof
20th September 2016, 06:12 AM
M.G.R. முதல்வராக அரியணையில் அமரும் வரை அவர்தான் தமிழ் திரையுலகின் வசூல் சக்கரவர்த்தியாகவும்; அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும்; நம்பர் 1 ஹீரோவாகவும் இருந்தார். நாடகத்தில் நடித்து, சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்து, சாதாரண நடிகராக அறிமுகமாகி, துணை பாத்திரங்களில் நடித்து, பின்னர் கதாநாயகனாக உயர்ந்து நம்பர் 1 இடத்தை அவர் பிடித்தது ஏதோ குருட்டு அதிர்ஷ்டத்தால் அல்ல. அதற்கு பின்னால் இருந்தது அவருடைய ஈடுபாடு மிகுந்த திட்டமிட்ட கடும் உழைப்பு.

எம்.ஜி.ஆரின் 100-வது படம் ஜெமினியின் ‘ஒளிவிளக்கு’. எஸ்.எஸ்.வாசன் தயாரித்தார். எம்.ஜி.ஆரின் முதல் படமான ‘சதிலீலாவதி' கதையை எழுதியவர் வாசன். ஜெமினி பேனரில் அவர் தயாரித்த படமே எம்.ஜி.ஆரின் 100வது படமாகவும் அமைந்தது சிறப்பு. இந்தியில் நடிகர் தர்மேந்திரா நடித்த ‘பூல் அவுர் பத்தர்’ என்ற படமே தமிழில் ‘ஒளிவிளக்கு’ ஆக மாறியது.

படத்தில் ஒரு காட்சியில் தீ பிடித்து எரியும் வீட்டில் சிக்கிக் கொண்டு தவிக்கும் குழந்தையை எம்.ஜி.ஆர். காப்பாற்றுவார். இதில் அவருக்கு தீக்காயம் ஏற்பட்டு உயிருக்குப் போராடும் நிலை யில், அவரை காப்பாற்ற இறைவனிடம் மன்றாடி சவுகார் ஜானகி பாடும்

‘ஆண்டவனே உன் பாதங் களை நான் கண்ணீரில் நீராட்டினேன்...’

பாடல் 1984-ல் எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது, தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது.

‘ஒளிவிளக்கு' படத்தில் இன்னொரு விசேஷம். எம்.ஜி.ஆர். மது குடிப்பது போன்ற காட்சி அமைப்பு. படங்களில் கூட சிகரெட், மதுவை தொடாத எம்.ஜி.ஆர். குடியின் தீமையை உணர்த்துவதற் காக, தானே குடிப்பது போல நடித்த ஒரே படம். குடியின் தீமையை உணர்த்தும் வகையில்

‘தைரிய மாக சொல் நீ மனிதன்தானா? நீ தான் ஒரு மிருகம். இந்த மதுவில் விழும் நேரம்...’

பாடலில் எம்.ஜி.ஆரின் மனசாட்சி அவர் வடிவில் மேலும் 4 பேராக; மொத்தம் 5 எம்.ஜி.ஆர்கள் பல வண்ண உடைகளில் திரையில் தோன்றும் காட்சியில் தியேட்டர் இரண்டுபடும்.

இப்போது போல எல்லாம் அப்போது சினிமாவில் தொழில்நுட்பம் முன்னேறவில்லை. ‘மாஸ்க்' முறையில் ஒவ்வொரு எம்.ஜி.ஆராக இந்தக் காட்சியை எடுத்திருப்பார்கள். காட்சி சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக, காலையில் இருந்து இரவு முதல் பல நாட்கள் இந்தப் பாடல் காட்சிக்காக எம்.ஜி.ஆர். மெனக்கெட்டார்.

பாடல் காட்சி முழுவதும் படமாக்கப்பட்டது. ஜெமினி ஸ்டுடியோவிலேயே ரஷ் போட்டு பார்க்க வேண்டும். படத்தின் தயாரிப்பு வேலை களை எஸ்.எஸ்.வாசனின் மகனும் ‘ஆனந்த விகடன்’ ஆசிரியராக இருந்தவரும் ஊழியர்களால் மரியாதையாக ‘எம்.டி’ என்று அழைக்கப்பட்டவரு மான எஸ்.பாலசுப்ரமணியன் கவனித்து வந்தார். பின்னர், எம்.ஜி.ஆர். நடித்த ‘சிரித்து வாழ வேண்டும்' படத்தையும் இவர்தான் இயக்கினார்.

பாடல் காட்சிக்காக காலையில் இருந்து இரவு வெகு நேரமாகியும் நடித்துக் கொடுத்த எம்.ஜி.ஆர். களைப்பு காரணமாக, பாடல் காட்சியின் ரஷ் பார்க்காமலேயே நள்ளிரவில் வீட்டுக்குப் புறப்பட்டார். ‘‘ரஷ் பார்த்துவிட்டு எப்படி வந்திருக்கிறது என்று எனக்கு போன் பண்ணி சொல்லுங்கள்’’ என்று சொல்லிவிட்டு வீட்டுக்குக் கிளம்பினார்.

சிறிய அரங்கில் ரஷ் பார்த்தபோது ‘தைரியமாக சொல் நீ... ’

பாடல் காட்சி சிறப்பாக வந்திருந்தது. உடனே, ‘‘எம்.ஜி.ஆருக்கு போன் செய்து நல்லா வந்திருக்குன்னு சொல்லிடுப்பா..’’ என்று உதவியாளரிடம் கூறினார் பாலசுப்ரமணியன். அப்போது, பின்னாலிருந்து அவரது தோள் மீது ஒரு கை விழுந்தது. திரும்பிப் பார்த்தபோது புன்னகையுடன் நின்றிருந்தார் எம்.ஜி.ஆர்.

விஷயம் என்னவென்றால், களைப்பால் வீட்டுக்குக் கிளம்பிய எம்.ஜி.ஆருக்கும் பாடல் காட்சி எப்படி வந்திருக்கிறது என்று பார்க்க ஆசை. அதனால், களைப்பை உதறிவிட்டு ரஷ் திரையிடும் அரங்குக்குள் வந்து, படம் பார்த்துக் கொண்டிருந்தவர்களைத் தொந்தரவு செய்யாமல் அமைதியாக பின்னால் அமர்ந்திருக்கிறார். தொழிலில் அவ்வளவு ஆர்வம். அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பு!

மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த தமிழின் முதல் வண்ணப்படம் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’. எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் முதன்முதலில் பகுதி கலரில் தயாரிக்கப்பட்ட படம் ‘நாடோடி மன்னன்.’ சரவணா ஃபிலிம்ஸ் பட நிறுவனம் தயாரித்த முதல் வண்ணப்படம் ‘படகோட்டி.’ விஜயா கம்பைன்ஸ் தயாரித்த தமிழின் முதல் வண்ணப்படம் ‘எங்க வீட்டுப் பிள்ளை.’ ஏவி.எம் சார்பில் தயாரிக்கப்பட்ட ‘அன்பே வா’ படம்தான் அந்நிறுவனத்தின் முதல் வண்ணப்படம். ஜெமினி நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ் வண்ணப்படம் ‘ஒளிவிளக்கு’. சத்யா மூவிஸ் பேனரில் தயாரான முதல் வண்ணப்படம் ‘ரிக் ஷாக்காரன்’. தேவர் ஃபிலிம்ஸ் முதல் வண்ணப்படம் ‘நல்ல நேரம்’. இந்த எல்லா படங்களிலும் கதாநாயகன் வண்ணமிகு நாயகன் எம்.ஜி.ஆர்.

courtesy - the hindu tamil.

Richardsof
20th September 2016, 06:14 AM
மக்கள் திலகத்தின் ''ஒளி விளக்கு '' ஒரு சிறப்பு பதிவு .

1936 ல் ஜெமினியின் தயாரிப்பில் சதிலீலாவதி - தமிழ் படத்தின் மூலம் சிறு வேடங்களில் நடிக்க துவங்கி 10 ஆண்டுகளில் பல போராட்டங்களுக்கு பிறகு1947ல் தமிழ் சினிமாவில் -ராஜகுமாரி படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி 1968ல் 100 வது படமான ஜெமினியின் தயாரிப்பில் வந்த
படம் ''ஒளிவிளக்கு ''

பிரம்மாண்ட வண்ணப்படம்

மக்கள் திலகத்தின் அசத்தலான அலங்கார உடைகள் -ஒப்பனைகள் - ஸ்டைல் காட்சிகள் .

குடியின் தீமைகளை பாடல் காட்சிகளில் மூலம் சித்தரித்த மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பு .

திருடுவதால் ஏற்பாடும் தீமைகள் - சமூகத்தில் கிடைக்கும் கேட்ட பெயர் - யாருமே திருடனாக
மாறக்கூடாது என்ற சமூக சீர்திருத்த கதையில் நடித்த புரட்சி நடிகர் .

1968ல் அன்றைய அண்ணாவின் அரசின் சாதனைகளை ''நாங்க புதுசா '' என்ற பாடல் மூலம்
கொள்கைகளை பரப்பியவர் எம்ஜிஆர் .

மெல்லிசை மன்னரின் அட்டகாசமான டைட்டில் இசை - மக்கள் திலகத்தின் போஸ் சூப்பர் .

ஆரம்ப காட்சியில் மனோகருடன் மோதும் சண்டை காட்சி -புதுமையான முறையில் இருந்தது .

சொர்ணம் அவர்களின் வசனங்கள் - பல இடங்களில் நெஞ்சை தொடுவதாக இருந்தது .

நான் கண்ட கனவில் நீ ..... பாடலில் ஜெயாவின் அறிமுகம்

மாங்குடி கிராமத்திற்கு மக்கள் திலகம் செல்லும் காட்சி

சோ வின் சந்திப்பு

ஜமீன்தார் வீட்டில் சௌகார் ஜானகி அறிமுகம்

அவருக்கு செய்யும் மக்கள் திலகத்தின் சேவை

கள்ள பார்ட் நடராஜனை புரட்டி எடுத்த காட்சி

சௌகாரை மீட்டு தன் வீட்டுக்கு அழைத்து வருதல்

வலுக்கட்டாயமாக மக்கள் திலகத்தை குடிக்க வைக்கும் காட்சியும்- ஜெயாவின் நடனமும்
மெல்லிசை மன்னரின் பிரமாதமான இசையும் அதை தொடர்ந்து ''தைரியமாக சொல் ''
பாடலும் காண்போர் உள்ளங்களை கொள்ளை கொள்ளும் அளவிற்கு படம் விறுவிறுப்பாக செல்லும் .

சௌகாரை கேவலமாக பேசிய ஜஸ்டினை மக்கள் திலகம் படிக்கட்டுகளில் ஏறி தூங்கி கொண்டிருந்த அவர எழுப்பி வீதிக்கு அழைத்து வந்து புரட்டி எடுக்கும் இடம் - சூப்பர் .

கவர்ச்சி வில்லனிடம் ''வீரன் கோழையான வரலாறு ''என்று அசோகன் கூறும் பிளாஷ் பேக் காட்சி

மொட்டை நடராஜனிடம் மக்கள் திலகம் மோதும் ஆவேசமான சண்டை

''ருக்குமணியே '' என்ற வித்தியாசமான பாடலில் அந்தரத்தில் தொங்கி கொண்டே மக்கள் திலகம்

பாடல் காட்சி - புதுமை

திருடன் என்று பெயர் வாங்கியதால் எங்குமேவேலை கிடைக்காமல் சோர்வுடன் திரும்பும் எம்ஜிஆரின் நடிப்பு - முக பாவம் அசத்தல் .

தீயில் சிக்கிய குழந்தையை காப்பாற்றும் காட்சி - மரணப்படுக்கையில் இருந்த மக்கள் திலகத்தின் உயிரை காப்பாற்ற ஆண்டவனிடம் சர்வ மதத்தினரும் பிராத்தனை - சௌகாரின் பாடல் -உருக்கமான காட்சிகள் -

மாம்பழ தோட்டம் -பாடல் சீர்காழி - ஈஸ்வரி குரலில் இனிமையான பாடல் .

இறுதி காட்சிகளில் மக்கள் திலகம் - மனோகர் சண்டை

மக்கள் திலகம் - அசோகன் சண்டை என்று 15 நிமிடங்கள் விறுவிறுப்பாக சென்ற காட்சிகள் என்று ''ஒளிவிளக்கு '' படம்
ரசிகர்கள் - பொதுமக்களுக்கு விருந்து படைத்த படம் .

மொத்தத்தில் எம்ஜிஆரின் ஒளிவிளக்கு -

உலகம் உள்ளவரை எம்ஜிஆரின் ''அணையா விளக்கு ''

Richardsof
20th September 2016, 06:18 AM
எம்.ஜி.ஆர் திரைபடப்பட வசனங்களும் & பாடல்களும்

சினிமாவில் லாபம் மட்டுமே நினைப்பவர்களுக்கு மத்தியில், தரமான சிந்தனைகளையும், ஒழுக்கம் தரும் பண்புகளையும் தமது படங்களின் கதாபாத்திரங்களின் மூலம் மக்களிடம் கொண்டு போய் சேர்த்தவ்ர் எம்.ஜி.ஆர். அநாகரீக வார்த்தைகளை பேசுதல். புகைபிடித்தல், குடிபழக்கம் போன்றவறை தமது படங்களில் முற்றார் தவிர்த்த இவர் நடிகர் என்பதையும் மீறி, சமுதாய பற்றாளராகவும் பரிணாமித்தார். எம்.ஜி.ஆர். ஒவ்வொரு திரைப்படத்திலும் தன்னுடைய கருத்துக்களை வசனமாக இடம் பெற செய்வார். அவை மக்கள் மனதில் மிகவும் பிரபலமடைந்தன.

நாடோடி: படிக்கிறவங்க புத்திசாலியாகலாம் எல்லோரும் அறிவாளி ஆக முடியாது. அனுபவந்தான் அத தர முடியும்.

நம்நாடு: எனக்குள்ள மூலதனம் என்ன தெரியுமா? மக்களுடைய அன்பும், என்னுடைய நாணயமுந்தான். அதுக்கு என்றுமே மோசம் வராது.

தாயைக் காத்த தனயன்:பிள்ளைகளின் ஆசையை தீர்த்து வைக்கும் பெற்றோர்கள் இருந்து விட்டால் நாட்டில் தற்கொலை என்ற சொல்லுக்கு இடம் இருக்காது.

ஆயிரத்தில் ஒருவன்: யாரோட தாகமாக இருந்தாலும் தாகத்தை தீர்ப்பதுதான் தண்ணீரின் கடமை.

விவசாயி: நாம் பிறர் திருந்துவதற்கு உதாரணமாக இருக்க வேண்டுமே தவிர கெடுவதற்கு காரணமாக இருக்கக் கூடாது.

கணவன்: சத்தியம் சில நேரம் தூங்கும். ஆனால் என்றுமே சாகாது.









சமூகத்திற்குண்டான நல்ல கருத்துக்களை தன் படத்தில் இடம்பெற வைப்பது எம்.ஜி.ஆரின் பாணி. இப்படி, சினிமாவின் மூலம் எவ்வளவு கருத்துக்களையும் நல்ல விஷயங்களையும் மக்களிடத்தில் கொண்டு போய் சேர்க்க முடியுமோ. அத்தனையயும் தமது திரைப்படங்களின் வழி கொண்டு போர் சேர்த்த பெருமை இவருக்கு உண்டு. அதே வேளையில் தமது திரைப்படங்களின் இடம் பெறும் பாடல்களும் குழந்தைகள், பெண்கள், உழைப்பாளிகள், பாட்டளிகள், இளைஞர்கள், பெரியோர்கள் என்று எல்லா தரப்பினருக்கும் நன்மையையும், தன்முனைப்பான விஷயங்களை எடுத்துணர்த்தும் வகையிலேயே எழுத செய்திருப்பார். தமது பாடல்களின் மூலம் தன்னம்பிக்கையை ஊட்டுவதுடன் பொதுவுடமைக் கொள்கையை எளிமையாக எடுத்துச் சொல்லி இருக்கிறார். மூட நம்பிக்கையைச் சாடியிருக்கிறார். இலக்கியத்தை எல்லா மக்களின் மனதிலும் பதியவைக்க முடியாது. சினிமா மூலம் தான் இதை எல்லா மக்களுக்கும் எடுத்துச் சொல்லமுடியும். இதற்கு, சினிமாவைவிடச் சிறந்த சாதனம் கிடையாது என்று நம்புகிறவர் எம்.ஜி.ஆர்..

வேட்டைக்காரன் - உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்

நாளை நமதே - நாளை நமதே இந்த நாளும் நமதே, தாய்வழி தங்கங்கள் எல்லாம் நேர்வழி
சென்றால் நாளை நமதே

நம்நாடு - அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம், தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம் இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம், பேரை வாங்கலாம்.

உலகம் சுற்றும் வாலிபன் - சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே, உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைக்க வாழ்ந்திடாதே.

திருடாதே - திருடாதே பாப்பா திருடாதே வறுமை நிலைக்கு பயந்து விடாதே திறமை இருக்கு மறந்து விடாதே..!

மன்னாதி மன்னன் : அச்சம் என்பது மடமயடா.. அஞ்சாமை திராவிடர் உடமையடா! ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயாகம் காப்பது கடமையடா..

படகோட்டி : கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவர் யாருக்காக கொடுத்தார், ஒருத்தரக்கா கொடுத்தார் இல்லை ஊருக்காக கொடுத்தார்.

இப்படி எத்தனை எத்தனை பாடல்கள்.. எல்லாமே சமுதாய பற்றோடு மக்களுக்காக கொடுக்கப்பட்ட பாடல்கள். அன்று எழுதப்பட்ட இந்த கருத்தாழமிக்க பாடல்கள் இன்றைய நவீன காலத்திலும் நம் இதயங்களில் இளையோடுகிறது. சமுதாய பாடல்களைத் தவிர்த்து எம்.ஜி.ஆரின் காதல் பாடல்களை பற்றி சொன்னால் அது தித்திக்கும் தேன் போல் இருக்கும். அத்தனையும் முத்தான காதல் பாடல்கள். இந்த வெற்றிக்கெல்லாம் மிக முக்கியானவர்கள் இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி, கவிஞர் கண்ணதாசன், வாலி, பாடகர்கள் டி.எம்.எஸ். செளந்தராஜன், பி.சுசீலா கூட்டணி. இந்த கூட்டணிக்காகவே எம்.ஜி.ஆர். படங்களின் பாடல்களை பார்க்க திரையரங்கம் சென்ற கூட்டம் உண்டு.
எம்.ஜி.ஆர். நடித்த 50 படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். கவிஞர் வாலி, பாபநாசம் சிவன், கலைஞர் கருணாநிதி, உடுமலை நாராயணகவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், சுரதா, அ.மருதகாசி, ஆலஙகுடி சோமு ஆகியோர் எம்.ஜி.ஆரின் பாடகளில் மூலம் மக்களைக் கவர்ந்தவர்களாவர்.

courtesy - net

siqutacelufuw
20th September 2016, 10:17 AM
http://i64.tinypic.com/334hx6s.jpg

புரட்சித் தலைவர், வலது ஓரத்தில் வருபவர் என்.டி.ராமராவ். நடுவில் சி.சுப்பிரமணியம். அபூர்வ படம்.

ifucaurun
20th September 2016, 11:00 AM
அபூர்வமான புகைப்படம். நன்றி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திரி திரு.சிவா.

http://i63.tinypic.com/2vdjx29.jpg


புரட்சித் தலைவர் அமர்ந்திருக்கும் வரிசையில் முதலில் இருந்து…. நாகிரெட்டி, பட்சிராஜா ஸ்டூடியோ மோதி ஸ்ரீ ராமுலு நாயுடு போல தெரிகிறது.உறுதியாக தெரியவில்லை, கண்ணதாசன் அண்ணன் ஏ.எல்.சீனிவாசன், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., இயக்குநர் கே.சுப்பிரமணியம்,

திரு.சிவாஜி கணேசன் அமர்ந்திருக்கும் வரிசையில் முதலில் இருந்து…. ஏ.வி.மெய்யப்ப செட்டியார், எஸ்.எஸ்.வாசன், சி.சுப்பிரமணியம், சிவாஜி கணேசன்,

திரைத்துறை பிரபலங்கள் மற்றும் அமைச்சர் சி.சுப்பிரமணியம் கலந்து கொண்டிருப்பதால் அரசு சார்பில் திரைப்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் என்று தெரிகிறது. விவரங்கள் தெரியவில்லை.

fidowag
21st September 2016, 11:08 AM
தற்போது (காலை 11 மணி முதல் ) சன் லைப் தொலைக்காட்சியில் புரட்சி நடிகர் எம்.ஜி. ஆர். நடித்த "கொடுத்து வைத்தவள் " ஒளிபரப்பாகி வருகிறது .
http://i64.tinypic.com/34y8pip.jpg

fidowag
21st September 2016, 12:24 PM
இன்று (21/09/2016) இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த " நல்ல நேரம் " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i65.tinypic.com/wtiwdf.jpg

fidowag
21st September 2016, 12:55 PM
http://i64.tinypic.com/2uy55w0.jpg
http://i65.tinypic.com/2u40qaf.jpg
http://i63.tinypic.com/2ce6fib.jpg

fidowag
21st September 2016, 12:57 PM
http://i65.tinypic.com/v5v39e.jpg
http://i68.tinypic.com/6tfne8.jpg
http://i68.tinypic.com/x5ea6h.jpg

fidowag
21st September 2016, 02:35 PM
குமுதம் லைப் -28/09/2016
http://i63.tinypic.com/29oqtkk.jpg
http://i63.tinypic.com/2hi9tvn.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் , நடிகை சாவித்திரி, மகாதேவி, பரிசு, வேட்டைக்காரன் ஆகிய படங்களிலும், நகைச்சுவை நடிகர் சந்திரபாபு , தயாரித்து
இயக்கி, வெளிவராமல் போன "மாடி வீட்டு ஏழை "படத்திலும் கதாநாயகியாக
நடித்து இருந்தார் .

வேட்டைக்காரன் படத்தில், மக்கள் திலகத்துடன் , நடிகை சாவித்திரி நடித்த காதல்
மற்றும் பாடல் காட்சிகள் பற்றி அந்த காலத்தில் கொஞ்சம் முணுமுணுப்பு இருந்தது .

fidowag
21st September 2016, 02:36 PM
http://i66.tinypic.com/pvzwn.jpg

Richardsof
21st September 2016, 06:20 PM
மக்கள் திலகத்தின் படங்கள் 1956ல் ஒரு புதிய வரலாற்றை
படைத்தது .
மக்கள் திலகத்தின் ''தாய்க்கு பின் தாரம் ''

60 வது ஆண்டு நிறைவு.

தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் மக்கள் திலகம் நடித்த முதல் வெற்றி படம் .
1.மாடர்ன் தியேட்டரின் ''அலிபாபாவும் 40 திருடர்களும் '' முதல்; தென்னிந்திய வண்ணப்படம் . 1956 பொங்கல் அன்று வெளிவந்து பிரமாண்ட வெற்றி அடைந்த படம் .மக்கள் திலகத்தின் புகழுக்கு புகழ் சேர்த்த படம் .

