PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part-18



Pages : 1 2 [3] 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

Russellxor
4th April 2016, 08:35 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/stills/FB_IMG_1459748437758_zpshu7cqmvc.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/stills/FB_IMG_1459748437758_zpshu7cqmvc.jpg.html)

Russellxor
4th April 2016, 08:38 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/stills/FB_IMG_1459748165476_zpsfzfrvcpn.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/stills/FB_IMG_1459748165476_zpsfzfrvcpn.jpg.html)

Russellxor
4th April 2016, 08:38 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/stills/FB_IMG_1459748421829_zpslg5xu1vd.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/stills/FB_IMG_1459748421829_zpslg5xu1vd.jpg.html)

vasudevan31355
5th April 2016, 07:23 AM
குடும்பம் ஒரு கோவில் http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/stills/FB_IMG_1459748162398_zpsrwenlpnz.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/stills/FB_IMG_1459748162398_zpsrwenlpnz.jpg.html)

செந்தில்வேல்,

ஆவணங்கள் அருமை. உங்கள் உழைப்புக்கு நன்றி.

அது 'குடும்பம் ஒரு கோவில்' அல்ல. 'நேர்மை'. 'குடும்பம் ஒரு கோவில்' படத்தில் தலைவருக்கு லஷ்மி ஜோடி.('நேர்மை' படத்தின் ஷூட்டிங்ற்கு 'இளைய திலகம்' பிரபு என்னை நிறைய முறை அழைத்துச் சென்றிருக்கிறார். தலைவரின் நடிப்பை 'வாஹினி'யில் நேரிடையாக பலமுறை கண்டு ரசித்தேன். நீங்கள் பதிந்திருக்கும் காட்சி உட்பட).

Russellsmd
5th April 2016, 09:12 AM
கண்ணுக்கழகாய்
"காதல் ராணி"யைப்
படங்களாக்கித் தந்த
தந்த கனடா சிவா அவர்களுக்கு
என் இதய நன்றிகள்.

sivaa
5th April 2016, 09:14 AM
http://oi64.tinypic.com/21mhv0i.jpg

Russellxor
5th April 2016, 11:39 AM
செந்தில்வேல்,

ஆவணங்கள் அருமை. உங்கள் உழைப்புக்கு நன்றி.

அது 'குடும்பம் ஒரு கோவில்' அல்ல. 'நேர்மை'. 'குடும்பம் ஒரு கோவில்' படத்தில் தலைவருக்கு லஷ்மி ஜோடி.('நேர்மை' படத்தின் ஷூட்டிங்ற்கு 'இளைய திலகம்' பிரபு என்னை நிறைய முறை அழைத்துச் சென்றிருக்கிறார். தலைவரின் நடிப்பை 'வாஹினி'யில் நேரிடையாக பலமுறை கண்டு ரசித்தேன். நீங்கள் பதிந்திருக்கும் காட்சி உட்பட).
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/stills/FB_IMG_1459836172559_zpsb3xmavdk.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/stills/FB_IMG_1459836172559_zpsb3xmavdk.jpg.html)

வாசுசார்
தங்களின் சுட்டிக்காட்டலுக்கு நன்றி.
மேற்கண்ட புகைப்படம் மாறி விட்டதே காரணம்.
மாறியதும் ஒரு வகையில் நல்லதுதான்.அதனால்தானே சில விஷயங்களும் அறிந்து கொள்ள முடிகின்றன.
(தங்களது பதிவின் மூலம்)

sivaa
6th April 2016, 06:59 AM
சிவகாமியின் செல்வன்: விமர்சனம் பதிவு: ஏப்ரல் 05, 2016 17:04


சிவாஜி, வாணிஸ்ரீ, லதா ஆகியோர் நடிப்பில் 1974ம் ஆண்டு வெளியான ‘சிவகாமியின் செல்வன்’ திரைப்படம், தற்போது டிஜிட்டல் முறையில் வெளியாகியுள்ளது. இப்படத்தின் விமர்சனத்தை காண்போம்....


http://s3.amazonaws.com/img.maalaimalar.com/Articles/2016/Apr/201604051710151837_Sivakamiyin-Selvan-movie-review_SECVPF.gif

இந்திய விமானப்படை வீரரான சிவாஜி கணேசன், டாக்டரின் மகளான வாணிஸ்ரீயை விரட்டி, விரட்டி காதலிக்கிறார். திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கும்போது எதிர்பாராத விதமாக விமான விபத்தில் சிக்கி படுகாயமடைந்து விடுகிறார். முன்னதாக, ஒரு மழைநாள் இரவின் தனிமையை சிவாஜியுடன் பகிர்ந்துக்கொண்டதால் கருவுற்றிருக்கும் வாணிஸ்ரீ, ஆஸ்பத்திரிக்கு சென்று சிவாஜியை மரணப் படுக்கையில் சந்திக்கிறார்.

தன்னைப் போலவே வாணிஸ்ரீயின் வயிற்றில் வளரும் குழந்தை மகனாக பிறந்தால் அவனையும் தன்னைப் போலவே விமானப்படை வீரனாக மாற்ற வேண்டும் என்ற வாக்குறுதியை அவரிடம் வாங்கிக்கொண்டு சிவாஜியின் இறுதிமூச்சு பிரிகிறது.

ஊராரின் ஏச்சுக்கும், பேச்சுக்கும் பயந்து சிவாஜியின் பெற்றோரை சந்திக்கும் வாணிஸ்ரீயும் அவரது தந்தையும் இறந்துப்போன சிவாஜியின் வாரிசு வாணிஸ்ரீயின் வயிற்றில் வளர்வதாக கூறுகின்றனர். ஆனால், விபத்தில் இறந்துப்போன சிவாஜியின் இன்சூரன்ஸ் பணத்தை குறிவைத்து அவர்கள் நாடகமாடுவதாக அங்கிருந்து விரட்டப்படுகின்றனர்.

பின்னர், தனக்கு பிறக்கும் ஆண்குழந்தையை ஆஸ்பத்திரி செவிலியரின் யோசனைப்படி ஒரு அனாதை ஆசிரம தொட்டிலில் கிடத்திவிட்டு, மறுநாளே அதை தத்து எடுத்துக்கொள்ள வாணிஸ்ரீ சம்மதிக்கிறார். ஆனால், அவரது போதாதவேளை குழந்தை ஒரு செல்வந்தரின் தத்துப் பிள்ளையாகி விடுகிறது.

தனது குழந்தையை சுவீகாரம் எடுத்தவரின் இருப்பிடத்தை அறிந்துகொள்ளும் வாணிஸ்ரீ, தனது மகனுக்கு தாதியாக அந்த வீட்டில் வேலையில் சேருகிறார். தன்னை தாய் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளாமல் ஒரு வேலைக்காரியாக மகனை அன்புடனும், அக்கறையுடனும் பராமரித்து வருகிறார்.

அந்த வீட்டு எஜமானியின் தம்பி ஒருநாள் தனிமையில் இருக்கும் வாணிஸ்ரீயை கற்பழிக்க முயற்சிக்கிறான். மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பும் சிறுவன் தாய்மாமனின் பிடியில் இருந்து வாணிஸ்ரீயை காப்பாற்ற போராடுகிறான். அந்தப் போராட்டம் தோற்றுப்போகுமோ..? என்ற நிலையில் கத்திரிக்கோலால் அந்த காமுகனை குத்திக்கொன்று விடுகிறான்.

தன்னுடைய கற்பைக் காப்பாற்ற முயற்சித்து, பிஞ்சுவயதில் கொலைக்காரனாகி நிற்கும் மகனின் கொலைப்பழியை தன்மீது சுமத்தி ஏற்றுக்கொள்ளும் வாணிஸ்ரீ, ஆயுள் தண்டனை பெற்று சிறைக்கு செல்கிறார். தண்டனை முடிந்து விடுதலையாகி வரும்போது சிறுவனாக இருந்த தனது மகன் அச்சுஅசலாக இறந்துப்போன தனது காதலனான சிவாஜியைப் போலவே இருப்பதைக் கண்டு திகைத்துப் போகிறார்.

உருவத்தில் மட்டுமல்ல, செயல்கள், துறுதுறுப்பு, சில இடங்களில் தந்தை பேசிய வசனங்களையே வாலிப வயதை எட்டிநிற்கும் மகனும் பேசுவதைக் கேட்டு புல்லரித்துப் போகிறார். காதலிலும் அதே துறுதுறுப்புடனும், சுறுசுறுப்புடனும் மகன் சிவாஜி லதாவை விரட்டுகிறார்.

இதற்கிடையே, போர்முனைக்கு செல்ல உத்தரவு வரவே போர்முனைக்கு செல்லும் மகன் சிவாஜியின் விமானம் மாயமாகி விடுகிறது, தாயார் வாணிஸ்ரீயும், காதலி லதாவும் துடித்துப் போகிறார்கள். ஒருவாரத்திற்கு பின்னர் எதிரிகள் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நிலையில் அவரை சகவீரர்கள் கண்டுபிடிக்கின்றனர்.

தனது உயிரை பணயம்வைத்து நாட்டைக் காக்க வீரதீர சேவையாற்றிய மகன் சிவாஜிக்கு இந்திய விமானப்படையின் சார்பில் வீரதீர பதக்கம் வழங்கி கவுரவிக்கும் விழா நடைபெறுகிறது. விருது அளிக்கும்போது அதைப்பெற்றுக்கொள்ள தனது தாயாரை சிவாஜி அழைக்கிறார்.

இதற்கு முன்னதாக தன்னைப் பெற்ற அன்னை யார்? என்பதை அறிந்துகொண்டு அதை ரகசியமாக மனதில் போட்டு பூட்டிவைத்திருந்த சிவாஜி, விழா மேடைக்கு வாணிஸ்ரீயை அழைத்து கவுரவித்து, அவரது கையாலேயே பதக்கத்தை பெறுகிறார். தன்னைப் பெருமைப்படுத்திய மகனின் பாசத்தையும், அன்பையும் எண்ணி வாணிஸ்ரீ வடிக்கும் ஆனந்தக் கண்ணீருடன் படம் முடிவடைகிறது.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் கடந்த 1974-ம் ஆண்டு வெளியான 'சிவகாமியின் செல்வன்' படத்தில் கவிஞர்கள் கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன் ஆகியோரின் பாடல் அக்கால ரசிகர்களின் செவிகளிலும், மனங்களிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. 40 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த தாக்கம் ‘டி.ட்டி.எஸ்’ ஒலிக்கலவையின் மாயத்தால் மும்மடங்காக ஒலிக்கிறது.

உள்ளம் இரண்டும், இனியவளே.. என்று பாடி வந்தேன், என் ராஜாவின் ரோஜா முகம், மேளதாளம் கேட்கும் காலம், ஆடிக்குப் பின்னே ஆவணி மாசம் போன்ற டூயட்களும் சிவாஜி பெற்றோரால் கர்ப்பிணி வாணிஸ்ரீ, விரக்தியுடன் மாட்டு வண்டியில் செல்லும்போது, சோகத்தை இழைத்து வார்த்து எம்.எஸ்.விஸ்வநாதனின் குரலில் ஒலிக்கும் இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திரு மகளே என்ற துயரப் பாடலும் சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்துள்ளன.

குறிப்பாக, தந்தை பேசிய அதே வசனங்களை மகன் சிவாஜி பேசும்போது வியப்பு மேலிட வாணிஸ்ரீ பார்க்கும் காட்சிகளின் பின்னணியில் ஒலிக்கும் மெல்லிசை மன்னரின் ‘ஹம்மிங்’ குரல் மெய்சிலிர்க்க வைக்கிறது.

சி.வி.ராஜேந்திரன் இயக்கத்தில், சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ, லதா, எஸ்.வி. ரங்காராவ், ஏ.எம். ராஜன், எஸ்.வி. சகஸ்ரநாமம், வி.எஸ். ராகவன், ஸ்ரீகாந்த், ஆர்.எஸ். மனோகர், சோ, எம்.என்.ராஜம் உள்ளிட்ட நடிகர், நடிகையர்கள் தங்களது கதாபாத்திரங்களில் மிக கச்சிதமாக பொருந்தியுள்ளனர். துறுதுறுவென இருக்கும் மகன் சிவாஜியுடன் இளமை கொப்பளிக்க லதா தோன்றும் காட்சிகளை ‘எவர்கிரீன்’ காதல் காட்சி எனலாம்.

அகன்ற சினிமாஸ்கோப் திரையில் தற்கால டிஜிட்டல் மெருகூட்டலில் மஸ்தான் ஒளிப்பதிவில் டார்ஜீலிங் பனிமலைப் பகுதியில் படமாக்கப்பட்ட காட்சிகள் கண்ணுக்கு மட்டுமின்றி, நெஞ்சுக்கும் குளுமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

சிவகாமியின் செல்வன் - மீண்டும் வசூலில் சாதிப்பான்!

(மாலைமலர்)

sivaa
6th April 2016, 07:04 AM
http://oi67.tinypic.com/2nvypmh.jpg

sivaa
6th April 2016, 07:07 AM
http://oi67.tinypic.com/33zcxw5.jpg

sivaa
6th April 2016, 07:10 AM
http://oi68.tinypic.com/11hs6mu.jpg

sivaa
6th April 2016, 07:13 AM
http://oi68.tinypic.com/2iia6ja.jpg

(முகநூலில் இருந்து)

sivaa
6th April 2016, 07:14 AM
http://oi67.tinypic.com/2q1598y.jpg(முகநூலில் இருந்து)

Russellxor
6th April 2016, 09:42 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/stills/FB_IMG_1459943392833_zpshqq4p0ab.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/stills/FB_IMG_1459943392833_zpshqq4p0ab.jpg.html)

Russellxor
6th April 2016, 09:43 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/stills/FB_IMG_1459943389833_zps3mq07u4q.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/stills/FB_IMG_1459943389833_zps3mq07u4q.jpg.html)

Russellxor
6th April 2016, 09:44 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/stills/FB_IMG_1459943386667_zpsnshqybvi.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/stills/FB_IMG_1459943386667_zpsnshqybvi.jpg.html)

Russellxor
6th April 2016, 09:45 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/stills/FB_IMG_1459943224437_zps4bzsaznu.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/stills/FB_IMG_1459943224437_zps4bzsaznu.jpg.html)

Russellxor
6th April 2016, 09:45 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/stills/FB_IMG_1459943221243_zpsaodexh7s.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/stills/FB_IMG_1459943221243_zpsaodexh7s.jpg.html)

Russellxor
6th April 2016, 09:46 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/stills/FB_IMG_1459943217946_zpsnfrralon.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/stills/FB_IMG_1459943217946_zpsnfrralon.jpg.html)

Russellxor
6th April 2016, 09:47 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/stills/FB_IMG_1459943214769_zpsrnhykmtt.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/stills/FB_IMG_1459943214769_zpsrnhykmtt.jpg.html)

Russellxor
6th April 2016, 09:48 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/stills/FB_IMG_1459943211395_zps5svuruqj.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/stills/FB_IMG_1459943211395_zps5svuruqj.jpg.html)

Russellxor
6th April 2016, 09:49 PM
கலைப்பூங்கா கட்டுரை http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/stills/FB_IMG_1459943207999_zpst8cyffin.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/stills/FB_IMG_1459943207999_zpst8cyffin.jpg.html)

Russellxor
6th April 2016, 09:49 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/stills/FB_IMG_1459943204725_zps3wpfcr1s.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/stills/FB_IMG_1459943204725_zps3wpfcr1s.jpg.html)

Russellxor
6th April 2016, 09:50 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/stills/FB_IMG_1459943201466_zps0wb1oq2q.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/stills/FB_IMG_1459943201466_zps0wb1oq2q.jpg.html)

Russellxor
6th April 2016, 09:51 PM
கலைப்பூங்கா http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/stills/FB_IMG_1459943198084_zpsycbowtl4.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/stills/FB_IMG_1459943198084_zpsycbowtl4.jpg.html)

Russellxor
6th April 2016, 09:51 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/stills/FB_IMG_1459943194863_zpseaixyezm.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/stills/FB_IMG_1459943194863_zpseaixyezm.jpg.html)

Russellxor
6th April 2016, 09:52 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/stills/FB_IMG_1459943191283_zpsyruigvde.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/stills/FB_IMG_1459943191283_zpsyruigvde.jpg.html)

Russellxor
6th April 2016, 09:53 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/stills/FB_IMG_1459943188034_zpsbcsrjl7o.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/stills/FB_IMG_1459943188034_zpsbcsrjl7o.jpg.html)

Russellxor
6th April 2016, 09:53 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/stills/FB_IMG_1459943184386_zpsqacvikef.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/stills/FB_IMG_1459943184386_zpsqacvikef.jpg.html)

Russellxor
6th April 2016, 09:54 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/stills/FB_IMG_1459943181102_zpsjkdkvqpa.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/stills/FB_IMG_1459943181102_zpsjkdkvqpa.jpg.html)

Russellxor
6th April 2016, 09:55 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/stills/FB_IMG_1459943177711_zpsqve58fke.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/stills/FB_IMG_1459943177711_zpsqve58fke.jpg.html)

Russellxor
6th April 2016, 09:55 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/stills/FB_IMG_1459943173745_zpstbigzgjh.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/stills/FB_IMG_1459943173745_zpstbigzgjh.jpg.html)

Russellxor
6th April 2016, 09:56 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/stills/FB_IMG_1459943169790_zpscaqwmo7r.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/stills/FB_IMG_1459943169790_zpscaqwmo7r.jpg.html)

Russellxor
6th April 2016, 09:57 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/stills/FB_IMG_1459943164651_zps38aryfdo.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/stills/FB_IMG_1459943164651_zps38aryfdo.jpg.html)

Russellxor
6th April 2016, 09:57 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/stills/FB_IMG_1459943159474_zpsjwv1dix0.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/stills/FB_IMG_1459943159474_zpsjwv1dix0.jpg.html)

Russellxor
6th April 2016, 09:58 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/stills/FB_IMG_1459943154714_zpscompsng6.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/stills/FB_IMG_1459943154714_zpscompsng6.jpg.html)

Russellxor
6th April 2016, 09:59 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/stills/FB_IMG_1459943151390_zpsjshxgdiq.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/stills/FB_IMG_1459943151390_zpsjshxgdiq.jpg.html)

Russellsmd
6th April 2016, 10:44 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016032512534023 8_20160406214529050_zpsnnqptnzp.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016032512534023 8_20160406214529050_zpsnnqptnzp.jpg.html)

ஏதேனும்
ஒரு தேசத்துக்கு
நீங்கள் அரசனாகியிருந்தால்..

அரச சபை நோக்கி
நீங்கள் நடந்து வருகையில்,
"ராஜாதி ராஜ..
ராஜ மார்த்தாண்ட.."
வாழ்த்துத் துதி படிப்பவன்
மிச்சத்தை மறப்பான்...

அந்த ராஜநடை கண்டு
வியந்து.

