PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part-18



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 [12] 13 14 15 16

adiram
10th December 2016, 04:30 PM
அன்பு ஹரீஷ் செந்தில் சார்,

முகநூலில் இருந்து தாங்கள் எடுத்துப்போட்ட பதிவில் பல தகவல் பிழைகள் உள்ளன. எம்.ஜி.ஆருடன் ஜெ. நடித்த படங்களில் பதிவில் குறிப்பிட்ட ஒன்பது படங்களோடு கீழ்க்கண்டவையும் நூறு நாட்களுக்கு மேல் ஓடிய வெற்றிப்படங்களே. அவை

முகராசி
ரகசிய போலீஸ் 115
காவல்காரன்
என் அண்ணன்
குமரிக்கோட்டம்

அத்துடன் தேடிவந்த மாப்பிள்ளை, கண்ணன் என் காதலன் ஆகியவை 84 நாட்கள் ஓடிய வெற்றிப்படங்கள்.

நடிகர்திலகத்துடன் நடித்தவற்றுள் பட்டிக்காடா பட்டணமா மட்டுமே வெள்ளிவிழா படம். பட்டியலிலுள்ள மற்றவை 100 நாட்களுக்கு மேல் ஓடியவை தான். (பாட்டும் பரதமும் 100 படம் அல்ல).

vasudevan31355
10th December 2016, 08:04 PM
'அன்பு' படத்திற்கான பாராட்டுதல்களுக்கு மிக்க நன்றி ஆதிராம் சார். மேடம் மறைவுக்கு தாங்கள் பதித்திருந்த அஞ்சலி பதிவு கண்களை குளமாக்கி விட்டது. உங்கள் சோகமான வழியனுப்பல் என்னுள் சோகத்தை இரட்டிப்பாக்கியது. 'அங்கேயும் நான் உங்களுக்கு எதிர்கட்சிதான்' என்ற அவர்கள் மீதான உங்கள் உரிமையை அந்த நேரத்திலும் மிகவும் ரசித்தேன்.

vasudevan31355
10th December 2016, 08:08 PM
அன்பு ராகவேந்திரன் சார்,

ஜெயலலிதா மேடத்துக்கும், 'சோ' அவர்களுக்கும் அற்புதமான புகைப்படங்களுடன் கூடிய சிறப்பான அஞ்சலி செலுத்தி விட்டீர்கள். இன்றைய 'குட் மார்னிங்' அருமையோ அருமை.

vasudevan31355
10th December 2016, 08:14 PM
//அத்துடன் தேடிவந்த மாப்பிள்ளை, கண்ணன் என் காதலன் ஆகியவை 84 நாட்கள் ஓடிய வெற்றிப்படங்கள்.//


நன்றி ஆதிராம் சார். எம்.ஜி.ஆர் அவர்களின் படங்களையும் எத்தனை நாள் ஓடிற்று என்று தெரிந்து வைத்திருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.

RAGHAVENDRA
10th December 2016, 09:19 PM
வாசு சார்
தங்களுடைய அபாரமான அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, இவையெல்லாவற்றையும் போற்ற உண்மையிலேயே தமிழில் எனக்கு அந்த அளவிற்கு ஞானம் இல்லை. தங்களுக்கு தலைவரின் ஆசியும் இறையருளும் பரிபூரணமாக உள்ளது என்பது உண்மை. அது நிலைத்து நின்று தங்களுக்கு வாழ்க்கையில் எல்லா வளமும் நலனும் தரவேண்டும் என வேண்டுகிறேன். அன்பு தங்களை பலரின் அன்புக்குப் பாத்திரமாக்கும்.
அன்புடன்
ராகவேந்திரன்

RAGHAVENDRA
10th December 2016, 09:21 PM
கலைச்செல்வி சகோதரி ஜெயலலிதா அவர்கள் நடிகர் திலகத்துடன் நடித்த படங்களின் மொத்தம் 21. 20 படங்களின் பட்டியல் ஹரீஷ் செய்திருந்த முகநூல் பதிவில் உள்ளது. அவையன்றி 1966ம் ஆண்டில், நடிகர் திலகம் கௌரவ வேடத்தில் நடித்த தாயே உனக்காக படமும் சேர்க்க வேண்டும். காவேரியில் தேம்ஸ் நதி பாடலில் ஜெயலலிதா நடித்திருப்பார்.