2. தமிழ் புத்தாண்டு அன்று வந்த ''மதுரை வீரன் '' வெள்ளிவிழா காவியம் .அதிக அரங்கில் 100 நாட்கள் ஓடிய வரலாற்று காவியம் .

3.மக்கள் திலகம் நடித்த சமூக படம் .'' தாய்க்கு பின் தாரம் '' அவரின் சிறந்த நடிப்பாற்றல் இந்த படத்தின் மூலம் அறியப்பட்டது .

மக்கள் திலகத்தின் நடிப்பு - வீர தீர சண்டைகாட்சிகள் - ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது .

okiiiqugiqkov
22nd September 2016, 12:55 AM
http://i67.tinypic.com/1zvc3kh.jpg


“நடிகத் தோழர்களின் சேவை, நாட்டுக்குப் பலவகைகளிலும் பயன்படுகிறது. கலையை மட்டும் அல்லாது, நாட்டின் பல்வேறு நிறுவனங்களையும் வளர்க்கும் பெருமை நடிகத் தோழர்களில் பலரைச் சாருகிறது.

கலைவாணர் என்.எஸ்.கே. அவர்கள், தன் கொடைத்திறனால் மக்கள் மன்றத்தில் பெருமதிப்புப் பெற்றவர். பிறர் கண்ணீரைக் காணச் சகியாத உள்ளம், அவர் உள்ளம். இல்லையென வருவாருக்கு, இயன்ற மட்டும் தருவது அவர் பழக்கம். கைப்பணத்திலும் ஆயிரமோ, இரண்டாயிரமோ கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்.

அந்த வரிசையிலே இப்பொழுது புரட்சி நடிகர் எம்ஜிஆர் இடம் பெறுகிறார். புயல் நிவாரண நிதிக்கு அவர் வாரி வழங்கிய தன்மையை நாடறியும். இப்பொழுது மதுரைத் தமிழ்ச்சங்கத்துக்கும், தெற்குத் திட்டங்களத்து ஆதிதிராவிடப் பள்ளிக்கும், சென்னை தியாகராயர் கல்லூரிக்கும் முறையே ரூ 1000, 2000, 2500 நன்கொடையாகத் தந்துள்ளார். அதன்றியும் அகில இந்தியப் பெண்கள் உணவு சங்கத்தின் சென்னைக் கிளைக்கும் ரூ. 500ம் தந்துள்ளார்.

வருமானம் அதிகரிக்கலாம்; புகழ் பெருகலாம். பெரிய மனிதர்கள் கூட்டுறவு ஏற்படலாம். ஆனாலும் தாராள மனது எல்லாருக்கும் வந்துவிடுவதில்லை. கையிலிருந்து பணம் கொடுப்பது என்றாலே, கண்களில் ரத்தம் கசியும் சிலருக்கு. வந்த பணத்தை, எப்படித் தன் குடும்பத்துக்குச் சொத்தாக்குவது என்றுதான் எல்லோருமே செய்யும் உபதேசமே, ‘பணத்தைப் பத்திரமாக வைத்துக் கொள்ளப்பா’ என்பதுதான். பணம் கைக்கு வந்ததும் மடிக்கு மாறி, பெட்டிக்குள் பதுங்கப் பார்க்கிறது. ‘நாம் தொல்லைப்படும் போது, யார் நமக்குத் தருகிறார்கள்? நமக்கெதற்கு வள்ளன்மை!’ என்ற பேச்சுப் புறப்படுகிறது.

‘ஐயா பசி!’ என்று அலறுபவனைப் பார்த்து, ‘எல்லார்க்கும் அப்படித்தான்! போ! போ!’ என்று இரக்கமின்றிக் கூறத் தோன்றுகிறது. கைப்பணத்துக்கும், தன் பெண்டு பிள்ளைகளுக்குமே தொடர்பு ஏற்படுத்தி, மனம் கணக்கிடுகிறது. பெரும்பகுதி மனித மனம் இப்படி இருப்பதால்தான், ஈந்து சிவக்கும் இருகரம் படைத்தோரை வாயார வாழ்த்தத் தோன்றுகிறது.

கலைவாணர் என.எஸ்.கே, நடிப்பிசைப் புலவர் ராமசாமி, புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். முதலியோர் நடிகர்களில் வள்ளல்கள் ஆவார்கள்.

திருச்சியிலும், மதுரையிலும் சமீபத்தில் மதுரைவீரன் 200 ஆவது நாள் விழா நடந்தபோது, அவற்றில் பேசிய எம்.ஜி.ஆர். ‘எந்த ஒரு காரணத்தைக் கொண்டும் என் கொள்கையை விட்டு நடிக்க மாட்டேன். தயாரிப்பாளர்கள் இருக்கும் இந்த மேடையிலேயே அதை அறுதியிட்டு உறுதியாகக் கூறுகிறேன்’, என்றார்.

நான் நடிக்கப் போகும் கதையை, முன்கூட்டியே பரிசீலித்துத்தான் நடிக்கிறார். கதைகளிலே தன் கருத்தை வெளியிட இரண்டு நடிகர்களுக்குக் கற்பனை ஓட்டம் உண்டு. ஒருவர் கலைவாணர். மற்றொருவர் புரட்சி நடிகர். இன்றையத் திரை உலகில் தலையாய நடிகர் என்ற பெருமை புரட்சி நடிகருகுக்க் கிட்டியுள்ளது. தென்இந்திய நடிகர் சங்கத்தைத் தொடங்கி சிறப்புடன் வளர்க்கும் பெருமை இவருக்கு உண்டு.

நடிகர்களில், அழகாகப் பேசக்கூடியவர் இவர். இவர் புகழில் நாம் பெருமைப்பட நியாயம் இருக்கிறது. காரணம், இவர் நம் குடும்பத்துத் திடமான பிள்ளைகளில் ஒருவர்! வாழ்க!”

- 27 - 10 - 1956 , ' தென்றல் ' இதழில் கவியரசு கண்ணதாசன் .


நன்றி : திரு. சந்திரன் வீராசாமி முகநூல் பக்கம்

okiiiqugiqkov
22nd September 2016, 01:21 AM
http://i67.tinypic.com/osd7pl.png



எம்ஜிஆரிடம் துணை மந்திரியாக பதவி வகித்த ஐசரி வேலன், 14:6:87ல் விருதுநகரில் அரசு பிரச்சார நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்த பொழுது மேடையிலே மாரடைப்பால் இறந்து விடுகிறார்அதற்கு அடுத்த மாதமே அவர்களின் வீடு ஜப்திக்கு வருகிறது

பச்சையப்பன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த அவரது மகன் ஐசரி கணேஷ் மிகுந்த கஷ்ட நிலைக்கு ஆளாகிறார் இதிலிருந்து மீள ஒரே வழி எம்ஜிஆரை சந்திப்பதுதான் என்று முடிவெடுக்கிறார்

வீட்டின் பேரில் வாங்கிய கடன், வட்டிக்கு வாங்கிய கடன் அனைத்தையும் பட்டியலிடுகிறார் ஐசரி கணேஷ்

மக்கள் திலகம் ஆச்சரியப்படுகிறார். காரணம் ஐசரி வேலனுக்கு எதில் குறை வைத்தோம் நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் "எல்லாத்தையும் நான் பார்த்து கொள்கிறேன் நீ கவலைப்படாமல் யார் யாருக்கு எவ்வளவு தரணுங்கிறதை எழுதிக் கொடுத்திட்டு போ என்கிறார்

இரண்டாவது நாள் ஜசரி கணேஷ் வீட்டிற்கு இரண்டு பேர் வந்து விசாரித்து விட்டு செல்கின்றனர்.மறுநாள் ஐசரி கணேஷ் ராமாவரத் தோட்டத்திற்கு அழைத்து செல்லப்படுகிறார்

உதவியாளர் மாணிக்கத்தை அழைத்த எம்ஜிஆர் அந்த பையை எடுத்திட்டு வா என்கிறார்

எம்ஜிஆர் ஐந்து விரலை காட்டி "இதிலே ஐந்து லட்ச ரூபாய் இருக்கிறது. இதை வச்சு கடனை அடைச்சு மிச்சம் இருக்கிற ஓரு லட்ச ரூபாயைக் கையில வச்சுகிட்டு ஒழுங்கா படிச்சு பாஸ் பண்ணனும்" என்று வார்த்தையாலும் சைகையாலும் சொல்லி அந்த பணப்பையை கொடுக்கிறார் எம்ஜிஆர்

ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய தொகையை கண்ணால் பார்த்த ஐசரி கணேசிற்கு கை காலெல்லாம் நடுங்க ஆரம்பித்தது

உடன் இரண்டு பேருடன் ஐசரி கணேசை ஜீப்பில் அனுப்பி வைக்கிறார் எம்ஜிஆர்.முதலில் ஜீப் நேராக புரசைவாக்கம் பெனிபிட் பண்டிற்கு செல்கிறது. உடன் வந்த உதவியாளர்களே பணத்தை கட்டி, பத்திரத்தை வாங்கி ஐசரி கணேசிடம் தருகின்றனர்

பிறகு, அங்கிருந்து மந்தைவெளி மார்வாடி கடைக்கு வந்து அடமானம் வைத்திருந்த நகைகளை மீட்டு தருகின்றனர். பிறகு ராயபுரம் சென்று, கடன் கொடுத்த பைனான்சியரிடம் கடனை திருப்பி அடைக்கின்றனர்

உடன் வந்த உதவியாளர்களே எல்லா கடன்களையும் செட்டில் செய்து விட்டு மீதமிருந்த ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாயை ஐசரி கணேஷிடம் கொடுத்து விட்டு சென்று விடுகிறார்கள்.

எம்ஜிஆர் கொடுத்த ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாயை வைத்து கன்ஸ்டிரக்சன் வேலையை தொடங்கி வெற்றி மேல் வெற்றி குவித்து இன்று பல நிறுவனங்களுக்கு சொந்தக்காரராகி , வேல்ஸ் கல்லூரியையும் நிர்வகித்து வருகிறார் ஐசரி கணேஷ்

நன்றி. தலைவரின் நூற்றாண்டு விழாவை நோக்கி காத்திருக்கும் கடைகோடி தொண்டன் மதுரை பா.பாலசுப்ரமணியன்.. மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைசெயலாளர் மதுரை மாநகர்

okiiiqugiqkov
22nd September 2016, 01:26 AM
http://i63.tinypic.com/280nmdu.jpg

இந்த காட்சியை இப்படித்தான் படமாக்கவேண்டும் [ Low Angle Shot - பிரமாண்டமாக தெரியும்] என்று புரட்சித்தலைவர் சொல்ல ஒளிப்பதிவாளரும் அதற்கு ஏற்பாடு செய்தார். படத்தின் இயக்குனர் திரு. சாணக்யா இதை கண்டதும் நான் தான் இந்த படத்தின் (எங்க வீட்டுப் பிள்ளை) இயக்குனர் அவர் எப்படி சொல்லலாம் என்று திரு.நாகிரெட்டி அவர்களிடம் செல்ல அவர் தலைவர் சொல்லுவதை கேளுங்கள், அவர் சொன்னால் எதாவது காரணம் இருக்கும் என்று அனுப்பிவிட்டார்.

படம் முடிந்த பின் அந்த கட்சி வரும்போதுதான் இயக்குனர் திரு சாணக்யா அவர்களுக்கு தலைவரின் புத்திசாலித்தனம் தெரிந்தது. தலைவர் இந்த காட்சி வந்தவுடன் அவரை பார்த்து அவருக்கு உரிய பாணியில் புன்னகை வீசினார்.

அதற்கு பிறகு அவருக்கு ஒளிவிளக்கு இயக்க மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது தலைவர் எதாவது காட்சி எப்படி படம் எடுக்கவேண்டும் என்று சொன்னதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.

நன்றி - திரு.சைலேஸ் பாசு முகநூல் பக்கம்

okiiiqugiqkov
22nd September 2016, 01:33 AM
ஒருவரை பாராட்டி ...
அடையாளம் காட்ட - அழைக்க ...
நாம் எப்படி சொல்வோம் ...?!

ஒருவனை மிரட்டி ...
அவனை சுட்டிக்காட்ட - கண்டிக்க ...
நாம் எப்படி சொல்வோம் ... ?!

முன்னதில் நம் அனைத்து விரல்களும் நீளும்...

http://i66.tinypic.com/9huh7d.jpg



பின்னதில் ஒருவிரல் மட்டுமே நீளும்...

http://i66.tinypic.com/2qdzshx.jpg




அந்த விரல் சுட்டு விரல்...
ஆம்...!
ஆளை சுட்டி காட்டும் சுட்டு விரல்...
ஆள் காட்டி விரல்...

இந்த உலகில் நாம் எதற்கும் பயப்பட தேவை இல்லை...
ஒன்றே ஒன்றை தவிர... ஆம்...
இந்த ஆட்காட்டி விரல் தவிர...

"எவரது விரலும் என்னை சுட்டிக் காட்டி விடக்கூடாது..."
- இந்த நினைவு மட்டும் நம் ஆழ் மனதில் இருந்து விட்டால்...

தப்பில்லை... தவறே செய்யமாட்டோம்...

இது என் அனுபவம்...

- மக்கள் திலகத்தின் மாணவன் மயில்ராஜ்

நன்றி - மயில்ராஜ் முகநூல் பக்கம்

okiiiqugiqkov
22nd September 2016, 01:43 AM
http://i66.tinypic.com/jpufs3.jpg

புரட்சித் தலைவருடன் எச்.வி. அண்டே, நாஞ்சில் மனோகரன், எஸ்.டி.எஸ்.

புரட்சித் தலைவருக்கு இடது பக்கம் நி்ற்பவர் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த டி.கே. பரூவா. இவர்தான் நெருக்கடி நிலையின்போது ‘இந்தியாவே இந்திரா, இந்திராவே இந்தியா’ என்று வாசகத்தை தந்தவர்.

okiiiqugiqkov
22nd September 2016, 01:49 AM
http://i66.tinypic.com/14dfrm0.jpg


http://i66.tinypic.com/fz2ezp.jpg

okiiiqugiqkov
22nd September 2016, 02:09 AM
http://i66.tinypic.com/fz2ezp.jpg

திமுக தலைவர் கருணாநிதிக்கும் புரட்சித் தலைவருக்கும் ஒரு முறை அறிக்கை மூலம் வாக்குவாதம். அந்த சமயத்தில் நிருபர்களை புரட்சித் தலைவர் சந்தித்தார். அவரிடம் கருணாநிதியின் அறிக்கைகள் பற்றி நிருபர்கள் கேட்டனர். அதற்கு புரட்சித் தலைவர் சொன்னார்.

‘‘கலைஞர் கதை வசனகர்த்தா இது எனக்கும் தெரியும். நான் நடிகன், படங்களில் நடிப்பவன். இது கலைஞருக்கும் தெரியும். ஆனால் நானும் கதை வசனம் எழுதுவேன். இது கலைஞருக்குத் தெரியாது’’

புரட்சித் தலைவர் எழுதிய கதை வசனத்தின் தொடர்ச்சியாகத்தான் திமுக தலைவர் முதல்வராக இருந்தபோது 1974-ம் ஆண்டு விட்டுக் கொடுத்து தமிழகத்துக்கு துரோகம் செய்த காவிரி உரிமையை இப்போது சுப்ரீம் கோர்ட் மூலம் புரட்சித் தலைவி மீட்டுள்ளார். காவிரி நீர் மேலாண்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் அமைக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் செவ்வாய்கிழமை (நேற்றைக்கு முன்தினம்) உத்தரவிட்டுள்ளது. தமிழகத்துக்கு நீதி கிடைத்துள்ளது. புரட்சித் தலைவிக்கு நன்றி.

காவிரி தந்த கலைச்செல்வியைப் பார்த்துத்தான் புரட்சித் தலைவர் அன்றே பாடினாரோ?

திருவளர் செல்வியோ நான் தேடிய தலைவியோ?

http://i67.tinypic.com/140c904.jpg

okiiiqugiqkov
22nd September 2016, 02:24 AM
http://i65.tinypic.com/oj2du0.jpg


http://i63.tinypic.com/2dj1nxh.jpg

fidowag
22nd September 2016, 10:44 PM
தினகரன் -22/09/2016
http://i67.tinypic.com/5o7bc0.jpg

fidowag
22nd September 2016, 10:50 PM
இன்று (22/09/2016) இரவு 7 மணி முதல் சன் லைப் சானலில் மக்கள் திலகம்
எம்.ஜி.ஆர். நடித்த "புதிய பூமி " ஒளிபரப்பாகியது .
http://i65.tinypic.com/2l896hc.jpg

okiiiqugiqkov
22nd September 2016, 11:49 PM
http://i68.tinypic.com/11r7kv5.jpg


"என்னால் இதுபோல் நடிக்கமுடியாது ஜி...இந்த முயற்சியைக் கைவிட்டுவிடுங்கள்"...

இந்திநடிகர் திலிப்குமார் திரு நாகிரெட்டியிடம் கூறியது... விஷயம் என்னவெனில் திரு ரெட்டிக்கு "எங்க வீட்டுப்பிள்ளை" படத்தை இந்தியில் திலீப்குமாரை நடிக்கவைத்து தயாரிக்க விருப்பம். தலைவருக்கும் இதில் சம்மதம். ரெட்டி அப்படத்தை போட்டுக்காண்பித்தார். உடன் மக்கள்திலகமும் இருந்தார். படம் முழுவதையும் பார்த்துவிட்டு திலீப் சொன்னதாவது....

"எம்ஜிஆர் அளவிற்கு இந்த படத்தில் என்னால் நடிக்கமுடியாது. முக்கியமாக 'நான் ஆணையிட்டால்' பாடல் காட்சியில் எம்ஜிஆர் சாட்டையை சுழற்றியபடி வேலைக்காரர்கள் ஆரவாரம் சூழ ஆடிப்பாடி நடிப்பது எனக்கு சிறிது கஷ்டமான விஷயமே. அந்த ஷாட்ல அந்த வேலைக்காரர்களுக்கும் எம்ஜிஆர் க்கும் இடையில் என்ன ஒரு அன்னியோன்னியம், உற்சாகம். அவர்போல என்னால் அப்படி நெருங்கி நடிக்கமுடியாது. எங்கள் (இந்தி) படங்களில் நாங்கள் வீட்டு வேலைக்காரர்களை இப்படிக் காண்பிக்கமாட்டோம். எங்க மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஏனெனில் வேலைசெய்யறவங்க கிட்ட Distance keep up பண்ணுவோம்"...

இதற்கு மக்கள்திலகம் கூறியதாவது... " நான் கஷ்டப்பட்ட போது அதை என்னுடன் பங்கு கொண்டது இவர்கள் போன்ற தொழிலாள சகோதரர்கள்தான். இவர்களின் கஷ்டநஷ்டங்களை நான் நன்கு அறிவேன். இவர்களின் மேல் நான் வைத்திருக்கும் பாசத்தையும் நன்றியையும் வெளிப்படுத்த நான் தான் இக்காட்சியை படத்தில் சேர்க்கச்சொன்னேன். உங்களுக்கு தேவையில்லையெனில் வேறு மாதிரி அமைத்துக்கொள்ளுங்கள் " ... இதைக்கேட்ட திலீப்குமார் மெய்சிலிர்த்துவிட்டார்.

இது தான் மக்கள்திலகம். தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தொழிலாளர்களின் மீதான தன் பாசத்தையும் நன்றியையும் தனது படங்களில் காட்சிகளை வைக்கத் தவறியதே இல்லை.

"மாண்பு என்பதற்கு பொருளே மக்கள்திலகம் தான்" என அடியேன் சொல்லித்தெரியவேண்டுமோ...???

நன்றி - திரு. பாலசுப்பிரமணியன் முகநூல் பக்கம்

okiiiqugiqkov
23rd September 2016, 12:02 AM
http://i66.tinypic.com/2rxiq6e.gif


எங்கவீட்டுப்பிள்ளை-------ரீல்7:--

தலைவர் இளங்கோ லீலா சரோவின் தூண்டுதலால் குளித்து விட்டு அமர்க்களமான உடை அணிந்து சாப்பாட்டு மேஜையை ஆக்ரமிக்கிறார். தலவரும் ரெங்காராவும் அமர சரோ பரிமாறுகிறார்.

இதில் ஒரு விஷயம்.தலைவரும் ஒர் நடிகர். ரெங்காராவும் ஒரு நடிகர். இருவரும் சாப்பிடும் காட்சி. இதில் கவனித்தீர்களானால் தன் ரசிகர்களை கவர தலைவர் எவ்வளவு ஈடுபாட்டுடன் சாப்பாட்டுக் காட்சியில் நடித்துள்ளார் என்பதை பார்க்கலாம். தனது தட்டில் பரிமாறப்பட்ட உணவுகளை அழகாகாக எடுத்து வாயில் போட்டுக் கொண்டு ஒரு மென்று கடித்து வாயை அரைப்பார் பாருங்கள். குறிப்பாக கோழிக்கறியை சாப்பிடும் அழகு தனி! நான் சைவம்.இதுக்கு மேல் வர்ணிக்கமுடியாது.

பணியாள் கொண்டு வைக்கும் உணவை தன் இரு கைகளால் தட்டில் போட்டுக் கொண்டு அதகளம் செய்வார். இப்போது ராவ் கேட்பார். ‘மாப்பிள்ள வேறு என்ன வேண்டும்’ என்று. தலைவர் ‘எனக்கு சினிமா சூட்டிங் பார்க்கனும்னு ஆசை’ என்பார். ‘ஓ சினிமால எனக்கு நண்பர்கள் அதிகம் போகலாமே’ என்பார்.

எனவே தலைவர் லீலா/ ரெங்காராவ் சகிதம் சினிமா ஸ்டுடியோ வருகிறார். வாசலில் உளறு வாயன் நாகேஷ் சான்ஸ் கேட்டுக் கொண்டிருக்க, விரட்டுகிறார்கள். தலைவர் இருவரிடமும் தமது நண்பர் ராமன் என அறிமுகப் படுத்த நாகேஷ் காதில் ‘யாரு புளியங்கொம்பா புடிச்சிருக்கே’ என்பார்!

தலைவர் ‘உஷ் ஒன்ன மாதிரி தான் எனக்கும் புரியல அமைதியா வா’ என அணைத்து இழுத்து செல்ல உள்ளே பாடல் காட்சிக்கு டைரக்டர் கே.கே.சௌந்தர் ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கிறார். வாசலிலேயே வந்து இவர்களை வரவேற்பார் சௌந்தர்.அவர் ராவிடம் ‘இவர்!’ என இழுக்க ‘நம்ம மருமகப்பிள்ள’ என்பார்.

தலைவர் ‘சார் எனக்கு ஒரு சான்ஸ்’ என காதை கடிக்க, ‘சார் ஒங்களுக்கு எதுக்கு நீங்க கோடீஸ்வரன்!’ என்பார். நாகேஷ் ‘நான் பிச்சக்காரன் எனக்கு சான்ஸ் கொடுங்க’ யாரும் சிரிக்காமல் இருக்க முடியாது. உடனே ராவ் தலைவரிடம் மாப்ள எனக்கு சினிமா சூட்டிங் பார்த்து போரடித்து விட்டது. நீங்க பாருங்க! நான் நண்பரை பார்த்து வருகிறேன் என கிளம்பி விட நாற்காலிகள் போடப்பட்டு தலைவர் இளங்கோவும் சரோவும் அமர நாகேஷ் நிற்கிறார்.