Russellsmd
6th April 2016, 10:47 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016032510430723 2_20160406215424554_20160406215608826_201604062203 43213_zpshygcvlbt.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016032510430723 2_20160406215424554_20160406215608826_201604062203 43213_zpshygcvlbt.jpg.html)

நானும்,இரண்டு நண்பர்களும்
பேசி மகிழ்ந்திருந்தோம்..
ஒரு மாலை நேரம்.

விடை பெற்றனர்
நண்பர்களிருவரும்.

ஒருவன்
தியான வகுப்பு போனான்.

மற்றொருவன்
கோயிலுக்குப் போனான்.

நான்
நடிகர் திலகம் படம் பார்க்கப்
போனேன்.

மறுநாள் சந்தித்தோம்
மூவரும்.

என்னவோ நேற்று
மனம் ஒன்றவில்லை
என்றான்..
தியானம் பண்ணப் போன
நண்பன்.

கோயிலின் கூட்டத்தில்
அமைதியிழந்தேன்
என்றான்..
மற்றொரு நண்பன்.

"தியானம் போல்
மனம் ஒன்றிய லயிப்பில்..
கூட்டமான கூட்டத்திலும்
அமைதியும்,நிம்மதியுமாய்
மகிழ்ந்திருந்தேன் நேற்று"
என்று சிரித்தேன்..
நான்!

Russelldvt
6th April 2016, 10:48 PM
இன்று நானும் என் மனைவியும் இரவு காட்சிக்கு சேலம் அலங்கார் தியடர்க்கு சென்றோம்..dts இல்லை.அந்த படத்திற்கான நவீன தொழில் நுட்பங்கள் ஏதும் இல்லை..இது சம்பந்தமாக..சம்பந்த பட்ட திரையரங்கின் உரிமையாளரை..சந்திக்க முடியவில்லை..சம்பந்தமில்லாத நபர்கள்..படம் பார்த்தால் பார்..இல்லை என்றால்..காசை வாங்கிட்டு போ.. என்றார்கள்..டெக்னிக்கலாக நான் கேட்ட கேள்விக்கு அவர்களளால் பதில் சொல்ல முடியவில்லை..அதிக செலவு செய்து வெளியிடும் படங்களின் நிலை இதுதான்..நானும் என் மனைவியும் பார்க்க சென்ற படம் சிவகாமியின் செல்வன்..என் பேவரிட் சாங் இனியவளே..பாடல்..இந்த பாடலுக்காகதான் நான் படம் பார்க்க என் மனைவியுடன் சென்றேன்..படத்தை பார்க்காமல் திரும்ப வந்து விட்டோம்..ரொம்ப வருத்த மாக இருக்கிறது நண்பர்களே..

Russellsmd
6th April 2016, 10:59 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016032512534023 8_20160406221952145_zpsg4v2emxn.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016032512534023 8_20160406221952145_zpsg4v2emxn.jpg.html)

ஈவு,இரக்கமில்லாமல்
எத்தனையோ
சினிமாக் கதைகள்
முடிவில் உங்களைக்
கொன்றன.

ஆனால்..
அத்தனை கதைகளும்
உங்களால்
வாழ்கின்றன.

RAGHAVENDRA
7th April 2016, 06:23 AM
முத்தையன் அவர்களே,
தங்களுடைய உள்ளத்தில் உள்ளது தான் இங்கு ஒவ்வொருவரின் உள்ளத்திலும் உள்ளது. தமிழ்த்திரையுலகின் வணிகத்தினையே இன்றும் நிச்சயிக்கும் அளவிற்கு வல்லமை படைத்த சிவாஜி-எம்.ஜி.ஆர். படங்களைத் திரையிட திரையரங்குகள் முன் வருவதில்லை. அரங்கில் ஒருவர் இருவரே பார்வையாளர்கள் இருந்தாலும் புதிய படங்களைத் திரையிடுகிறார்களே தவிர இன்றும் தமிழ் சினிமாவை வாழ வைத்துக்கொண்டிருக்கும் இவர்கள் இருவரின் படங்களையும் என்னதான் நவீனமயமாக்கினாலும் திரையரங்குகளின் உரிமையாளர்கள் தர மறுக்கிறார்கள். இந்த நிலை எப்படி உண்டானதோ தெரியவில்லை. வணிக ரீதியாக வெற்றி என்ற சொல்லைக் கேள்விப்படக்கூட வாய்ப்பில்லாத படங்களுக்கு முன்னுரிமை தருவதும் லட்சக்கணக்கில் லாபம் ஈட்டித்தரக்கூடிய பழையபடங்களுக்கு இடமில்லை என்பதும் விந்தையாக உள்ளது.

இந்த நிலை மாற வேண்டும். இல்லையென்றால் இனிமேல் பழைய படங்களை நவீன மயமாக்கி திரையரங்குகளில் வெளியிட யாருமே முன்வராத நிலை உண்டாகும் அபாயமுள்ளது.

sivaa
7th April 2016, 09:05 AM
உத்தமன் திரைப்பட பாடல் "தேவன் வந்தான்டி" பாடலுக்கான நிழற் படங்கள்

http://oi67.tinypic.com/xku2it.jpg

sivaa
7th April 2016, 09:07 AM
உத்தமன் திரைப்பட பாடல் "தேவன் வந்தான்டி" பாடலுக்கான நிழற் படங்கள்

http://oi65.tinypic.com/t9t6o8.jpg

sivaa
7th April 2016, 09:07 AM
http://oi64.tinypic.com/jpue7t.jpg

sivaa
7th April 2016, 09:08 AM
http://oi68.tinypic.com/24w9fyc.jpg

sivaa
7th April 2016, 09:08 AM
http://oi67.tinypic.com/30uwc2r.jpg

sivaa
7th April 2016, 09:09 AM
http://oi64.tinypic.com/105uq8n.jpg

sivaa
7th April 2016, 09:10 AM
http://oi67.tinypic.com/28wfarm.jpg

sivaa
7th April 2016, 09:10 AM
http://oi67.tinypic.com/2zxwd9t.jpg

sivaa
7th April 2016, 09:11 AM
http://oi68.tinypic.com/2czgn9.jpg

sivaa
7th April 2016, 09:11 AM
http://oi65.tinypic.com/x1eqgh.jpg

sivaa
7th April 2016, 09:12 AM
http://oi65.tinypic.com/23uo7xg.jpg

sivaa
7th April 2016, 09:12 AM
http://oi68.tinypic.com/10mq29s.jpg

sivaa
7th April 2016, 09:13 AM
http://oi67.tinypic.com/2vweluo.jpg

sivaa
7th April 2016, 09:14 AM
http://oi65.tinypic.com/zkrc41.jpg

sivaa
7th April 2016, 09:14 AM
http://oi68.tinypic.com/2hmok5v.jpg

sivaa
7th April 2016, 09:15 AM
http://oi64.tinypic.com/sou06e.jpg

sivaa
7th April 2016, 09:15 AM
http://oi68.tinypic.com/sy9l3c.jpg

sivaa
7th April 2016, 09:16 AM
http://oi65.tinypic.com/2mdhwns.jpg

sivaa
7th April 2016, 09:16 AM
http://oi67.tinypic.com/1zeusnc.jpg

sivaa
7th April 2016, 09:17 AM
http://oi63.tinypic.com/2ivqxk.jpg

sivaa
7th April 2016, 09:17 AM
http://oi66.tinypic.com/2yju6f8.jpg (http://oi66.tinypic.com/2yju6f8.jpg)

sivaa
7th April 2016, 09:18 AM
http://oi68.tinypic.com/fonfio.jpg

sivaa
7th April 2016, 09:18 AM
http://oi63.tinypic.com/15frbmb.jpg

sivaa
7th April 2016, 09:19 AM
http://oi64.tinypic.com/34tbozl.jpg

sivaa
7th April 2016, 09:21 AM
http://oi64.tinypic.com/osak39.jpg நன்றி

Russellxss
7th April 2016, 03:02 PM
துரோகிகளின் எண்ணங்களை தவிடுபொடியாக்கி வெற்றிநடைபோடுகிறது மக்கள்தலைவரின் சிவகாமியின் செல்வன். எதிரிகளை மன்னித்து விடலாம், ஆனால் துரோகிகளை மன்னிக்க முடியாது. துரோகிகள் நன்றாக வாழ்ந்ததாக வரலாறு கிடையாது. காலம் பதில் சொல்லும்.

https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/12928255_982413888509882_964392745442995416_n.jpg? oh=e02f1cc92188e362e42137c247176ccd&oe=577EE95D


சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
7th April 2016, 03:03 PM
நாளை 08.05.2016 வெள்ளி முதல் மீண்டும் டிஜிட்டலில் மிரட்ட வரும் மக்கள்தலைவரின் கர்ணன் திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.

https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/12495109_982347725183165_5785420603141545851_n.jpg ?oh=d5b99771b3173c2b4311e518d352a0d4&oe=57760111&__gda__=1472048333_aefcc25b0af81275b638acbe924a90c 8

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

sivaa
8th April 2016, 03:49 AM
http://oi68.tinypic.com/20hrsdw.jpg

(முகநூலில் இருந்து)

sivaa
8th April 2016, 03:50 AM
http://oi64.tinypic.com/2mhbuat.jpg


(முகநூலில் இருந்து)

sivaa
8th April 2016, 03:51 AM
http://oi63.tinypic.com/sxg3ra.jpg(முகநூலில் இருந்து)

sivaa
8th April 2016, 03:51 AM
http://oi65.tinypic.com/9qjrr5.jpg(முகநூலில் இருந்து)

sivaa
8th April 2016, 03:52 AM
http://oi66.tinypic.com/10r2vxs.jpg


(முகநூலில் இருந்து)

Russellsmd
8th April 2016, 11:26 AM
எனக்கு மிகவும் பிடித்தமான
"தேவன் வந்தான்டி" பாடலுக்கான அம்சமான நிழற்படங்களைத் தந்து
மகிழ்வித்த திரு.சிவா அவர்களுக்கு நெஞ்சார்ந்த
நன்றி.

( "இமயம்" திரைப்படத்தின்
"கங்கை யமுனை" எனது
அடுத்த விருப்பம். )

Russellsmd
8th April 2016, 12:12 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016032512534023 8_20160408115837851_zpsalfairfa.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016032512534023 8_20160408115837851_zpsalfairfa.jpg.html)

எல்லாக் காலத்திலும்
இருக்கிறார்கள்...

வீரபாண்டிய கட்டபொம்மன்
வேறு மாதிரி
இருப்பதாகக் கருதி,
பாடப் புத்தகத்தில்
மாற்றி வரையும்
பள்ளிப் பிள்ளைகள்.

Russellsmd
8th April 2016, 12:27 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016032512534023 8_20160408121336019_20160408121637644_zpsky2tey51. jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016032512534023 8_20160408121336019_20160408121637644_zpsky2tey51. jpg.html)

புகைப்படத்தை
வைத்துக் கொண்டு
கவிதைக்கு அலைந்தேன்.

அட...

புகைப்படத்திலேயே
சிரிக்கிறதே
கவிதை..!?

Russellsmd
8th April 2016, 01:04 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid-Black-Wallpaper_20150904201117333_20160408125341820_zpsd nuxcrey.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid-Black-Wallpaper_20150904201117333_20160408125341820_zpsd nuxcrey.jpg.html)

கூடிக் கொண்டே போகும்
ரசிகர் கூட்டம்
கண்டு மிளிரும்
கண்கள்..

கரவொலிக்கும்,
சீழ்க்கையொலிக்கும்
பழகிப் போன
செவிகள்..

பெரியோரை
வணங்குவதற்கும்,
எளியோரை
வாழ்த்துவதற்குமாய்
கரங்கள்..

இலட்சிய எல்லை நோக்கி
வீரநடை போடும்
கால்கள்..

எப்பவும்
புகழ் மாலை சுமப்பதற்கே
தோள்கள்..

எதிரிகளையும்
வசீகரிக்கும்
புன்னகை வசிக்கிற
உதடுகள்..

எல்லாம்...

உங்களுக்கு மட்டுமே
வாய்த்த
வரப்பிரசாதமய்யா..!

Russellsmd
8th April 2016, 01:41 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016032512534023 8_20160408133257849_zpskeb7hqvi.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016032512534023 8_20160408133257849_zpskeb7hqvi.jpg.html)

தோள் குலுக்கி,

விழி மலர்த்தி,

கழுத்தொடித்து

முகம் உருட்டி,

அன்று நீங்கள் காப்பாற்றியது
கதாநாயகியின்
மானத்தை மட்டுமா?

உங்களையே நம்பி
ஒப்படைக்கப்பட்ட
கலைப் பெண்ணின்
மானத்தையும்தானே?

JamesFague
8th April 2016, 02:47 PM
Tremendous Response once again to NT's Karnan. NT Rocks as usual in Box Office.

Russellsmd
8th April 2016, 02:57 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016032512534023 8_20160408144658041_zps472g2eko.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016032512534023 8_20160408144658041_zps472g2eko.jpg.html)

அசத்துவதே
தொழிலாகி விட்டது
உங்களுக்கு.

அசந்து போய் நிற்பதே
வேலையாகி விட்டது
எங்களுக்கு.

Russellbpw
8th April 2016, 04:28 PM
இன்று நானும் என் மனைவியும் இரவு காட்சிக்கு சேலம் அலங்கார் தியடர்க்கு சென்றோம்..dts இல்லை.அந்த படத்திற்கான நவீன தொழில் நுட்பங்கள் ஏதும் இல்லை..இது சம்பந்தமாக..சம்பந்த பட்ட திரையரங்கின் உரிமையாளரை..சந்திக்க முடியவில்லை..சம்பந்தமில்லாத நபர்கள்..படம் பார்த்தால் பார்..இல்லை என்றால்..காசை வாங்கிட்டு போ.. என்றார்கள்..டெக்னிக்கலாக நான் கேட்ட கேள்விக்கு அவர்களளால் பதில் சொல்ல முடியவில்லை..அதிக செலவு செய்து வெளியிடும் படங்களின் நிலை இதுதான்..நானும் என் மனைவியும் பார்க்க சென்ற படம் சிவகாமியின் செல்வன்..என் பேவரிட் சாங் இனியவளே..பாடல்..இந்த பாடலுக்காகதான் நான் படம் பார்க்க என் மனைவியுடன் சென்றேன்..படத்தை பார்க்காமல் திரும்ப வந்து விட்டோம்..ரொம்ப வருத்த மாக இருக்கிறது நண்பர்களே..


இனிய நண்பர் திரு முதய்யன் அவர்களுக்கு

நலம் நலம் அறிய ஆவல். நீண்டநாட்களுக்கு பிறகு சந்திக்கிறோம் மையத்தில்.

தங்களுடைய பதிவிற்கு விளக்கங்கள்

1) நவீன தொழில்நுட்பம் - DI செய்து பிறகு டிஜிட்டல் QUBE முறையில் வெளியீடு செய்துள்ள திரைப்படம் சிவகாமியின் செல்வன்.

நவீன தொழிநுட்பம் என்பது பழைய படத்தினை டிஜிட்டல் முறையில் DI செய்து காட்சியமைப்பில் துல்லியத்தன்மை கொண்டுவந்து பிறகு திரயிடுவதாகும் ...அதற்கேற்றார்போல ஒலி...அமைப்பு மற்றும் இத்தியாதிகள் கொண்டதுதான் நவீன தொழில்நுட்பம். இத்தியாதி என்பது 3D / 2K format போன்றவைகளாகும் என்பதை தாங்கள் அறியாதது அல்ல.

நீங்கள் கேட்ட தொழில்நுட்ப கேள்விகளுக்கு திரை அரங்கில் முக்கால்வாசி பதிலே கிடைக்காது குறிப்பாக இரவு காட்சிகளுக்கு போகும் பட்சத்தில் !
காரணம் தர குறைவான ஆட்கள்தான் இருப்பார்கள்.

2) DTS ஒலி அமைப்பு செய்துள்ளதாக எந்த விளம்பரும் செய்யப்படவில்லை என்பது நீங்கள் அறிவீர்கள்.
இருப்பினும் centralised sound system முறையில் இந்த திரைப்படம் DI - டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் உருவானது என்பதில் எந்தளவும் ஐயம் வேண்டாம் .
MONO TRACK முறையில் உள்ள ஒலி அமைப்பு கொண்ட படம் எனும்போது , அதனை பிரித்தெடுத்து DTS செய்தால் நல்ல இசைக்கு பதில் இரைச்சல் தான் கேட்கும்.
அதுவும் நம் காதுகளுக்கு பல ஸ்பீக்கர் வாயிலாக வரும்போது கர்ண கொடூரமாக இருக்கும்.

இதற்க்கு பதில் CSS முறையில் உள்ள ஒலி அமைப்பு எவ்வளவோ மேல். செவிக்கும் கஷ்டம் தராது. ORIGINALITY யும் கெடாது !
மேலும் இதன் ஒலி அமைப்பு கெடாமல் இருந்ததால் பின்னணி இசை மற்ற படம் போல சேர்க்க தேவை வரவில்லை. செயற்கையான பின்னணி இசை சேர்த்தால் நன்றாக இருக்காது. காரணம் வாத்தியங்கள் வேறு இசை கொடுக்கும்....electronic KEYBOARD வேறு ஒலி எழுப்பும்.

நீங்கள் படத்தை பார்க்காமல் வந்தது எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. மற்றொருமுறை சந்தர்ப்பம் வரும் பட்சத்தில் தவறாமல் பார்க்கவும் !

RKS

Gopal.s
8th April 2016, 05:24 PM
Good Explanation Subbu. Happy BirthDay to you.