RAGHAVENDRA
10th December 2016, 09:23 PM
சாரதா, பம்மலார், ஆதிராம், முரளி ஸ்ரீநிவாஸ், கார்த்திக்,, கோபால்.. இவர்களுக்குள் இறைவன் அந்தக் காலத்திலேயே கணினியை மூளைக்குள் உருவாக்கி விட்டாற்போல. ம்ஹூம்.. யாரும் டபாய்க்க முடியாது.. 100 நாட்கள் ஓடிய படங்களைப் பற்றி விரல் நுனியில் வைத்திருப்பார்கள்..

RAGHAVENDRA
10th December 2016, 09:24 PM
வாசு சார்
காலை வணக்கம் நிழற்படங்களின் பாராட்டுக்களுக்கு உளமார்ந்த நன்றி

RAGHAVENDRA
11th December 2016, 08:18 AM
https://scontent.fbom1-2.fna.fbcdn.net/v/t1.0-9/15390971_1287082168009119_6301425826265584838_n.jp g?oh=08ed4b858d2b55d4f114ee6585a5e055&oe=58F184ED

Harrietlgy
11th December 2016, 05:52 PM
செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 155 – சுதாங்கன்.


http://www.dinamalarnellai.com/site/news_folder/3109892841481194412422767931paar%20makale%20paar.j pg