ஒரு பாடல்காட்சி குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும் யாரோ பிண்ணணி பாட நாயகன் நாயகி பாவனை செய்ய இந்த காட்சியின் போது கண்ணால் சரோவை பார்ப்பதும் மனதுக்குள் பாடலை முணுமுணுத்தவாறு தலையை இன்றைய ரஜினி ஸ்டைலை அன்றே முடியுடன் அசைத்தவாறு விழியாலே சரோ தன்னை கவனிக்கிறாறா? என தலைவர் பார்த்தவாறு பாடலில் ஆழ்வதும் வர்ணிக்க கோடி கவிஞர்கள் வேண்டும்!

இந்த சேஷ்டையை எல்லாம் சரோவும் கவனித்து மகிழும் காட்சி அமர்க்களம்! நாகேஷும் இதனை கவனித்து முகபாவனையில் அட்டகாசம் செய்வார்! தலைவர் பாடலில் அமிழ்ந்து ஐக்கியமாகி கனவு போல் ஆரம்பித்து வீட்டில் குட்நைட் சொல்வதாக முடித்திருப்பர்!

டடன் டன்டடடாடன் டன்டடடாடன் டடன் டடன் டன்டடடாடன் டன்டடடாடன் டன் டிடிங் டிங்.. திங்கள் தங்கையாம் தென்றல் தோழியாம் கன்னி ஊர்வலம் வருவாள்! அவள் உன்னை கண்டு உயிர்காதல் கொண்டு தன் உள்ளம் தன்னையே தருவாள்! நான் அள்ளி கொள்ள அவள் பள்ளி கொள்ள சுகம் மெல்ல மெல்லவே புரியும்! கை தொடுவார் தொடாமல் தூக்கம் வருமோ துணையை தேடி நீ வரலாம்!

இந்த பாடலில் தலைவரின் உடையமைப்பும் இடக்கையால் சரோவை லாவகமாக அணைக்கும் ஸ்டைலும் சரோ தன் வெண்ணிற மேலாடையை ஒவ்வொன்றாக காற்றில் தலைவர் மீது வந்து விழுமாறு பறக்க விடும் ஸ்டைலும் படமாக்கப்பட்டது டைரக்டரின்/ தலைவரின் சாணக்யத்தனமா? யாருக்கு தெரியும்?

பாடலில் தலைவர் காட்டும் நான் அள்ளி கொள்ள என்ற ஸ்டில் தான் இன்றைய காட்சி புகைப்படம்!

http://i65.tinypic.com/10df5zm.jpg

நன்றி - திரு.சுந்தரராஜன் முகநூல் பக்கம்

okiiiqugiqkov
23rd September 2016, 12:13 AM
http://i68.tinypic.com/2yxlwg9.png

மாலை நாறலையே:::

எம்ஜிஆர் இருக்கிறார்(19)::::

ஊட்டி குன்னூர் சிம்ஸ் பார்க்கில் 1969ல் 'என்அண்ணன்' படப்பிடிப்பு. "ஆசை இருக்கு" பாடல் படமாகிக்காெண்டிருந்தது. வழக்கம் பாேல் மக்கள் வெள்ளம். தலைவரின் வேண்டுகாேளுக்கிணங்க அமைதியாக 'ஷுட்டிங்' பார்த்துக்காெண்டிருக்கிறார்கள்.

திடீரென பேரிரைச்சல். பத்தடி உயரத்திலிருந்து ஒரு எட்டு வயது பெண் குழந்தை கூட்ட நெரிசலால் தள்ளப்பட்டு, குப்பைகள் போட்டு வைக்கும் காலி தார் டின்னில் விழுந்து விடுகிறாள். நடித்துக்காெண்டே இதை பார்த்து விட்ட மக்கள்திலகம் பத்தடி குதித்து ஓடி வருகிறார். அருகிலிருந்த துப்புரவு தொழிலாளியை அழைத்து அந்தப்பெண்ணை மீட்கிறார். நல்லவேளையாக பெரிதாக அடிபடாதப்பெண்ணுக்கு முதலுதவி செய்து அந்தக்குழந்தை ஒரு துப்புரவு தாெழிலாளியின் குழந்தை என்பதை அறிந்து, காப்பாற்றிய தாெழிலாளியிடமே ரூ500யை தந்து அந்தகுழந்தைக்கு உடைகள் வாங்கி, வீட்டில் விடச்சாெல்கிறார்.

அடுத்தநாள் காலை. எம்ஜிஆர் தங்கியிருந்த ஹோட்டல் முன் நூற்றுக்கணக்கான துப்புரவு தாெழிலாளிகள். அவர்களின் தலைவர் தங்களின் குழந்தையை காப்பாற்றியதற்காக நன்றி சாெல்லி விட்டு, ராேஜாப்பூ மாலையை எம்ஜிஆர் கையில் தரப்பாேகிறார். எம்ஜிஆர் புன்முறுவல் பூத்தவராக, தலையை குனிந்தவராக "கழுத்திலேயே பாேடலாம்" என்கிறார். தீண்டாமை உச்சத்தில் இருந்த நேரம். தயங்கியவாறே நிற்பவரின் கைகளை பிடித்து தலைவரே மாலையை போட்டுக்காெள்கிறார். அடுத்த நொடி எம்ஜிஆர் வாழ்க கோஷத்தில் ஊட்டிமலை அதிர்கிறது.

மாலையோடு உள்வரும் எம்ஜிஆரை பார்த்து ஒரு வில்லன் நடிகர்(பெயர் வேண்டாம்) "மரியாதைக்கு கையில் வாங்கியிருக்கக்கூடாதா? அந்த தோட்டிகளின் கைகளை பிடித்து போட்டுக்காெள்ள வேண்டுமா?" என்கிறார். கழுத்திலிருக்கும் மாலையை தூக்கி நன்றாக முகர்ந்து விட்டு எம்ஜிஆர் சொன்னார். "அவர்கள் பாேட்டாலும் ராேஜா மணக்கத்தானே செய்கிறது? நாறவில்லையே? நியாயமாக ஊரை சுத்தம் செய்து, நாட்டுக்கு சேவை செய்யும் அவர்கள்தான் நம்மை பாேன்ற அழுக்கு மனிதர்களை தீண்டக்கூடாது"

அப்புறம் சில நாட்களுக்கு அந்த வில்லன் நடிகர் வெட்கம் தாளாமல் எம்ஜிஆர் கண்ணில் தென்படுவதை தவிர்த்தார்.

நன்றி - அரிமா எம்.சந்திரசேகரன் முகநூல் பக்கம்

okiiiqugiqkov
23rd September 2016, 12:30 AM
http://i64.tinypic.com/ip342u.jpg


ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே - 5



கவிஞர் முத்துலிங்கம்

திரைப்படப் பாடலாசிரியர்
மேனாள் அரசவைக் கவிஞர்

ஒரு படத்தில் நடித்த நடிகர் பெயரை மறந்து போனாலும் அதில் வருகின்ற வசனம் மறந்து போனாலும் அந்தப் படத்தின் பெயர் கூட நமக்கு மறந்து போய்விட்டாலும் பன்னெடுங்காலம் மனதை விட்டு மறையாமல் நிற்பது அந்தப் படத்தில் வருகின்ற நல்ல பாடல்கள்தான். அதனால் பாடலுக்கு எம்.ஜி.ஆர். மிகவும் முக்கியத்துவம் கொடுப்பார்.

எம்.ஜி.ஆர். படங்களில் முதலில் பாடல் எழுத அழைக்கப்பட்ட படம், 'நினைத்ததை முடிப்பவன்.' இயக்குநர் ப நீலகண்டன் அழைத்து வரச்சொன்னார் என்று அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் பணியாற்றிய ஒரு நண்பர் வந்து அழைத்தார். அப்போது எனக்கு அம்மை போட்டிருந்தது. அதனால் செல்ல முடியவில்லை. நான் எழுத வேண்டியப் பாடலை பல கவிஞர்களை எழுதவைத்துச் சரியில்லாமல் கடைசியில் அண்ணன் மருதகாசி எழுதினார். 'கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்...' என்பதுதான் அந்தப் பாடல்.

எம்.ஜி.ஆர். படத்திற்கு நான் முதலில் பாடல் எழுதிய படம் 'உழைக்கும் கரங்கள்.' அந்தப் படத்தின் டைரக்டர் கே. சங்கர். பாடல் எழுத வேண்டிய காட்சியை எனக்கு விளக்கினார். ஆடற் கலையரசி ஒருத்தி ஒரு உத்தமனைக் காதலிக்கிறாள். அதை அவள் அவனிடம் சொல்லவில்லை. ஒருநாள் சொல்ல நினைத்தபோது அவன் வேறொரு பெண்ணுக்கு மாலையிட்டு அவளிடம் வாழ்த்துப் பெற வருகிறான். இதுதான் காட்சி. இதற்குப் பல்லவி எழுதச் சொன்னார்.

எப்போதும் எம்.ஜி.ஆர். படத்திற்குப் பல்லவிகள் மட்டும் எழுதித்தான் மெட்டமைப்பது வழக்கம். சரணத்திற்கு மட்டும் மெட்டுப் போட்டு அதற்குப் பாட்டெழுதுவோம். சில நேரத்தில் பல்லவி உட்பட எல்லாமே மெட்டுக்குத்தான் எழுதவேண்டியிருக்கும். அதனால் எம்.ஜி.ஆர். படத்திற்கு எழுதுகிறோமென்றால் எதற்கும் தயாராயிருக்க வேண்டும். இயக்குநர் சங்கர் கூறியதற்கிணங்க அந்தக் காட்சிக்கு நான்கு பல்லவிகள் எழுதினேன். நான்கும் இசையமைப்பாளர் அண்ணன் எம்.எஸ்.விசுவநாதன் முதல் தயாரிப்பாளர் இயக்குநர் வரை அனைவருக்கும் பிடித்திருந்தது. 'புதிய பாடலாசிரியர் எழுதுவது போல் இல்லை. அனுபவப்பட்டவர் போலல்லவா எழுதுகிறீர்கள்' என்று எல்லோரும் பாராட்டினார்கள்.

நான் பாடல் எழுதிக் கொண்டிருந்தபோது எம்.ஜி.ஆரிடம் இருந்து ஒரு தொலைபேசி வந்தது. கோவை செழியனின் கம்பெனியான கே.சி.பிலிம்ஸ் மேலாளர் சீனிவாசன் என்பவர் எம்.எஸ். விசுவநாதனிடம் தொலைபேசியைக் கொடுத்து 'சின்னவர் பேசுகிறார் பேசுங்கள்' என்றார். நான் எம்.எஸ்.வி. பக்கத்தில் இருந்ததால் எம்.ஜி.ஆர். பேசுவது எனக்கு நன்றாகக் கேட்டது. 'முத்துலிங்கம் எப்படி எழுதுகிறார்?' என்று கேட்டார் எம்.ஜி.ஆர்.

அதற்கு அண்ணன் எம்.எஸ்.வி. 'மீட்டரும் சரியாக இருக்கிறது மேட்டரும் சரியாக இருக்கிறது' என்றார். உடனே 'மகிழ்ச்சி மகிழ்ச்சி' என்று எம்.ஜி.ஆர். தொலைபேசியை வைத்துவிட்டார்.

நான்கு பல்லவிகளும் நன்றாக இருந்தாலும் ஏதேனும் ஒரு பல்லவிதானே வைக்க வேண்டும் என்பதற்காக, "ஆண்டவனின் சந்நிதியில் அன்றாடம் தேடிவந்தேன் தேடிவந்து பார்க்கையிலே - ஸ்ரீ தேவியுடன் அவனிருந்தான்..." என்ற பல்லவி இக்காட்சிக்குப் பொருத்தமாக இருக்கிறது. இதையே வைத்துக் கொள்ளலாம் என்று விசுவநாதன் அண்ணன் கூறினார்.

ஆனால் தயாரிப்பாளர் கோவை செழியனுக்கும் அவரைப் பார்க்க வந்த மருத்துவக் கல்லூரி மாணவியர் சிலருக்கும், "கந்தனுக்கு மாலையிட்டாள் கானகத்து வள்ளிமயில் கல்யாணக் கோலத்திலே கவிதை சொன்னாள் காதல்குயில்" என்ற பல்லவி பிடித்திருந்தது. ஆகவே இதையே ஒலிப்பதிவு செய்ய வேண்டும் என்று கூறினார்கள். நான் அந்தக் குழுவில் புதியவன் என்பதால் எதுவும் சொல்லவில்லை. அவர்கள் கூறியது போலவே இந்தப் பாடலைத்தான் ஒலிப்பதிவு செய்தார்கள்.

அந்தப் பாடலை ஒலிப்பதிவு செய்வதற்கு ஐந்து நிமிடங்கள் முன்புவரை பாடகி வாணிஜெயராம் அவர்கள், "ஆண்டவனின் சந்நிதியில்' என்று தொடங்கும் பாடலை ஒலிப்பதிவு செய்யுங்கள் சார். அந்தப் பாட்டுக்குப் போட்ட இசை, கந்தனுக்கு மாலையிட்டாள் பாட்டுக்குப் போட்ட இசையை விட நன்றாக இருக்கிறது. இதைவிட அதுதான் ஹிட்டாகும்," என்று எவ்வளவோ கூறினார்கள்.

தயாரிப்பாளர் தரப்பைச் சேர்ந்தவர்கள், 'இதைத் தேர்ந்தெடுத்து விட்டோம். மாற்ற வேண்டாம்' என்று சொல்லிவிட்டார்கள். அதுதான் ஒலிப்பதிவானது. எம்.ஜி.ஆர். படத்திற்கு நான் எழுதிய முதல் பாடலை வாணிஜெயராம்தான் பாடினார். இப்பாடல் ஓரளவுதான் பிரபலமானது. அண்ணன் விசுவநாதன், வாணிஜெயராம் இருவரும் சொன்னபடி அந்தப் பாடலைப் போட்டிருந்தால் இதைவிட நன்கு பிரபலமாயிருக்கும்.

ஏனென்றால் அந்தப் பாடலுக்குப் போட்ட டியூனைத்தான் பாலச்சந்தர் அவர்களது 'மன்மதலீலை' என்ற படத்திலே விசுவநாதன் அவர்கள் போட்டு அந்தப் பாடல் பிரபலமாகச் செய்தார். அதுதான், 'நாதமெனும் கோயிலிலே ஞான விளக்கேற்றி வைத்தேன்...' என்ற பாடல். இதை எழுதியவர் கண்ணதாசன். இதைப் பாடியவரும் வாணிஜெயராம்தான்.

இதைப் படிக்கும்போது சிலருக்கு ஓர் ஐயம் எழலாம். எம்.ஜி.ஆர். சம்பந்தப்பட்ட பாடல்களை எம்.ஜி.ஆர். தானே தேர்ந்தெடுப்பார். இவர் கம்பெனிக்காரர்களே தேர்ந்தெடுத்ததாகக் கூறுகிறாரே எப்படி எனறு நினைக்கலாம். 'பல்லாண்டு வாழ்க' படத்தை முடித்துக் கொடுப்பதில் எம்.ஜி.ஆர். மும்முரமாக இருந்ததால் உங்களுக்குப் பிடித்திருந்தால் அதையே வைத்துக் கொள்ளுங்கள் என்று செழியனிடம் கூறியிருந்தார்.

செழியனும் தொலைபேசியில் இரண்டு பல்லவியையும் அதற்கான சரணங்களையும் எம்.ஜி.ஆரிடம் வாசித்துக் காட்டி அதில் ஒன்றை வைத்துக் கொள்கிறோம் என்றார். அவரும் சம்மதம் தெரிவித்து விட்டார்.

ஆனால் இரண்டு பாடல்களையும் இசையோடு எம்.ஜி.ஆர். கேட்டிருப்பாரேயானால் அண்ணன் விசுவநாதன் பாராட்டிய பாடலைத்தான் அவர் ஏற்றுக் கொண்டிருப்பார்.

Read more at: http://tamil.filmibeat.com/anandha-then-kaatru-thalattudhe/aanandha-thenkaatru-thaalattuthe-5/gallery-cl4-042290.html

நன்றி – ஒன் இந்தியா இணையதளம்

okiiiqugiqkov
23rd September 2016, 12:56 AM
குழந்தையும் தெய்வமும்

http://i63.tinypic.com/ke6ctj.jpg

okiiiqugiqkov
23rd September 2016, 10:44 AM
http://i66.tinypic.com/f9fvqt.jpg


நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்...

தமிழக முதல்வர் மருத்துவமனையில் அனுமதி... என செய்திகள் வருகிறது...

மக்கள் திலகத்தின் அருளாசியால் பூரண நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்......

நன்றி - மயில்ராஜ் முகநூல் பக்கம்

fidowag
23rd September 2016, 02:26 PM
தினத்தந்தி -23/09/2016
http://i65.tinypic.com/zmqhj.jpg

fidowag
23rd September 2016, 02:27 PM
டைம் பாஸ் -23/09/2016
http://i67.tinypic.com/aquep.jpg

okiiiqugiqkov
24th September 2016, 10:18 AM
இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி..,
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ....,
அம்மா அவர்களின் உடல்
பூரண உடல் குணமடைய மதுரை மாநகர் எம்.ஜி.ஆர் மன்றத்தின் சார்பாக ஆலய வழிபாடு.,

http://i66.tinypic.com/fjn57q.jpg


*இதயதெய்வம் மாண்புமிகு அம்மா* அவர்கள் பூரண நலமோடு இருக்கிறார்.

okiiiqugiqkov
24th September 2016, 10:39 AM
http://i68.tinypic.com/2hgtuh0.jpg

கடைக்கோடி கழகத் தொண்டனையும் கருணையோடு காத்தருளும் கழக காவல்தெய்வம் - கிள்ளிக்கொடுக்கவும் தயங்கும் அற்பர்களுக்கு #மத்தியில் அள்ளி அள்ளிக்கொடுக்கும் கருணைக்கடல் - தனக்கென்று வாழாமல் தமிழர் நலன் காக்கவே வாழும் தன்னலமற்ற தாய் இதயதெய்வம் கழக நிரந்தர பொதுச்செயலாளர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நிறைந்த நலமுடன் நூறாண்டுகள் தமிழினத்தை தாயாக வழிநடத்திட எல்லாம் வல்ல இறைவன் நிச்சயம் அருள் புரிவார் என்ற உறுதியான நம்பிக்கையுடன் வாழ்கின்ற சிறுபிள்ளை நான்.. எங்கள் அன்புத்தாயின் எல்லையில்லா புகழ் என்றென்றும் வாழ்க..வாழ்க..வாழ்க..!

அம்மாஎன்றால்அன்பு

siqutacelufuw
24th September 2016, 10:54 AM
http://i68.tinypic.com/2q9jm14.jpg

ifucaurun
24th September 2016, 10:57 AM
http://i64.tinypic.com/29nupsi.jpg

okiiiqugiqkov
24th September 2016, 11:04 AM
http://i66.tinypic.com/1zxphk0.jpg


சற்றுமுன் வாட்ஸ்அப்பில் வந்த செய்தி. உண்மையா என தோழர்கள் தெளிவு படுத்தவும்.தமிழக முதல்வர் சிகிச்சைக்காக நாளை சிங்கப்பூர் செல்ல ஆலோசனை நடக்கிறது. டாக்டர் இராமசுப்ரமணியன் Singaporeல் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு CM medical reportஜ அனுப்பி உள்ளார். அப்போலா மருத்துமனையிலிருந்து சிங்கப்பூர் செல்வதற்கான ஏற்பாடுகளை எம்.என் கவனித்து வருகிறதாக தகவல்.. .கூடியவிரைவில் உடல் நலம் பெற்று மீண்டு வந்து தமிழக மக்களை மகிழ்ச்சி அடைய செய்ய எல்லாம் வல்ல இறைவனையும் புரட்சித்தலைவரையும் வேண்டுகின்றோம்!

okiiiqugiqkov
24th September 2016, 11:16 AM
http://i65.tinypic.com/2i91p9k.jpg



என் தந்தையை 3 வயது இருக்கும் பொழுதே இழந்து விட்டேன் , 22 வயதில் தாயையும் இழந்துவிட்டேன் ... என் குடும்பத்தில் எவரும் 60 வயதை எட்டியதில்லை .... நான் எட்டிவிட்டேன் என்பது இறைவனின் அருள் .... இனி எஞ்சிய வாழ்நாள் என்பது எனக்கான கூடுதல் அவகாசம் அதை மக்களுக்காகவே அர்ப்பணிப்பேன் ( பிப்ரவரி 24 2008 )

3 வயதில் தந்தையை இழந்து ... 22 வயதில் தாயையும் இழந்து ... குடும்பத்தினருக்காக அது வரை உழைத்து பெற்ற சொத்துக்களை எல்லாம் குடும்பத்தினருடன் சேர்த்து இழந்து ... அரசியலில் முட்டி மோதி ... அவமானங்களை எல்லாம் சுமந்து .... தாக்குதலுக்கு உட்பட்டு ... மீறி திமிறி வந்து போராடி ... வழக்குகளை சந்தித்து ..."நான்" என்று சொல்லிக் கொள்ளும் இறுமாப்பை ... ரசிக்கிறேன் .... வாழ்த்துகிறேன் ... ...

தாயின் நினைவாக தனது வீட்டு வாசற்படியை வைத்திருக்கும் செல்வி ஜெயலலிதா இன்றளவும் ... எதற்காகவும் கலங்காத நிலையிலும்... கொஞ்சம் கண்ணீரை சிந்துவது ... தாய் சந்தியாவின் நினைவு வரும் பொழுது மட்டுமே ...

செல்வி ஜெயலலிதாவின் தாயார் சந்தியா அம்மையாரும் செல்வி ஜெயலலிதாவும் இணைந்து உருவாக்கிய ட்ரஸ்ட் மூலமாக ஜூலை 15 ம் தேதி 1967 ம் ஆண்டு 1 லட்சத்தி 32 ஆயிரம் ரூபாய்க்கு கிரையம் செய்யப் பட்ட நிலம் தான் தற்பொழுது போயஸ் தோட்டத்தில் அவர் வசிக்கும் இல்லம் . அதன் பின்னர் அங்கே அவர் வீட்டைக் கட்டத் துவங்கினார்

சந்தியா அம்மையார் அவர்கள் 1971 ம் ஆண்டு அக்டோபர் மாதம் இறந்தார் , அப்பொழுது செல்வி ஜெயலலிதாவுக்கு வயது 23 .
போயஸ் தோட்ட இல்லம் நிலத்தை பார்த்து பார்த்து வாங்கியது அவரது தாயார் சந்தியா என்பதனால் , அதே நினைவில் , 1972 ம் ஆண்டு இப்பொழுது இருக்கும் போயஸ் தோட்ட இல்லத்தை கட்டி முடித்தார் ஜெயலலிதா , புது மனை புகு விழா 1972 ம் ஆண்டு மே 15 ம் தேதி நடைபெற்றது , திரைத் துறையினர் அனைவரும் வந்திருந்து வாழ்த்தினார்கள் , இல்லத்திற்கு தனது தாயாரின் நினைவில் , வேதா நிலையம் என்று வைத்தார் ( அவரது தாயாரின் இயற் பெயர் வேதவதி )...