RAGHAVENDRA
9th April 2016, 12:00 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xaf1/v/t1.0-9/12923329_1093320080718663_274424227340594073_n.jpg ?oh=a7a40a7e482fb08b12cb1869da2cb579&oe=57BB0ACA

RAGHAVENDRA
9th April 2016, 12:01 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-9/12961623_1093320074051997_9138546273397542452_n.jp g?oh=99cf3a2e709040eef07c81b243e477e3&oe=57BDFC0E

RAGHAVENDRA
9th April 2016, 12:02 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xat1/v/t1.0-9/12928182_1093320124051992_3920867031712784433_n.jp g?oh=c4afc8397fa770089ddccc0ab6797c54&oe=57726275

RAGHAVENDRA
9th April 2016, 12:02 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/12987222_1093320130718658_6165060862330361739_n.jp g?oh=8e75bc0824c83e0afc0cce13a79950fe&oe=57B892BA

RAGHAVENDRA
9th April 2016, 12:03 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-9/12986945_1093320167385321_5781683450306259966_n.jp g?oh=9344170a9f5c8a352cad76fdd4ba0cb9&oe=578A3D4D

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-9/10422382_1093320207385317_6218168803866967450_n.jp g?oh=2fc06d7c3b469436871447a1ebbea779&oe=578A68AF

RAGHAVENDRA
9th April 2016, 12:04 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/12928426_1093320227385315_4960792708475631452_n.jp g?oh=fa886b186ae1ced71ee72e7f863680ae&oe=57BDC86C

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/12938256_1093320240718647_509380684088206649_n.jpg ?oh=7fa833ee8f6907a0c0fcf62236587466&oe=57BA83E5

RAGHAVENDRA
9th April 2016, 12:05 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xta1/v/t1.0-9/12928348_1093320274051977_6976233517881477875_n.jp g?oh=403ecfe8eee24a68cc14881041c890b9&oe=57C04E35

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xft1/v/t1.0-9/12936723_1093320287385309_2774063873871892429_n.jp g?oh=acaeab8b556b69aacc12ca1c500a8a5e&oe=577C823E

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/11215064_1093320297385308_5155608450155778796_n.jp g?oh=ca0ece850dae64bee33e2fd51faa8ea7&oe=5787CA42

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/12931219_1093320334051971_7855293315192700519_n.jp g?oh=78a1d7bfb79290e4dc662a1874819fc1&oe=5772F49E

Subramaniam Ramajayam
9th April 2016, 12:48 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xaf1/v/t1.0-9/12923329_1093320080718663_274424227340594073_n.jpg ?oh=a7a40a7e482fb08b12cb1869da2cb579&oe=57BB0ACA

KARNAN-NADIGARTHILAGAM marupadiyum kalakka arambichutinga.
welldone divyafilms mr chokalingam sir

sivaa
9th April 2016, 02:34 AM
http://oi64.tinypic.com/2qnaa21.jpg

sivaa
9th April 2016, 02:35 AM
http://oi63.tinypic.com/1zdui3l.jpg

sivaa
9th April 2016, 02:37 AM
http://oi66.tinypic.com/3445jqa.jpg

sivaa
9th April 2016, 02:37 AM
http://oi63.tinypic.com/6eqkiu.jpg

sivaa
9th April 2016, 02:38 AM
http://oi66.tinypic.com/140jg5u.jpg

sivaa
9th April 2016, 02:39 AM
http://oi64.tinypic.com/vskyvt.jpg

JamesFague
9th April 2016, 03:12 PM
Karnan - Technically better than first one. Crystal clear picture and a majestic NT as Karnan.

Russellsmd
9th April 2016, 03:26 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016032512534023 8_20160409151335518_zpso4z1jeoa.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016032512534023 8_20160409151335518_zpso4z1jeoa.jpg.html)

ஊரெங்கும்
பெருமழை பெய்யும்.

ஜனங்களின்
சந்தோஷம் போல்
எங்கெங்கும்
வெள்ளம் பெருக்கெடுக்கும்.

விவசாயிகளின்
மகிழ்ச்சிக் கண்கள்
ஆனந்தக்கண்ணீர்
என்ற பெயரில்
அந்த மழையை
நகலெடுக்கும்.

மழலையர் விட்ட
காகிதக் கப்பல்கள்
அடுத்தடுத்த
தெருக்கள் தாண்டி
ஆனந்த நீர்ப் பவனி வரும்.

அத்தனை வீட்டு
ஜன்னல்களிலும்
வியப்பு,வியப்பாய்
முகங்கள் முளைக்கும்.

அற்புத மழைக்கு நன்றி கூறி
ஆயிரம் முகங்கள்
சிரித்தாலும்,
அபத்தமாய் சுளிப்பதற்கும்
ஒரு முகம் இருக்கும்.

சகதிக்குள் செருப்பைத்
தவற விட்ட
சலிப்பில் ஒருவன்
"தேவையே இல்லாத மழை"
என்பான்..
எரிச்சலுடன்.
-----------

ஊருலகமே
நடிகர் திலகத்துள்
ஆழ்ந்து, வியந்திருக்க..

"சிவாஜில்லாம் ஓவர் ஆக்டு"
என்று திருவாய் மலர
ஊருக்கொரு கிறுக்கன்
இருப்பானே..!?

அவனோடு ஒப்பிடலாம்...

இந்த மழை வெறுப்பவனை!

Russellsmd
9th April 2016, 04:19 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016032512534023 8_20160409160123973_zpswa001hkk.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016032512534023 8_20160409160123973_zpswa001hkk.jpg.html)

பஞ்சு மெத்தைகள்
தராத சுகத்தை
பாசத்தில் குழிந்த
அன்னையின் மடி தரும்.

ஆயிரம் படங்கள்
வருகின்றன.
பஞ்சு மெத்தைகள்
அவையெல்லாம்.

உங்கள் படம் தான்
எங்களுக்கு
அன்னை மடி.

sivaa
9th April 2016, 06:14 PM
வெள்ளி த்திரைகளில் நடிகர்திலகத்தின் காவியங்கள்
" சிவகாமியின் செல்வன் "
*கர்ணன் *
சின்னத்திரைகளில்
இன்று 09/04/2016 நடிகர்திலகத்தின் காவியங்கள்...
10:30am க்கு வசந்த் டிவியில்
* சந்திப்பு*
1:00pm க்கு ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்
* ராஜ ராஜ சோழன்*
5:00 pm க்கு மெகா டிவியில்
* ஜல்லிக்கட்டு*
10:00 pm க்கு(இரவு) ஜெயா மூவியில்
* துளிவிஷம்*
10:30 pm( இரவு)க்கு ராஜ் டிவியில்
* மிருதங்க சக்கரவர்த்தி*
கண்டு மகிழ்வோம்
என்றும் எங்கும் சாதனையை நிகழ்த்தக் கூடியது * சிவாஜி* என்ற மூன்றெழுத்து மட்டுமே
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-9/12986951_1673766372889360_8315553484388670024_n.jp g?oh=6d2bb2d488146f98f559a3f04170705c&oe=57B62B02


(முகநூலில் இருந்து)

sivaa
9th April 2016, 06:19 PM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/hphotos-xla1/v/t1.0-0/s480x480/12924559_250603978618762_3722244052800842917_n.jpg ?oh=8efa90aac61e0093b3b32eba55a4845d&oe=5772D730

Gopal.s
9th April 2016, 10:22 PM
சிவகாமியின் செல்வன் பாடல்கள் பற்றி சில தகவல்கள்.

எத்தனை அழகு கொட்டி கிடக்குது பாடல் நினைத்ததை முடிப்பவன் படத்திற்காக புலமைபித்தன் எழுதியது. அதனை கவிஞர் அனுமதியோடு விஸ்வநாதன் சிவகாமியின் செல்வன் பட சூழ்நிலைக்கு பொருத்தமாக கடத்தி விட்டார். பிறகு இதே படத்திற்கு இனியவளே பாடலையும் புலமை பித்தனை கொண்டே எழுத வைத்தார். பிறகு புலமை பித்தன் ஒரு சிவாஜி படத்தின் அனைத்து பாடல்களையும் அவரே எழுதிய படம் இளையராஜா சிவாஜிக்கு முதல் முதல் இசையமைத்த தீபம்.

இப்படத்தில் ஹிட் வரிசையில் மேளதாளம்,உள்ளம் ரெண்டும்,இனியவளே,எதற்கும் ஒரு,என் ராஜாவின் ரோஜா முகம் என்று போனாலும் ,இந்த படத்தில் பின் தள்ள பட்ட எத்தனை அழகு பாடலின் இசையையே உபயோகித்து எம்.எஸ்.வீ சிஷ்யர் சங்கர்-கணேஷ் வெற்றி கண்டனர்,உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்,.இந்த பாடலுக்கு நடித்தவர் சிவாஜியின் சிஷ்யர் கமல்.

Russellsmd
10th April 2016, 12:01 AM
நினைப்போம். மகிழ்வோம்-126

"குங்குமம்".

"தூங்காத கண்ணென்று"
பாடல்.

பாடல் முடியும் தருவாயில்
பாகவதர் வேடத்திலிருப்பவர்,
ஒப்பனையைக் கலைத்து விட்டு, நிஜமான தலைமுடியை
இரு கைகள் கொண்டும்
விடுதலையாய்க் கோதி விட்டுக் கொள்ளும் போது,
முகத்தில் காட்டும் ஒரு
"அப்பாடா" உணர்வு.

Russellsmd
10th April 2016, 12:03 AM
நினைப்போம். மகிழ்வோம்-127

"சிவந்த மண்".

"ஒரு நாளிலே" பாடல்.

கடைசியாக, பல்லவி திரும்பி
பாடப்படும். காஞ்சனாவுக்காக
சுசீலாம்மா "ஒரு நாளிலே
உறவானதே" என்று தேனோழுக நீட்டிப் பாடிக்
கொண்டிருக்கும் போதே,
பாடகர் திலகத்தை முந்திக்
கொண்டு "கனவாயிரம்"
பாடுவதற்குத் துடிக்கும்
நம்மவரின் உதடுகள்.

Russellsmd
10th April 2016, 12:05 AM
நினைப்போம். மகிழ்வோம்-128

"வசந்த மாளிகை".

"ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்" பாடல்.

"தக்கத் தகத் திமி தாள ஜதியோடு" வரியின் போது,
ஆடலழகியின் கைகோர்த்துக்
கொண்டு, நடப்பது போல் ஒரு
நடனம் (அல்லது) ஆடுவது
போல் ஒரு நடை.

Russelldvt
10th April 2016, 01:50 AM
http://i63.tinypic.com/30a55zs.jpg

Russelldvt
10th April 2016, 01:51 AM
http://i63.tinypic.com/rm0az8.jpg

Russelldvt
10th April 2016, 01:53 AM
http://i68.tinypic.com/2nh226d.jpg

Russelldvt
10th April 2016, 01:55 AM
http://i64.tinypic.com/2efum8h.jpg

Russelldvt
10th April 2016, 01:57 AM
http://i63.tinypic.com/34g0ah2.jpg

Russelldvt
10th April 2016, 01:59 AM
http://i67.tinypic.com/16a3yme.jpg

sivaa
10th April 2016, 02:05 AM
http://oi63.tinypic.com/2rdyexs.jpg

sivaa
10th April 2016, 02:06 AM
http://oi63.tinypic.com/1z5oxsm.jpg

Russelldvt
10th April 2016, 02:19 AM
http://i64.tinypic.com/25ewqgw.jpg

RAGHAVENDRA
10th April 2016, 08:10 AM
Many more happy returns of the Day Athavan Ravi. May God Bless You with Health and Prosperity

Gopal.s
10th April 2016, 09:16 AM
Muthaiyan,

Amazing contribution to kindle our nostalgic memories. Thanks.

Gopal.s
10th April 2016, 09:17 AM
Adhavan Ravi,

Many many Happy returns of the day.

sivaa
10th April 2016, 09:26 AM
ஆதவன் ரவி , இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் .


http://oi68.tinypic.com/28rfywl.jpg

vasudevan31355
10th April 2016, 09:58 AM
ஆண்டவனாரின் புகழ் பாடும் ஆதவச் செல்வமே!

ஆயிரம் ஆண்டுகள் ஆனந்தக் கவி பாடுங்கள் அகிலம் போற்றும் ஆணழகரைப் பற்றி.

http://img.youtube.com/vi/Fm7QOXpd3jU/mqdefault.jpg

Russelldvt
10th April 2016, 12:50 PM
ஆதவன் ரவி..

http://i68.tinypic.com/2dv4h14.jpg

RAGHAVENDRA
10th April 2016, 03:54 PM
எண்ணியல் முறை வடிவமைப்பில் புதிய பரிமாணமாக உருவெடுத்து 2012ல் மறு வெளியீடு கண்ட கர்ணன் வெற்றித் திரைக்காவியம், புதிய வரலாறு படைத்து வசூலில் மிகப் பெரிய சாதனையை செய்தது. இதன் மூலம் முதல் வெளியீடு மறு வெளியீடு இரண்டிலும் வசூலில் பிரம்மாண்ட சாதனையைப் படைத்து, நடிப்பில் மட்டுமல்ல, வசூலிலும் சக்கரவர்த்தி என்று மக்கள் தலைவர் மீண்டும் நிரூபித்து விட்டார். இப்போது மறு வெளியீட்டில் மறு வெளியீட்டிலும் மூன்றே நாட்களில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று வருவதை அரங்கு நிறைவு காட்சிகளே கூறுகின்றன.

இந்த வெற்றியின் பரிமாணத்தை உலகம் முழுதும் மக்கள் அறியச் செய்வதன் மூலமே நடிகர் திலகத்திற்கு நன்றிக்கடனை சரியான முறையில் செலுத்த முடியும்.

sivaa
10th April 2016, 09:01 PM
இன்றைய ஞாயிறு தினத்தந்தி E.பேப்பர் கர்ணன் பட விளம்பரம்

http://www.dinathanthiepaper.in/1042016/MDSB184256-MDS-M.jpg

Russelldwp
10th April 2016, 10:08 PM
இன்று மாலை 6மணி காட்சியில் திருச்சி பேலஸ் தியேட்டரில் சிவாஜி ரசிகர்களின் அளப்பரையால் திக்கு முக்காடி விட்டது. மாலை 5 மணியிலிருந்தே பட்டாசு வெடித்த வண்ணம் இருந்தனர். தியேட்டர் கட்டவுட்டுக்கு ஒரு பழக்கடை வைத்திருக்கும் ரசிகர் விளக்கு அலங்காரம் செய்திருந்தார். சுமார் 1 மணி நேரம் பட்டாசு வெடிக்க பூசணி சுற்று, தீப ஆராதனை இனிப்பு வழங்குதல் என அப்பகுதியே ஒரே ஆரவாரம் தான். நிறைய விஜய் அஜித ரசிகர்கள் தங்களுடைய செல்லில் ஆரவாரத்தை படம் எடுத்தனர் நிறைய பேர் இறந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் இப்படி வெறித்தனமான ரசிகர்கள என புலம்பினர்.தியேட்டர் உள்ளேயும் பூக்கள் இறைத்து சூடம் ஏற்றி காசு இறைத்து ஒரு வழி செய்து விட்டார்கள்

https://scontent-sin1-1.xx.fbcdn.net/v/t1.0-9/1958406_253474341671137_6155892057230122629_n.jpg? oh=7587c8d210b56b01326aa7b8ae51df2a&oe=5778F7B2

https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/12987002_253473538337884_7110864078339743558_n.jpg ?oh=7bd418abcd6ebce4a88c8a807d9f58b7&oe=5786BA4A
https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/12963789_253471711671400_3337621313553875291_n.jpg ?oh=d5857e9ce1e4aa6523e73fd2c77490a7&oe=5771FDDC&__gda__=1468456804_5cb12b5719c106652f808aa2a674e64 9

https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/12986997_253477448337493_9027658553492069466_n.jpg ?oh=56ed4f7d17a74a22624d23c4a615a1da&oe=578311F1&__gda__=1468483448_6ea13d5bd59f01baa3330081ad8893a 5

https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xpl1/v/t1.0-9/12932879_253476185004286_6681750056407246532_n.jpg ?oh=0308554ad3ab34daadd19aacdfe52e8a&oe=57BD5FD2
https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xaf1/v/t1.0-9/11219134_253475265004378_6591400173227019911_n.jpg ?oh=bb84b52d355851eb6cf41a641df9f256&oe=57B7A293&__gda__=1472172322_9f9373ff65cb0e192ca01d6366f584e 3

https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/12987002_253473538337884_7110864078339743558_n.jpg ?oh=7bd418abcd6ebce4a88c8a807d9f58b7&oe=5786BA4A

Russelldwp
10th April 2016, 10:12 PM
சிவாஜி புகழ் பாடும் இந்த திரிக்கு அழகு சேர்க்கும் என் இனிய நண்பர் கவிதிலகம் திரு.ஆதவன் ரவி அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அன்பன்
இராமச்சந்திரன், திருச்சி

Subramaniam Ramajayam
11th April 2016, 07:50 AM
இன்றைய ஞாயிறு தினத்தந்தி E.பேப்பர் கர்ணன் பட விளம்பரம்

http://www.dinathanthiepaper.in/1042016/MDSB184256-MDS-M.jpg

AADHAVAN RAVI sir
Belated happy birthday greetings and good wishes,

eehaiupehazij
11th April 2016, 08:22 AM
Hearty wishes for a Happy Birthday Mr. Aadhavan Ravi
senthil

JamesFague
11th April 2016, 11:14 AM
The Other Name of Record = Nadigar Thilagam

RAGHAVENDRA
11th April 2016, 03:03 PM
http://www.thehindu.com/template/1-0-1/gfx/logo.jpg

FEATURES » CINEMA

April 7, 2016
Updated: April 7, 2016 16:38 IST


Andha Naal: Remembering veena S. Balachander

GEETHA VENKATARAMANAN

http://www.thehindu.com/multimedia/dynamic/02804/08FRANDHANAAL_1_2804718g.jpg

A tribute to the multi-faceted maestro

Veena doyen S. Balachander will be remembered on April 13, the day he passed away 26 years ago. His family has made sure that every year; homage is paid to the multi-faceted genius in the form of veena concerts. But this year they have decided to give it a twist by showcasing his contribution to cinema. Taking centre stage will be ‘Andha Naal,’ the songless wonder that has attained cult status over the decades.

The film has been condensed into a taut 30-minute skit that retains all the ingredients of the thriller film. None of the cast has acted in a play before. “They are friends, united by love for dad’s prodigious talent,” says Raman, SB’s son, who has directed the play. Young Bharadwaj, a rising veena star and Raman’s son, is in charge of the audio effects. Bharadwaj and his guitarist friend have played an interlude for… yes, the park scene.

After working hours, the crew gathers at SB’s house for rehearsal in the evening under the watchful eyes of Mrs. Shanta Balachander, who recalls incidents with amazing accuracy. It is with heart-warming enthusiasm that she talks about her husband, who was clearly ahead of his times.

Chess, snooker, art… Balachander’s canvas was unlimited. “I always knew him as a film buff, well-versed in world cinema. So it was not surprising when he decided to take it up seriously,” observes Shanta. Did he discuss ideas with her? “He would talk about the films but loved to keep the surprise and suspense elements to himself. And no, I never went to shooting spots.”

Conversation returns to the classic ‘Andha Naal.’ “SB was inspired by ‘Rashomon,’ of Akira Kurosawa, which he watched at a film festival,” Shanta reveals. “He wrote a play in the same narrative style and took it to Koothapiran of AIR. It was rejected and a disappointed SB told the story to A.V. Meiyappa Chettiyar. His interest kindled, the movie moghul agreed to make it into a film.”

But there was a catch. Song and dance sequences, mandatory for any Tamil film, were totally banned. Did Chettiyar oblige?

“Well, he wondered whether there could not be room for at least one song. When appa said that even a solitary song would ruin the tempo, he gave in,” supplies Raman. “All credit to Chettiyar and AVM Productions for making it happen,” acknowledges Shanta.