“அதனால் அந்த காட்சிகளை மனதில் வைத்துக்கொண்டுதான் மகேந்திரன் எழுதியிருக்கிறார். இதுதான் கரெக்ட்! தி பெஸ்ட்!” என்றார்.
அதன்படி காட்சி படமாக்கப்பட்டது. எப்பேர்பட்ட நடிப்பு சக்கரவர்த்தி, ஒரு கதாசிரியனின் கருத்துக்கு எவ்வளவு கவனமும், மரியாதையும் தந்திருக்கிறார்!
மகேந்திரன் சொல்கிறார், `வாழ்வில் எனக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்று ஒன்று இருக்குமானால், அது எனது கதையின் கதாபாத்திரமேற்று நான் எழுதிய வசனத்தை அந்த மகா கலைஞன் பேசியதுதான்! அதுவே எனக்குக் கிட்டிய மிகப்பெரிய பாக்கியம் என்று சொல்வேன்’ என்றார்.
ஒரு திருவள்ளுவர் – ஒரு ஷேக்ஸ்பியர் – ஒரு மைக்கேல் ஏஞ்சலோ–- ஒரு பீத்தோவன் – ஒரு நடிகர் திலகம் சிவாஜி கணேசன்! இப்படித்தான் உலக வரலாறு சொல்லப்படவேண்டும் என்றால் அது மிகையல்ல!
`இன்று வரை நடிகர் திலகத்தை வைத்து ஒரு புதிய கோணத்தில் ஒரு திரைப்படத்தை இயக்க முடியாது போன சோகம் எனக்குள் உண்டு’ என்கிறார் மகேந்திரன். 1974ம் வருடம் வந்த திரைப்படம்தான் ‘தங்கப் பதக்கம்’. அதற்கு முன்னால் அவர் சாதித்த சில படங்களைச் சொல்லாமல் இந்த தொடர் நிறைவுபெறாது.
சிவாஜி கணேசனின் நூறாவது படம் ஏ.பி.நாகராஜன் இயக்கிய ‘நவராத்திரி’ என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்.
சிவாஜியின் திரை வாழ்க்கையில் 1962ம் வருடத்தை மறக்கவே முடியாது.
இந்த வருடம்தான் அவருடைய 9 படங்கள் வெளியாகின.
‘பார்த்தால் பசி தீரும்’, ‘நிச்சய தாம்பூலம்’, ‘வளர்பிறை’, ‘படித்தால் மட்டும் போதுமா’, ‘பலே பாண்டியா’, ‘வடிவுக்கு வளைகாப்பு’, ‘செந்தாமரை’, ‘பந்தபாசம்’, ‘ஆலயமணி’.
1963ம் ஆண்டு ‘சித்தூர் ராணி பத்மினி’, ‘அறிவாளி’, ‘இருவர் உள்ளம்’, ‘நான் வணங்கும் தெய்வம்’, ‘குலமகள் ராதை’, ‘பார்மகளே பார்’, ‘குங்குமம்’, ‘ரத்தத்திலகம்’, ‘கல்யாணியின் கணவன்’, ‘அன்னை இல்லம்’ ஆகிய பத்து படங்கள் வெளியாகின.
`பாசமலர்’ படத்தின் வெற்றிக் கூட்டணியை வைத்து ஒரு படத்தை உருவாக்க ரங்கநாதன் பிக்சர்ஸ் என்ற படக்கம்பெனி ஏற்பாடு செய்தது. அந்தப் படம்தான் 1962ம் வருடம் வந்த ‘படித்தால் மட்டும் போதுமா’
`பாசமலர்’ படத்துக்கு வசனம் எழுதிய ஆரூர்தாஸூதான் இந்த படத்திற்கும் வசனமெழுதினார்.
`பாசமலர் படத்தை இயக்கிய பீம்சிங்குதான் இந்த படத்திற்கும் இயக்குநர்.
‘பாசமலர்’ படத்தில் நடித்த சிவாஜி, ஜெமினி, சாவித்திரி ஆகியோரை ஒப்பந்தம் செய்ய பட அதிபர்கள் சென்ற போது படத்தில் நடிக்க சிவாஜி, சாவித்திரி இருவரும் ஒப்புக்கொண்டனர். ஆனால், ஜெமினி கணேசன் மறுத்துவிட்டார். காரணம்– கதை. ராஜசுலோசனாவை திருமணம் செய்ய வேண்டிய அண்ணன் (படித்தவன்) சாவித்திரியையும், சாவித்திரியை திருமணம் செய்ய வேண்டிய தம்பி (படிக்காதவன்) ராஜசுலோசனாவையும் ( ஆள் மாறாட்டம் செய்து) மணப்பதாக கதை.
`சாவித்திரியை ஏமாற்றி திருமணம் செய்வது போன்ற கதையில் நான் நடிக்க மாட்டேன்’ என்று ஜெமினி கணேசன் மறுத்துவிட்டார்.
அதனால், ஜெமினி கணேசன் நடிக்க வேண்டிய பாத்திரத்தில் பாலாஜி நடித்தார்.
இந்த படம் நூறு நாட்களை தாண்டி ஓடியதற்கு கதை, நடிப்பு தவிர, விஸ்வநாதன் – ராமமூர்த்தி, கண்ணதாசன் இணைப்பில் உருவான காலத்தால் அழியாத அற்புதமான பாடல்கள்.