அதாவது அவரது 1996 ம் ஆண்டு சொத்து மதுப்பீட்டில் கிட்டத் தட்ட 40% அவர் 1967-72 காலத்திலேயே ஒரு வீட்டிற்கு நிலம் வாங்கியும் அதில் கட்டிடம் கட்டியும் அதன் மதிப்பீட்டில் சம்பாதித்தது , அப்பொழுது அவர் அரசியலிலும் இல்லை ...

திரைப் படங்களில் நடித்தவர் 9 ஆண்டுகளில் 101 படங்கள் அதாவது சராசரியாக ஆண்டொன்றிற்கு 12 படங்கள் நடித்து , தனது 19 வது வயதில் நிலம் வாங்கி தனது 23 வயதில் கட்டிய இல்லம் அழைக்கிறது .... வாருங்கள் அம்மா ...

நன்றி - திரு. கிஸோர் கே.சுவாமி முகநூல் பக்கம்

siqutacelufuw
24th September 2016, 11:27 AM
http://i68.tinypic.com/r0wc93.jpg

ifucaurun
24th September 2016, 11:32 AM
http://i65.tinypic.com/2i91p9k.jpg



என் தந்தையை 3 வயது இருக்கும் பொழுதே இழந்து விட்டேன் , 22 வயதில் தாயையும் இழந்துவிட்டேன் ... என் குடும்பத்தில் எவரும் 60 வயதை எட்டியதில்லை .... நான் எட்டிவிட்டேன் என்பது இறைவனின் அருள் .... இனி எஞ்சிய வாழ்நாள் என்பது எனக்கான கூடுதல் அவகாசம் அதை மக்களுக்காகவே அர்ப்பணிப்பேன் ( பிப்ரவரி 24 2008 )

3 வயதில் தந்தையை இழந்து ... 22 வயதில் தாயையும் இழந்து ... குடும்பத்தினருக்காக அது வரை உழைத்து பெற்ற சொத்துக்களை எல்லாம் குடும்பத்தினருடன் சேர்த்து இழந்து ... அரசியலில் முட்டி மோதி ... அவமானங்களை எல்லாம் சுமந்து .... தாக்குதலுக்கு உட்பட்டு ... மீறி திமிறி வந்து போராடி ... வழக்குகளை சந்தித்து ..."நான்" என்று சொல்லிக் கொள்ளும் இறுமாப்பை ... ரசிக்கிறேன் .... வாழ்த்துகிறேன் ... ...

தாயின் நினைவாக தனது வீட்டு வாசற்படியை வைத்திருக்கும் செல்வி ஜெயலலிதா இன்றளவும் ... எதற்காகவும் கலங்காத நிலையிலும்... கொஞ்சம் கண்ணீரை சிந்துவது ... தாய் சந்தியாவின் நினைவு வரும் பொழுது மட்டுமே ...

செல்வி ஜெயலலிதாவின் தாயார் சந்தியா அம்மையாரும் செல்வி ஜெயலலிதாவும் இணைந்து உருவாக்கிய ட்ரஸ்ட் மூலமாக ஜூலை 15 ம் தேதி 1967 ம் ஆண்டு 1 லட்சத்தி 32 ஆயிரம் ரூபாய்க்கு கிரையம் செய்யப் பட்ட நிலம் தான் தற்பொழுது போயஸ் தோட்டத்தில் அவர் வசிக்கும் இல்லம் . அதன் பின்னர் அங்கே அவர் வீட்டைக் கட்டத் துவங்கினார்

சந்தியா அம்மையார் அவர்கள் 1971 ம் ஆண்டு அக்டோபர் மாதம் இறந்தார் , அப்பொழுது செல்வி ஜெயலலிதாவுக்கு வயது 23 .
போயஸ் தோட்ட இல்லம் நிலத்தை பார்த்து பார்த்து வாங்கியது அவரது தாயார் சந்தியா என்பதனால் , அதே நினைவில் , 1972 ம் ஆண்டு இப்பொழுது இருக்கும் போயஸ் தோட்ட இல்லத்தை கட்டி முடித்தார் ஜெயலலிதா , புது மனை புகு விழா 1972 ம் ஆண்டு மே 15 ம் தேதி நடைபெற்றது , திரைத் துறையினர் அனைவரும் வந்திருந்து வாழ்த்தினார்கள் , இல்லத்திற்கு தனது தாயாரின் நினைவில் , வேதா நிலையம் என்று வைத்தார் ( அவரது தாயாரின் இயற் பெயர் வேதவதி )...

அதாவது அவரது 1996 ம் ஆண்டு சொத்து மதுப்பீட்டில் கிட்டத் தட்ட 40% அவர் 1967-72 காலத்திலேயே ஒரு வீட்டிற்கு நிலம் வாங்கியும் அதில் கட்டிடம் கட்டியும் அதன் மதிப்பீட்டில் சம்பாதித்தது , அப்பொழுது அவர் அரசியலிலும் இல்லை ...

திரைப் படங்களில் நடித்தவர் 9 ஆண்டுகளில் 101 படங்கள் அதாவது சராசரியாக ஆண்டொன்றிற்கு 12 படங்கள் நடித்து , தனது 19 வது வயதில் நிலம் வாங்கி தனது 23 வயதில் கட்டிய இல்லம் அழைக்கிறது .... வாருங்கள் அம்மா ...

நன்றி - திரு. கிஸோர் கே.சுவாமி முகநூல் பக்கம்



மனதை உருக்குகிறது.

ifucaurun
24th September 2016, 11:34 AM
http://i68.tinypic.com/r0wc93.jpg

தமிழக முதல்வர் புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களுக்கு புரட்சித் தலைவர் கைரேகை பார்க்கும் அரிதான புகைப்படம். நன்றி.

ifucaurun
24th September 2016, 11:35 AM
http://i68.tinypic.com/fx42sm.jpg

ifucaurun
24th September 2016, 11:39 AM
http://i66.tinypic.com/1zxphk0.jpg

oygateedat
24th September 2016, 05:50 PM
20.9.1968

மக்கள் திலகத்தின் 100 வது திரைப்படம் ''ஒளிவிளக்கு '' இன்று 49வது ஆண்டு விழா துவக்கம் .

மெல்லிசை மன்னரின் இசை .

இந்தி பட கதையின் தழுவல் .

மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பில் வந்த படம் .

எம்ஜிஆரின் ஸ்டைல்

எம்ஜிஆரின் உடை அலங்காரம்

எம்ஜிஆரின் உன்னதமான நடிப்பு

எம்ஜிஆரின் சுறுசுறுப்பான சண்டை காட்சிகள் .

எம்ஜிஆரின் இளமையான எழில் தோற்றம் .

தத்துவங்கள் - கொள்கைகள் - இனிய பாடல்கள் .

விறுவிறுப்பான படம் .

மொத்தத்தில் எம்ஜிஆரின் ''ஒளிவிளக்கு '' -1968ல் கொடுத்த ஒளி வட்டம் - 48 ஆண்டுகளாக ஜெக ஜோதியாக

அணையா விளக்காக பிரகாசத்துடன் அகிலமெங்கும் கோடானுகோடி ரசிகர்களின் உள்ளங்களில் ஜொலித்து

கொண்டு இருக்கிறார் நம் மக்கள் திலகம் எம்ஜிஆர் .

அருமை

oygateedat
24th September 2016, 06:19 PM
http://s11.postimg.org/kvoar82k3/image.jpg (http://postimg.org/image/47wsoq7sf/full/)

மக்கள் திலகம் புகழ் பரப்பும் 'ஒளி விளக்கு' மாத இதழின் இரண்டாம் இதழ் வெளியீட்டு விழா 18.09.2016 அன்று பொன்மனச்செம்மல் கல்வி பயின்ற கும்பகோணம் ஆனையடிப் பள்ளியில் நடைப்பெற்றது.

வெளியிட்டவர் - நடிகர் தியாகு

பெற்றுக்கொண்டவர் - கும்பகோணம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு ராம ராமநாதன்

வரவேற்புரை மற்றும் விழா தொகுப்புரை - திருப்பூர் எஸ் ரவிச்சந்திரன்

புதுச்சேரி திரு கலியபெருமாள், திரு முருகவேல், மதுரை திரு தமிழ்நேசன், கோவை திரு ஹரிதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஒளி விளக்கு ஆசிரியர் திரு மேஜர்தாசன் மற்றும் திரு லக்ஷ்மி நாராயணன் இருவரும் மிகச்சிறப்பாக செய்திருந்தனர்.

oygateedat
24th September 2016, 06:59 PM
http://s12.postimg.org/4djplfcq5/image.jpg (http://postimg.org/image/fd4wx1355/full/)

okiiiqugiqkov
25th September 2016, 01:25 AM
http://i64.tinypic.com/2i7n7o5.jpg


முதல்வர் ஜெயலலிதா சிங்கப்பூர் செல்வதாக வெளியான தகவல் வதந்தி - சி.ஆர். சரஸ்வதி


சென்னை: முதல்வர் ஜெயலலிதா மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல இருப்பதாக பரவும் தகவல் வதந்தியாகும். இதையாரும் நம்ப வேண்டாம் என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி கூறியுள்ளார்.

காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு காரணமாக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜெயலலிதா உடல் நலத்துடன் உள்ளார். அவருக்கு அவருக்கு காய்ச்சல் சரியாகிவிட்டது, வழக்கமான உணவுகளை அருந்தி வருகிறார் என்று மருத்துவமனை நிர்வாகம் நேற்று இரண்டு முறை அறிக்கை வெளியிட்டது.

மூன்றாவது நாளான இன்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை மீண்டும் அறிக்கை வெளியிட்டுள்ளது. அவர் என்று வீடு திரும்புவார் என்று தகவல் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் அவர் மேல் மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது. இந்த தகவல் அதிமுக தொண்டர்களை கவலைக்குள்ளாக்கியிருக்கிறது.

இது குறித்து செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ள அதிமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி, முதல்வர் ஜெயலலிதா மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல இருப்பதாக பரவும் தகவல் வதந்தியாகும். இதையாரும் நம்ப வேண்டாம். அம்மா மிகவும் நலமாக உள்ளார் என்று கூறியுள்ளார். தொண்டர்கள் கவலை அடைய வேண்டாம், அம்மா விரைவில் வீடு திரும்புவார் என்றும் சி.ஆர். சரஸ்வதி கூறியுள்ளார்.

http://i63.tinypic.com/4vpeyv.jpg


Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/amma-singapore-treatment-news-just-rumor-says-cr-saraswathi-263597.html

okiiiqugiqkov
25th September 2016, 01:31 AM
http://i64.tinypic.com/2u6h1xe.jpg

புரட்சித்தலைவர் படங்ககளின் சண்டைக்காட்சிகள் இன்றளவும், இனிமேலும் பேசப்படுவதன் காரணம்....ஒரு அலசல்..!!

1. Fight scene க்கு முன் 'எப்படா வருவார்' என எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் போது கரெக்டா தலைவர் Entry ஆகிவிடுவார். ரசிகர்கள் குரல்கள் கேட்டு அவர் வருவது போல ரொம்ப இயற்கையாக இருக்கும்.

2. நேர்த்தி. ஒரு படத்தில் 4 சண்டை காட்சிகள் இருந்தால் அதில் ஒவ்வொன்றையும் வித்தியாசமாக அமைத்திருப்பார்.

3. படங்களில் நிறைய ஆயுதங்களை வித்தியாசமாகவும் அற்புதமாகவும் கையாண்டிருப்பார் (சிலம்பம், வாள், மான்கொம்பு, ஈட்டி, சுருள் பட்டா Etc.).

4. காட்சிகளில் வீரம் இருக்கும். வன்முறை இருக்காது.

5. படத்துக்குப் படம் வித்தியாசம் மற்றும் தனக்கே உரித்தான* ஸ்டைல்...

6. தலைவரின் உடல்வலிமை. கத்தியைப் போன்று தன் உடலை "கூராக" வைத்திருப்பது.

7. சுமார் 40 வருடங்களுக்கு மேல் தன் உடலை உடற்பயிற்சி மூலம் கட்டுக்கோப்பான உடலமைப்பு..

8. கேமராவே திணறும் அளவிற்கு தலைவரின் வேகம்.

9. ரிலாக்ஸா பைட் பண்ணுவார். Bcz தலைவர் புரொபஷனல் ஃபைட்டர்.

10. காட்சிகளில் எதிராளிக்கும் சமவாய்ப்பு. அப்பதான் களை கட்டும்.

11. தன் உடல்வலிமைக்கு சற்றும் குறையாத அல்லது அதற்கும் மேலான வில்லனுடன் மோதுதல்.

12. காட்சிகளை கேமராவில் அற்புதமாக கையாண்ட விதம்.

13. ஒவ்வொரு சண்டையும் குறைந்தது 7 லிருந்து 10 நிமிடத்திற்கும் அதிகமாக இருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக.

14. எதிராளியிடம் முதலில் தான் அடிவாங்குவார். நாம் Tension ஆகும் நேரத்தை தெரிந்து கொண்டு வாத்தியார் தன் பாடத்தை துவக்குவார்.

15. கடைசியாக தலைவர் எதிராளியை வென்றபிறகு அவரை மன்னிக்கும் மாண்பு. சுத்தவீரனின் அடையாளம் இது.

இதனால் தலைவர் "வாத்தியார்" ஆனாரோ.



நன்றி - பாலசுப்பிரமணியன் முகநூல் பக்கம்.


நன்றி - பாலசுப்பிரமணியன் முகநூல் பக்கம்

fidowag
25th September 2016, 05:51 PM
இன்று (25/09/2016) இரவு 7 மணிக்கு சன் லைப் சானலில் மக்கள் தலைவர் /புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். வித்தியாசமான பாத்திரங்களில் அசத்திய "நாளை நமதே "
ஒளிபரப்பாகிறது .
http://i68.tinypic.com/2yz0u3r.jpg

fidowag
25th September 2016, 05:52 PM
தினத்தந்தி -25/09/2016
http://i67.tinypic.com/2z5uk9c.jpg

Richardsof
25th September 2016, 06:03 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் 100 பதிவுகளை வழங்கிய நண்பர் திரு சுந்தர பாண்டியன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் . முகநூலில் நண்பர் திரு பாலசுப்ரமணியம் அவர்கள் பதிவிட்ட மக்கள் திலகத்தின் சண்டை காட்சிகளின் ஆளுமைகள் குறித்து வர்ணித்த விதம் மிகவும் அருமையாக இருந்தது .உங்கள் இருவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் .

Richardsof
25th September 2016, 06:13 PM
மறக்க முடியாத மக்கள் திலகம்
-எம்.பி.உதயசூரியன்


விசுவாச மனிதர், வியப்பான தலைவர், ஆச்சரிய ஆளுமை என பலமுகங்கள் காட்டும் எம்.ஜி.ஆர். பற்றிய சிலிர்ப்பூட்டும் தகவல்கள்

‘தம்பி, பார்த்தாயா? நான் பதவிக்கு வரவேண்டும் என்று பாடுபட்ட தொண்டர்கள் எல்லாம் என் வீட்டிற்கு வெளியே நிற்கிறார்கள். ஆனால் தங்களுக்குப் பதவி வேண்டும் என்று கேட்க வந்தவர்கள், என் வீட்டிற்குள், எனக்குப் பக்கத்தில் நிற்கிறார்கள். இதுதான் அரசியல்’ - எம்.ஜி.ஆர். முதல்முறையாக முதல்வர் ஆனபோது கவிஞர் நா.காமராசனிடம் சொன்னது இது.

எம்.ஜி.ஆர். பெற்ற பட்டம் ‘மக்கள் திலகம்’. அதற்கேற்ப உற்றார் உறவினர், சுற்றமும் நட்பும் என அந்த மக்கள் மட்டும்தான் அவரது உலகம். முடிசூடா மன்னனாக திரையுலகில் திகழ்ந்தபோதும், மூன்று முறை முதல்வராக கொடிகட்டிப் பறந்தபோதும் மக்களை மதிக்கிற மனம் படைத்தவராகவே இருந்தார் எம்.ஜி.ஆர். அதற்கு நன்றிக்கடனாகத்தான், அவர் அமரராகி 28 ஆண்டுகளாகியும் மக்களும் எம்.ஜி.ஆரை மறக்கவே இல்லை.

விண்ணுக்கும் மண்ணுக்குமாக செல்வாக்கிலும் அதிகாரத்திலும் விசுவரூபம் எடுத்து நின்ற எம்.ஜி.ஆர். விசுவாச மனிதராகவும், வியப்பான தலைவராகவும், ஆச்சரிய ஆளுமையாகவும் பலமுகங்கள் காட்டி இன்றளவும் மக்களை ஆனந்தக் கண்ணீரில் விசும்ப வைக்கிறார். அதற்கான உதாரண சம்பவங்கள்தான் எத்தனை எத்தனை...

Richardsof
25th September 2016, 06:15 PM
மக்கள் திலகத்தைப் பற்றிச் சில வரிகள்...

மக்கள் திலகம், பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர் எனும் பல்வேறு விருதுகளுக்குச் சொந்தக்காரரான எம்.ஜி.ஆர் பற்றியும் அவரின் பன்முகப் பரிமாணங்களைப் பற்றியும் அறியாதார் தமிழகத்தில் அநேகமாக யாருமில்லை என்றே கூறிவிடலாம். குறிப்பாகச் சென்ற தலைமுறையினரிடையே அவரின் திரைப்படங்களும் அதன் தொடர்ச்சியாக அவர் நிகழ்த்திய அரசியல் பிரவேசமும் ஏற்படுத்திய தாக்கம் இன்றும் தொடர்ந்துவருவது கண்கூடு. (அவரைப் பற்றிப் பேசினாலே தமிழகம் இன்றும்கூடச் சும்மா அதிருதில்ல!!!!) :-))

ஒரு பிரபல தொலைக்காட்சியில் அவரின் பிறந்தநாளையொட்டி நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியொன்றில் இன்றும் குறையாதிருக்கும் அவர் ஆளுமையின் வீச்சைக் கண்டு பிரமித்தேன். அவர் முன்பு நடத்திய ஒரு பத்திரிகையின் பழைய பிரதிகளை வாங்குவதற்காகத் தம் சொந்த உடைமைகளை விற்கவும், கையிருப்பைக் கரைக்கவும்...அவ்வளவு ஏன்? வியர்வை சிந்திக் கல்லூரியிலும், பல்கலைக்கழகத்திலும் பெற்ற தங்கப் பதக்கங்களைத் துறக்கவும்கூட அவரின் வெறித்தனமான ரசிகர்கள் (diehard fans) இன்றும்...அவர் இறந்து 27 ஆண்டுகள் கடந்தபின்னும் தயாராக இருக்கின்றனர் என்பதைக் கண்டபோது....I was really speechless! இந்த நூற்றாண்டில் அவரை விஞ்சிய ஈர்ப்பு விசை வேறெதுவும் இல்லை என்றே சொல்லத் தோன்றுகின்றது.

அவரின் வள்ளன்மையை, தக்க காலமறிந்து பிறருக்கு உதவும் ஈகையின் சிறப்பை அவரால் உதவி பெற்று உயர்ந்தோர் கண்ணீர்மல்க உரைத்த காட்சி உண்மையிலேயே நெஞ்சை நெகிழ்த்தியது.

Richardsof
25th September 2016, 06:18 PM
எம்.ஜி.ஆர்.. கல்விகற்றிட வறுமை தடையிட்டதால், சிறுவயதிலேயே வேலைதேடிட வேண்டிய நிலையில் நாடகத்துறையில் கால்பதிக்க.. கலைத்துறையில் அங்குலம் அங்குலமாக அவரின் முன்னேற்றம்.. தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த பின் அவர் ஏற்ற பாத்திரங்கள், கொண்ட கொள்கைகள்.. மக்களுக்கு ஏதேனும் நல்ல கருத்தைச் சொல்லியாக வேண்டும் என்கிற வேட்கை.. பல ஆயிரம், லட்சம் பணத்தை முதலீடு செய்து உருவாக்கப்படும் திரைப்படம் என்ன சொல்ல வேண்டும்.. என்பதில் அக்கறை செலுத்திய நடிகராக எம்.ஜி.ஆர் திகழ்ந்ததால்தான் அவர் ஏனைய நடிகர்களிலிருந்து மாறுபட்டு.. மக்கள் மனதில் நிறைந்தார் என்றால் அது மிகையில்லை!

வாழ்ந்தவர் கோடி.. மறைந்தவர் கோடி..மக்களின் மனதில் நிற்பவர் யார் என்று மன்னாதி மன்னன் படத்திற்காக கவியரசு கண்ணதாசன் தீட்டிய வரிகளுக்கு வாயசைப்பு மட்டும் செய்தவராக இல்லாமல் வாழ்ந்துகாட்டிய சரித்திரமாக காட்சிதருகிறார்!

எண்ணங்களால் தூய்மை கொண்டு.. எங்கும் எதிலும் நேர்மை என்று.. தீமை கண்டு பொங்கி எழுகின்ற பாத்திரங்களையே பெரிதும் ஏற்று நல்ல நல்ல கருத்துக்களை தான் நடித்த திரைப்பாடல் வரிகளிலே .. இடம்பெறச்செய்து.. அன்றும் இன்றும் என்றும் வாழும் புகழுக்குப் புகழ்சேர்த்த புரட்சித்தலைவரை.. ஏழை மக்களின் இதயத்தில் நிரந்தரமாய் வாழும் எம்.ஜி.ஆரை.. தமிழகத்தின் முதலமைச்சராய் 11 ஆண்டுகள் முடிசூடிய எங்கள் வீட்டுப் பிள்ளையை.. அவரின் சாதனையை.. மக்களுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்த பண்பை, தமிழ்..தமிழினம்..வாழ தன் மூச்சு உள்ளவரை உழைத்தவரை.. பல லட்சம் ரசிகர்களை நல்வழிப்படுத்திய புரட்சிநடிகரை.. தாய் என்கிற உறவிற்கு தரணியில் தலையாய முக்கியத்துவம் தந்த தலைவரை.. ஏழைகளின் வாழ்வில் ஏதேனும் ஒரு வகையில் இன்பம் மலர காரணமாய் இருந்தால்போதும் என்று நெடிதுழைத்த உத்தமரை.. கிராமத்து மக்களெல்லாம் ஆசையாய் அழைத்து மகிழ்ந்த .எம்.ஜி..ஆரை.. மானிடர் துயர்பெற்ற திசைகளெல்லாம் ஓடிச்சென்று உதவிய கரத்தை.. எல்லாவற்றையும் பின்னிப்பிணைந்த மாபெரும்
மக்கள் திலகம்

okiiiqugiqkov
25th September 2016, 11:57 PM
முக்கியமான குறிப்பு: துக்ளக் ஆசிரியர் சோ இப்போது நலமாகத்தான் இருக்கிறார். சென்ற ஆண்டு இதே நாளில் (செப்டம்பர் 25, 2015) சோ உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தபோது மயில்ராஜ் தனது முகநூலில் போட்ட பதிவுதான் இது. இன்றும் அதே நாளில் அந்தப்பதிவு (பழைய பதிவு) முகநூலில் இன்று காலையில பதிவிடப்பட்டுள்ளது. எதற்காக? மக்கள் திலகத்தின் மாண்பு பற்றியும் அவர் ஒரு மாஸ் ஹீரோ என்பதைப் பற்றியும் சோ கூறியதைப் பற்றி விளக்குவதற்காகத்தான். மற்றபடி, சோவின் உடல் நிலை பற்றி யாரும் தயவு செய்து குழப்பியடித்துக்கொள்ள வேண்டாம்.