What was the reaction of the audience? “It was not a runaway hit you know,” she laughs. “Rajeswari Amma (Mrs. AVM) suggested that we see the film and off we went to the theatre. There were people, who wondered why Sivaji Ganesan was falling dead so many times. The novelty left them puzzled. No need to say that it didn’t make any impact in the B and C areas,” she says.

How did Balachander take it? “Oh, he was not worried. He was delighted that he pulled it off, what with Sivaji’s understated performance that stole the show and support in just right measures from the co-actors, including a charming Pandaribai. It won acclaim at the national level and is recognised as a landmark film in the history of Tamil cinema, ranked among all-time greats,” she adds.

The homage on Wednesday next does not end with the skit. When we talk about SB’s films, can his music be forgotten? A few of the songs he wrote and composed for his films are going to be presented on the occasion. Shanta listens keenly as the numbers are practised, correcting words here and there, during the rehearsal.

Simplicity indeed was the hallmark of the songs SB composed, minimal orchestra laying the accent on the lyric and the voice. Again, he experimented with words and music. English was liberally used, often in conversational vein. And some songs transcended genres seamlessly moving to Western from Indian classical.

That ‘Andha Naal’ has evergreen appeal is evident from the fact that filmmakers, including Mahendran, Maniratnam, Karthik Subburaj, Mysskin, Parthiban and Naga, will speak on Balachander’s technique and style at the event. Mohan V. Raman will give an introduction with excerpts from SB’s films.

Yesudas’s reaction

Shanta Balachander recalls: “Yesudas was absolutely thrilled when he was roped in for the ‘Neeyum Bommai’ song. He came for recording with great expectations, visualising a host of instruments, etc., and was shocked to find a solitary bulbultara sitting there. But what else can you expect in a song picturised on a beggar?”

His ouevre

*It was on April 13 that ‘Andha Naal’ was released in 1954.

*Films SB produced and directed: ‘Avanaa Ivan,’ ‘Bommai’ and ‘Nadu Iravil.’

*‘Idhu Nijama,’ ‘En Kanavar,’ ‘Kaidhi,’ ‘Edhu Nijam’ and ‘Avan Amaran’ were films he directed for other producers.

The schedule

Event: Remembering

S. Balachander

Date and Time: April 13, 6.30 p.m.

Venue: T.N. Rajarathinam Pillai Muthamizh Peravai Hall (opposite MGR-Janaki College), Dr. Durgabai Deshmukh Salai, Raja Annamalaipuram, Chennai.

Organised by: Padma Bhushan Veena Vidwan Dr. S. Balachander Trust

******

Reproduced from and courtesy: http://www.thehindu.com/features/cinema/andha-naal-remembering-veena-s-balachander/article8446799.ece

Russellxor
11th April 2016, 05:26 PM
கோவையில் கர்ணன் கொண்டாட்டங்களின் போட்டோ பதிவு. http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1460375529669_zpswyro1we0.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1460375529669_zpswyro1we0.jpg.html)
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1460375506062_zpshdjvhfin.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1460375506062_zpshdjvhfin.jpg.html)
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1460375532844_zps3tgzmasu.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1460375532844_zps3tgzmasu.jpg.html)
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1460375524679_zpsbsfcuihj.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1460375524679_zpsbsfcuihj.jpg.html)

Russellxor
11th April 2016, 05:27 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1460375518937_zpswx5th0uc.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1460375518937_zpswx5th0uc.jpg.html)
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1460375516052_zpshedqc3kc.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1460375516052_zpshedqc3kc.jpg.html)
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1460375521809_zpsovuhywlw.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1460375521809_zpsovuhywlw.jpg.html)
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1460375513288_zpsmls33fzc.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1460375513288_zpsmls33fzc.jpg.html)

sivaa
11th April 2016, 05:50 PM
http://i63.tinypic.com/zn7jo6.jpg

Russellxor
11th April 2016, 07:14 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/stills/FB_IMG_1459943148382_zps8qdvybxn.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/stills/FB_IMG_1459943148382_zps8qdvybxn.jpg.html)

Russellxor
11th April 2016, 07:14 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/stills/FB_IMG_1459943145210_zps4vn05t3x.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/stills/FB_IMG_1459943145210_zps4vn05t3x.jpg.html)

Russellxor
11th April 2016, 07:15 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/stills/FB_IMG_1459943141234_zpse9yfo9xu.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/stills/FB_IMG_1459943141234_zpse9yfo9xu.jpg.html)

Russellxor
11th April 2016, 07:15 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/stills/FB_IMG_1459943138049_zpswqymg6jc.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/stills/FB_IMG_1459943138049_zpswqymg6jc.jpg.html)

Russellxor
11th April 2016, 07:16 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/stills/FB_IMG_1459943134812_zpsl6yxjwun.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/stills/FB_IMG_1459943134812_zpsl6yxjwun.jpg.html)

Russellxor
11th April 2016, 07:18 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/stills/FB_IMG_1459943131679_zpsupbgomcj.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/stills/FB_IMG_1459943131679_zpsupbgomcj.jpg.html)

Russellxor
11th April 2016, 07:18 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/stills/FB_IMG_1459943128538_zpseaykpemn.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/stills/FB_IMG_1459943128538_zpseaykpemn.jpg.html)

Russellxor
11th April 2016, 07:19 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/stills/FB_IMG_1459943125173_zpsrpszajhs.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/stills/FB_IMG_1459943125173_zpsrpszajhs.jpg.html)

Russellxor
11th April 2016, 07:26 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/stills/FB_IMG_1459943125173_zpsrpszajhs.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/stills/FB_IMG_1459943125173_zpsrpszajhs.jpg.html)

Russellxor
11th April 2016, 07:28 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/stills/FB_IMG_1459943121969_zpspavmlpmp.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/stills/FB_IMG_1459943121969_zpspavmlpmp.jpg.html)

Russellsmd
11th April 2016, 08:03 PM
நம் இதய சிம்மாசனத்தில்
வீற்றிருந்து திறமை ராஜாங்கம்
நடத்த கொஞ்ச காலத்துக்கு
முன் "ராஜா" வந்தார்.

"ராஜா"வைக் கண்டு மகிழ்ந்த
கண்களில் சில தினங்களுக்கு
முன் "தங்கப் பதுமை" யும் மின்னி ஒளிர்ந்தது.

"தங்கப் பதுமை" பார்த்த வியப்பும், சந்தோஷமும்
மாறாத நெஞ்சங்களில்,
தித்திப்பான அனுபவத்தைப்
பதிவு செய்ய...

"திருவருட்செல்வர்" வருகிறார்.

திருச்சி- கெயிட்டியில்...

விரைவில்...

http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/IMG-20160411-WA0003-1_zpsbswx8cqz.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/IMG-20160411-WA0003-1_zpsbswx8cqz.jpg.html)


(தகவலுக்கும்,
நிழற்படத்திற்கும் நன்றி:

திரு.S.அண்ணாதுரை/ திருச்சி,
சிறப்பு அழைப்பாளர்,
அகில இந்திய சிவாஜி மன்றம்.)

Russellxss
11th April 2016, 08:50 PM
https://scontent-sin1-1.xx.fbcdn.net/v/t1.0-9/13006494_985052831579321_1008024485195881458_n.jpg ?oh=882572e04627ec58fdace3a6bdaf1e7b&oe=5782EC87


சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

sivaa
11th April 2016, 09:24 PM
இமயம் திரைப்பட பாடல் 'கங்கை ஜமுனை.....பாடல்காட்சிகளின்
நிழல் படங்கள்

http://oi68.tinypic.com/bflzro.jpg

sivaa
11th April 2016, 09:27 PM
இமயம் திரைப்பட பாடல் 'கங்கை ஜமுனை.....பாடல்காட்சிகளின்
நிழல் படங்கள்
( தெளிவு குறைவான பிரதிதான் கிடைத்தது நண்பர்கள் மன்னிக்கவும்)

http://oi63.tinypic.com/ng6nmw.jpg

sivaa
11th April 2016, 09:28 PM
http://oi63.tinypic.com/iyfs5h.jpg

sivaa
11th April 2016, 09:28 PM
http://oi64.tinypic.com/15i7tk0.jpg

sivaa
11th April 2016, 09:29 PM
http://oi65.tinypic.com/2u3vdyo.jpg

sivaa
11th April 2016, 09:29 PM
http://oi63.tinypic.com/aaje6x.jpg

sivaa
11th April 2016, 09:30 PM
http://oi65.tinypic.com/opn28j.jpg

sivaa
11th April 2016, 09:31 PM
http://oi63.tinypic.com/mtw1g2.jpg

sivaa
11th April 2016, 09:31 PM
http://oi65.tinypic.com/9r0w0m.jpg

sivaa
11th April 2016, 09:32 PM
http://oi66.tinypic.com/2v1k86g.jpg

sivaa
11th April 2016, 09:32 PM
http://oi64.tinypic.com/oic2f.jpg

sivaa
11th April 2016, 09:33 PM
http://oi67.tinypic.com/34smog9.jpg

sivaa
11th April 2016, 09:34 PM
http://oi65.tinypic.com/9j3qma.jpg

sivaa
11th April 2016, 09:34 PM
http://oi65.tinypic.com/2gskcjr.jpg

sivaa
11th April 2016, 09:35 PM
http://oi67.tinypic.com/25k6dk3.jpg

sivaa
11th April 2016, 09:35 PM
http://oi66.tinypic.com/6jgao0.jpg

sivaa
11th April 2016, 09:36 PM
http://oi67.tinypic.com/2bwktg.jpg

sivaa
11th April 2016, 09:37 PM
http://oi63.tinypic.com/2j4q2yb.jpg

sivaa
11th April 2016, 09:37 PM
http://oi63.tinypic.com/2jfhxye.jpg

sivaa
11th April 2016, 09:38 PM
http://oi68.tinypic.com/15h21hf.jpg

sivaa
11th April 2016, 09:38 PM
http://oi64.tinypic.com/x5ta8i.jpg

sivaa
11th April 2016, 09:39 PM
http://oi63.tinypic.com/2hhzjw9.jpg

sivaa
11th April 2016, 09:39 PM
http://oi63.tinypic.com/xp3jpj.jpg

sivaa
11th April 2016, 09:40 PM
http://oi66.tinypic.com/30su8uh.jpg

நன்றி
வணக்கம்

RAGHAVENDRA
11th April 2016, 09:49 PM
Andha Naal Function.

Venue: Woodlands Theatre. No change in date and time.

RAGHAVENDRA
11th April 2016, 09:52 PM
Albert Theatre fans festivity. 10.04.2016 evening show

https://scontent.xx.fbcdn.net/hphotos-xta1/v/t1.0-9/12936633_1094836673900337_7027128958858182727_n.jp g?oh=a7ae4cbf9461e0ccd0eb579a0b5e9120&oe=57768F02

https://scontent.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/12963354_1094836670567004_6861921485977052817_n.jp g?oh=a56e288f7fffd0c2c8af0d21d64aef54&oe=5785853B

https://scontent.xx.fbcdn.net/hphotos-xla1/v/t1.0-9/12963561_1094836677233670_4208356798011310669_n.jp g?oh=c82d42ff1a30d1847b4de936536f60c3&oe=577EB079

https://scontent.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/12991125_1094836737233664_8624809360066382197_n.jp g?oh=be06553a0a95c5f0d7fe431e745dce6f&oe=5787B302

https://scontent.xx.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-9/12994332_1094836753900329_4448693091443195766_n.jp g?oh=0355cd26ec370618decb6f7c0a60ef7f&oe=57797247

RAGHAVENDRA
11th April 2016, 09:52 PM
Albert Screen Shots

https://scontent.xx.fbcdn.net/hphotos-xtp1/v/t1.0-9/12987048_1094836757233662_6207447825796714783_n.jp g?oh=3ad0e1e1b58d4ab1afc88ebf2b6f1016&oe=57B833B4

https://scontent.xx.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-9/12993483_1094836780566993_7312410403327628348_n.jp g?oh=2127003643922bc09d512fb60b197da0&oe=57850F0A

RAGHAVENDRA
11th April 2016, 09:53 PM
Albert Screenshot

https://scontent.xx.fbcdn.net/hphotos-xaf1/v/t1.0-9/13006602_1094836800566991_4899650239852910614_n.jp g?oh=32b115f03b10922feab4a78c2d1803ad&oe=57781A49

vasudevan31355
11th April 2016, 10:34 PM
புதிய பதிவு

'கர்ண' ஜாலம்.

நேற்று (ஞாயிறு) கடலூர் ரசிக நண்பர்களுடன் கூட்டணி அமைத்து பாண்டி சென்றேன். பிக்பாஸ் 'ருக்மணி' தியேட்டரில் (கீழே 'ஜீவா' தியேட்டர், மேலே 'ருக்மணி) சொக்கலிங்கம் சாரின் சொக்க வைக்கும் 'மீண்டும் கர்ணன்'. மாலை ஆறு மணி காட்சிக்கு மட்டும்.

தியேட்டர் வாயிலில் நுழைந்தால் ஏதோ வாயில் நுழைய முடியாத புதுப் படங்கள் வேறு ஓடிக் கொண்டிருந்தன. கூட்டம் சுமாராக இருந்தது.

பெரிய கொடுமை என்னவென்றால் 'பாண்டி'யில் ஒரு இடத்தில் கூட 'கர்ணன்' போஸ்டர்கள் இல்லை. படம் ஓடுகிறதா இல்லையா என்று கூட தெரியவில்லை. தியேட்டரில் புடைவையை காயவைத்த மாதிரி தரையிலேயே யாருடைய பார்வையிலும் படாமல் ஒரே ஒரு பேனர் மட்டுமே இருந்தது. அதையும் பாதி இருசக்கர வாகனங்களும், கார்களும் பார்க்க முடியாத அளவிற்கு மறைந்த்திருந்தன.

வெளியே நம் ரசிகர்கள் சின்னதாக ஒரு பேனர் வைத்து அதில் தலைவருக்கு மாலை போட்டிருந்தார்கள். விசாரித்ததில் எலெக்ஷன் கெடுபிடியாம். போலீஸ் அடிக்கடி வந்து நோட்டம் விட்டு விட்டு போனது. போலீஸ் போனதும் நம் ரசிகர்கள் பட்டாசு கொளுத்தி விட்டு நழுவி விட்டார்கள். ரசிகர்கள் கூட்டம் கம்மிதான். பொதுமக்கள் ஜாஸ்தி.

பின் டிக்கெட் வாங்கி திரையரங்கு சென்றதும் ஏக ஆச்சர்யம். கீழே நின்றிருந்தவர்களில் பெரும்பான்மையோர் 'கர்ண'னுக்கே மீண்டு(ம்) வந்திருந்தார்கள். குறிப்பாக தாய்மார்கள் வயதானவர்கள் அதிகம்..மற்றொரு ஆச்சர்யம் கல்லூரி மாணவர்கள் சிலரும் வந்திருந்தது.

ரசிகர்கள் அலப்பரை இல்லாவிட்டாலும் காட்சிக்கு காட்சி பொது மகளின் கைத்தட்டல்கள் விண்ணைத் தொட்டது. இடைவேளையின் போது சிலரைத் தொடர்பு கொண்டு கேட்ட போது 'நடிகர் திலக'த்தைப் பற்றிப் பேசி உருகிப் போனார்கள். இத்தனைக்கும் ரசிகர்கள் அல்லாத பொதுஜனம்தான்.

ஒரு பெரியவர் சொன்னது அழுகையை வரவைத்து விட்டது.

'தம்பி!

அந்தக் கர்ணன் உடம்போடு ஒட்டிய கவச, குண்டலங்களை இந்திரனுக்கு தானம் தந்து வலுவிழந்து உயிரிழந்தான்.
இந்தக் கர்ணனோ உடம்போடு ஒட்டிய தன் ஒப்பில்லா உயரிய நடிப்பை நமக்கு தானமாகத் தந்து வலுவோடு உயிரிழந்தான்'

எப்படி அழாமல் இருப்பது! ரசிகரல்லாத இந்தப் பெரியவர் 'நடிகர் திலகம்' இறந்த அன்று எல்லா வேலைகளையும் விட்டு விட்டு 'அன்னை இல்லம்' சென்று அனைத்தும் முடிந்ததும்தான் வீடு திரும்பினாராம்.

காட்சிக்கு காட்சி ரசனையின் உச்சங்கள் தெரிந்தது பார்த்தவர்களின் கண்ணீரின் மூலமும், கைத்தட்டல்களின் மூலமும். இறுதிக் காட்சிகளில் மயான அமைதி. அனைவர் மனதிலும் என்.டி .ஆர் மீது கோபம் கொப்பளிப்பதைக் காண முடிந்தது.

நடிப்பின் புதிய புதிய பரிணாமங்கள் நடிப்புச் சக்கரவர்த்தியிடம் இடைவிடாது பரிமளிப்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தேன். ஒவ்வொரு அசைவுகளும் புதிது புதிதாகவே காட்சி அளித்தன. இன்னும் எடுக்க வேண்டிய முத்துக்கள் ஏராளம்... ஏராளம்... என்பதை மூளை எடுத்துச் சொல்லியவாறே இருந்தது

அதிலிருந்து ஒரு சில முத்துக்களை மட்டும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் இப்போது.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355081/karnan_TAMIL_MOVIE_CLASSICS_www.uyirvani.com_MANOJ .avi_000478969.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355081/karnan_TAMIL_MOVIE_CLASSICS_www.uyirvani.com_MANOJ .avi_000478969.jpg.html)http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355081/karnan_TAMIL_MOVIE_CLASSICS_www.uyirvani.com_MANOJ .avi_000490578.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355081/karnan_TAMIL_MOVIE_CLASSICS_www.uyirvani.com_MANOJ .avi_000490578.jpg.html)


'என்னைப் பெற்றவள்?' என்று வளர்ப்புப் பெற்றோரிடம் வினவும் போது தாய் ருக்மணி 'யாரென்று தெரியாது கர்ணா' என்று கைவிரித்துவிட்ட நிலையில் வலது தோளில் கிடக்கும் அம்புக் கூடையையும், இடது தோளில் தொங்கும் வில்லையும் ஒருசேர அற்புதமாய் நழுவ விடுவார். அது அன்னை யாரென்று அறிந்து கொள்ள முடியாத அதிர்ச்சியின் பிரதிபலிப்பை அற்புதமாய் உணர்த்தும்.

தாய்,தந்தையிடம் இருந்து சற்று தள்ளிச் சென்று, அவர்கள் பெருமையை பேசிக்கொண்டிருப்பார்.