இந்த படத்தின் எல்லா பாடல்களையும் கண்ணதாசன் எழுதினார். ஒரே ஒரு பாடலைத் தவிர!
படத்தில் பி.சுசீலா குரலில் திரையில் சாவித்திரி பாடிய ஓர் அற்புதமான பாடல் ` தன்னிலவு தேனிறைக்க தாழைமரம் நீர் தெளிக்க, கன்னி மகள் நடைபயின்று வந்தாள்’ பாடலை மட்டும் மாயவநாதன் எழுதியிருந்தார்.
அந்த படத்தில் டி.எம்.எஸ்ஸும். பி.பி.ஸ்ரீனிவாஸும் பாடிய `பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை’ பாடல், படத்தின் பாடல்களில் ஹைலைட்!
அடுத்து கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கிய படம் `கை கொடுத்த தெய்வம்.’
இதை ‘சிவாஜி படம்’ என்று சொல்வதை விட `சாவித்திரி படம்’ என்றுதான் சொல்ல வேண்டும்.
வெகுளிப் பெண் வேடத்தில் நடிப்பின் சிகரத்தைத் தொட்டார் சாவித்திரி.இதில் சிவாஜி வெகு இயல்பாக நடித்திருந்தார்.
இந்த படத்தில் சிவாஜி – எஸ்.எஸ். ராஜேந்திரன் மோதிக்கொள்ளும் ஒரு காட்சியில் அரங்கமே கைத்தட்டலால் அதிரும்.
அகிலனின் நாவலை வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு ஏ.பி.நாகராஜன் வசனம் எழுதியிருந்தார்.
கே.வி. மகாதேவன் இசையில் மிகச்சிறந்த பாடல்கள் அமைந்த வெற்றிப் படம் இது.
இந்தியா – சீனா போரை மையமாக வைத்து பஞ்சு அருணாசலம் தயாரித்த படம் இது!
இந்த படத்தின் வசனங்களையும், பாடல்களையும் கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற `பசுமை நிறைந்த நினைவுகளே’ என்று சிவாஜியும், சாவித்திரியும் பாடிய கல்லூரி பிரிவுபசார பாடலுக்கு இணையாக பிரிவுபசார பாடல் இதுவரையில் தமிழ் திரையில் வரவில்லை. படம் வெளிவந்த போது போர் முடிவடைந்து, சமாதான சூழ்நிலை உருவானது. அதனால் படம் பிரமாதமாக ஓடவில்லை. பிரசாத் மூவிஸ் தயாரித்த படம் `இருவர் உள்ளம்.’
பிரபல நாவலாசிரியை லட்சுமி எழுதிய `பெண் மனம்’ என்ற கதை.படத்திற்கு மு. கருணாநிதி வசனம் எழுதியிருந்தார்.
படத்தை இயக்கியவர் எல்.வி. பிரசாத்!
`மனோகரா’ படத்திற்கு பிறகு சிவாஜி, கருணாநிதி, எல்.வி. பிரசாத் என்ற `மூவர் கூட்டணி’ இணைந்த படம். மிகப்பெரிய வெற்றிப் படம் இது.
கஸ்தூரி பிலிம்ஸ் சார்பில் வி.சி. சுப்புராமன் தயாரித்த படம்தான் `பார் மகளே பார்.’ ஆரூர்தாஸ் வசனம் எழுதியிருந்தார். இந்த படத்தையும் பீம்சிங்குதான் இயக்கினார். விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையில் அருமையான பாடல்கள். சிவாஜிக்கு ஜோடி சவுகார் ஜானகி. இந்த தம்பதியரின் மகள்களாக விஜயகுமாரியும், புஷ்பலதாவும் நடித்திருந்தார்கள். இந்த இருவரில் ஒருவர் மட்டும்தான் தன் மகள் என்று பின்னர் சிவாஜிக்கு தெரியவரும்.
தன் சொந்த மகள் யார் என்ற மனப்போராட்டத்தை சிவாஜி அருமையாக வெளிப்படுத்தியிருந்தார். நூறு நாட்களைத் தொட்ட படம்.
பி.எஸ். வி. பிக்சர்ஸ் தயாரித்த ‘ஆண்டவன் கட்டளை’ சிவாஜியின் திரை வாழ்க்கையில் ஒரு மைல்கல்லான படம்.
திருமணமே வேண்டாமென்று உறுதியாக இருந்த ஒரு கல்லூரி பேராசிரியரின் வாழ்க்கையில் வந்த ஒரு பெண்ணால் ஏற்பட்ட சிக்கலை வைத்து எடுக்கப்பட்ட படம். இந்த படத்திலும் விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையமைத்த அத்தனை பாடல்களுமே சூப்பர் ஹிட்.
இந்த படத்தில் சந்திரபாபுவிற்கு மிகவும் வித்தியாசமான வேடம்.
சென்னை வெலிங்டன் திரையரங்கில் ஓடி வெற்றி பெற்றது.
(தொடரும்)