************************************************** ************************************************** ***




http://i68.tinypic.com/1zcmql4.jpg







துக்ளக் பத்திரிக்கை ஆசிரியரும் - அரசியல் விமர்சகரும் - என்னை போன்ற எத்தனையோ ஆயிரம் பத்திரிக்கையாளர்களின் வழிகாட்டியுமான திருமிகு. சோ.இராமசாமி அவர்கள் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் கவலைக்கிடமாக உள்ளதாக செய்திகள் வருகிறது.....

உண்மையில் அவரது தைரியம் யாருக்கும் வராது......? அரசியலிலும் சினிமாவிலும் உண்மை என்று தெரிந்தால் பகிரங்கமாக சொல்ல சோ வால் மட்டுமே முடியும்..... என்று நம் மக்கள் திலகத்தினால் புகழப்பட்டவர் திருமிகு. சோ.அவர்கள்.

சிம்மசொப்பனமாய் விளங்கிய காலகட்டத்தில் கூட எம்.ஜி.ஆரின் படங்களை அவரை வைத்துக்கொண்டே நேரடி விமர்சனம் செய்யக்கூடிய தைரியம் உள்ளவர்.... பெருந்தன்மையாய் எம்.ஜி.ஆர். அவர்கள் பொறுத்து கொண்டாலும் அவரது தைரியம்.... வேறு எவருக்கும் வராது.....

தைரியம் தைரியம் என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போது....1998 -இல் திரு. சோ.அவர்களை சென்னையில் அவரது அலுவலகத்தில் சந்தித்த போது..... அவர் சொன்ன ஒரு அற்புத தகவல் நினைவுக்கு வருகிறது.....

எம்.ஜி.ஆர். அவர்களின் 100 - ஆவது வெற்றி காவியமான ஒளிவிளக்கு பற்றியது அந்த அற்புத தகவல்......

தமிழ் சினிமாவில் குடிப்பழக்கம் புகைப்பழக்கம் உள்ள காட்சிகள் இப்போதெல்லாம் ( 1998 இல் ?! ) அதிகமாக உள்ளதே..... இது பற்றி உங்கள் கருத்து....... ஒரு முன்னாள் நடிகர்......

தம்பி நான் இப்போவும் நடிச்சுகிட்டு தான் இருக்கேன்..... காதலா காதலா நு ஒரு கமல் படம் அதுல ஒரு ரோல் நான் பண்றேன்....ஸோ... ஐ அம் நாட் எ எக்ஸ்.ஆர்டிஸ்ட். ஸ்டில் ஐ அம் அன் ஆர்டிஸ்ட்..... ஒகே.......?

ஸாரி சார்..... ஸாரி.... ஒரு முன்னணி நடிகராக.......

ஐயோ..... சமாளிச்சுட்டீயே...... குட்.... ஒகே.....கண்டிநியூ....

ஒரு முன்னணி நடிகராக இந்த போக்கை எப்படி பாக்குறீங்க......?

குரலை செருமிக்கொண்டார்....... தம்பி.... இப்போ உள்ள எந்த ஆர்டிஸ்டும் மாஸை தான் யோசிக்கிறாங்க..... அப்புறம் இது தான் மாஸ் னும் அவுங்களா ஒரு முடிவுக்கு வந்துடறாங்க...... இன்க்லூடிங் ரஜினி .... உண்மையா சொன்னா மாஸ் ஹீரோ னா அது என்ன பொறுத்த வரைக்கும் இப்போ இல்லை எந்த காலத்துலயும் அது திரு.எம்.ஜி.ஆர் தான்.... இப்போ அவர் இறந்து ஒரு பத்து பதினோறு வருஷமாயிடுச்சு......

பட்.... ஸ்டில் ஹி இஸ் ஒன்லி தி மாஸ் ஹீரோ..... டூ யூ நோ ஹவ்....?

வெயிட்...... மீண்டும் குரல் செருமல்........

இன் 1967 ஆர் 1968 நு நினைக்கிறேன் ஒளிவிளக்குனு ஒரு படம்.... தட் மூவி வாஸ் ஹிஸ் 100 த் மூவி .... அதுல அவரோட ரோல் வந்து திருடன்.... அப்போ அந்த படத்தோட டைரக்டர் மிஸ்டர். சாணக்யா ஒரு நாள் நாங்க எல்லாரும் ஒரு கேப் ல உக்காந்து பேசிட்டு இருக்கோம்.... அப்போ டைரக்டர் எம்.ஜி.ஆர் கிட்டே..... சார்.... இந்த படத்துல நீங்க திருடனா வாரீங்க.... ஏதாவது வித்தியாசம் காட்டினா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்.... நு சொன்னார்.....

ம்ம்ம் சரி... என்ன வித்தியாசம் சொல்லுங்க செஞ்சுடுவோம்...... னார் எம்.ஜி.ஆர்.

நீங்க இதுவரை செய்யாத ஒரு ஸீன்.... இதுல நீங்க ட்ரிங்க்ஸ் பண்ணுற மாதிரி ..... என்று இழுத்தார்.......

நானும் மனோகரும் சிரித்து விட்டோம்......

உடனே எம்.ஜி.ஆர். எங்களை திரும்பி பார்த்து சிரித்து விட்டு ... ஏன் சிரிக்கிறீங்க......? என்றார்......

எங்களுக்கு சிரிப்ப அடக்க முடியல....... மனோகர் எந்திரிச்சு ஓடியே போய்ட்டார் ......

உடனே எம்.ஜி.ஆர். சொன்னார்.... சரி ... சார்... உங்க இஷ்டம் பண்ணுங்க...... னார் .....

சிரிப்பு மாறி ஒரே ஆச்சர்யமா போச்சு..... அதிர்ச்சியா போச்சு....

டைரக்டர் செமையா குஷியாகி ஒகே சார்னு சொல்லீட்டு கிளம்ப போனார்..... அப்போ எம்.ஜி.ஆர் டைரக்டர் ஐ கூப்பிட்டு ....

நான் குடிக்கிறேன்.... ஆனா அது ஒரு ஸீன் தான் வரணும்.... அதுவும் அந்த ஸீன்ல ஒரு பாட்டு வையுங்க.... அதுவும் குடிக்கிறதால வர்ற கேட்டதை எல்லாம் சொல்லணும் உடனே ஏற்பாடு பண்ணுங்க.... னார்.....

எனக்கு புரியவே இல்லை.... அதை புரிஞ்சுகிட்ட எம்.ஜி.ஆர். என் தோளுல கைய போட்டு......

இந்த பாட்டை பாக்குறவன் ஒரு 10 பேராவது குடிய நிறுத்தணும்... தான் குடிச்சாலும் நம்மள குடிக்க கூடாதுன்னு சொல்லுற நடிகன்னு நம்ம ரசிகர்கள் நம்மள பாக்கணும்..... னார்....

அப்போ நூறாவது படத்தை நெருங்கிக்கிட்டு இருந்தார்.... இன்னொரு படமும் சூட் ல இருந்துச்சு..... எது 100 - ஆவது படமா வரும்னு தெரியாத சூழல்ல நான் சொன்னேன்.... இது தான் அனேகமா உங்க 100 - ஆவது படமா வரும்..... அதே போல 10 பேரு இல்ல 100 பேரு கண்டிப்பா திருந்துவான்.....நு சொன்னேன்......

ரொம்பவே சந்தோசப்பட்டு.... சிரிச்சார்..... ஆனா.... ஆயிரகணக்கான பேரு அந்த பாட்டால திருந்துனாங்க..தைரியமாக சொல் நீ மனிதன்தானா...? ங்கற பாட்டு ... அது வேற கதை..... இப்போ சொல்லுங்க.... யாரு மாஸ் ஹீரோ.... அவர் தானே..... அந்த இமேஜ் ஐ கடைசி வரைக்கும் காப்பாத்திட்டார் .... அதுனால தான் ஹி இஸ் மக்கள் திலகம்...... என்றார்......

திரு. சோ.இராமசாமி அவர்கள் பூரண நலம் பெற நாம் வேண்டுவோம்........

மக்கள் திலகத்தின் மயில்ராஜ்.....

okiiiqugiqkov
26th September 2016, 12:03 AM
தினத்தந்தி -25/09/2016
http://i67.tinypic.com/2z5uk9c.jpg



சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் எந்த திரையரங்குகளில் மக்கள் திலகத்தின் ரிக்க்ஷாக்காரன் வெளியாகிறது? முக்கியமாக புரட்சித் தலைவரின் புகழ்க் கொடி பறக்கும் கோட்டையாம் எங்கள் மதுரையில் எந்தெந்த திரையரங்குகளில் படம் வெளியாகிறது? தகவல் தெரிந்த தோழர்கள் சொல்லுங்கள்.

okiiiqugiqkov
26th September 2016, 12:10 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் 100 பதிவுகளை வழங்கிய நண்பர் திரு சுந்தர பாண்டியன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் . முகநூலில் நண்பர் திரு பாலசுப்ரமணியம் அவர்கள் பதிவிட்ட மக்கள் திலகத்தின் சண்டை காட்சிகளின் ஆளுமைகள் குறித்து வர்ணித்த விதம் மிகவும் அருமையாக இருந்தது .உங்கள் இருவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் .

நன்றி.

நண்பர் திரு.பாலசுப்பிரமணியன் தனது முகநூலில் போட்டிருந்ததை நான் இங்கே பதிவு மட்டும்தான் செய்தேன். மக்கள் திலகத்தின சண்டைக் காட்சிகள் பற்றி வர்ணித்த பெருமை அவரைத்தான் சேரும். உங்கள் பாராட்டு அவருக்கு தெரிவிக்கப்பட்டது. 100 பதிவுக்காக என்னை பாராட்டியதற்கும் நன்றி.

okiiiqugiqkov
26th September 2016, 12:22 AM
http://i67.tinypic.com/mv0ydj.jpg


PRAY FROM THE GREAT SARO.MAA...

FOR OUR CM...
----------

B.SAROJADEVI


Praying for my friend and the Honourable Chief Minister of Tamil Nadu Ms Jayalalitha towards a speedy recovery .hope to see her back in office very soon

tks - smt. sarojadevi Fb

http://i65.tinypic.com/2usvpl5.jpg

okiiiqugiqkov
26th September 2016, 12:55 AM
http://i65.tinypic.com/15qazwx.jpg


எம்.ஜி.ஆர் (ஐ) எம்ஜீயர் ஆக்கிய ஸ்தல புராணம் :-

108 ஸ்ரீ வைஷ்ணவ க்ஷேத்திரங்களுள் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்றும் அழைக்கப்படும் ஸ்தலம் காவிரி ஆற்றின் கரையில் உள்ளது ஸ்ரீரங்கம். இன்றும் மிகக் கம்பீரமாக இதன் ராஜகோபுரம் வானமும் தொட்டு விடும் தூரமே என்று வானளாவி நிற்கிறது என்றால் அதன் புகழின் உச்சியில் இருவரின் ஜெயக்கொடி பறக்கிறது. ஒருவர் மகான் ஸ்ரீரங்கராமானுஜ ஜீயர் இன்னொருவர் அன்றைய தமிழக முதல்வர் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்கள் .

ஸ்ரீரங்கம் ஜீயருக்கு எப்படியாவது ராஜகோபுர திருப்பணியை தன்னுடைய காலத்தில் முடித்துவிட வேண்டும் என்ற தீராத ஆசை இருந்தது ஆனால் இதன் செலவு அதிகமாகும் என்பதால் அரசின் அறநிலைய துறைக்கு தெரிவிக்கப்பட்டு தலைவரிடம் ஜீயர் அவர்களின் அவா தெரிவிக்கப்பட ஓடோடி வந்தார் அரசின் மூலம் 5 இலட்சம் அள்ளி வழங்கினார், பெரும் பொருட்செலவு ஆகும் என்பதால் இசைஞானி இளையராஜா அவர்கள் தனது இசை நிகழ்ச்சி மூலம் நிதி திரட்டி கொடுத்தார் எல்லாவற்றையும் சேர்த்து திருப்பணி ஆரம்பித்து ஆகம விதிகளின் படி மிகச் சிறப்பாக ராஜகோபுர கும்பாபிக்ஷேகம் மிக விமரிசையாக 1986ம் ஆண்டு நிறைவு பெற்றது. இதில் தான் மகான் ஸ்ரீரங்கம் ஜீயர் ஸ்வாமிகள் தன் திருவாய் மலர்ந்து ... ‘என் நெடுநாளைய ஆசை இது இதை அரும்பாடு பட்டு நிறைவேற்றிக் கொடுத்தவர் உங்களால் அன்போடும் பாசத்தோடும் அழைக்கப்படும் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் . தமிழக மக்களாகிய உங்களுக்கு அவர் எம்.ஜி.ஆர் அடியேனுக்கு அவர் " எம் ஜீயர் " என்றார். கூடியிருந்த மக்கள் கரவொலி வானைத் தொட்டது.

ஒரு மகான் வாழ்த்தைப் பெற்ற மனிதப் புனிதர் நம் இதயதெய்வம் என்றால் அது மிகையன்றோ! பின்னாளில் தலைவர் அமரத்துவம் எய்திய பின்பு இந்த கோபுரம், காஞ்சிபுரம் , கும்பகோணம், ஸ்ரீவில்லிபுத்தூர் இங்கெல்லாம் மோட்சதீபம் ஏற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி - திரு. பாலசுப்பிரமணியன் முகநூல் பக்கம்

okiiiqugiqkov
26th September 2016, 01:04 AM
http://i68.tinypic.com/4ilcud.jpg

புரளிகளை நம்ப வேண்டாம் – அப்பலோ மருத்துவமனை

முதல்வர் சிகிச்சைக்காக வெளிநாடு செல்லவிருக்கிறார் என்ற புரளிகளை நம்ப வேண்டாம். அவர் நலமுடன் இருக்கிறார். அவருக்கு இன்னும் சில நாட்கள் ஓய்வு தேவை. அது வரை அவர் மருத்துவமனையில் இருந்து ஓய்வெடுப்பார். அவர் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல வேண்டிய அவசியமே இல்லை என்று சென்னை அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருக்கிறது.



http://i63.tinypic.com/205edzo.jpg


நன்றி - http://seythigal.in/2016/09/25/

okiiiqugiqkov
26th September 2016, 01:13 AM
http://i67.tinypic.com/2n69rtf.jpg

oygateedat
26th September 2016, 02:04 PM
http://i67.tinypic.com/2n69rtf.jpg

நான் இந்தப்படத்தை ஏற்கெனவே நமது திரியில் பதிவிட்டுள்ளேன்.

oygateedat
26th September 2016, 02:15 PM
நமது திரியில் 100 பதிவுகளைக்கடந்து பல அரிய பதிவுகளை வழங்கி வரும் திரு சுந்தர பாண்டியன் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.

fidowag
26th September 2016, 11:11 PM
http://i68.tinypic.com/35d7urp.jpg
அருமை நண்பர் திரு.சுந்தர பாண்டியன் அவர்கள் குறுகிய காலத்தில் சிகரத்தின் முதல் படி என்னும் 100 பதிவுகளுடன் ஏற்றம் கண்டதற்கு இதயங்கனிந்த
நல்வாழ்த்துக்கள் / பாராட்டுக்கள்.

ஆர். லோகநாதன் .
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு

fidowag
26th September 2016, 11:13 PM
மாலை முரசு -26/09/2016
http://i65.tinypic.com/2mmzr4p.jpg

fidowag
26th September 2016, 11:26 PM
நண்பர் திரு.சுந்தர பாண்டியன் அவர்களின் கவனத்திற்கு

மதுரை மாநகரில் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் "ரிக்ஷாக்காரன் " அலங்கார் /சக்தி /கணேஷ் ஆகிய திரை அரங்குகளில் ட்ரைலர் காண்பிக்க படுவதாக மதுரை
நண்பர் திரு. எஸ்.குமார் தகவல் அளித்துள்ளார் .

மதுரையில் வெளியாகும் திரை அரங்குகள் பற்றிய விவரங்கள் ஓரிரு நாட்களில்
தெரிய வரும் . தகவல் கிடைத்தவுடன் பதிவிடப்படும். நன்றி.
http://i65.tinypic.com/2guw9s1.jpg

ஆர். லோகநாதன்.
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு .

fidowag
26th September 2016, 11:41 PM
http://i67.tinypic.com/23r7pdz.jpg

fidowag
26th September 2016, 11:41 PM
http://i65.tinypic.com/2di0i1i.jpg

fidowag
26th September 2016, 11:43 PM
http://i64.tinypic.com/oqy3kh.jpg

fidowag
26th September 2016, 11:43 PM
http://i68.tinypic.com/22x2yp.jpg

fidowag
26th September 2016, 11:44 PM
http://i66.tinypic.com/e7zbir.jpg

okiiiqugiqkov
27th September 2016, 12:02 AM
நமது திரியில் 100 பதிவுகளைக்கடந்து பல அரிய பதிவுகளை வழங்கி வரும் திரு சுந்தர பாண்டியன் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.


http://i67.tinypic.com/x25pv7.jpg

நன்றி தோழரே.

okiiiqugiqkov
27th September 2016, 12:06 AM
http://i68.tinypic.com/35d7urp.jpg
அருமை நண்பர் திரு.சுந்தர பாண்டியன் அவர்கள் குறுகிய காலத்தில் சிகரத்தின் முதல் படி என்னும் 100 பதிவுகளுடன் ஏற்றம் கண்டதற்கு இதயங்கனிந்த
நல்வாழ்த்துக்கள் / பாராட்டுக்கள்.

ஆர். லோகநாதன் .
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு

நன்றி நண்பரே. எங்கள் கூடல் மாநகரில் மக்கள் திலகத்தின் ரிக்க்ஷாக்காரன் வெளியாகும் திரையரங்குகள் பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என்ற தகவலுக்கும் நன்றி.

http://i66.tinypic.com/impkjn.jpg

okiiiqugiqkov
27th September 2016, 12:10 AM
மக்கள் திலகத்தின் ஸ்டைல் தோற்றம் இதயவீணை படப்பிடிப்பில்.

http://i64.tinypic.com/2rppqgz.jpg

okiiiqugiqkov
27th September 2016, 12:42 AM
http://i65.tinypic.com/28kjcau.jpg

okiiiqugiqkov
27th September 2016, 12:46 AM
http://i67.tinypic.com/1fzqyu.jpg

ஜெ., உடல்நலம்; வதந்திகளை நம்ப வேண்டாம்: அப்பல்லோ மருத்துவர்கள்

சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என அப்பல்லோ மருத்துமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 22ம் தேதி இரவு சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைப்பாட்டினால் அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.


அவர் கடந்த 4 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவரது உடல்நலம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.ஜெயலலிதா உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துமனை தினமும் ஊடகங்களுக்கு அதிகாரப்பூர் தகவல்களை அளித்து வருகிறது.


அதன்படி, இன்று வெளியிட்ட தகவலில், "முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை சீராக உள்ளது. அவர் தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்" என தெரிவித்துள்ளது.


இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் தொடர்பாக வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது.

நன்றி - தினமலர்

http://www.dinamalar.com/news_detail.asp?id=1615034

okiiiqugiqkov
27th September 2016, 12:57 AM
http://i64.tinypic.com/25auqvr.jpg

okiiiqugiqkov
27th September 2016, 01:06 AM
http://i63.tinypic.com/23twl1.jpg


எளிமை:::

எம்ஜிஆர் இருக்கிறார்(21):::

தலைவர் எப்போதும் எளிமையையே விரும்புபவர். தாேட்டத்தில் லிஃப்டே அவர் உடல்நலம் சீர்கெட்ட பிறகே பாெருத்த அனுமதித்தார்.

இரவில் பழைய சாேறு உண்பதும், தரையில் படுத்து உறங்குவதுமே அவரது விருப்பமாக இருந்தது. 1964,65களில் ஓயாதபடப்பிடிப்பின் காரணத்தால் ஒரு வாரம் மஞ்சள் காமாலை நாேயால் தாேட்டத்தில் ஓய்வெடுக்கும் நிலை ஏற்பட்டது.

தலைவரின் படங்களுக்கு 'பைனான்ஸ்' செய்யும் ஸ்ரீசந்த் என்னும் மார்வாடி பைனான்சியரும், இயக்குநர் தாதாமிராசியும் தலைவரை காண தாேட்டம் வந்தவர்கள், படுக்கை அறையில் சாதாரண கட்டிலில் வெறும் பாயை விரித்து படுத்திருந்த எம்ஜிஆரை பார்த்து அசந்து பாேயினர். ஆற்றமாட்டாதவராக ஸ்ரீசந்த் "மிஸ்டர் எம்ஜிஆர், நீங்கள் ஹம்சதூளிகா மஞ்சத்திலே உறங்க வேண்டியவர். எங்கள் மார்வாடி இனத்தில் ஏழையின் படுக்கை அறைக்கூட மெத்தை, திண்டுகளோடே இருக்கும். உடனடியாக உங்கள் படுக்கை அறையை மாற்ற வேண்டும்" என்றார்.

எம்ஜிஆர் சிரித்தவாறே "அய்யா, நான் உறங்குவதே நான்கு, ஐந்து மணி நேரம் மட்டுமே. படுத்ததும் உறங்கி விடுவேன். தூக்கம் வரவில்லை என்றால்தானே சொகுசு தேவை?" என்றார்.

அதைப்பாேலவே தலைவர் நாடாேடிமன்னன் காலத்திலிருந்து முதல்அமைச்சர் ஆகி மரணிக்கும்வரை இந்திய அம்பாசிடர் காரிலேயே பயணித்தார். 84யில் உடல்நலம் கெட்டதும் அமைச்சர்கள் வெளிநாட்டு சொகுசுகார் வாங்கிக்காெள்ள சொல்லி தலைவரை நச்சரித்தார்கள்.