(அற்புதமான போஸ்களில்... ஒருமுறை சைட் போஸில் கம்பீரமாக அமர்ந்து... பின் அங்கிருக்கும் நிலைத்தூணில் கைவைத்து நின்றபடி)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355081/karnan_TAMIL_MOVIE_CLASSICS_www.uyirvani.com_MANOJ .avi_000513523.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355081/karnan_TAMIL_MOVIE_CLASSICS_www.uyirvani.com_MANOJ .avi_000513523.jpg.html)http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355081/karnan_TAMIL_MOVIE_CLASSICS_www.uyirvani.com_MANOJ .avi_000550659.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355081/karnan_TAMIL_MOVIE_CLASSICS_www.uyirvani.com_MANOJ .avi_000550659.jpg.html)

'திடு'மென 'நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்... நான் உங்கள் மகனில்லை என்று நீங்கள் என்னை ஒதுக்கி விடாதீர்கள்' என்று அங்கிருந்து இரு கைகளையும் மார்புக்கு நேராக நீட்டியபடி விரல்களை அசைத்தபடி ('வேண்டாம்' என்ற அர்த்தத்தில்) படுவேகமாக அங்கிருந்து யாரும் எதிர்பாரா வகையில் பெற்றோரை நோக்கி வருவார். அதே போல் தந்தை தன் தாய் வைத்து அனுப்பியதாக கூறிய பெட்டியை திறந்து காட்ட, அதிலிருக்கும் முத்துக்கள், மற்றும் மணிகளை இடது கையால் அள்ளி, கைகளை உயரக் கொண்டு போய் படுஸ்டைலாகக் மீண்டும் பெட்டியில் கொட்டுவார். முத்துக்களையும், மணிகளையும் பார்க்கும் பார்வையில் ஒரு ஆர்வமும், ஆச்சரியமும், விதியை எண்ணிய வியப்பும், சற்றே வெறுப்பும் கலந்திருக்கும். கண்கள் கலங்கிய நிலையில் இருக்கும்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355081/karnan_TAMIL_MOVIE_CLASSICS_www.uyirvani.com_MANOJ .avi_001752354.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355081/karnan_TAMIL_MOVIE_CLASSICS_www.uyirvani.com_MANOJ .avi_001752354.jpg.html)http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355081/karnan_TAMIL_MOVIE_CLASSICS_www.uyirvani.com_MANOJ .avi_001758059.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355081/karnan_TAMIL_MOVIE_CLASSICS_www.uyirvani.com_MANOJ .avi_001758059.jpg.html)

'நாணிச் சிவந்தன மாதரார் கண்கள்' என்று ராஜ பாண்டியப் புலவர் பாட ஆரம்பிக்கும் போது மங்கையர் நால்வர் புடவைத் தலைப்பால் தலை மூடி நாணித் திரும்ப, புலவரின் புகழ்ச்சி தாங்கமாட்டாமல் அழகான, அளவான புன்னகையுடன், சற்றே இறங்கியிருந்த பார்வையை இப்போது மேலிருத்தி, பாடும் புலவரை கொஞ்சம் கழுத்தொடித்து, கூச்சத்துடன் 'நம் கர்ணன்' நோக்குவார் பாருங்கள். ஜென்மத்திற்கு இந்தக் காட்சி ஒன்று போதும். 'நாணிச் சிவந்தன மாதரார் கண்கள்' என்ற கூற்றுக்குச் சான்றாக 'தன் ஆட்சியில் பெண்கள் சந்தோஷப் பெருமையுடன் வாழுகிறார்கள்' என்ற புலவரின் பாராட்டுக்கு (பெண்கள் விஷயமாதலால் இத்தகைய நாணம் கலந்த வீரப் பெருமிதம் நம் தெய்வத்திடம் அருமையாக வெளிப்படும். ஒரு சின்ன விஷயம் கூட இவரது பார்வையாலேயே அற்புதமாக மெருகேற்றப்பட்டுவிடும்).

அடுத்த வரிக்கு வேறு மாதிரி பாவனை வெளிப்படும்.

'நாடுதோறும் நடந்து சிவந்தன பாவலர் கால்கள்' வரிகளுக்கு 'நடிப்பின் சிகரம்' முன்னம் காட்டிய நாணம் இருக்காது. ஆனால் அதே பெருமிதம் இருக்கும். பின்னால் நிற்கும் பாவலர்களை பாட்டு வரிகளுக்கு அர்த்தம் தரும்படி லேசாகத் திரும்பிப் பார்ப்பார். பிறகு பாடலை சிரித்து கண்மூடி ரசிப்பார். முகத்தின் அந்த சிரிப்பு சிருங்கார ரசங்களை அப்படியே அள்ளிக் கொட்டும்.

மேகநாத சிறுவனிடம் விசாரணை மேற்கொண்டு, அவனும் தன்னைப் போல் தாயற்றவன் என அறிந்து துடித்து, தன் நிலையையும் அத்துடன் சம்பந்தப்படுத்திப் பார்த்து, வேதனையுற்று,

'நான் கெட்டவனோ அவர்கள் கெட்டவர்களோ' என்று தன் தாய் தந்தையரைப் பற்றி 'மாஸ்டர்' ஸ்ரீதர் சொல்லி அழ,

'ஆஹா! என்று அவனை அணைத்து,

'சிந்தனை எத்தனை அளவு இந்தப் பிஞ்சு உள்ளத்தில் போராடியிருந்தால் இத்தனை அளவு வேதனைச் சொல் வெளிவரும்?'

என்று 'நடிகர் திலகம்' வார்த்தைகளில், அதன் உச்சரிப்பில், சித்து விளையாட்டுக்கள் விளையாடும்போது இந்தக் காட்சியில் தியேட்டரே ஆர்ப்பரித்து பின் அடங்கியது. ஒவ்வொருமுறை 'கர்ணன்' பார்க்கும்போதும் இந்தக் காட்சியின் வசனம் காதுகளில் விழாத அளவிற்கு விழும் கரவோசைகள். அந்த 'சிந்தனை' க்கு ஒரு புது ராகம் இட்டு, அப்படி ஒரு அழுத்தமும், இடைவெளியும் கொடுப்பார்.

நடிகர் திலகத்தை ரசிக்க ஊர், நாடு, ஜாதி, மதம், மொழி, இனம் என்ற எதுவும் கிடையாது என்பதற்கு இதைவிட உதாரணத்தை நான் எப்படி காட்ட முடியும்?

ரசிப்புத்தன்மை அற்ற ஜடம் கூட இந்தக் காட்சியை உணர்ந்து அவர் பேசும் தொனி கண்டு சிலிர்த்தெழுவானே! அதனால்தானே அவர் எல்லாவற்றையும் கடந்த 'கர்ண' கடவுளாக நம் மனங்களில் வாழ்கிறார்.

'பாடசாலைக்குத் தீ வைத்தல் பாவமாயிற்றே...அறிவுள்ள நீ இதைச் செய்யலாமா?' என்று மேற்கொண்டு வினவ, அதற்கு ஸ்ரீதர்

'அறிவில்லாதவர்கள் அப்படிச் செய்ய என்னைத் தூண்டினார்கள்' என்று ஆத்திரப்பட,

உடனே 'நடிகர் திலகம்' 'சட்'டென்று,

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355081/karnan_TAMIL_MOVIE_CLASSICS_www.uyirvani.com_MANOJ .avi_001889922.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355081/karnan_TAMIL_MOVIE_CLASSICS_www.uyirvani.com_MANOJ .avi_001889922.jpg.html)http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355082/karnan_TAMIL_MOVIE_CLASSICS_www.uyirvani.com_MANOJ .avi_000506240.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355082/karnan_TAMIL_MOVIE_CLASSICS_www.uyirvani.com_MANOJ .avi_000506240.jpg.html)

'என்ன சொல்கிறாய்?... எனக்கொன்றும் புரியவில்லையே' என்று புரியாமை காட்டி, வலதுகை முஷ்டி விரல்களை மடக்கியவாறே கையை முகத்தருகே கொண்டு வருவார். ஆட்காட்டி விரலை இறுதியில் மடக்குவார். கை முகத்தருகே வரும் போது ஆட்காட்டி விரலால் மீசையைத்தான் வீரமாகத் தடவப் போகிறார் என்று நினைப்போம். ஆனால் ஏமாந்து விடுவோம். கைவிரல்களை மடக்கி, கையை மூடியபடியே மீசை அருகே மீசையைத் தடவாமல் அப்படியே வைத்துக் கொள்வார். அற்புதமான ஏமாற்றமாக நமக்கு அது இருக்கும்.

'மகனே! அரசுக்கே புத்தி சொல்லும் அறிவடா உனக்கு! ஒரு மந்திரிக்குள்ள மதி நுட்பம்... (வலது கை உயரும்) நிறுத்தி திரும்ப ஒரு தடவை 'ஒரு மந்திரிக்குள்ள மதி நுட்பம்' கூறுவார். கண்களும், புருவங்களும் ஏறி இறங்கி ஏற்றங்கள் புரியும்.

மறுபடியும் தொடர முயற்சிக்கிறேன்.

Russellsmd
11th April 2016, 11:45 PM
வாழ்தல் என்பது சும்மா உயிரோடிருத்தல் அல்ல.
உயிர்ப்போடிருத்தல்.

சாதிப்பில் உச்சம் பார்த்த
சான்றோர்களே...! நீங்கள்
எல்லோரும் வாழ்த்த, வாழ்த்த..
உயிர்ப்பானேன்.. நேற்று.

அப்பாவின் மரணம், அம்மாவின் கண்ணீர், கண்ணுக்கெட்டின தூரம் வரை
எதிர்காலம் பற்றின பயம்,
கிறுகிறுக்க வைக்கும் குடும்பப்
பொறுப்புகளென்று என் பதினாறாம் வயசில் திடீரென்று
திசை மாறிப் போன என்
வாழ்க்கையில் பல வருடங்கள்
பிறந்த நாள் குறித்த சிந்தனையே இல்லாது போனது.

"அவசியந்தானா" என்ற
சலிப்பான மனநிலையிலே
பின்னர் சில வருடங்கள்.

மணமாகி, குழந்தைகள் வந்த பின் வந்த பிறந்த தினங்களில்,
அவர்களின் பிஞ்சுக் கைகளால்,
பொம்மைகள் கிறுக்கிய மென்காகிதங்களில் வாழ்த்தெழுதிப் பரிசளித்த போதுதான், நான் பிறந்தது
தப்பில்லை என்றுணர்ந்தேன்.

உங்களைப் போலவே,
உலகின் மிக உயர்ந்த கலைஞனின் ரசிகன் என்பதன்றி உங்களோடு
வேறெந்த ரத்த சம்பந்தமும் இல்லாத எனக்கு, நீங்கள் சொன்ன வாழ்த்து, பொம்மைகள் வரைந்த காகிதப்
பரிசளிப்பாய் நேற்று நெகிழ்த்திய போதும் நான்
பிறந்தது தப்பில்லை என்றே
உணர்கிறேன்.

உங்களால் நேற்று நானடைந்த
பேரின்பத்திற்கும், பெருமைக்கும், "நன்றி" என்கிற
ஒற்றைச் சொல் மிகச் சாதாரணமானது என்பதை
நானறிவேன்.

ஆனாலும், உள்ளத்தில் பேரன்போடு ஆங்கிலத்திலும்,
தமிழிலும் நேற்று நீங்கள் சொன்ன "பிறந்தநாள் வாழ்த்துகள்" என்கிற
வார்த்தை சிறிதாயினும், என்னை நூறாண்டுகள் வாழ
வைக்கும் வல்லமை கொண்டதாயிருக்கிறதைப்
போல...

என்னுடைய "நன்றி" எனும்
சொல்லும் காலகாலத்திற்கும்
உங்களோடு என்னை அன்பில்
பிணைக்கும் வல்லமை கொண்டதாயிருக்கும்.

ஆசிர்வதித்த,
வாழ்த்திய
அனைவருக்குமாய்...

என் நன்றி.

-ஆதவன் ரவி-

Russellsmd
12th April 2016, 12:00 AM
ஆனாலும்...

இது பெருத்த அநியாயம்..
நெய்வேலியார்!

எண்ணற்ற "நினைப்போம். மகிழ்வோம்" களை ஒரே ஒரு
பதிவிற்குள்...

இது.. அநியாயம்.

Russellsmd
12th April 2016, 12:13 AM
"கேட்டதும் கொடுப்பது"
கிருஷ்ணன் மட்டுமல்ல.
"சிவா" வும் தான்.

கண்களைக் குளிர வைத்த
"கங்கை யமுனை" க்கான
எனது நன்றிகள்... கனடா
நோக்கி.

RAGHAVENDRA
12th April 2016, 12:14 AM
வாசு சார்
கர்ண ஜாலம் தங்கள் எழுத்தின் வர்ண ஜாலம்..
தங்கள் உள்ளத்தின் கர்ண ஜாலம்...
தங்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை.. என்று சொல்ல மாட்டேன்.
ஆதவன் ரவி தருவார்.
அவரிடம் இல்லாத தமிழ்...
உதட்டளவில் பேசாத தமிழ்...
அவரிடம் உள்ள தமிழ்..
உயிரோடு கலந்த தமிழ்...
வாசு சார்..
தங்களின் கொஞ்சு தமிழில்
கர்ணனின் வர்ண ஜாலத்தை..
எண்ணி மகிழ்கிறோம்..
இதயம் பூரிக்கிறோம்...

RAGHAVENDRA
12th April 2016, 12:17 AM
வாசு சார்..
தங்களைப் பாராட்ட எனக்குத் தெரிந்த மொழி... இது தான்...

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/KarnanPDVD_014_zpsy6sejeye.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/KarnanPDVD_008_zpszwim8jvu.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/KarnanPDVD_010_zpsnfothzfc.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/KarnanPDVD_007_zpsqpp6i1hh.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/KarnanPDVD_006_zps8okoyusy.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/KarnanPDVD_003_zpsgpueio2p.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/KarnanPDVD_005_zps5b9ypdpf.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/KarnanPDVD_004_zpsybl5f3eu.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/KarnanPDVD_001_zpsnoohh8vi.jpg

RAGHAVENDRA
12th April 2016, 12:19 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/KarnanPDVD_002_zpszajjnyyl.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/KarnanPDVD_000_zpscuijltxb.jpg

வாசு சார், ஏதோ டெலிபதி, ஒரே அலைவரிசை அப்படி சொல்வார்களே.. அதை இன்று நம்மிருவரிடையே இருப்பது நிரூபாணமாகி விட்டது. கிட்டத்தட்ட 10.30 மணியளவில் தான் இந்த நிழற்படங்களை ஒளித்தட்டிலிருந்து சேகரித்தேன். கிட்டத்தட்ட அதே நேரத்தில் தங்கள் பதிவும் வந்துள்ளது.

என்னே அதிசயப்பொருத்தம்...

RAGHAVENDRA
12th April 2016, 12:20 AM
https://scontent.xx.fbcdn.net/hphotos-xlp1/v/t1.0-9/12938281_1095167360533935_2454431208506209305_n.jp g?oh=fffa60e28132df680022bf44467b107f&oe=57B68D43

vasudevan31355
12th April 2016, 09:05 AM
Thanks Annadurai Sir.

https://scontent.fbom1-2.fna.fbcdn.net/v/t1.0-9/13001333_115430168860237_6247917079023255977_n.jpg ?oh=c2e5f09608cb2ffb2b258d6f129f6d08&oe=57766A20

JamesFague
12th April 2016, 09:05 AM
Kudos to Mr Neyveliar. NT = Amudha Surabhi.


Thanks for your Pondy Analysis of Karnan.

vasudevan31355
12th April 2016, 09:06 AM
https://scontent.fbom1-2.fna.fbcdn.net/hphotos-xta1/v/t1.0-9/12439354_115430268860227_4011148024426124948_n.jpg ?oh=a06d1b9367c638258a35aab975c2fe62&oe=577D2ECE

vasudevan31355
12th April 2016, 09:14 AM
ஞாயிறு ஆல்பர்ட் 'கர்ண'னின் அமர்க்களம்.

https://www.facebook.com/kouwshik.ramiah/videos/10206586903053354/

vasudevan31355
12th April 2016, 09:19 AM
https://scontent.fbom1-2.fna.fbcdn.net/t31.0-8/12976756_251571988521961_483725456389679401_o.jpg

vasudevan31355
12th April 2016, 09:29 AM
'திவ்யா பிலிம்ஸ்' சொக்கலிங்கம் அவர்களின் பேட்டி.


https://youtu.be/-pCa0MhWojA

Russellxss
12th April 2016, 09:37 AM
https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xfa1/v/t1.0-9/11140203_985395864878351_7708929316446363732_n.jpg ?oh=bb2e702c19f0213dcafb10a6061f0517&oe=57799080&__gda__=1468121270_3994c8a8b3d1e0b836607467c68fe81 f


சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

sivaa
12th April 2016, 07:24 PM
Nadigar Thilagam won Best Actor Award at Afro-Asian film festival.
Here he is showing it proudly to his proud mother. I'm happy to share with you this picture taken from my old collections.


https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/s851x315/13000077_1281712545176412_8597647981097147623_n.jp g?oh=e8ad55e642fb4a206b7448249e99d431&oe=57BEF629

(முகநூலில் இருந்து)

Russellsmd
12th April 2016, 08:30 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016032512534023 8_20160409162430292_zpsx57g2yyg.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016032512534023 8_20160409162430292_zpsx57g2yyg.jpg.html)

பணியும்
மனிதத் தலைகளின் மீது
மெல்லிய பூப்பந்து
வைத்தாற்போல்
எத்தனையெத்தனை
ஆசிகள்..?

மெத்தென்று தலை வீழும்
அந்த நீள் துதிக்கை வழியே
நாமுணர்வதற்கு
எத்தனையெத்தனை
பரவசங்கள்..?

பிரம்மாண்ட உருவம் பார்த்து
பிரமித்து மகிழ்வதற்கு
ஆண்டாண்டு காலமாய்
எத்தனையெத்தனை
குழந்தைகள்...?

அய்யா..!

கோயிலுக்குக் கோயில்
யானைகளைத்
தானம் தந்த
உங்கள் மனசு...