அவர்களுக்கு தலைவர் சாென்னார், "அமெரிக்க தூதர் நம்மை பார்க்க வரும் போது அவர்கள் நாட்டு சாெகுசு காரில் வருவார். நமதுநாட்டு தூதர்கள் அயல்நாடுகளில், நமது நாட்டு அம்பாசிடர் காரைத்தான் பயன்படுத்துகிறார்கள். முடிந்தவரை பதவியில் இருக்கும் நாம், நமது நாட்டு பாெருட்களையே பயன்படுத்த வேண்டும்" என்று சாெல்லி இறுதி வரை அம்பாசிடரையே பயன்படுத்தினார் அந்த ஏழை பங்காளன்.
http://i68.tinypic.com/2nvfkeq.jpg

நன்றி - அரிமா எம். சந்திரசேகரன் அவர்கள் முகநூல் பக்கம்

ifucaurun
27th September 2016, 12:08 PM
http://i64.tinypic.com/2wnpsmp.jpg

மிகவும் சுருக்கில் நூறு தரமான பதிவுகளை போட்டுள்ள நண்பர் சுந்தர பாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

ifucaurun
27th September 2016, 12:09 PM
http://i68.tinypic.com/330uv84.jpg

ifucaurun
27th September 2016, 12:11 PM
http://i67.tinypic.com/adndkx.jpg

okiiiqugiqkov
27th September 2016, 11:29 PM
http://i64.tinypic.com/2wnpsmp.jpg

மிகவும் சுருக்கில் நூறு தரமான பதிவுகளை போட்டுள்ள நண்பர் சுந்தர பாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி ஐயா.

okiiiqugiqkov
27th September 2016, 11:40 PM
http://i68.tinypic.com/x3ww8h.jpg

இன்று பன்முக கலைஞன் திரு. நாகேஷ் அவர்களின் பிறந்த நாள்..... நாம் அன்றாடம் சந்திக்கும் எத்தனையோ நபர்களில் மிகச் சிலரே முக்கியமானவர்களாக நம் இதயத்தில் இடம் பிடிப்பர்... அப்படி நான் சந்தித்த முக்கியமானவர்களில் மிக முக்கியமானவர் இந்த அற்புத கலைஞன்..... மிக முக்கியமானவர் - அற்புத கலைஞன். ஏன் என்கிறீர்களா......? தொடர்ந்து படியுங்கள்..... தெரியும்.......

எம்.ஜி.ஆர். அண்ணனை பத்தி சொல்லனும்ணா .... இந்த புக்கை பேசாம ஸ்பெஷல் புக்கா போட்டுடுங்களேன்..... எம்.ஜி.ஆர். - நாகேஷ் சிறப்பிதழ் னு....

கண்ணா ... அவரால தான் நான் இன்னக்கி இங்கே உக்காந்து உனக்கு பேட்டி குடுத்துட்டு இருக்கேன்....

உனக்கு தெரியுமா..... நான் அந்த மனுஷன்கிட்டே எவ்ளோ அடி வாங்கி இருக்கேன்னு..... அவ்ளோ ப்ரியம் என் மேல.... அவருக்கு.... இப்போ சத்யராஜ் எப்படி நக்கலா பேசுறாரோ.... அப்படித்தான் நான் நார்மலாவே......

தம் அடிக்காதேன்னு சொல்லுவாரு.... குடிக்காதேன்னு சொல்லுவாரு..... நான் ரெண்டையும் கேக்க மாட்டேன்.... செமத்தையா வாங்குவேன்.....

ஆயிரத்தில் ஒருவன் பட ஷூட்டிங்ல கப்பல்ல ஒரு பைட் ஸீன்... நான் லாங் ஷாட் தானேனு நினச்சு கொஞ்சமா குடிச்சுட்டேன்.... அவரோட துள்ளலை தான் உனக்கே தெரியுமே.....அப்படி இப்படின்னு ஜம்ப் பண்ணி என் பக்கத்துல வந்துட்டார்..... வாடை அடிச்சு.... ஒரு மொற மொறச்சு ஷாட் ஓகே ஆனதும் ... அதுல ஹீரோயின் இருக்குறது போல ஒரு சின்ன காபின் வரும்ல அதுல கூட்டிட்டு போய் நல்லா நாலு அர உட்டாறு..... நான் கோபத்துல போயிட்டேன்.... நான் இல்லாத ஷாட்சா நாலு நாள் ஷூட் போச்சு.....

அப்புறமா நான் போய் மன்னிப்பு கேட்டேன்......

அன்பே வா படத்துல போன் பண்ணுவாரு எம்.ஜி.ஆர். அண்ணன் சிம்லாவுக்கு வந்தவுடனே... அவர்தான் முதலாளின்னு தெரியாம நான் ரொம்ப லோக்கலா பேசணும்.....

எதார்த்தமா பேசுறேன்னு நான் டப்பிங் அப்போ .... முன்ன பின்ன போன் பேசி இருக்கியா ...? காட்டான்.... நு சொல்லிடுவேன்..... காட்சி யதார்த்தமா வரணும்னு நானா பேசின வசனம் அது..... அதை ரொம்பவே அப்ரிசிஏட் பண்ணினாரு....

படம் வந்த உடனே அந்த ஸீனுக்கு ரசிகர்கள் எப்படி ரியாக்ட் பண்ணுவாங்களோனு நான் ரொம்பவே பயந்தேன்.... அவரை போலவே அவரோட ரசிகர்களும் ரொம்பவே பரந்த மனசு காரங்க.... அதை கதையோட போக்கிலேயே ஜோக்காவே எடுத்துட்டாங்க..... இன்னைக்கி நான் உடல் ரீதியா நிறைய பிரச்சனைய சந்திக்கிறேன்..... அண்ணன் சொன்னது போல இருந்திருந்தா நான் ஆரோக்கியமா இருந்து இருப்பேன்.... இப்போ கவலைப்பட்டு ஒன்னும் ஆயிடபோரதில்லை .... ஆமா உனக்கு பழக்கம் இருக்கா.....என்றார்..... தம் அடிப்பது போல கையை வைத்து கண்ணையும் அடித்தபடி......???!!!

தனது வீர பராக்கிரமங்களை மட்டுமே நிருபர்களிடம் பகிர்ந்து கொள்ளும் பிரபலங்களுக்கு மத்தியில்..... தான் அடி வாங்கியதையும் - கெட்ட பழக்கம் உள்ளதையும் அதை நினைத்து கவலையும் படும் நாகேஷ்..... ஒரு முக்கியமான அற்புத கலைஞன் தானே.....???!!!


நன்றி - மயில்ராஜ் முகநூல் பக்கம்

okiiiqugiqkov
27th September 2016, 11:44 PM
இன்று உலக சுற்றுலா தினம்

எல்லா உலகிலும் நின் அரசாட்சி
என்றைக்கும் உனக்கே என் தலை தாழ்ச்சி

http://i68.tinypic.com/15o8obm.jpg


நன்றி - சைலேஸ் பாசு அவர்கள் முகநூல் பக்கம்

okiiiqugiqkov
28th September 2016, 12:03 AM
http://i66.tinypic.com/b5jpg0.jpg

புரட்சித்தலைவரின் "ரிக்க்ஷாக்காரன்" இந்த வெள்ளி வெள்ளித்திரைக்கு டிஜிட்டல் தொழிநுட்பத்தில் வருகிறது. இந்த படத்தில் நடித்ததற்கு தான் புரட்சித்தலைவர் அவர்களுக்கு பாரத் [ உண்மையில் இதன் பெயர் பரத், என்றால் முழுமையான அல்லது பூர்த்தி என்று பொருள்] வழங்கப்பட்டது.

இதை சென்னையில் ஒரு உணவகத்தில் [ வூட்லன்ட்ஸ்என்று நினைவு] வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. விழா ஏற்பாடு உயர்திரு. "மதி ஒளி" ஷண்முகம் அவர்கள். இந்த நிகழ்ச்சியில் தலைவர் பேசியது அனைவருக்கும் தெரியும். இந்த ஒலிநாடாவின் உரிமை இன்றும் எனது இனிய நண்பர் [35 ஆண்டுகளாக] திரு சண்முகத்தின் மகன் "மதி ஒளி" ஹேமந்த் குமார் அவரிடம் தான் இருக்கிறது.

அனைவரும் கேட்கவேண்டிய பேச்சு.

மேலும், தலைவருக்கு பட்டம் கிடைத்தவுடன் சிலர் சில புரளிகளை கிளப்பி விட்டார்கள். நமது தலைவர் விருதை திருப்பி கொடுத்திவிட்டார், "எந்த பேச்சும் இல்லை". பிறகு நாவலர் அவர்கள் நாங்கள் ஒன்றும் அப்படி சொல்லவே இல்லை என்று அறிக்கை விட்டார் அதற்கு ஆதாரம் உள்ளது.

தலைவரை போல "மானஸ்தனாக" இருப்பது என்பது பலர் கற்கவேண்டிய பாடம்.

நன்றி - சைலேஸ் பாசு முகநூல் பக்கம்


1973 ஆம் ஆண்டு மாலைமுரசு நாளிதழில் அப்போது திமுக அரசில் அமைச்சராக இருந்த நாவலர் நெடுஞ்செழியன் அறிக்கை வெளியானது.

http://i66.tinypic.com/mbjqix.jpg

okiiiqugiqkov
28th September 2016, 12:13 AM
http://i64.tinypic.com/qocbgy.jpg


http://i63.tinypic.com/v2qmx0.jpg

okiiiqugiqkov
28th September 2016, 12:25 AM
http://i67.tinypic.com/2zrqb2b.jpg

okiiiqugiqkov
28th September 2016, 12:44 AM
http://i68.tinypic.com/nv5qpd.jpg

okiiiqugiqkov
28th September 2016, 01:46 AM
புரட்சித் தலைவரின் நீண்ட பேட்டி. பொறுமையாக படித்துப் பாருங்கள். அவர் நேர்மையாக மனசாட்சிக்கு துரோகம் இல்லாமல் பந்தா இல்லாமல் நியாயமாக பேட்டி அளித்திருக்கிறார். இங்கிலீஸ் படத்தில் நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு அலட்டிக் கொள்ளாமல் ‘எனக்கு இங்கிலிஸே சரியா தெரியாதுங்க’ என்று படு யதார்த்தமாக சொல்கிறார். நடிக்க வந்ததற்கு காரணம் வறுமை என்கிறார். சிக்கலான கேள்விக்கு கூட நியாயமான எல்லாரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய பதிலை அளித்திருக்கிறார். மனதில் உண்மையும் நேர்மையும் சத்தியமும் இருந்தால்தான் இப்படி பதில் சொல்ல முடியும்.


தொப்பி சம்பந்தமாகவும் கேள்வி வருகிறது. அந்தக் கேள்வியின் பதிலுக்கு ஏற்றார்போல இந்த அரிய புகைப்படம். 1974-ம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம். இந்தப் பேட்டி வெளியாகி 5 ஆண்டுக்குப் பின் எடுக்கப்பட்ட படம். உடன் இருப்பவர் கோவை செழியன்.

http://i63.tinypic.com/2db2rtc.jpg



இனி புரட்சித் தலைவரின் பேட்டி.. நன்றி - நண்பர் சென்றாயப் பெருமாள் முகநூலில் இருந்து..



http://i67.tinypic.com/2cp5iwy.jpg



பொன்மான செம்மலின் பதில்கள்… ஒரு ஃப்ளாஷ்பேக்! -கதிர்

நீங்கள் நடிக்க வந்தது ஏன்?

வறுமைதான்.

நடிகன் ஆனதை உங்கள் பெற்றோர் ஏற்றுக் கொண்டார்களா?

வேறு என்ன செய்ய முடியும்? பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்களே. பசியை போக்க நடிக்க வந்தேன். அதற்கு ஏன் தடை சொல்ல போகிறார்கள்.

முதல் அனுபவம் எப்படி? நடிப்பு சொல்லிக் கொடுத்தது யார்?

ஆறு வயது இருக்கும் என்று நினைக்கிறேன். நாடகம் பெயர் லவகுசா. அதில் நான் குசன். அந்த பாத்திரத்தை எப்படி நடிக்க வேண்டும் என்பதை என்னுடைய பள்ளி ஆசிரியர் சொல்லித் தந்தார். அவர் பெயர் ஞாபகம் இல்லை.

மேடையில் எப்படி அனுபவம்?

மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடக கம்பெனியில் சேர்ந்தேன். அங்கே காளி என் ரத்தினம் நடிப்பு சொல்லித் தந்தார். அப்புறம் எம். கந்தசாமி முதலியார் கற்றுக் கொடுத்தார்.

பெண் வேடம் போட்டீர்களா? கதாநாயகன் வேடம் எது?

பல நாடகங்களில் பெண் வேடம் போட்டிருக்கிறேன். மனோகரா நாடகத்தில் முதல் தடவையாக கதாநாயகன் ஆனேன். மனோகரன் பாத்திரம்.

உங்களுக்கு பாட வருமா?

பின்னணி, டப்பிங் எல்லாம் அப்போது இல்லை. நடிப்பவர்கள் சொந்தக் குரலில் பாட வேண்டும். பாடத் தெரிந்தால்தான் கதாநாயகன் வேடம் கிடைக்கும். நானும் அதில் தப்பவில்லை.

சினிமாவுக்கு வந்தபோது கேமராவை பார்த்தபோது எப்படி இருந்தது?

வேல் பிக்சர்ஸ் என்று ஒரு ஸ்டுடியோ இருந்தது. பிற்பாடு அதுதான் வீனஸ் ஸ்டுடியோ ஆனது. அங்கேதான் முதல் ஷாட். எம்.கே.ராதா, என்.எஸ்.கே., டி.எஸ்.பாலையா உடன் இருந்தார்கள். எங்கள் எல்லாருக்குமே நாடக அனுபவம் இருந்ததால் கேமரா முன்னால் நடிக்க தயக்கம் இல்லை.

நாடகம், சினிமா இரண்டில் உங்களுக்கு அதிக திருப்தி தருவது எது?

நாடகம். அதனால்தான் சினிமாவில் நிறைய வாய்ப்புகள் வந்தாலும் விடாமல் ஊர் ஊராக சென்று நாடகம் நடத்துகிறேன், நடிக்கிறேன். ஒரு காட்சி நன்றாக நடித்தால் மக்கள் உடனே கைதட்டி பாராட்டுவதை நாடக கொட்டகையில்தான் பார்க்க முடியும். சினிமாவில் அது முடியாதே.

நாடகத்துக்கும் சினிமாவுக்கும் என்ன வித்தியாசம் உணர்கிறீர்கள்?

நிறைய உண்டு. ஒன்றை சொல்கிறேன். என் தங்கை நாடகத்தில் நன்றாக அழுவேன். மக்களும் நன்றாக ரசித்தார்கள். அதனால் சினிமாவிலும் அசலாக அழ நினைத்தேன். கிளிசரின் போட மாட்டேன் என்று சொல்லி விட்டேன். அப்புறம் படம் பார்க்கும்போது நான் அழுத மாதிரியே இல்லை. கஷ்டப்பட்டு நான் விட்ட கண்ணீர் மொத்தமும் ஆர்க் லேம்ப் வெளிச்சத்தின் சூட்டில் உடனே உலர்ந்து விட்டது. பிறகுதான் நானும் கிளிசரின் பயன்படுத்த ஆரம்பித்தேன்.

பம்பாயில் நாடகம் போட்டீர்களே, எப்படி வரவேற்பு?

நாடகம் எப்படி என்பதை பார்த்தவர்கள்தான் சொல்ல வேண்டும். ஆனால் நல்ல வரவேற்பு. கடைசி நாளில் வந்தவர்கள் பலர், ‘ஆரம்பம் முதலே வராமல் தவற விட்டேனே’ என்று வருத்தப் பட்டார்கள். பிருதிவிராஜ் வந்திருந்தார். பழைய அனுபவங்களை மகிழ்வோடு பகிர்ந்து கொண்டோம்.

உங்களை வளர்த்தது நாடகமா, சினிமாவா?

சினிமாவுக்கும் தாய் நாடகம்தானே. நடிப்பு கற்றுக் கொள்கிற பட்டறையாக நாடகம் இருக்கிறது. சினிமாவில் நிறைய வசதிகள், தொழில்நுட்ப உத்திகள் இருக்கிறது. காட்சிகளை நமது வசதிப்படி மாற்றி மாற்றி எடுக்கலாம். திரும்பத் திரும்ப எடுக்கலாம். பிறகு தேவை இல்லாததை வெட்டி எறிந்து விட்டு தொகுக்கலாம். ஒவ்வொரு காட்சிக்கும் மெருகூட்ட முடியும். நாடகத்தில் அப்படி இல்லை. ஒரே காட்சியில் சிரிப்பு, அழுகை, கோபம் என்று பல பாவங்களை வெளிப்படுத்த வேண்டும். சுருக்கமா சொல்வதென்றால் நாடகத்தில் நான் என் திறமையை மட்டுமே நம்பியிருக்க வேண்டும். சினிமாவில் மற்றவர்களின் திறமையில் நம்பிக்கை வைக்க வேண்டும். அப்படி பார்க்கும்போது இரண்டுமே என்னை வளர்த்தது என்பதுதான் சரி.

ஆங்கில படத்தில் நடிப்பீர்களா?

இங்கிலீஷே நமக்கு சரியா தெரியாதுங்க. இதுல இங்கிலீஷ் படத்துல நடிக்கிறதாவது. அடிமைப்பெண் ஷூட்டிங் ஜெய்ப்பூரில் நடந்தபோது ராஜ்ஸ்ரீ பிக்சர்ஸ் தாராசந்த் ஒரு விருந்து கொடுத்தார். இந்திப் படத்தில் நான் நடிக்கணும்னு சொன்னார். நான் பேசுகிற இந்தியை தாங்கிக் கொள்ளும் சக்தி இந்தி ரசிகர்களுக்கு இருக்குமானால் நடிக்கிறேன்னு சொன்னேன். இங்கிலீஷ் படத்துக்கும் அதுதான்.

மலையாளம் தெரியுமா? மலையாள படத்தில் நடிப்பீர்களா?

தெரியும். முன்னோர் மலையாளிகள் என்றாலும் நான் பிறந்தது இலங்கை கண்டியில். அங்கிருந்து தஞ்சம் புகுந்தது தமிழ்நாட்டில். அதனால் எனக்கு ஆரம்பத்தில் இருந்தே பேசவும் எழுதவும் தெரிந்த மொழி தமிழ்தான். மலையாளம் மட்டும் தெரிந்தவர்களுடன் அதில் பேசுவேன். மலையாளப் படம் தயாரித்து நடிக்கும் எண்ணமும் உண்டு. இந்தியிலும் அப்படி செய்ய விருப்பம்.

கடவுள் நம்பிக்கை உண்டா? கோயிலுக்கு போவீர்களா?

நிச்சயமா கடவுள் நம்பிக்கை உண்டு. கோயில்களுக்கு போவேன். 12, 13 வயதில் திருப்பதிக்கு இரண்டு தடவை போயிருக்கிறேன். அங்கே தாமரை மணி மாலை வாங்கினேன். ரொம்ப காலம் அதை கழுத்தில் அணிந்திருந்தேன். சிலர் நினைப்பது போல அது ருத்ராட்ச மாலை இல்லை. கோயில்களுக்கு போவேனே தவிர, அது வேண்டும் இது வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொள்வதெல்லாம் கிடையாது. வேண்டுவதுகூட தப்பில்லை. நமக்கு நேரும் கஷ்டங்களுக்கு கடவுளை குறை சொல்வதுதான் எனக்கு பிடிப்பதில்லை.

உங்களுக்கு குல தெய்வம் உண்டா?

காளி எங்கள் குல தெய்வம். காளியையும் விஷ்ணுவையும் தவறாமல் வணங்கி வந்தார் என் தாய். திருப்பதி வெங்கடாஜலபதி மேல் அவருக்கு ரொம்ப பக்தி.

உங்கள் வீட்டு பூஜை அறையில் எந்தெந்த கடவுளை வணங்குகிறீர்கள்?

என் வீட்டு பூஜை அறையில் இருப்பதெல்லாம் என் தாய், தந்தை, என் மனைவியின் தாய் தந்தை, மகாத்மா காந்தி ஆகியோரின் படங்கள்தான்.

நிறைய பேருக்கு உதவி செய்கிறீர்கள். நீங்கள் யாரிடமாவது உதவி கேட்டிருக்கிறீர்களா?

என்ன இப்படி கேட்டுட்டீங்க. நான் வளர்ந்ததே மற்றவர்கள் செய்த உதவிகளால்தான். என்றுமே அதை மறக்க மாட்டேன்.

அப்படி உதவி செய்தவர்களில் ஒருவரை சொல்லுங்களேன்?

கலைவாணர் அப்போது கீழ்ப்பாக்கத்தில் குடியிருந்தார். அவர் வீட்டில் கோவிந்தன் என்ற தோழர் வேலை செய்தார். மாதம் 15 ரூபாய் சம்பளம். அந்த நிலையில் எனக்கு ஒரு தேவை வந்தபோது 2 ரூபாயை உடனே எடுத்துக் கொடுத்தார். இன்றும் மனதில் நிறைந்து இருக்கும் அந்த நண்பனைத் தேடுகிறேன். கிடைக்கவில்லை.

ஸ்டுடியோ பணியாளராக இருந்து அதன் உரிமையாளராக உயர்ந்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நெப்டியூன் ஸ்டுடியோவில் யாரோ ஒரு ஊழியனாக வேலை செய்தேன். முதலாளி ஜூபிடர் சோமு மிகப் பெரிய மனிதர். அனுபவத்திலும் ஆற்றலிலும் என்னைவிட எத்தனையோ மடங்கு உயர்ந்தவர். அவருக்கே இந்த நிலைமை என்றால் நானெல்லாம் எத்தனை காலம் முதலாளியாக இருந்துவிட முடியும் என்று தோன்றுகிறது. இதுதான் வாழ்க்கை. மனிதனின் உடல் நிரந்தரம் இல்லாதது; நீர்க்குமிழி போல் எந்த நொடியும் அழையக் கூடியது என்பார்கள். உடல் மட்டுமா? பெயர், புகழ், செல்வாக்கு எல்லாமும் அப்படித்தான். அதைத்தான் நினைத்துக் கொள்வேன்.

தமிழ் சினிமா முன்னேறி இருக்கிறதா?

சினிமா ஒரு கூட்டு முயற்சி. ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ள ஆனால் வெவ்வேறான செயல்களின் விளைவுதான் ஒரு திரைப்படம். கதை, வசனம், காட்சி அமைப்பு, இசை, நடிப்பு, உடை, ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இயக்கம் என வேறு வேறு அம்சங்கள் இருக்கின்றன. அந்த வகையில் ஒவ்வொரு பிரிவிலும் தமிழ் சினிமா நிச்சயமாக முன்னேறி இருக்கிறது.

சினிமா விமர்சனம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஒரு பத்திரிகை என் நடிப்பு அற்புதம் என்கிறது. இன்னொரு பத்திரிகை மோசம் என்கிறது. மூன்றாவது பத்திரிகை அந்த இரண்டுக்கும் பொதுவாக என் நடிப்பு சுமார் என்கிறது. இதில் எதை நான் எடுத்துக் கொள்வது? எப்படி என் நடிப்பை திருத்திக் கொள்வது? இங்கே சினிமா விமர்சனம் பெரும்பாலும் இப்படிதான் இருக்கிறது. எம்ஜிஆர் என்ற நடிகனின் நடிப்பை மட்டும் பார்க்காமல் என் கட்சியை, என் கட்சியின் கொள்கையை என் தனிப்பட்ட வாழ்க்கையை மனதில் தேக்கிக் கொண்டு பார்ப்பதால் விமர்சனத்தின் நேர்மை கேள்விக்குறி ஆகிறது. படத்தில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும் தங்கள் குறைகளை அடுத்த படத்தில் நிவர்த்தி செய்து கொள்ள ஊக்கமாக விமர்சனம் இருந்தால் நல்லது என்பேன்.

சில படங்களில் நடிக்க நீங்கள் மறுத்து விட்டதாகவும், சில படங்களில் நடிக்க செய்துகொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டதாகவும் பத்திரிகைகளில் வரும் செய்திகள் உண்மையா?

இரண்டு படங்கள். ஒன்று காத்தவராயன். இன்னொன்று லலிதாங்கி. இரு படங்களில் இருந்து விலகினேன். ஆனால் பத்திரிகைகள் கூறும் காரணங்களால் அல்ல. சாமி கும்பிட மறுத்து விலகினேன் என்பது தவறு. கடவுள் வழிபாடு என்பது அவரவர் சொந்த விஷயம். காத்தவராயன் படத்தில் மாந்தரீக காட்சிகள் நிறைய. எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. என் மாமன் ஒருவர் மாந்தரீகனாக இருந்தார். எனவே எனக்கு நன்றாக தெரியும். மாந்தரீகம் ஒரு பித்தலாட்டம். மந்திரத்தில் மாங்காய் விழாது. படித்தவர்கள் மட்டுமே பத்திரிகை வாசிக்கிறார்கள். ஆனால் படிக்காதவனும் சினிமா பார்க்கிறான். அந்த பாமரர்கள் என் படத்தில் நான் சொல்வதையும் செய்வதையும் நம்புகிறார்கள். அவர்களின் மனதில் தவறான கருத்துகளையும் பொய்களையும் புகுத்த நான் சம்மதிக்க மாட்டேன். நடிகன் என்ற முறையில் எனக்கு சமூக பொறுப்பு இருக்கிறது. அதை நிறைவேற்றும் கடமை இருக்கிறது. அதனால் ஒப்பந்தம் போடும்போதே அதையெல்லாம் மாற்றினால்தான் நடிப்பேன் என்று சொன்னேன். ஒப்புக் கொண்டார்கள். ஆனால் பிறகு பின்வாங்கினார்கள். கர்ண பரம்பரையாக சொல்லப்படும் கதையை மாற்றினால் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று சொன்னார்கள். நான் விலகாமல் என்ன செய்வது?

அப்படித்தான் லலிதாங்கியும். அதில் கதாநாயகன் எல்லா பெண்களும் விபசாரிகள் என்கிறான். தாய்க்குலத்தை மதிக்க வேண்டும் என்று சொல்லிவரும் நான் எப்படி அதை உச்சரிக்க முடியும்? லட்சக்கணக்கான சிறுவர்கள் என்னை தங்கள் ஹீரோவாக மனதில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் மனதில் நஞ்சை விதைக்க முடியுமா? நாட்டின் எதிர்காலமே அவர்கள் கையில் அல்லவா இருக்கிறது? அதனால் அந்த படத்தை வேண்டாம் என சொல்லி விட்டேன். இதுதான் நடந்தது.

ஹீரோ விரும்புகிற மாதிரியெல்லாம் கதையை மாற்றினால் பணம் போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளர் கதி என்னாவது?

ஒன்றும் ஆகாது. நான் நடிகன் மட்டுமல்ல. படம் எடுத்திருக்கிறேன். இயக்கியும் இருக்கிறேன். எவ்வளவு காலமாக நடித்துக் கொண்டிருக்கிறேன். என்ன செய்தால் படம் ஓடும் என்பது தெரியும். மதுரை வீரன் படமும் காத்தவராயன் மாதிரி கர்ணபரம்பரை கதைதான். வெள்ளையம்மாள் பாத்திரம் படுமோசமாக சித்தரிக்கப் பட்டிருக்கும். படத்தில் அந்த பாத்திரத்தை வேறுமாதிரி மாற்ற ஆலோசனை சொன்னேன். தயாரிப்பாளர் சம்மதித்தார். படம் பெரிய வெற்றி. அதே மாதிரி மலைக்கள்ளன் படத்திலும் அலிபாபாவும் 40 திருடர்கள் படத்திலும் சில ஆலோசனைகளை சொன்னேன். பட முதலாளிகள் ஏற்றுக் கொண்டு மாற்றியமைத்தார்கள். அந்த படங்களும் பெரும் வெற்றி பெற்றன. என்னுடைய கருத்தை நான் திணிப்பதாக நினைப்பது தவறு. என்னுடைய அனுபவத்தை அதில் கிடைத்த அறிவை பட முதலாளிகள் பயன்படுத்திக் கொள்ள நான் அனுமதிக்கிறேன், அவ்வளவுதான்.

சம்பளம் வாங்கும் நடிகர் அவருக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை நடித்துவிட்டு போவதுதானே முறை? நீங்கள் செய்வது சர்வாதிகாரம் ஆகாதா?

ஊதியம் வாங்கும் பணியாளன் என்றாலும், நடிகனுக்கும் சமூக கடமைகள் உண்டு. அர்த்தமில்லாத, போலியான, பித்தலாட்டமான மூடத்தனமான காட்சிகளை அமைத்து மக்களை நம்ப வைக்க முயன்றால் அது தப்பில்லையா? அதற்கு நடிகன் உடந்தையாக இருக்க முடியுமா? நம்பத்தகுந்த, நம்பக்கூடிய காட்சிகள் என்றால் பரவாயில்லை. நம்பவே முடியாத, தர்க்க ரீதியாக ஏற்க முடியாத காட்சிகளை திணித்து மக்களிடம் காசு பறிக்க முயல்வது பேராசை. அதை ஒரு நடிகன் என்ற முறையில் நான் அனுமதிக்க முடியாது.

பத்து இருபது பேரை ஏக காலத்தில் தன்னந்தனியாக அடித்து வீழ்த்துவது மட்டும் நம்பக் கூடியதா?

தமிழ் சினிமாவில் வந்தால் மட்டும் நம்ப மாட்டீர்களா? புராணங்களில் அப்படி வரும் காட்சிகளை மக்கள் ரசிக்கத்தானே செய்கிறார்கள். மகாபாரதம் கதையில் அர்ஜுனன் பெரிய வில் விற்பன்னர்களுடன் மோதுகிறான். சிக்கலான வியூகத்தை எளிதாக உடைத்து, எதிரிகள் அத்தனை பேரையும் முறியடித்துவிட்டு திரும்புகிறான். அதை நம்பி ஏற்றுக் கொள்கிறீர்கள். அர்ஜுனனால் அது சாத்தியம் என்றால் என்னை போன்ற ஹீரோக்களால் இதுவும் சாத்தியம்தான்.

வயதுக்கு பொருந்தாத பாத்திரங்களில் நடிக்கிறீர்களே?

விமர்சகர்கள் சொல்கிறார்கள். மக்கள் அப்படி என்னைச் சொல்லவில்லையே. தவிர இன்னொன்றையும் கவனியுங்கள். 25 வயது நடிகன் கல்லூரி மாணவனாக நடிப்பது புதுமையல்ல. அவனே மேக்கப் போட்டு முதியவனாக நடிப்பதும் சுலபம். தத்ரூபமாக நடித்ததாக அதை பாராட்டவும் செய்கிறார்கள். ஆனால், வாலிப பருவத்தை கடந்த ஒரு நடிகன் தொடர்ந்து இளைஞனாக நடிப்பதும், மக்கள் அதை ஏற்றுக் கொண்டு பாராட்டுவதும் சுலபமான காரியம் அல்ல. அந்த கடினமான காரியத்தை நான் செய்து அதற்கு மக்களின் அங்கீகாரத்தையும் பெற்றிருக்கிறேன். இதைப்போய் சிலர் குறை கூறுகிறார்கள்.

உங்கள் படங்கள் சரியாக ஓடாததால் அரசியலில் தீவிரம் காட்டுவதாக சொல்கிறார்கள். நடிப்பதை நிறுத்திக் கொள்ளும் எண்ணம் இருக்கிறதா?

வியாபரம் ஓகோ என்று நடக்கும்போது யாராவது கடையை மூட நினைப்பார்களா? என் படங்களின் வசூலில் எந்த குறைவும் இல்லை. நீங்கள் வேறு யாரையும் கேட்க தேவையில்லை. என் படம் ஓடும் எந்த தியேட்டருக்கு போனாலும் நீங்களே தெரிந்து கொள்ளலாம். இதோ, சமீபத்தில் வெளியான என் படத்துக்கு 1 ரூபாய், 20 பைசா டிக்கெட், தியேட்டருக்கு வெளியே 16 ரூபாய்க்கு விற்கப்படுவதாக பத்திரிகைகளில் செய்தி வந்திருக்கிறது.

கோயில், கடவுள் சம்பந்தப்பட்ட காட்சிகளில் நீங்கள் நடிக்க மாட்டீர்களாமே?

அது வெறும் வதந்தி. யார் கிளப்பியதோ தெரியாது. நான் கடவுள் மறுப்பாளன் கிடையாது. ஜெனோவா படத்தில் நடித்தேன். பரமபிதாவில் நடிக்கிறேன். பெரிய இடத்து பெண் படத்தில் எல்லாரையும் கோயிலுக்கு அழைத்து செல்வேன். சமீபத்தில் மருதமலை கோயிலுக்கு போய் வந்தேன்.

பிறகு ஏன் பக்தி படங்களில் நடிப்பதில்லை?

படம் எடுத்து அல்லது படத்தில் நடித்துதான் பக்தியை வளர்க்க முடியுமா. அப்படி இல்லை. பக்தி என்பது பரிசுத்தமானது. முன்பெல்லாம் மனசையே கோயிலாக்கி கடவுளை அதில் அமர்த்தி வைத்திருந்தார்கள். மனசு அழுக்கானதாலோ என்னவோ பிறகு கடவுளை கோயிலுக்கு அனுப்பி விட்டார்கள். எங்கு பார்த்தாலும் கோயில்கள். இத்தனை கோயில்களை வைத்துக் கொண்டு வளர்க்க முடியாத பக்தியை சினிமா படங்களா வளர்த்து விடப் போகிறது? என்னை பொருத்தவரை தாயிடம் அன்பு, தந்தையிடம் மரியாதை, ஆசானிடம் பயபக்தி, நண்பனிடம் பாசம், ஏழையிடம் இரக்கம். இந்த பண்புகள்தான் மனதை தூய்மையாக்கும். மனம் தூய்மையானால் அதுதான் பக்தி. கடவுளாக வேஷம் போடாமலே அந்த பக்தியை நான் பரப்பிக் கொண்டுதான் இருக்கிறேன்.

திடீரென்று வெள்ளை தொப்பி போட என்ன காரணம்?

அடிமைப்பெண் ஷூட்டிங் நடத்த ராஜஸ்தான் சென்றபோது பாலைவனத்தில் வெயில் தாங்க முடியாமல் இருந்தது. ஒருத்தர் இந்த தொப்பியை கொடுத்து, ‘தலையில் போட்டுக்குங்க, வெயிலுக்கு இதமா இருக்கும்’ என்றார். அப்ப்டித்தான் இருந்தது. பிறகு தேர்தல் வந்தது. பிரசாரத்துக்கு வெயிலில் மழையில் ரொம்ப சுற்ற நேர்ந்தது. அப்படியே தொப்பியை பழக்கமாக்கிக் கொண்டேன்.

வேறு மாதிரி காரணம் சொல்கிறார்களே?

தெரியும். அதற்கு நான் என்ன செய்ய முடியும்? எனக்கு எது தேவையோ அதை நான் பயன்படுத்துகிறேன். என் தலையில் முடி இல்லை என்றே வைத்துக் கொள்வோம். உடனே நான் எம்ஜிஆர் இல்லை என்று சொல்லி விடுவீர்களா, என்ன? இந்தி சினிமா நடிகர்கள் நிறைய பேர், என்னைவிட வயதில் குறைந்தவர்கள் தலையில் விக் இல்லாமல் வெளியே வருவதில்லை. அதுக்கு என்ன சொல்வீர்கள்? யார் என்ன சொல்வார்களோ என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தால் எதுவும் செய்ய முடியாது. முன்பு ஜிப்பா போட்டேன். அப்புறம் காலர் வைத்த முழுக்கை சட்டைக்கு மாறினேன். அதை ஏதோ பேசினார்கள். ஒருநாள் சட்டையில் கை கிழிந்து விட்டது. சுருட்டி விட்டிருந்தேன். அதை பார்த்ததும், ‘எம்ஜிஆர் ரவுடி மாதிரி சட்டையை சுருட்டி விட்ருக்கார், பாரு’ என்றார்கள். இதுக்கெல்லாம் நான் என்ன பதில் சொல்ல முடியும்.

சினிமாவில் உங்களுக்கு எதிரிகள் உண்டா?

என்னைச் சுட்டது கூட பாசத்தால் என்கிறீர்களா? எதிரி யாருக்குதான் இல்லை? மனிதன் பிறக்கும்போதே அதுவும் தோன்றி விடுகிறது. தளர்ச்சி, அயர்ச்சி, பலவீனம் என்று இயற்கை எத்தனை தடைகளை மனிதன் மீது சுமத்துகிறது. அதைவிட பெரிய எதிரி என்று யாரும் இல்லையே. அதையெல்லாம் தாண்டித்தானே வளர்கிறோம். சினிமாவில் அப்படி எதிர்ப்பு, ஆதரவு கலந்துதான் இருக்கும். மேக மூட்டம் மாதிரி. மேகத்தை பார்த்ததும் இங்கு மழை பெய்யும் என எதிர்பார்ப்போம். எங்கிருந்தோ வரும் காற்று மேகத்தை தள்ளிக் கொண்டு போய்விடும். மழை வேறு எங்கோ பெய்யும். எதிர்ப்பை அப்படித்தான் எடுத்துக் கொள்வேன்.

எந்த எதிர்ப்பையும் தாங்கும் இந்த மனப் பக்குவம் எப்படி வந்தது?

இன்று நான் பெரிய நடிகன். வசதியாக வாழ்கிறேன். எனது வளர்ச்சி சிலரை பாதிக்கலாம். எனக்கு சிலர் தரும் ஆதரவு பலரை பாதிக்கலாம். நானே தெரியாமல் சில தவறுகள் செய்திருக்கலாம். இந்த காரணங்களால் எதிரிகள் உருவாகலாம். ஆனால் இந்த காரணங்கள் எதுவுமே இல்லாத காலத்தில் பல துன்பங்களையும் துயரங்களையும் சந்தித்து பரிதாப நிலையில் வாழ்ந்தேனே, அதற்கு யாரை குற்றம் சொல்ல முடியும்? அந்த நிலையை நினைத்துப் பார்க்கும்போது இன்று எல்லா எதிர்ப்பும் சாதாரணமாக தெரிகிறது.

நடிகர்கள் கருப்பு பணம் வாங்குவது உண்மைதானே?

உண்மைதான். ஏன் வாங்குகிறார்கள்? ஒரு லட்சம் சம்பாதித்தால் அதில் 97 ஆயிரத்தை வரியாக கேட்கிறார்கள். நடிகன் சாதாரணமாக வாழ முடியாது. அதிகம் செலவு செய்தாக வேண்டிய கட்டாயம். எங்கள் தொழில் அப்படி. இதில் நுழைந்த முதல் நாளே லட்சங்களில் சம்பாதித்துவிட முடியாது. யாரும் தர மாட்டார்கள். நல்ல வாய்ப்பு கிடைக்கும் வரையில் ஒவ்வொரு நடிகனும் படாத கஷ்டம் இல்லை. அங்கே இங்கே கடன் வாங்கி காலத்தை கழிக்கிறான். அதை எல்லாம் வரி அதிகாரிகள் கணக்கில் எடுப்பதில்லையே.

கருப்பு பணத்தை நியாயப்படுத்த முடியுமா?

அப்படி பார்த்தால் அரசும் சட்டமும்தான் இப்படி ஏமாற்ற வைக்கிறது. அவர்கள் பார்வையில் நாங்கள் திருடர்கள். ஆனால் அவர்கள் கேட்கும் வரியை செலுத்திவிட்டு மீதி பணத்தில் ஒரு நடிகன் வாழவே முடியாது. வருமானத்துக்கு மட்டுமா இவ்வளவு வரி? ஒரு நல்ல காரியத்துக்கு லட்ச ரூபாய் நன்கொடை கொடுத்தேன். அதற்கும் வரி போட்டார்கள். ஆத்திரம் வந்தது. நேரே டெல்லிக்கு போனேன். நிதி மந்திரி சி.சுப்பிரமணியம். அவரைச் சந்தித்து கேட்டேன். ‘சட்டம் அப்படி; நான் என்ன செய்ய முடியும்?’ என்று கேட்டார். ‘தேசத்தின் பாதுகாப்புக்காக நன்கொடை கொடுத்தாலும் வரி விதிப்போம் என்பது நியாயமா?’ என்று திரும்பவும் கேட்டேன். விளக்கம் சொன்னாரே தவிர, விலக்கு தரவில்லை. சட்டத்தை ஏமாற்றும் நோக்கம் நடிகர்களுக்கு இல்லை. ஆனால், நாங்கள் ஓரளவு நன்றாக வாழவாவது சட்டம் அனுமதிக்க வேண்டாமா? அதனால்தான் மனம் குறுக்கு வழியைச் சிந்திக்கிறது.

அப்படியானால் இதுதான் (வரி ஏய்ப்பு) தொடருமா?

திரும்பத் திரும்ப அரசிடம் கேட்டுப் பார்க்க வேண்டியதுதான். நடிகன் வாழ்க்கை நிலை இல்லாதது. புகழும் மார்க்கெட்டும் குறிப்பிட்ட காலம் வரைதான். அதன் பிறகு வரும் வருமானமில்லாத காலத்துக்கு அவன் சேமிக்க வேண்டாமா? பிள்ளை குட்டிகளுக்கு எதுவும் செய்ய வேண்டாமா? ஓகோ என்று வாழ்ந்த பல நடிகர்கள் வரி கட்டியே வீடு, சொத்து எல்லாம் இழந்த கதைகள் உண்டு.

சினிமாவுக்கு புதுசு புதுசாக நடிகர் நடிகைகள் வருவது நல்லதா?

நிசயம் நல்லது. ஆனால் அப்படி நடக்கவில்லை. பயிற்சி பெறாதவர்கள் வந்தால் நீடிக்க முடிவதில்லை. இப்படியே போனால் நடிகனுக்கு பஞ்சம் வந்து விடும்.

அதற்காக நீங்கள் ஏதாவது செய்யக் கூடாதா?

செய்ய வேண்டும். 1948-ம் ஆண்டிலேயே இது பற்றி ஜூபிடர் சோமுவுடன் பேசி இருக்கிறேன். புதிதாக நாடக கம்பெனிகளை உருவாக்க வேண்டும். அதில் சிறப்பாக நடிப்பவர்களுக்கு சினிமாவில் வாய்ப்பு தர வேண்டும். அவர்கள் அவ்வப்போது நாடகத்திலும் நடிக்க வேண்டும் என்று ஒரு திட்டம் போட்டேன். அது நடக்கவில்லை.

அதோடு விட்டு விட்டீர்களா?

நடிகர் சங்கத்தில் இதை விவாதித்தோம். சிறந்த எழுத்தாளர்களை அழைத்து நாடகம் எழுத சொல்வோம். அமெச்சூர் நாடக நடிகர்களை அதில் நடிக்க சொல்வோம். பட முதலாளிகள் அந்த நாடகங்களை பார்த்து திறமையானவர்களை தேர்வு செய்யட்டும். அவர்களுக்கு சினிமா வய்ப்பு கொடுக்க வேண்டும் என்று சங்கத்தில் தீர்மானமே போட்டோம்.

அதுவும் நடக்கவில்லையா?

நடக்கவில்லை. பிறகு பட முதலாளி என்ற வகையில் ஃபிலிம் சேம்பரில் ஒரு யோசனை சொன்னேன். ஒரு நடிகனை ஒரே நேரத்தில் 6 படங்களுக்கு மேல் ஒப்பந்தம் போடக்கூடாது. அப்படி உச்சவரம்பு வைத்தால் புது நடிகர்கள் வர வழி கிடைக்கும் என்று சொன்னேன். இப்படி பல யோசனைகள் சொல்லியும் ஏனோ நடக்கவில்லை.

நடிகர் சங்கம் மூலமாக நடிப்பு பயிற்சி அளிக்கலாமே?

அதையும் முயற்சி செய்து பார்த்தேன். ஒவ்வொரு வருடமும் நாடக போட்டி நடத்தி, அதில் முக்கியமான வேடங்களை புதுமுகங்களும் சின்னச் சின்ன வேடங்களை பிரபல நடிகர்களும் ஏற்று நடிக்க வேண்டும். புதிய நடிகர்களின் திறமையை அதில் வெளிப்படுத்தி சினிமா உலக முக்கியஸ்தர்கள் அதை அங்கீகரிக்க செய்ய் வேண்டும் என்று முயற்சி செய்தேன். பலரும் ஒத்துழைப்பு தந்தார்கள். ஆனால் சில முக்கிய புள்ளிகள் இடையூறாக இருந்து திட்டத்தையே நடக்க விடாமல் தடுத்து விட்டார்கள். நடிப்புக்கென்று தனியாக பள்ளிகள் இல்லாததால் சங்கம்தான் அதை எடுத்து செய்ய வேண்டும்.

உங்களை போல மற்ற நடிகர்கள் ஏன் ஏழைகளுக்கு வாரி வழங்குவது இல்லை?

வாரியெல்லாம் நான் வழங்குவதில்லை. தேவைகளைப் பார்த்துக் கொடுக்கிறேன். அதிலும், உதவி கேட்ட எல்லாருக்கும் செய்ய முடியவில்லை என்ற வருத்தம் உண்டு. மற்ற நடிகர்கள் செய்யவில்லை என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? அவரவர் வசதிக்கு ஏற்ப கொடுத்துக் கொண்டுதான் இருப்பார்கள். வெளியே தெரியாமல் இருக்கலாம். கொடுப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியும் திருப்தியும் அவர்களுக்கு தெரியாமலா இருக்கும்?

okiiiqugiqkov
28th September 2016, 01:58 AM
மேலே உள்ள இந்தப் பேட்டியில் கடைசிக் கேள்விக்கு பதிலாக, ‘வாரியெல்லாம் கொடுக்கவில்லை தேவைகளைப் பார்த்துக் கொடுக்கிறேன்’ என்று அடக்கத்துடன் கூறியிருக்கிறார். கேள்வி கேட்டவர் கடைசி கேள்வியில் மற்ற நடிகர்களை இழுத்து சிண்டு முடியப் பார்த்தும் நியாயமாக பதில் சொல்லி இருக்கிறார்.

‘வாரிக் கொடுக்கவில்லை, தேவைகளைப் பார்த்துக் கொடுக்கிறேன்’ என்று புரட்சித் தலைவர் சொன்னதைப் படித்தபோது இந்த வரிதான் நினைவு வந்தது.