யானையைக் காட்டிலும்
பெரிது.

joe
12th April 2016, 08:48 PM
நிச்சயம் இது பட விமர்சனம் அல்ல. ஏனெனில் 1974ல் வெளியான ‘சிவகாமியின் செல்வன்‘ குறித்து் அனைவருக்குமே தெரியும். இப்படம் ராஜேஷ் கண்ணா நடிப்பில் மாபெரும் வெற்றிப் பெற்ற ‘ஆராதனா‘ இந்திப் படத்தின் ரீமேக் என்பது உட்பட.
சொல்ல வந்தது வேறு ஒன்று.
சமீபத்தில் இப்படம் ரீ ரிலீஸ் ஆனது. சென்றோம். ஆச்சர்யப்பட்டோம்.
காரணம், படம் வெளியாகி நான்கு நாட்கள் கழித்தே நாங்கள் திரையரங்கு சென்றோம். அப்படியும் 30% நிரம்பியிருந்தது.
நம்ப முடியவில்லை. முந்தைய நாள்தான் புதுப் படம் ஒன்றுக்கு சென்றிருந்தோம். மொத்தம் ஏழே பேர்தான். திரையிடுவதா வேண்டாமா என பல கட்ட ஆலோசனைகள் நடந்து கொண்டிருக்கும்போதே -
qube ஒளிர்ந்தது.
எனவே 50 பேர் ‘சி செ‘ பார்க்க வந்திருந்தது புருவத்தை உயர வைத்தது.
அதை அதிசயமாக மாற்றியது பார்வையாளர்களின் வயது.
எங்கள் இருவரை தவிர்த்து வந்திருந்தவர்களுக்கு குறைந்தது 60, 70 வயதிருக்கும்.
ஒவ்வொரு காட்சிக்கும், வசனத்துக்கும் இளவட்டங்கள் போல் கைதட்டி ஆராவாரம் செய்தார்கள். பாடல் காட்சிகளின்போது உடன் சேர்ந்து உதட்டை அசைத்தார்கள்.
இடைவேளை சமயத்தில் மூன்று ஜோடிகளை பார்த்தோம். ஆறு பேருமே பேரன், பேத்தி எடுத்தவர்கள். இயற்கை உபாதைகளை வெளியேற்றக் கூட அவர்கள் எழுந்திருக்கவில்லை.
கைகளை கோர்த்தபடி, ஓரக் கண்ணால் ஒருவரையொருவர் பார்த்தபடி அருகருகில் அப்படியே அமர்ந்திருந்தார்கள்.
உதட்டோரம் கசிந்த வெட்கமும், கண்களில் வழிந்த காதலும் இருக்கிறதே... ஏ... அப்பா...
அவர்களை கடந்து செல்ல முடியவில்லை.
அந்தளவுக்கு காதலால் கனிந்த ஜோடிகளை இதற்கு முன் பார்க்காதது காரணமாக இருக்கலாம்.
உண்மைதான்.
சினிமா என்பது தமிழகத்தில் வெறும் பொழுதுபோக்கு ஊடகம் மட்டுமே அல்ல.
அது பல நினைவுகளை, உணர்வுகளை, காதலை, ஏக்கங்களை, லட்சியங்களை அவரவர் மனதில் அடைகாத்து வரும் கருவியும் கூட...

(கே.என்.சிவராமன் - முகநூலில்)

Russellsmd
12th April 2016, 08:54 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016032512534023 8_20160412203922506_zpschjnwkzn.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016032512534023 8_20160412203922506_zpschjnwkzn.jpg.html)

அய்யா..!

உங்களை வைத்திருக்கிறோம்..

இல்லத்தில்
படமாக.

உள்ளத்தில்
பாடமாக.

RAGHAVENDRA
13th April 2016, 08:57 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/ntfans%20programmes/APRIL2016PROGINVITEAFH_zpsnnnydaeu.jpg

Gopal.s
13th April 2016, 08:58 AM
Thanks Annadurai Sir.

https://scontent.fbom1-2.fna.fbcdn.net/v/t1.0-9/13001333_115430168860237_6247917079023255977_n.jpg ?oh=c2e5f09608cb2ffb2b258d6f129f6d08&oe=57766A20

Sivagamiyin Sabatham? Nalla title.

Russellxor
13th April 2016, 01:08 PM
Facebook http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/En%20Magan/FB_IMG_1460531451462_zpso3di40wi.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/En%20Magan/FB_IMG_1460531451462_zpso3di40wi.jpg.html)

Russellxor
13th April 2016, 01:08 PM
Whats up http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/Mobile%20Uploads/IMG-20160411-WA0042_zpsebbx9sie.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/Mobile%20Uploads/IMG-20160411-WA0042_zpsebbx9sie.jpg.html)

Russellxor
13th April 2016, 01:09 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/Mobile%20Uploads/IMG-20160402-WA0039_zpsczxaa2ld.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/Mobile%20Uploads/IMG-20160402-WA0039_zpsczxaa2ld.jpg.html)

Russellxor
13th April 2016, 01:26 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/Mobile%20Uploads/IMG-20160402-WA0034_zpsukoifveb.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/Mobile%20Uploads/IMG-20160402-WA0034_zpsukoifveb.jpg.html)

Russellxor
13th April 2016, 01:28 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/Mobile%20Uploads/IMG-20160402-WA0031_zps1z9hzdfy.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/Mobile%20Uploads/IMG-20160402-WA0031_zps1z9hzdfy.jpg.html)

Russellxor
13th April 2016, 01:29 PM
Whats up images http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/Mobile%20Uploads/IMG-20160402-WA0032_zpsl6919sxa.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/Mobile%20Uploads/IMG-20160402-WA0032_zpsl6919sxa.jpg.html)

Russellxor
13th April 2016, 01:33 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/Mobile%20Uploads/IMG-20160402-WA0027_zpstn12e83f.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/Mobile%20Uploads/IMG-20160402-WA0027_zpstn12e83f.jpg.html)

Russellxor
13th April 2016, 01:34 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/Mobile%20Uploads/IMG-20160402-WA0030_zpsrfihcvdt.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/Mobile%20Uploads/IMG-20160402-WA0030_zpsrfihcvdt.jpg.html)

Russellxor
13th April 2016, 01:34 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/Mobile%20Uploads/IMG-20160402-WA0033_zps0vwwvdaj.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/Mobile%20Uploads/IMG-20160402-WA0033_zps0vwwvdaj.jpg.html)

RAGHAVENDRA
13th April 2016, 04:57 PM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/12963369_1096219237095414_584437721076620235_n.jpg ?oh=e5a1c893d4378f65097e8dc466758b7c&oe=57BF9038


தமிழில் நடிப்புக்கென வெளிவரும் முதல் இதழ் என இப்பருவ இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. காலாண்டிதழாக வெளிவரும் இதன் இரண்டாம் இதழின் அட்டையில் நடிகர் திலகத்தின் நிழற்படம் மிகவும் அற்புதமாகவும் அதே சமயம் அர்த்தமுள்ளதாகவும் பிரசுரிக்கப்பட்டுள்ளது. திரு சோழன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் இப்பத்திரிகையின் இந்த இரண்டாம் இதழ் "சிவாஜி சிறப்பிதழாக" மலர்ந்துள்ளது. உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான சிவாஜி ரசிகர்களின் சார்பில் நமது உளமார்ந்த நன்றி. இவ்விதழில் கீழ்க்காணும் தலைப்பில் நடிகர் திலகத்தின் சிறப்பைக் கூறும் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் நடிப்புக் கோட்பாடுகளும் - பாலசிங்கம் சுகுமார்

சிவாஜி எனும் புதுமுகம் - பிருந்தா சாரதி

நடிகர் திலகம் ஈடு இணையற்ற அற்புதம் - இயக்குநர் மகேந்திரன்

சிவாஜி கணேசன் உடலால் பேசி வசனத்தால் நடித்தவர் - மதியழகன் சுப்பையா

சிவாஜியும் நானும் - யதார்த்தன் இளஞ்சேரன்

இந்த இதழ் தனிச்சுற்றுக்கு மட்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால் அங்காடிகளில் கிடைக்குமா எனத் தெரியவில்லை.

இருந்தாலும் தொடர்பு முகவரி தொலைபேசி எண் தரப்பட்டுள்ளது. அதில் தொடர்பு கொண்டு மேற்கொண்டு தகவல் பெறலாம்.

நடிப்பு
1/547, ராஜ ராஜன் நகர் 4வது தெரு,
மௌலிவாக்கம்,
(போரூர் பாய் கடை சிக்னல் அருகில்),
சென்னை-600125.
பேச - 8754714692

sivaa
13th April 2016, 08:39 PM
http://i65.tinypic.com/1zg87zq.jpg

sivaa
13th April 2016, 08:43 PM
http://www.dinathanthiepaper.in/1342016/MDSB184259-M.jpg

sivaa
13th April 2016, 10:50 PM
இலங்கையில் வீரபாண்டிய கட்டபொம்மன்
100 நாட்கள் ஓடியதற்கான ஆதாரப் பதிவு
(நன்றி செந்தில்வேல்)

http://i63.tinypic.com/14v63cw.jpg

Russelldvt
14th April 2016, 03:03 AM
RAJARANI STILLS

http://i63.tinypic.com/1687bpe.jpg

Russelldvt
14th April 2016, 03:04 AM
http://i65.tinypic.com/kanxu8.jpg

Russelldvt
14th April 2016, 03:05 AM
http://i65.tinypic.com/qsruhd.jpg

Russelldvt
14th April 2016, 03:06 AM
http://i63.tinypic.com/30xiqns.jpg

Russelldvt
14th April 2016, 03:07 AM
http://i64.tinypic.com/21l7mts.jpg

Russelldvt
14th April 2016, 03:08 AM
http://i68.tinypic.com/14taf6h.jpg

Russelldvt
14th April 2016, 03:09 AM
http://i63.tinypic.com/16k1iwx.jpg

Russelldvt
14th April 2016, 03:10 AM
http://i63.tinypic.com/20a75fl.jpg

Russelldvt
14th April 2016, 03:11 AM
http://i67.tinypic.com/35i7znn.jpg

Russelldvt
14th April 2016, 03:12 AM
http://i64.tinypic.com/2ntbdr5.jpg

Russelldvt
14th April 2016, 03:13 AM
http://i65.tinypic.com/291zz84.jpg

Russelldvt
14th April 2016, 03:14 AM
http://i64.tinypic.com/261cgfl.jpg

Russelldvt
14th April 2016, 03:15 AM
http://i66.tinypic.com/2whlfyg.jpg

Russelldvt
14th April 2016, 03:16 AM
http://i68.tinypic.com/f1zhtz.jpg

Russelldvt
14th April 2016, 03:17 AM
http://i64.tinypic.com/dc4kyc.jpg

Russelldvt
14th April 2016, 03:18 AM
http://i67.tinypic.com/2mwyv0j.jpg

Russelldvt
14th April 2016, 03:19 AM
http://i66.tinypic.com/16bij4z.jpg

Russelldvt
14th April 2016, 03:20 AM
http://i66.tinypic.com/m9aq89.jpg

Russelldvt
14th April 2016, 03:21 AM
http://i67.tinypic.com/120kmdc.jpg

Russelldvt
14th April 2016, 03:22 AM
http://i63.tinypic.com/2im8a6a.jpg

Russelldvt
14th April 2016, 03:23 AM
http://i64.tinypic.com/zyirdw.jpg

Russelldvt
14th April 2016, 03:24 AM
http://i68.tinypic.com/2dvipex.jpg

RAGHAVENDRA
14th April 2016, 07:37 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/12974453_1096507000399971_5347125248020108755_n.jp g?oh=e3effcc5ad1fcc853fb51f2e5ed73647&oe=57AEBC0B

14.04.2007 அன்று தொடங்கப்பட்ட நமது நடிகர் திலகம் இணையதளம் www.nadigarthilagam.com இன்று 14.04.2016 அன்று 10வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. உலக அளவில் தமிழனின் கலாச்சார அடையாளமாக விளங்கும் நடிகர் திலகத்தின் புகழ்பாடும் பணியில் தொடர்ந்து ஈடுபடும் இவ்விணையதளத்திற்கு ஊக்கமும் ஆதரவும் தொடர்ந்து தருமாறு வேண்டிக் கொண்டு உளமார்ந்த நன்றியினை இணையதளம் சார்பில் கூறிக்கொள்கிறேன்.

RAGHAVENDRA
14th April 2016, 07:41 AM
https://scontent.xx.fbcdn.net/hphotos-xal1/v/t1.0-9/12961580_1096606980389973_697564313841876375_n.jpg ?oh=51b45b9d6b18f46ddae38cc76c9fdf9c&oe=57803B14

Gopal.s
14th April 2016, 08:40 AM
அனைத்து உயிர் நண்பர்களுக்கும் ,எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ராகவேந்தர் என்ற எங்களது பிதா மகரின் இணைவு தளத்தின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Gopal.s
14th April 2016, 08:44 AM
வியட்நாம் வீடு - 1970 46th Tamil New Year for this classic.

எனது சிறு வயது முழுக்க நெய்வேலியில் கழிந்தது எனது எஸ்.எஸ்.எல்.சி வரை. இரு வேறு பட்ட நம்பிக்கைகளில் உழன்று வந்தேன். ஒரு புறம் பெரியாரின் ஈர்ப்பு. மறுபுறம் மார்க்சிடம். வீட்டில் பூணல் போட மறுத்து விட்டேன்.( எனது அம்மா ,அப்பா இருவருமே சற்று முற்போக்கு) எனது பேச்சுக்கள் வன்னியர் பேச்சு வழக்கு போலவே இருக்கும்.(கல்யாணமான புதிதில் என் மனைவி ஆச்சர்ய பட்டு கேட்ட கேள்வி- நீங்க பேசறது பிராமண பாஷையாகவே இல்லையே?)கடவுளிடம் முரண் படாமலும்,நம்பிக்கை கொள்ளாமலும்(Agnostic ) உள்ளவன். அதனால் எனக்கு என் உறவினர்களால் ப்ராமின்களை பற்றியும்,நண்பர்கள்,சூழ்நிலை,தேர்ந்த படிக்கும் வழக்கம்,கொள்கைகளின் பால் மற்றையோரையும் நன்கு அறிந்ததால் , இரு துருவங்களையும் நன்கு அறிந்தவன். அப்போது இரண்டே இரண்டு வேறு பட்ட கருத்துக்கள்தான் உலவி வந்தன. பிராமணர்கள் வேற்று கிரக வாசிகள் போலவும்,எல்லோரையும் அடிமை கொண்டு,பிரித்தாண்டு, சூழ்ச்சியிலேயே வாழும் கொடியவர் என்ற திராவிட ஹிட்லர் டைப் பிரச்சாரங்கள் ஒரு புறம். நம்பளாவெல்லாம் மூளையுள்ளவா. என்ன இருந்தாலும் ஒஸ்திதான் என்ற அசட்டு நம்பிக்கை மறுபுறம். பிராமணர்கள் கொஞ்சம் மிகையான தோரணை, நம்பிக்கைகள், அகந்தை, கொண்டு மற்றோருடன் இருந்து தனித்து தெரிந்த காலம். சில வீட்டில் பெரியோர்களை பார்க்கும் போது நிஜமாகவே வேற்று கிரக வாசிகள் போலவே நடந்து கொள்வார்கள்.நடை,உடை,பாவனை, தோரணை எல்லாவற்றிலும். இத்தனைக்கும் அவர்கள் வீட்டின் நிலவரம் சராசரிக்கும் கீழேதான் இருக்கும். அறிவில்,படிப்பில், சமூக அந்தஸ்தில்,பணத்தில்.

அப்போது, சில கதைகளில் பிராமணர்களை அறிய வாய்ப்பிருந்தது (அதிக பட்ச எழுத்தாளர்கள்) ஆனால் படங்களில் அந்த சமூகம் பிரதிபலிக்க பட்ட விதம் காமெடிக்காக மட்டுமே. அதுவும் வஞ்ச மனம் கொண்ட காமெடியன் ஆக. எனக்கு சிரிப்பாக வரும். சராசரியான தமிழர்களை (வீட்டில் தமிழ் தவிர எதுவும் பேச மாட்டார்கள். மாறாக சில திராவிட தமிழ் ரத்தங்கள் வீட்டில் தெலுங்க,கன்னட பேச்சுக்களை ரசிக்கலாம்) இந்த மாதிரி ஒதுக்க என்ன காரணம் என்று யோசித்தால் மூளை வரளும்.

இந்த சூழ்நிலையில் எழுபதில் வந்த படம் வியட்நாம் வீடு. இந்த படத்தை ஒரு நல்ல நடு முயற்சி என்று சொல்லலாம். Melodrama வில் இருந்து விலகாமல் , ஒரு ரியலிச படத்திற்கான அம்சங்களை கொண்டிருந்த படம். சமகால பிரச்சினைகளை பேசியது புதிய மீடியத்தில், சமூகத்தில் அந்நிய படுத்த பட்ட, மிகையான நம்பிக்கை,அகந்தை,கவுரவ மனப்பான்மை கொண்ட ஒரு சமூகத்தை மைய படுத்தி அவர்களின் சராசரி பிரச்சினைகளை பேசியது. ஓய்வு பெறவிருக்கும் ஒரு மேல் மத்யதர பிரைவேட் கம்பெனி ஊழியனை பேசியது.(கவர்மென்ட் ஊழியர் என்றால் வேலை பார்க்கும் போது வறுமையிலும்,retire ஆனதும் செழிப்பாகவும் இருப்பார்.பிரைவேட் என்றால் தலை கீழ் ) அவனின் சராசரி உடல் பிரச்சனையை பேசியது. சிறிது moral value வில் பிறழும் அவன் மகனை பற்றி பேசியது.பிறந்த குலத்தில் உள்ள அறிவு செருக்கை இழந்த படிக்காத அவன் மகன் பிரச்சினை பேசியது. பருவ வயதின் பால் பட்டு வழுவ இருந்த மகளை பேசியது. நன்கு சம்பாதித்தும் சேமிக்க தெரியா உயர் சம்பள காரர்களின் வயதான வாழ்க்கையை பேசியது. அவர்களின் positional importance வீட்டிலும்,வெளியிலும்,அலுவலகத்திலும் வதை படும் கொடுமை பேசியது. பிராமணர்களும் நம்மிடையே உள்ள ரத்தமும் ,சதையும் கொண்ட ,பிரச்சினைகளை அன்றாடம் சந்திக்கும் சராசரி மனிதர்களே என்று பேசியது. அந்த மனிதனின் மிகையான நம்பிக்கைகளும்,செருக்கும் சோதனைக்குள்ளான மிடில்-ஏஜ் ,ஓல்ட்-ஏஜ் crisis சமாசாரங்களை ,அறிவு-ஜீவி மேர்பூச்சற்ற நேர்மையான,வெளிப்படையான,பாவனைகள் களைந்த நல்ல முன் முயற்சிதான் வியட்நாம் வீடு.

வியட்நாம் வீட்டின் கதை ஒன்றும் nerrative surprise கொண்டதல்ல. மிக சாதாரண அடுத்த வீட்டு கதை. Prestige பத்மநாபையர் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த தகப்பனை சிறு வயதில் இழந்து,தாயாரால் வறுமையில் வளர்க்க பட்டு,அத்தையால் ஆதரிக்க பட்டு ,அத்தை மகளையே மணந்து நல்வாழ்க்கை
வாழும் ஒரு தனியார் நிறுவன உயர் நிலை ஊதியர்(B.P, இருதய நோய் உண்டு) நல்லொழுக்கம் ,நன்னடத்தை, பேணும்,மற்றோரை பேணும் படி கட்டாய படுத்தும், prestige என்பதை தன மந்திர சொல்லாக கொண்டு வாழ்பவர். அற்புதமான இவர் வாழ்வு, சரியான சேமிப்பில்லாமல், அலுவலகம் இவருக்கு ஓய்வு(retiement )கொடுத்து விட, தயாராய் இல்லாதவர் பிள்ளையை மலை போல் நம்புகிறார். ஆனால் நல்ல வேலையில் உள்ள மூத்தவன் மனைவி பேச்சால் தடம் புரண்டு, அலுவலகத்தில் லஞ்சம் வாங்கும் அளவில் சென்று,குடும்ப பொறுப்பையும் ஏற்க மறுக்க, இளையவன் சரியான படிப்பு இல்லாமல் ,சாதாரண தொழிலாளி வேலைக்கு செல்லும் ஒரு பொறுப்பில்லா ஊதாரி. மகளோ ,ஒரு காதலில் மூழ்கி,ஓடி போகும் அளவு வரை சென்று ,சரியான நேரத்தில் ,தந்தையால் மீட்க படுகிறாள். இறுதியில் ,ஓரளவு குடும்பத்தில் அமைதி திரும்பி(புயலுக்கு பின்) ,அவர் இருதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தேரியும், அலுவலகம் அவரை மீண்டும் உயர் பணிக்கு கூப்பிட,ஆனந்த அதிர்ச்சியில் ,உயிர் துறக்கிறார். சாதாரண மேடை நாடக கதையல்லவா?