‘பிறர் தேவை அறிந்து கொண்டு வாரிக் கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளையில்லையா?...’

http://i64.tinypic.com/29ops7m.jpg

fidowag
28th September 2016, 02:32 PM
http://i67.tinypic.com/2zdob9l.jpg
இன்று (28/09/2016) காலை 11 மணி முதல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த
"கண்ணன் என் காதலன் " சன் லைப் சானலில் ஒளிபரப்பாகியது

fidowag
28th September 2016, 02:33 PM
இன்று இரவு 7 மணிக்கு புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த, தேவரின் "விவசாயி "
சன் லைப் சானலில் ஒளிபரப்பாகிறது .
http://i64.tinypic.com/2lcrxxd.jpg

fidowag
28th September 2016, 02:34 PM
http://i68.tinypic.com/6frwud.jpg
இன்று மெகா டிவியில் 3 மணிக்கு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இருவேடங்களில்
நடித்த "ராஜா தேசிங்கு " ஒளிபரப்பாகிறது .

fidowag
28th September 2016, 02:35 PM
http://i68.tinypic.com/nv5qpd.jpg

மதுரை மாநகரில் அலங்கார் மற்றும் சோலைமலை அரங்குகளில் வெளியாவதாக
மதுரை நண்பர் திரு. எஸ். குமார். தகவல் அளித்துள்ளார் .

fidowag
28th September 2016, 02:44 PM
அரங்குகள் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது என தகவல்கள் வந்துள்ளன .
http://i67.tinypic.com/2mct4kl.jpg

oygateedat
29th September 2016, 05:23 AM
திரு சுந்தர பாண்டியன் அவர்களுக்கு,

மகத்தான மாமனிதர் மக்கள் திலகத்தின்

அரிய பதில்களை மிகச்சிறப்பாக தொகுத்து பதிவிட்ட

தங்களுக்கு எனது பாராட்டுக்களை

தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன்,

எஸ் ரவிச்சந்திரன்

oygateedat
29th September 2016, 05:30 AM
தொலைக்காட்சிகளில் மக்கள் திலகத்தின் திரைக்காவியங்கள்

ஒளிபரப்பாகும் விபரங்களை மிக அழகாக படத்துடன்

பதிவிட்டு வரும் இனிய நண்பர் திரு லோகநாதன் அவர்களுக்கு

எனது பாராட்டுக்கள்.

fidowag
29th September 2016, 06:57 AM
http://i66.tinypic.com/34q34sm.jpg
http://i64.tinypic.com/14ctitk.jpg
http://i64.tinypic.com/262ab1i.jpg

fidowag
29th September 2016, 06:59 AM
http://i65.tinypic.com/iqznu8.jpg
http://i67.tinypic.com/30u4rwl.jpg
http://i68.tinypic.com/2ch258n.jpg

fidowag
29th September 2016, 07:26 AM
நண்பர் சுந்தர பாண்டியன் அவர்களுக்கு வணக்கம் .

அற்புதம், அருமை, அட்டகாசம், அசத்தல், ஆனந்தம் , ஆஹா இப்படி பல வார்த்தைகள் பிரயோகித்து , பாராட்டக்கூடிய அளவில் இருந்தது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களின் பேட்டி .

அதை மிக அழகாக தொகுத்து, பொறுமையுடன் பதிவிட்டு என் போன்ற பதிவாளர்கள் நெஞ்சை தொட்டதற்க்கு மனமார்ந்த பாராட்டுக்கள். நன்றி.

இந்த மாதிரி பதிவுகள் , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். புகழுக்கு மேன்மேலும்
பெருமை சேர்க்கக் கூடியது. ஆகவே, தகுந்த இடைவெளியில் , அவ்வப்போது
இதை போன்ற பதிவுகள் தொடரட்டும் .


ஆர். லோகநாதன்.
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு.

okiiiqugiqkov
29th September 2016, 10:30 AM
http://i68.tinypic.com/29fsa37.jpg

நண்பர்கள் ரவிச்சந்திரன், ஆர்.லோகநாதன் உங்கள் இருவரின் பாராட்டுகளுக்கும் நன்றி.

லோகநாதன் சார், புரட்சித் தலைவரின் படங்கள் டிவியில் ஒளிபரப்பாகும் விவரங்கள், பத்திரிகையில் வரும் செய்திகளை ஒன்றுவிடாமல் பதிவிடும் உங்களுக்கு நன்றியும் பாராட்டுகளும்.

okiiiqugiqkov
29th September 2016, 10:36 AM
http://i64.tinypic.com/jt2det.jpg


எம்ஜிஆர் இருக்கிறார்(22)::::

தன்னிடம் பணியாற்றும் ஊழியர்களை எவ்விதம் பாதுகாத்து, அவர்தம் தேவையை நிறைவேற்றி வைக்க வேண்டும் என்பதிலும் எம்ஜிஆரே வழிகாட்டியாக இருக்கிறார்.

அவரிடம் பணிக்கு வந்த மேலாளர் ஆர்.எம்.வீரப்பனிலிருந்து, ஸ்டண்ட் நடிகர்கள் ராமகிருஷ்ணன், ஜஸ்டீன், குண்டுமணி உள்ளிட்ட துணை நடிகர்கள், சத்யா ஸ்டுடியாே பத்மநாபன்,குஞ்சப்பன், மேக்கப் பீதாம்பரம், கணக்கர் சாமி,ரத்தினம்,மாணிக்கம்,சின்னசாமி,காரோட்டி கதிரேசன்,கேசவன்,கிருஷ்ணன்,சமையல்காரர்கள், கதைவசனகர்த்தா கே.ரவீந்தர் என்று நூறு பேருக்கும் குறையாமல் இருபதாண்டு்க்கும் மேலாக தலைவர் மறையும் வரை பணிபுரிந்தார்கள்.

அவர்கள் வீட்டு விசேடங்களை தலைவரே பத்திரிகை அடித்து, முன் நின்று ஜானகி அம்மையாராேடு நடத்துவார். துக்கங்களுக்கு முதல் ஆளாக முன்நின்று இறுதிவரை உடனிருப்பார். எல்லாவற்றிற்குமான மொத்த செலவு அவருடையதாகத்தான் இருக்கும்.

வெளியூர் பயணங்களில் அவரது கவனம் தன் டிரைவர்கள், உதவியாளர்கள் பற்றியதாகவே இருக்கும். உறங்குவதற்கு முன், அவர்களுக்கு உணவு, ஓய்வெடுக்க அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என்பது அறிந்தே உறங்க செல்வார்.

பல ஆண்டுகளாக மாம்பலம் அலுவலகத்தில் காவல்காரராக மகேந்தர் என்னும் கூர்க்கா இருந்தார். ஒர் நாள் தலைவர் பின்வாசல் வழியாக இறங்கியவர் அவர் சமைத்துக்கொண்டிருப்பதை பார்த்து விட்டு தனது காரியதரிசி கேசவனை அழைத்து "இவர் ஏன் சமைக்கிறார்? ஓட்டலிருந்து தருவிப்பதில்லையா?" என்றார்.
கேசவன் "இரவிலே ஒரு சாப்பாடுதான் எடுப்பாேம். மதியம்தான் இரண்டு எடுத்து அவருக்கும் தருவாேம்"

கடுமையான காேபம் வந்தது தலைவருக்கு. "ஏன் இரண்டு சாப்பாடு எடுத்தால் ராமச்சந்திரன் ஏழையாகி விடுவானா? உழைப்பவன் வயித்துக்கு வஞ்சகமில்லாமே பாத்துக்குங்க"

குஞ்சப்பனை அழைத்தவர் அந்த கூர்க்காவிற்கு எவ்வளவு சம்பளம் என்று கேட்டார். 150ரூபாய் என்று பதில் வர "இதை வைத்து நேபாளத்தில் இருக்கும் அவர் பெண்டு, பிள்ளைகளை எப்படி காப்பாற்றுவார்?" முன்னூறா போட்டுக்காெடுங்க. இந்த மாதிரி வேலை செய்றவருக்கு கொடுக்கிறதுல இருக்கிற புண்ணியம், பிச்சை காெடுக்கிறதுல இல்லே"

அந்த கூர்க்கா அவர் மறையும் வரை, அங்கேதான் பணிபுரிந்தார்.

நன்றி - அரிமா சந்திரசேகரன் எம். முகநூல் பக்கம்.

okiiiqugiqkov
29th September 2016, 10:43 AM
http://i63.tinypic.com/291dgeb.jpg

எத்தனையோ தடைகளை சோதனைகளை சூழ்ச்சிகளை தாண்டிய புரட்சித் தலைவி அம்மா அவர்கள் இப்போது உடல் நலக் குறைவால் ஏற்பட்டுள்ள சோதனையையும் புரட்சித் தலைவரின் ஆசியோடு இப்படித் தாண்டி விடுவார்.

http://i67.tinypic.com/157lxr6.jpg

fidowag
29th September 2016, 11:50 PM
மாலை மலர் -29/09/2016
http://i65.tinypic.com/dnhfr4.jpg

சென்னை மாநகரில் மற்ற அரங்குகளில் வெளியாவதாக , தினத்தந்தி நாளிதழில்
பிரசுரமான விளம்பரத்தின்படி வந்த செய்திகள் உண்மை அல்ல . நிறைய புதிய
படங்கள் வெளியாவதன் காரணமாக , அரங்குகள் கிடைப்பதில் மிகுந்த சிக்கல்
ஏற்பட்டதாக , விநியோகஸ்தர்கள் ரசிகர்களிடம் தெரிவித்தனர் . ஆகவே, கடைசி நேர மாறுதலின்படி , உரிமைக்குரல் மாத இதழ் , மற்றும் அனைத்து ரசிகர்கள்
சார்பாக , இன்றைய மாலை மலர் தினசரியில் சரியான விளம்பரம் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது என்பது பார்வையாளர்களின் கவனத்திற்கு.

fidowag
29th September 2016, 11:56 PM
மதுரை மாநகரில் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் ,"ரிக்ஷாக்காரன் " , அலங்கார்
மற்றும் மீனாட்சி அரங்குகளில் வெளியாவதாக , மதுரை நண்பர் திரு. எஸ். குமார்
தகவல் தெரிவித்துள்ளார்.
http://i64.tinypic.com/140loq9.jpg

fidowag
30th September 2016, 12:05 AM
வெள்ளி (30/09/2016) முதல் சென்னை பாட்சாவில் (மினர்வா ) மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். (பேரறிஞர் அண்ணாவின் ) "இதயக்கனி " திரைப்படம் தினசரி 3 காட்சிகளில் திரைக்கு வருகிறது .
http://i64.tinypic.com/208ikqd.jpg

ifucaurun
30th September 2016, 01:02 PM
மாலை மலர் -29/09/2016
http://i65.tinypic.com/dnhfr4.jpg

சென்னை மாநகரில் மற்ற அரங்குகளில் வெளியாவதாக , தினத்தந்தி நாளிதழில்
பிரசுரமான விளம்பரத்தின்படி வந்த செய்திகள் உண்மை அல்ல . நிறைய புதிய
படங்கள் வெளியாவதன் காரணமாக , அரங்குகள் கிடைப்பதில் மிகுந்த சிக்கல்
ஏற்பட்டதாக , விநியோகஸ்தர்கள் ரசிகர்களிடம் தெரிவித்தனர் . ஆகவே, கடைசி நேர மாறுதலின்படி , உரிமைக்குரல் மாத இதழ் , மற்றும் அனைத்து ரசிகர்கள்
சார்பாக , இன்றைய மாலை மலர் தினசரியில் சரியான விளம்பரம் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது என்பது பார்வையாளர்களின் கவனத்திற்கு.

மக்கள் திலகத்தின் வெற்றிச் சித்திரம் ரிக்க்ஷாக்காரன் திரைப்படம் 45 வருடங்கள் கழித்து மறுபடியும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

ifucaurun
30th September 2016, 01:07 PM
http://i67.tinypic.com/dffu4o.jpg

எம்.ஜி.ஆர் நலம்பெற ஏரி காத்த ராமரை விரதமிருந்து வழிபட்ட ஜெயலலிதா

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/jayalalithaa-offer-prayer-mgr-eri-katha-ramar-temple-264033.html

சென்னை: முதல்வர் ஜெயலலிதா சுகவீனம் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முதல்வர் குணமடைய வேண்டி ஏராளமான மக்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்து வருகின்றனர். முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் உடல்நலம் குன்றியிருந்த போது விரதமிருந்து வழிபாடு நடத்தியுள்ளார். மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோவிலில் வழிபட்டதாக தனது வாழ்க்கை குறிப்பில் எழுதியுள்ளார்.

1984 ம் ஆண்டு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் நள்ளிரவில் சேர்க்கப்பட்டார். மறுதினம் எம்.ஜி.ஆருக்கு பக்கவாதம் தாக்கியது. ஒரு பக்க கை கால் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது. சிறுநீரகப்பிரச்னை வரவே, அமெரிக்காவின் டவுன்ஸ்டேட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது. அப்போது ராஜ்ய சபா உறுப்பினராக இருந்த ஜெயலலிதா, சத்துணவு உயர்மட்டக்குழு உறுப்பினராகவும் பதவி வகித்தார். ஜெயலலிதாவிற்கு கட்சிக்குள் நெருக்கடிகள் அதிகரித்தன.

எம்.ஜி.ஆரை பார்க்கவிடாமல் அப்போலோவிலிருந்தே தங்கள் அரசியலை துவங்கியிருந்தது ஜெயலலிதாவின் எதிர் அணி. அவர் அமெரிக்கா புறப்பட்டு செல்லும் வரை ஜெயலலிதாவினார் எம்.ஜி.ஆரை பார்க்க முடியவில்லை. இன்றைக்கும் மருத்துவமனையில் உள்ள ஜெயலலிதாவை யாராலும் பார்க்க முடியாத சூழ்நிலையே ஏற்பட்டுள்ளது.

அமெரிக்வில் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்லப்பட்ட உடன் அவருக்காக தமிழக கோவில்களில் பிரார்த்தனைகளும் வழிபாடுகளும் நடந்தன. எம்.ஜி.ஆருக்காக ஜெயலலிதா மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோவிலில் வழிபாடு நடத்தினார். இதனை ஜெயலலிதாவே குறிப்பிட்டள்ளார். எம்.ஜி.ஆருக்காக வழிபாடு 5.11.1984 ஆம் ஆண்டு தலைவர் அமெரிக்காவிற்கு சிகிச்சைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். தலைவர் நலம்பெற வழிபாட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டேன். மதுராந்தகம் ஏரிகாத்த இராமர் திருக்கோவிலில் சிறப்பு வழிபாட்டில் தலைவரை நினைத்து என் கண்கள் குளமாகின. அரசியலில் எனக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தவர்களில் ஒருவர் (இந்திரா காந்தி) மறைந்தார். இன்னொருவரான என் தலைவர் அமெரிக்க மருத்துவமனையில் இருக்கிறார் என்று ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.


எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா
அன்று எம்.ஜி.ராமச்சந்திரனுக்காக ஏரி காத்த ராமர் கோவிலில் விரதமிருந்து வழிபட்டார் ஜெயலலிதா. இன்று அவருக்காக தமிழ்நாடு முழுவதும் பக்தர்கள் வழிபடுகின்றனர். நோயில் இருந்து எம்.ஜி.ஆர் மீண்டு வந்தது போல முதல்வர் ஜெயலலிதாவும் நலமுடன் திரும்பி தமிழகத்தை ஆள வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாகும்

fidowag
30th September 2016, 11:55 PM
தினத்தந்தி -30/09/2016
http://i67.tinypic.com/2f0902d.jpg

fidowag
30th September 2016, 11:56 PM
http://i63.tinypic.com/2i7yaom.jpg

fidowag
30th September 2016, 11:59 PM
http://i64.tinypic.com/2ikzkw4.jpg
மாலை மலர் -30/09/2016

fidowag
1st October 2016, 12:04 AM
குமுதம் -சினேகிதி இதழ் -13/10/2016
http://i67.tinypic.com/eb35ll.jpg

okiiiqugiqkov
1st October 2016, 12:07 AM
http://i66.tinypic.com/2z7372e.jpg

புரட்சித் தலைவரின் புகழ்க் கொடி பறக்கும் கோட்டையாம் எங்கள் மதுரையில் மீனாட்சி மற்றும் அலங்கார் திரையரங்குகளில் செல்வத்துக்கு மதுரை மக்கள் அமோக வரவேற்பு. இரண்டு திரையரங்குகளிலும் ரசிகர்கள் திரண்டனர். முதல் காட்சியில் இருந்து கடைசியில் மஞ்சுளாவை ரி்க்க்ஷாவில் தலைவர் அழைத்து வரும் வரையில் புரட்சித் தலைவர் தோன்றும் காட்சிகளில் ஆரவாரத்தால் மதுரை குலுங்கியது. கொண்டாட்ட அலப்பரைகள் விரைவில்..

okiiiqugiqkov
1st October 2016, 12:09 AM
http://i63.tinypic.com/vsi3b4.jpg

okiiiqugiqkov
1st October 2016, 12:13 AM
http://i63.tinypic.com/2rgdky8.jpg

okiiiqugiqkov
1st October 2016, 12:15 AM
http://i67.tinypic.com/2yjsqq9.jpg

okiiiqugiqkov
1st October 2016, 12:16 AM
http://i67.tinypic.com/4r9vnr.jpg

okiiiqugiqkov
1st October 2016, 12:18 AM
http://i67.tinypic.com/rthm54.jpg

okiiiqugiqkov
1st October 2016, 12:23 AM
http://i67.tinypic.com/qspjxk.jpg

oygateedat
1st October 2016, 05:16 AM
மக்கள் திலகத்தின் "ரிக்க்ஷாக்காரன்"

திருப்பூரில் சூர்யா மற்றும் ஜோதி திரையரங்குகளில் வெற்றி நடை போடுகிறது.

Richardsof
1st October 2016, 07:11 PM
மக்கள் திலகத்தின் '' ரிக்ஷாக்காரன் '' டிஜிட்டல் வடிவில் நேற்று வெளிவந்தது ..
முறையான திட்டம் சரியான விளம்பரங்கள் , திரை அரங்கு நிர்ணயம் என்று எதுவுமின்றி விநியோகஸ்தர்கள்
செய்த தவறுகள் மிகவும் ஏமாற்றத்தை அளித்தது .

'' ரிக்ஷாக்காரன்'' மிகவும் சிறப்பான முறையில் உருவேற்றம் பெற்று இருப்பது ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி தந்துள்ளது .மக்கள் திலகத்தை அகன்ற திரையில் புதுப்பொலிவுடன் டிஜிட்டல் இசையில் காணும்போது
45 ஆண்டுகள் முன்பு எத்தகைய வரவேற்பை பெற்றதோ அந்த அளவிற்கு மீண்டும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது பெருமையாக உள்ளது .

Richardsof
1st October 2016, 07:13 PM
நடிகர் திலகத்தின் பிறந்த நாளுக்கு மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் நண்பர்கள் சார்பில் இனிய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .

Richardsof
1st October 2016, 08:02 PM
அக்டோபர் -1972

ஒரு சரித்திர நாயகனின் புதிய சகாப்தமும் அந்த நாயகனின் கோடிக்கணக்கான ரசிகர்களின் எண்ணங்களும் எதிர்கால வரலாற்றை உருவாக்க வித்திட்ட மாதம் ''அக்டோபர் 72 என்பது மறக்க முடியாத உண்மை .

பாரத் எம்ஜிஆர் மக்கள் திலகம் எம்ஜிஆர் புரட்சி நடிகர் எம்ஜிஆர் என்ற புகழின் உச்ச நிலையாக ''புரட்சித்தலைவர் எம்ஜிஆர் '' என்ற பட்டம் கிடைத்த மாதம் அக்டோபர் -72
திரை உலகத்தில் தனக்கென்று ஒரு பிம்பத்தை உருவாக்கி அந்த இமேஜை கடைசி வரை தக்க வைத்து கொண்டு மக்கள் மனதில் இன்று தெய்வமாக நிலைத்து விட்டார் .அதற்கு காரணம் அக்டோபர் -72 தந்த பரிசு '''அண்ணா திமுக ''

மக்கள் திலகம் எம்ஜிஆர் சந்தித்த சோதனைகள்
எம்ஜிஆரின் படங்கள் செய்திகள் இருட்டடிப்பு
எம்ஜிஆரின் பட தயாரிப்பாளர்களுக்கு நெருக்கடிகள் - மிரட்டல்கள்
எம்ஜிஆர் படத்தை திரையிட்ட அரங்கங்களுக்கு மிரட்டல்
எம்ஜிஆர் மன்றங்கள் - ரசிகர்கள் மீது தாக்குதல்கள்
இவற்றை எல்லாம் கண்டு எம்ஜிஆர் கலங்க வில்லை . அவரின் உண்மையான ரசிகர்கள் துவண்டு விடவில்லை .புலம்ப வில்லை .எம்ஜிஆர் எடுத்த முடிவிற்கு கட்டுப்பட்டு ரசிகர்கள் ராணுவ வீரர்கள் போல் செயலில் இறங்கி பணி யாற்றினார்கள் .வெற்றி மேல் வெற்றி கண்டார்கள் ,
எம்ஜிஆரின் சாதனைகளுக்கு , நடிப்பிற்கு , வளர்ச்சிற்கு களங்கம் கற்பிக்கும் விதத்தில் செயல் பட்ட அன்றைய அதிகார வர்கத்தின் அநாகரீக செயல்கள் ,மேல்தட்டு என்று கூறும் சில படித்த மேதாவிகளின் புலம்பல்கள் எல்லாம் மக்கள் மன்றத்தில் அன்றும் எடுபடவில்லை . இன்றும் எடுபடவில்லை .

மக்கள் திலகத்தின் திரை உலக சாதனைகள் , அரசியல் சாதனைகள் , மனித நேயத்தின் மாண்புகள் எல்லாம் மக்களால் என்றென்றும் மறக்க முடியாத அழிக்க முடியாத காலப்பெட்டகமாக திகழ்கிறது .இதற்கு முக்கிய காரணம் அக்டோபர் 1972 . மறக்க முடியுமா மக்கள் திலகம் அவர்களின் தீர்க்க தரிசனம் .

fidowag
1st October 2016, 11:23 PM
தினத்தந்தி -01/10/2016
http://i67.tinypic.com/21mtgcm.jpg

fidowag
1st October 2016, 11:25 PM
தினத்தந்தி -01/10/2016- ஏ .வி.எம்.சரவணன் பேட்டி
http://i63.tinypic.com/2z3ov0i.jpg

fidowag
1st October 2016, 11:28 PM
இந்து ஆங்கில நாளிதழ் -17/08/2016 அன்று பிரசுரமான விளம்பரம் .

பெரியவர் திரு.சக்கரபாணி அவர்களின் 30வது ஆண்டு நினைவு தினம் .
http://i64.tinypic.com/2j5yy4k.jpg

fidowag
1st October 2016, 11:34 PM
இன்று (01/10/2016) நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த நாள்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரி நண்பர்கள் சார்பாக நல்வாழ்த்துக்கள் .
http://i64.tinypic.com/16awr9k.jpg
http://i67.tinypic.com/k51ooy.jpg
http://i67.tinypic.com/2us7b7n.jpg

http://i64.tinypic.com/t986qw.jpg

http://i65.tinypic.com/2q09dle.jpg


சித்ரா லட்சுமணன் பேட்டி