இனி நம் கடவுள் தன் திருவிளையாடலால் இதை ஒரு cult படமாக்கி,பிரம்மாண்ட வெற்றி பெற வைத்த விந்தையை பார்க்கலாம்.
முதலில் சொன்னால் ,இந்த மாதிரி பாத்திரங்களால்தான், NT , தனது தனித்தன்மையை நிரூபித்து, உலக நடிகர்களிலே முதல்வர் என்று புகழும் அளவு,உயர்ந்து இன்றளவும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவராய் போற்ற படுகிறார்.(கமலும் இந்த பாத்திரத்தை மிக சிலாகிப்பார்).மற்ற நடிகர்கள்,தனது இயல்புடனே சிறிது மாற்றம் செய்து ,ஏற்ற பாத்திரத்தை தன் இயல்புக்கு மாற்றுவர். ஆனால் உலகத்திலேயே , கூடு விட்டு கூடு மாறி ஏற்று கொண்ட பாத்திரத்தில் தன்னை நுழைப்பவர் ,நம் NT ஒருவரே. அதனால் ,அவர் எடுக்கும் ரோல் மாடல்,Proto -type , அந்த genre type இல் ,ஒரு அதீத குண,மன நலன்களுடன், பல்வேறு மிகை இயல்பு கொண்ட பாத்திரங்களின் அசல் கலவையாக, அந்தந்த இனத்தையோ,மதத்தையோ,தொழிலையோ,குடும்ப பிரச்சினைகளையோ,மன-உடல் பிரச்சினைகளையோ பாத்திர வார்ப்பில் பிரதிபலிக்கும் போது அதீத கலவைகளின் வார்ப்பாக(சங்கராசார்யார்,டிவிஎஸ் ) இருக்கும். அதை stylised ஆக அவர் நடிக்கும் போது connoisseurs என்று சொல்ல படுபவர்கள் பரவசப்படுவார்கள் அல்லது சக நடிகர்கள் பாடம் கற்று கொள்வார்கள்.(Actors ' actor ) . இது ஒரே மனிதர் பல்வேறு கதாபாத்திரங்களை நடிக்கும் போது, வேறு பாடு காட்டவும், சிவாஜி என்ற கலைஞன், சிவாஜி என்ற கலைஞனை ஒவ்வொரு முறையும் தாண்டி,வேறு படுத்த மிக மிக அவசியம்.

இதில் வரும் prestige பத்மநாபன் பாத்திரம் ஒரு wonder . தான் நடித்ததை திரும்ப நடிக்காத ஒரே மேதை NT மட்டுமே.(ஒரே மாதிரி ரோல் ஆக இருந்த போதும்)

நீங்கள் ஒரு பிராமணரை (வெவ்வேறு வயது கொண்ட)அறுபதுகளில் observe செய்திருக்கீர்களா? செய்யா விட்டாலும் என்னோடு இப்போது பயணியுங்கள். முரண்பாடுகளின் மொத்த மூட்டைதான் அவர்கள். உலகத்திற்காக கிராப், லௌகீகம் காக்க குடுமி, அலுவலம் போக மேல் கோட் ,கீழே லௌகீகம் காக்க பஞ்ச-கச்சம், மேலாதிக்க மனம், ஆனால் பொருளாதாரத்தில் அன்றாடம் காய்ச்சிகள்,வேடிக்கையான சுத்தம், உடலை துடைத்து கொள்ளாமல் ஈரம் உடுத்தி மடி காப்பார்கள்.எல்லோரையும் ஒதுக்கி வைப்பார்கள் ஆசாரத்திற்கு. ஆனால் மிக சிறந்த தனி-மனித நேயம் மிக்கவர்கள்.வித்யாசமான பேச்சு வழக்கு.பேசும் பாணி. எல்லாம் அறிந்தது போல், எல்லாவற்றையும் பேசுவார்கள். வீட்டில் பேசுவது கூட அறிவுரை பாணியிலேயே இருக்கும்.சம்பந்தமில்லாத விருந்தாளியிடமும் அறிவுரை பாணிதான்.பேச்சில் ஒரு assertion , body -language ஒரு கண்டிப்பான ஒரு hand movements , side -on body swings ,வயதுக்கு மீறின ஒரு முதுமை,இயல்பான கோழைத்தனம், பிரச்சினைகளில் புலம்பும் மனம்,மற்றையோரை எல்லார் எதிரிலும்(பிரைவேட் ஆனா விஷயங்களிலும்)கண்டித்து தான் விரும்பியதை சொல்லும் அதீத ஸ்வாதீதம்,ஒரு confined -disciplin இதுதான் நான் பார்த்த பிராமணர்கள்.(தஞ்சாவூர்,திருநெல்வேலி,சென்னை ஆகிய இடங்களில்)

மற்ற எல்லாப்படங்களிலும் நடிகர்திலகம் நடித்த காட்சிகளில் ஹை லைட் என்று சொல்லும் காட்சிகள் இருக்கும். வியட் நாம் வீட்டில் அத்தனை காட்சிகளும் highlight . மேக்-அப் மிக சிறப்பாக இருக்கும். புருவம்,காது மயிர் உட்பட அத்தனை தத்ரூபம்.வியட்நாம் வீடு சுந்தரம் என்ற பிராமண குலத்தை சேர்ந்த ஏழை இளைஜெர் மிக சிறப்பாக வசனத்தை (அன்றாடம் பிராமணர்கள் வீட்டில் உபயோகிக்கும் பேச்சுக்களையே ) கொடுத்திருப்பார்.

சிவாஜியின் பிராமண பேச்சு அவ்வளவு அழகாக இருக்கும். அந்த modulations சாத்திரி என்று மனைவியை அழைக்கும் தொனியில் இருந்து எல்லாமே அருமை.(கண்ணதாசன் பாலக்காட்டு பாடலில் கோட்டை விட்டிருப்பார். இது பாலக்காடு பிராமணர் பேச்சு வழக்கு அல்ல.மனைவியும் புதியவள் அல்ல)ஆனால் பாடலின் அழகு கருதி (Puppet பாணி அற்புத நடன அசைவுகள்) மன்னித்து விடலாம்.

இந்த படத்தில், பின்னால் வரும் காட்சிகளை விட ஆரம்ப காட்சிகள் மிக நன்றாக இருக்கும். நகைச்சுவை மிக இயல்பாக கதையுடன் ,பேச்சு வழக்கை ஒட்டி இருக்கும். ஆரம்ப கிரக பிரவேச காட்சி,ஆபீஸ் புறப்பட தயார் ஆகும் காட்சி, வீட்டுக்கு வந்த பெண்ணின் நண்பிகளை கலாய்க்கும் காட்சி, ஆபிசில் அக்கௌன்டன்ட் நந்த கோபாலை கண்டிக்கும் காட்சி ,வீட்டின் அன்றாட காட்சிகள்,முள் குத்தி கொண்டு வீடு வரும் காட்சி,சின்ன மகன் முரளியின் மேல் கம்ப்ளைன்ட் வந்ததும் படிப்பை நிறுத்தி விட்டு தொழிலாளியை வேலைக்கு அனுப்பும் காட்சி,Retire ஆகும் காட்சி(லாஜிக் உதைத்தாலும்),மனைவியுடன் குடும்ப நிலை விவாதிக்கும் காட்சி, கொஞ்சம் கொஞ்சமாய் வீட்டில் மதிப்பிழக்கும் காட்சிகள், மகன்களை இயலாமை வாட்ட கண்டிக்கும் காட்சிகள், retire ஆனா பிறகு ஆபிஸ் வரும் காட்சி,அறுவை சிகிச்சைக்கும் புறப்படும் காட்சி எல்லாம் பார்த்து அனுபவிக்க வேண்டிய அற்புதம். பார்வைக்கு பார்வை,நடைக்கு நடை பார்த்திராத ஒரு சிவாஜி.(உலகத்திலே ஒருவன் என உயர்ந்து நிற்கும் திலகமே)

ஒரு பிராமண குலத்து உயர் குடும்ப(கஷ்டப்பட்டு முன்னேறிய) பாத்திரத்தை அவ்வளவு perfection உடன் மற்ற பிராமண நடிகர்கள் கூட செய்ததில்லை. இதில் அவர் easy chair ,ஊஞ்சல் ஆகியவற்றை மிக கவனமாய் உபயோகித்து மூட், pasture , கொண்டு வருவார்.

இந்த படத்தில் inflexible preachy disciplinarian & ethical careerist ஆக வரும் பத்மநாபன் சாருக்கு பால்ய அரட்டை நண்பரகள் யாரும் இல்லாதது by design or default எப்படி இருந்த போதிலும் அருமையான விஷயம். அவருக்கு எல்லோரும் எதிர் நிலைதான். இரண்டே பேர் அவரிடம் நேர்மையாய் உள்ளவர்கள் அத்தை(நடு நிலை) அவரது சம்பந்தி justice ரங்கநாதன்(முழுக்க உடன்பாடு ஆனால் தள்ளி நின்று) . Open rebellions அவர் அக்கௌன்டன்ட் நந்த கோபால் ,அவரது மகன் முரளி,மருமகள் மாலா. தொழில் முறை நண்பர்கன் டாக்டர் ,சாஸ்திரிகள். மற்றபடி அவருடன் உடன் படாதவர்கள் மனைவி சாவித்திரி,மகன் ஸ்ரீதர்,மகள் அகிலா,ஆபிஸ் மேல் அதிகாரிகள், கீழ பணிபுரிவோர், அந்த தெரு ஆட்கள் எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் எதிர் வினை புரிவார்கள்.வேலையாள் முருகன் உட்பட.

இதில் முரளிக்கு காந்தியின் மகன் நிலைதான். சாவித்திரி மகன்களுக்கு சிறிது இடம் கொடுக்கிறாளா அல்லது மௌன எதிர் வினையா?மாலா தந்தை,மாமா இவர்களை சேர்த்து எதிரியாக பாவிக்கிறாள் என்பது பூடகம்.மகள் அகிலாவோ அளவு மீறிய கட்டுப்பாட்டுக்கு எதிர் வினை புரிகிறாள்.(வலுவாகவே) நந்தகோபால் நல்ல திறமை சாலி.(அல்லது பத்மநாபன் சிபாரிசு செய்வாரா).ஆனால் பத்மநாபனின் british cum brahmin work culture உடன் உடன் பட மறுத்ததால் ,கீழ் நிலை ஊழியர்கள் எதிரில் அவமதிக்க படுகிறான்.அவன் எதிர் வினை மிக சரியானது. மேலதிகாரிகளுக்கும் காலத்தோடு மாறாத அவரை extend பண்ணாமல் retire பண்ணுவது ஒரு எதிர்வினை.

காலத்தோட ஓட்ட ஒழுகாத பத்மநாபன் செயல். மேல் நிலை அடைந்தும் தன் பிடிவாத socio -cultural குணங்களை மட்டுமல்ல ,ஒரு விவசாய குடும்ப மனநிலையில் கூட்டு குடும்பம் பேணி, தனது inefficient finance planning (ஏதாவது எனக்கு தெரியாமல் சேத்து கீத்து வச்சுரிக்கியா-மனைவியிடம்) விளைத்த பிரச்சினையை ,ஒழுங்காக வாழக்கை நடத்தி வரும் மூத்த மகன் மேல் சுமத்தும் சராசரியாகவே உள்ளார்.சவடால் நிறைந்த prestige ,கவைக்குதவாமல் போனதில் ஆச்சர்யம் என்ன?

Retirement scene குறையாக சொல்வோரிடத்தில், பத்மநாபனின் வேலையிலோ,நேர்மையிலோ,விசுவாசத்திலோ குறை காண இயலாத அவர் மேலதிகாரம்,அவரை காலத்துக்கு ஒவ்வாதவர் என்ற காரணத்தால் ,சிறிய சலுகையும் காட்டாமல் அனுப்பியிருக்கலாம் என்ற கோணத்தில் பார்த்தால் அந்த காட்சியில் புது சுவை தெரியும்.அதனால் இந்த படம் protogonist கோணத்திலேயே பயணித்தாலும் பூடகமாய் புரிந்து கொள்ள நிறைய உண்டு.. ஒரு நேர்மையான திரை கதையமைப்பே அதுதானே?அதுவும் real life characters வைத்து பின்ன பட்ட இந்த படத்தில்?மற்றோருக்கு spacing கொடுக்காமல் உறவிலோ , அதிகாரத்திலோ ,imposing ஆக உள்ளோர் ,இந்த அடியை ,தான் பலவீன படும் பொது ,பிறரை சார்ந்து உள்ள போது பட்டுத்தானே ஆக வேண்டும்?

சிவாஜியின் நடிப்பு மூன்று வெவ்வேறு நிலைகளில் ஒரு தனித்து வேறுபட்ட கலாசார,சமூக ,பேச்சு வழக்கை கொண்டு இயங்கும். முற்பகுதி ( ஒய்வு பெரும் வரை) அவர் உச்சத்தில் இருந்து மற்றோருடன் ஆதிக்கம் செலுத்துவார். ஒரு டாமினன்ட்,assertive ,எள்ளலுடன் எல்லாவற்றையும் அணுகுவார். என்னை பொறுத்த வரை இந்த பகுதிதான் மிக மிக சிறந்தது. இந்த பகுதியில் அவர் பின்னால் பலவீனப்படப்போகும் போது இருக்க போகும் மனநிலையை உணர்த்துவது கண்ணாடி பீஸ் காலை கிழித்து அவர் பண்ணும் அதகளம். இரண்டாவது பகுதியில், எதிர்பாராத retirement அதிர்ச்சியில்,எப்படியாவது குடும்பத்தினர் உதவியுடன் சமாளிக்கலாம் அல்லது தன காலில் நிற்கலாம் என்று நம்பும் போது ,கண்ணெதிரேயே அவருடைய நிலை படி படியாக தாழும் நிலை. நிலைமையுடன் சமரசம் செய்ய முயன்று ,தோற்று ,புலம்பி ,சோர்வார். மூன்றாவது பகுதியில் சிறிது பொங்கி, நிலைமை படி படியாக சீரமையும் பகுதியில் ,வெளிப் படும் இயலாமை கோபம்,சாபம் கொடுக்கும் பாணி அறிவுரைகள் என்று போகும்.

வியட்நாம் வீடு சுந்தரத்தின் வசனங்கள் சிவாஜிக்கு அப்படி ஒரு தீனி போடும்.non -repetitive situation based punchlines பிரமாதமாக இருக்கும்.(சற்றே பாலச்சந்தர் பாணி!!??) பேய்க்கு வாழ்க்கை பட்டால் என்று சொல்லும் போது இவ்வளவு நாள் ஜாடை மாடையாய் புள்ளெல திட்ற மாதிரி வைவாள். இப்போ நேரிடையாய், you must stand on your own legs ,every action there is a reaction , position -possession , prestige -justice , இவ கெடுத்தா எல்லாத்தையும் என்ற லைன்கள் popular மட்டுமல்ல. அன்றாடம் நான் கேட்டவை . நான் பார்த்த இரண்டு பள்ளி கூட வாத்தியார்கள் , என் தாத்தா மற்றும் அவர் நண்பர்கள்,எனக்கு தெரிந்த ஒரு பிரபலம் எல்லோரும் பத்மநாப ஐயர் சாயல் கொண்டு இருந்ததால், NT நடிப்பின் வாழ்க்கைக்கு உள்ள reach என்னை அதிசயிக்க செய்யும்.( வாசன் அவர்கள் இந்த நாடகத்தை,படத்தை பார்த்து அதிசயித்து அழுதாராம்.சிவாஜியை மீறிய உலக நடிகரே இல்லை என்று சொன்னார் )

அவர் சம்பந்தி பிணங்கிய மகன்,மருமகளை வீட்டுக்கு அழைத்து வரும் காட்சியில் ஒடுங்கி படுத்திருப்பார். அந்த படுத்த நிலையில் எழுந்திருக்க முயன்று, சம்பந்தியை உபசரிக்க முயல்வார். இதற்கு ஈடான ஒரு நடிப்பை நான் எந்த உலக படத்திலும் கண்டதில்லை.

உன்கண்ணில் நீர் வழிந்தால் காட்சி சிவாஜி-பத்மினி ,எப்படி இணைந்து எல்லா வயதிலும் இந்த chemistry தர முடிந்தது என்பது ஆச்சர்யம்.(உடனிருந்து காலமெல்லாம் மணம் பரப்பிய இதயமல்லவா).முதல் stanza முழுவதும் பழைய இனிய பரவச நாட்களை நினைவு படுத்தும் போது easy சேரில் மடிந்து மடியில் மனைவியை கிடத்தி வருடுவார். இரண்டாவது stanza எல்லோராலும் கை விட பட்டு மனைவியால் அரவணைக்க படும் ஆதங்கம் ஊஞ்சலில் மார்பில் சாய்வார். கடைசி stanza விரக்தியில்,பிள்ளை போல் மடியில் படுத்து தேம்புவார். சிவாஜியின் நடிப்பும்,பத்மினி reaction எவ்வளவு முறை பார்த்தாலும் அலுக்காது. கொழந்தேள்லாம் ஒம மேல ஆசையாதாண்டி இருக்கா. ஒனக்கொண்ணுன்னா துடிச்சி போறா. என்னைத்தாண்டி வெறுக்கிரா என்ற புலம்பல் ஒவ்வொரு ஆணின் மிடில்-ஏஜ் ,ஓல்ட்-ஏஜ் crisis வெளியீடு.அது நடிகர்திலகம் சொல்லும் விதம் மனதை கிண்டி காயப்படுத்தும். கடைசியில் என்ன பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிருப்பேன்,இவ கெடுத்தா எல்லாத்தையும் என்று மனைவியிடம் இயலாமை சீறல் ,நான் பல குடும்பங்களில் பார்த்த கேட்ட அனுபவம்.அவ்வளவு இயல்பாக தைக்கும்.

இந்த படத்துக்கு துன்பியல் முடிவு தேவையில்லாத ஒட்டாத ஒன்று. surprise twist என்று பார்த்தாலும் ,அந்த காலகட்டத்தில்,அவரை சாகடிக்காமல் விட்டால் தான் ரசிகர்களுக்கு surprise .

இந்த படத்துக்கு NT க்கு ஒத்திகை தேவையே இருந்திருக்காது. (பல முறை மேடையில் இதே ரோல்) .ஆனால் பத்மினி பிரமாதமாக காம்ப்ளிமென்ட் பண்ணி ,நடிப்புக்கு சரியான ஜோடி என்பதை உணர்த்தி விடுவார். (ஆனால் முரளி favourite ஜி.சகுந்தலாவின் மேடை நடிப்பு இதை விட பிரமாதம் என்போர் உண்டு). முக்கியமாய் தன அம்மாவிடம் ,தன மகன்களை குறை சொல்லிய பிரின்சிபாலை பொரிந்து கட்டும் இடம்.ஒரு தாயின் மனநிலையை அழகாக பிரதிபலிப்பார். எல்லோரும் நன்கு பண்ணியிருப்பார்கள்.(தங்கவேலு,நாகேஷ் உறுத்தல்.ஆனால் வியாபார தேவை போலும்).

மாதவன் ஒரு நல்ல creative இயக்குனர் என்று சொல்ல முடியா விட்டாலும், ஒரு நல்ல executive இயக்குனர். எல்லா genre படத்தையும் நன்கு பண்ணியுள்ளார்.(குறிப்பிட வியட்நாம் வீடு,ஞான ஒளி,பட்டிக்காடா பட்டணமா,தங்க பதக்கம்,பாட்டும் பரதமும், ராஜபார்ட் ரங்கதுரை).ஸ்ரீதர் உதவியாளராய் இருந்தவர். தேவராஜ்-மோகன் போன்ற நல்ல உதவியாளர்களை கொண்டவர்.

கே.வீ.மகாதேவன் இந்த படத்திற்கு பலம். எந்த படம் என்றாலும் நன்றாக பண்ண கூடியவர்.

இந்த மாதிரி பாவனைகள் அற்ற,நேரடியான, நேர்மையான கதை சொல்லும் படங்களை பார்ப்பதில் உள்ள சுவையே தனி. ஆனால் அதற்கு regress ஆகும் கலை மனம் வேண்டும் .பழைய ஓவியங்கள்,இலக்கியங்கள், கதைகள்,சரித்திரம் எல்லாம் ரசிக்க இந்த வகை தயாரிப்பு ரசிகனுக்கோ,வாசகனுக்கோ மிக அவசியம்.நாம் நம் இளைய தலைமுறையை சரியான aesthetic sense இல் வளர்ப்பதே இல்லை.

வியட்நாம் வீடு- நடிப்பில் ஒரு வடக்கு நோக்கி.வழிகாட்டி.(கமல் பாணியில் மலையாளத்தில்) .எந்த கமர்சியல் compromise இன்றி மாபெரும் வெற்றி பெற்ற NT படங்களில் ஒன்று.(அவர் ஸ்டார் ஆக இருந்தும் நிறைய ரிஸ்க் எடுத்திருக்கிறார்.)

sivaa
14th April 2016, 11:11 AM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/13012801_252880088391151_4410073796590358037_n.jpg ?oh=c652a8a70d06893fba61810043de1b86&oe=57841FCD

sivaa
14th April 2016, 11:12 AM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/hphotos-xtf1/t31.0-8/13002569_986393238111947_7957880680002946687_o.jpg

Russellsmd
14th April 2016, 12:45 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/IMG-20160414-WA0000-1_zps90tkkptm.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/IMG-20160414-WA0000-1_zps90tkkptm.jpg.html)

வணங்கி வாழ்த்துகிறேன்...

உத்தமரின் புகழ் பாடும்
இணையத்தையும்,

புகழ் பாடவே
துடிக்கின்ற இதயத்தையும்.

Russellsmd
14th April 2016, 12:49 PM
"வியட்நாம் வீடு"- அற்புதமான
பதிவு... கோபால் சார்.

நன்றி.

இன்னும் பல நூறு ஆண்டுகள்
ஆனாலும் தனது ஒட்டுதலான,
ஈடு இணையற்ற, அர்ப்பணிப்பு
மிகுந்த நடிப்பை, ஒன்று விடாமல் சொல்லிச் சொல்லி
சிலாகிக்கும் அற்புதமான
ரசிகர்களைக் கொண்டவர்,
நம் நடிகர் திலகம் மட்டுமே.

வேலையிலிருந்து ஓய்வு
பெறப் போகிற முதியவராக
அச்சு அசலாக ஒப்பனை செய்து
விடலாம்.

கவனமாய் தரையில் கால் பதித்து, ஐம்பத்தைந்து வயதுத்
தளர்வு காட்டி நடக்கும் நடை?

"நெஞ்சு வலிக்கிறது..மாத்திரை
விழுங்குகிறீர்கள்.. வலி மட்டுப்
படுகிறது.." என்று அவர் நடிக்க
வேண்டிய காட்சியை படத்தின்
இயக்குநர் விளக்கி விடலாம்.

அதிர்ச்சி தாக்கிய நெஞ்சிலிருந்து கிளம்பும்
அசுர வலி பொறுக்காத உடல்
துடிப்பும், தள்ளாடலும், நடுக்கமும், சிரமப்பட்டு எட்டி
எடுத்த மாத்திரை
டப்பாவிலிருந்து மாத்திரை
தேர்ந்து, அவசரமாய் விழுங்கி,
விழுங்கிய பின் முகத்தில்
காட்டும் பாவனையில், தனக்கு
அதிர்ச்சி தந்த விஷயத்தின்
கசப்பையும், மாத்திரையின்
கசப்பையும் குறிப்பிடுவது...?

நடிகர் திலகம், காலகாலத்திற்கும் அதிசயம்.

ஒருவரைப் பற்றி, அவரது உயர்வான திறமைகளைப் பற்றி, அவரை மிக விரும்பும்,
அவரை நன்கறிந்த கூட்டத்திடமே சொல்லப்படும்
போது, "இது, தெரிந்ததுதானே?"
என்றொரு உணர்வு வருவதே
இயல்பு.

ஆனால், தாங்கள் குறிப்பிட்ட
உடலும்,மனமும் ஒடுங்கிய
ஊஞ்சல் துயில் நீங்கி, சம்பந்தியை உபசரிக்கும்
காட்சி கண்களை ஈரப்படுத்தியதே... அது, நடிகர்
திலகம்- சாதாரணமல்ல..
சரித்திரம் என்பதற்கு
உதாரணம்.
------------------------------

"உன் கண்ணில் நீர் வழிந்தால்"
பாடல் குறித்து ஏற்கனவே
நான் எழுதியது...
---------------------
"ரசத்தில் உப்பில்லை..
கணவன் அடித்தான்.
மனைவி அழுதாள்.
அவள் கண்ணீரில் இருந்தது..
ரசத்தில் இல்லாதது".

-புரிதலற்ற கணவனிடம்
சிக்கிச் சீரழியும் ஒரு அப்பாவி
மனைவியின் கண்ணீர் குறித்த
எனது பழைய கவிதை,அது.
---------

இதோ..
நான் பகிர்ந்துள்ள
இந்தப் பாடலிலும்
ஒரு கணவன் உண்டு.

மனைவி சிந்தும்
கண்ணீர் உண்டு.

அந்தக் கவிதை காட்டிய
பெண்ணின் கண்ணீருக்குப் பின்
ஒரு புரியாத்தனமிருக்கிறது.

இந்தப் பாடலின் நாயகி சிந்தும்
கண்ணீரில் புரிதலின் உச்சமாய்
ஒரு தெளிவிருக்கிறது.
-----------

நம்பிய உறவுகளால்
வஞ்சிக்கப்பட்டு,
வாழ்க்கை தந்த வெறுமைத்
தனிமையில் கலங்கி நிற்கும்
அகவை முதிர்ந்த
கணவனும்,மனைவியும்
தோன்றுமிந்தப் பாடல்..
ஒரு நல்ல தம்பதி
இப்படித்தானிருக்க வேண்டும்
என்று போதிக்கிறது.
----------

"பேருக்குப் பிள்ளை உண்டு.
பேசும் பேச்சுக்கு
சொந்தம் உண்டு.
என் தேவையை யாரறிவார்?"

-தள்ளாடி,தளர்ந்து நடந்து
வந்து,தனக்கென விரிந்த
மனைவியின் மடி கிடந்து,
அந்தக் கிழவர் விரக்தி வினா
எழுப்ப,

அதிர்ந்து போகும்அந்தக்
கிழவியின் முகத்தில்
தோன்றும் சோகக் குறிகள்
துடைத்து..

"உன்னைப் போல்
தெய்வமொன்றே அறியும்"
-என்று அவரே பாடி
முடிக்கையில், ஒரு நிம்மதிப்
பெருமூச்சுடன் அந்தக் கிழவி
சிந்தும் கண்ணீரை,

நம் இதயப் பாத்திரங்கள் இன்னும் சேமித்துக் கொண்டே தான் இருக்கின்றன.

https://www.youtube.com/watch?v=NC3QQL3cMlg&feature=youtube_gdata_player

Russellsmd
14th April 2016, 12:56 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016032512534023 8_20160414122714840_zpszbfap0kx.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016032512534023 8_20160414122714840_zpszbfap0kx.jpg.html)

மாண்பு மிக்க தமிழினமே...!

மலர்ச்சியை விரும்பி
மடமை தாண்டு.
மனிதம் விரும்பி
மதங்கள் தாண்டு.

ஒற்றுமை விரும்பி
வன்முறை தாண்டு.
ஒழுக்கம் விரும்பி
போதைகள் தாண்டு.

உழைப்பை விரும்பி
சோம்பல் தாண்டு.
உண்மையை விரும்பி
கனவுகள் தாண்டு.

வெற்றிகள் விரும்பி
தடைகள் தாண்டு.
நம்பிக்கை விரும்பி
பயங்கள் தாண்டு.

சிங்கத் தமிழனின்
ஆசிகளோடு
உன்னைத் தாங்கும்
துர்முகிப் புத்தாண்டு.

RAGHAVENDRA
14th April 2016, 01:49 PM
வியட்நாம் வீடு ...

கோபால் உங்களுடைய அணுகுமுறையில் உங்களுடைய பார்வையில் உங்களுக்கே உரிய பாணியில் எழுதியுள்ளீர்கள்.

ஒரு சில விஷயங்களில் எனக்கு மாறுபட்ட கருத்து உண்டு.

முழுதும் நடிகர் திலகம் என்கிிற ஒற்றைத்தூணின் பலத்திலே இந்த வீடு எழுப்பப் பட்டுள்ளது என்றே நான் நினைக்கிறேன்.

பிரெஸ்டீஜ் பத்மநாபன் பாத்திரத்திலேயே கதாசிரியர் தன் முழு கவனத்தையும் செலுத்தி மற்றவற்றைக் கோட்டை விட்டு விட்டாரோ என்பதாக எனக்குத் தோன்றுகிறது. முரளி கதாபாத்திரத்தை அவ்வளவு பலகீனமாக சித்தரித்தது மிகவும் செயற்கையாகத் தோன்றுகிறது. லஞ்சம் வாங்குவது தப்பில்லையோ எனக் கேட்பது கூட ஒரு சம்பிரதாயத்திற்காக கேட்பது போலத்தான் காட்சி அமைக்கப்பட்டிருக்கிறதே தவிர, பிரெஸ்டீஸ் பத்மனாபனின் குழந்தைகள் அவ்வளவு பலகீனமானவர்களாகவா வளர்க்கப்பட்டிருப்பார்கள் என்பது எனக்குள் தோன்றும் கேள்வி. அதே போல ஒரு ஜட்ஜின் மகளும் அவ்வளவு பலகீனமானவளாக சித்தரித்திருப்பதும் கூட சற்று செயற்கையாகத தான் தோன்றுகிறது. பொதுவாக ஆண் பிள்ளைகள் தாயாரின் குணத்தையும் பெண் பிள்ளைகள் தந்தையாரின் குணத்தையும் பெற்றிருப்பார்கள் என சொல்வார்கள். அப்படிப் பார்த்தால் முரளியே லஞ்சம் வாங்கத் துடிப்பவனாக இருந்தாலும் ஜட்ஜின் மகள் அதைத் தடுக்கத்தான் செய்திருப்பாள். அவளுடைய குணாதிசயம் இயற்கையாக அப்படித்தான் இருந்திருக்கும். ஆனால் அந்த ஜட்ஜின் பாத்திரத்தை உயர்த்திக் காட்டுவதற்காக மகளை இப்படி சித்தரித்து விட்டார்களோ என்ற ஐயம் தோன்றுகிறது. இதே போலத்தான் பத்மநாப ஐயரின் மற்ற பிள்ளைகளும் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள் என நான் நினைக்கிறேன். மனம் போன போக்கில் கடன் வாங்குவதாக மகனைக் காட்டுவதும், சுலபத்தில் காதல் வயப்படக்கூடியவளாக மகளைக் காட்டுவதும், ஒரு புரோகிதர் இப்படியெல்லாம் நடந்து கொள்வாரா என அந்தணரல்லாதார்க்கே தோன்றக் கூடிய அளவிற்கு அந்தப் பாத்திரத்தை சித்தரித்திருப்பதும் சற்று யதார்த்தத்தை விட்டு விலகிய சினிமாத்தனங்களே.

நாடகத்தைப் பொறுத்த வரையில் எனக்கு ஞாபகம் இருக்கிற படி பார்த்தால், இது போன்ற பல காட்சிகள் இல்லை. நாடகம் இன்னும் இயல்பாக இருக்கும். ஜி.சகுந்தலாவின் நடிப்பில் சாவித்திரி பாத்திரம் சரியான பரிமாணத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கும். நிச்சயமாக நாடகத்தைப் பார்த்தவர்களுக்கு பத்மினி சற்று குறைவுதான். பாலக்காட்டுப் பக்கத்திலே பாடல் இன்னும் நன்றாகப் படமாக்கப்பட்டிருக்கலாம். முதலிரவில் இது போன்ற நடன அசைவுகள் சினிமாத்தனமாகத் தான் உள்ளன. நடிகர் திலகம் என்கிற அந்த ஒரு மனிதரின் தயவால் இவையனைத்தும் ரசிக்கும் படியாக உள்ளனவே தவிர வேறில்லை. உன் கண்ணில் பாடலைப் படமாக்கியதில் இருந்த இயல்பான மனநிலையிலேயே பாலக்காட்டுப் பக்கத்திலே பாடலும் அணுகப்பட்டு படமாக்கப் பட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

இந்தப் படத்திற்கு நடிகர் திலகத்திற்கு அடுத்து மிகப் பெரிய பலம் கே.வி.எம். அவர்கள் தான். குறிப்பாக என்றும் புதிதாக பாடல் அவருடைய முத்திரை. ஆனால் நாகேஷின் குழுப்பாட்டு மிகப் பெரிய திருஷ்டி. மாமாவுக்கு இப்படியெல்லாம் பாட்டுப் போடும் எண்ணம் வந்திருக்க வேண்டாம். தீவிரமான கே.வி.எம். ரசிகரே கூட அந்தப் பாட்டை வீட்டில் போட்டு கேட்கமாட்டார் என்பது திண்ணம். எனக்குத் தெரிந்து இதுவரையில் எந்த ரசிகரும் எந்த நேயர் விருப்பத்திலும் விரும்பிக் கேட்காத பாடல் மை லேடி பாடல்.

எது எப்படியோ, நடிகர் திலகம் என்கிற ஒற்றைத் தூண் இவ்வளவு பெரிய வியட்நாம் வீட்டைத் தாங்கி நிற்கிறது என்பது தான் யதார்த்தம்.

sankara1970
14th April 2016, 04:24 PM
அனைவருக்கும் உளம்கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

Russellxor
14th April 2016, 07:25 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/stills/FB_IMG_1460637708950_zps7nsom1l8.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/stills/FB_IMG_1460637708950_zps7nsom1l8.jpg.html)

Russellxor
14th April 2016, 07:26 PM
மணிவிழா மலரில் சில பக்கங்கள் http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/stills/FB_IMG_1460637701871_zpspplbbgrk.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/stills/FB_IMG_1460637701871_zpspplbbgrk.jpg.html)

vasudevan31355
14th April 2016, 07:26 PM
பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நடிகர் திலகம் இணைய தளத்திற்கும், அருமை ராகவேந்திரன் சாருக்கும் என் எண்ணிலடங்காத வாழ்த்துக்கள்.

http://www.iflickz.com/wp-content/uploads/2015/07/sivaji-ganesan-2.jpg

Russellxor
14th April 2016, 07:27 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/stills/FB_IMG_1460637698563_zpspzwnqdem.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/stills/FB_IMG_1460637698563_zpspzwnqdem.jpg.html)

Russellxor
14th April 2016, 07:29 PM
நாட்டின் பெரும் தலைவரும் அவருடைய பிரதம புதல்வியும் பாராட்டிய ஒரே நடிகர் http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/stills/FB_IMG_1460637694787_zpses1x39xx.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/stills/FB_IMG_1460637694787_zpses1x39xx.jpg.html)
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/stills/FB_IMG_1460637691729_zpscfax4zal.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/stills/FB_IMG_1460637691729_zpscfax4zal.jpg.html)

vasudevan31355
14th April 2016, 07:30 PM
http://1.bp.blogspot.com/-m9JSV6-yZKM/ViSk6yQpc6I/AAAAAAAAPeg/8STrsDC2FAs/s1600/ssr%2Bmk%2Band%2Bsivaji%2Bin%2Bparasakthi%2Bmaking .jpg

Russellxor
14th April 2016, 07:35 PM
வள்ளல் கர்ணன்
திரையில் நடித்ததில் மட்டுமல்ல
நிஜத்திலும்...
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/stills/FB_IMG_1460637688568_zpsop8tmqeg.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/stills/FB_IMG_1460637688568_zpsop8tmqeg.jpg.html)

Russellxor
14th April 2016, 07:36 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/stills/FB_IMG_1460637685472_zpshhclxz0a.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/stills/FB_IMG_1460637685472_zpshhclxz0a.jpg.html)

Russellxor
14th April 2016, 07:37 PM
முதல் (டைரக்டர்களின்) மரியாதை
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/stills/FB_IMG_1460637681386_zpswj5ge7jp.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/stills/FB_IMG_1460637681386_zpswj5ge7jp.jpg.html)

Russellxor
14th April 2016, 07:38 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/stills/FB_IMG_1460637678200_zpsq7j4c3rj.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/stills/FB_IMG_1460637678200_zpsq7j4c3rj.jpg.html)

Russellxor
14th April 2016, 07:39 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/stills/FB_IMG_1460637675034_zpsmmqrs4uw.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/stills/FB_IMG_1460637675034_zpsmmqrs4uw.jpg.html)