RAGHAVENDRA
12th December 2016, 08:11 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/15349554_1288283444555658_6303912985803885357_n.jp g?oh=b8bf3b882c98e7899043603a4828b36e&oe=58EF9527

sivaa
12th December 2016, 09:24 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/15349554_1288283444555658_6303912985803885357_n.jp g?oh=b8bf3b882c98e7899043603a4828b36e&oe=58EF9527

வணக்கம் ராகவேந்திரா சார்.
ஒவ்வொரு நாளும் காலை வணக்கத்துடன் நடிகர் திலகத்தின்
விதவிதமான மிக ஸ்டைலான
படங்களை வெளியிட்டு வருகின்றீர்கள்
பார்க்க இதமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கின்றது.
தொடர்ந்து அசத்துங்கள் சார்.

sivaa
12th December 2016, 09:30 AM
பத்தும் பலதும்
முகநூலில் பல சிவாஜி ரசிகர்கள்
விதவிமான நடிகர் திலகத்தின்
வண்ணப்படங்களை பதிவிட்டுவருகிறார்கள்
அவற்றின் அணிவகுப்பு இது
http://oi67.tinypic.com/20j09za.jpghttp://oi65.tinypic.com/fdhont.jpg

sivaa
12th December 2016, 09:30 AM
http://oi65.tinypic.com/2w2is1u.jpg

sivaa
12th December 2016, 09:31 AM
http://oi65.tinypic.com/29maurk.jpg

sivaa
12th December 2016, 09:31 AM
http://oi66.tinypic.com/30ax56p.jpg

sivaa
12th December 2016, 09:32 AM
http://oi67.tinypic.com/e6b19j.jpg

sivaa
12th December 2016, 09:32 AM
http://oi66.tinypic.com/289ekjk.jpg

sivaa
12th December 2016, 09:34 AM
http://oi66.tinypic.com/2vx1the.jpg

sivaa
12th December 2016, 09:35 AM
http://oi67.tinypic.com/69l65y.jpg

sivaa
12th December 2016, 09:35 AM
http://oi65.tinypic.com/xbh6bt.jpg

sivaa
12th December 2016, 09:36 AM
http://oi63.tinypic.com/skvoeo.jpg

sivaa
12th December 2016, 09:38 AM
http://oi68.tinypic.com/2ezl47m.jpg

sivaa
12th December 2016, 09:38 AM
http://oi66.tinypic.com/2nva5mx.jpg

sivaa
12th December 2016, 09:39 AM
http://oi64.tinypic.com/14jyec5.jpg

sivaa
12th December 2016, 09:40 AM
http://oi67.tinypic.com/9awyl2.jpg

sivaa
12th December 2016, 09:40 AM
http://oi67.tinypic.com/9abj1v.jpg

sivaa
12th December 2016, 09:41 AM
http://oi63.tinypic.com/2r20g8p.jpg

sivaa
12th December 2016, 09:41 AM
http://oi68.tinypic.com/2m67rrc.jpg

sivaa
12th December 2016, 09:42 AM
http://oi68.tinypic.com/aeo8lv.jpg

sivaa
12th December 2016, 09:42 AM
http://oi68.tinypic.com/m9nkg4.jpg

sivaa
12th December 2016, 09:43 AM
http://oi68.tinypic.com/2ahiivd.jpg

sivaa
12th December 2016, 09:43 AM
http://oi64.tinypic.com/4lnct2.jpg

sivaa
12th December 2016, 09:44 AM
http://oi67.tinypic.com/kd0nxl.jpg

sivaa
12th December 2016, 09:45 AM
http://oi68.tinypic.com/2ec457n.jpg

sivaa
12th December 2016, 09:46 AM
http://oi64.tinypic.com/2le3xxl.jpg

sivaa
12th December 2016, 09:46 AM
http://oi67.tinypic.com/jhvtwi.jpg

sivaa
12th December 2016, 09:47 AM
http://oi67.tinypic.com/105s0ug.jpg

sivaa
12th December 2016, 09:47 AM
http://oi67.tinypic.com/biwffs.jpg

sivaa
12th December 2016, 09:48 AM
http://oi63.tinypic.com/2mq989t.jpg

sivaa
12th December 2016, 09:48 AM
http://oi67.tinypic.com/14ccrw5.jpg

sivaa
12th December 2016, 09:49 AM
http://oi67.tinypic.com/2462cyh.jpg

sivaa
12th December 2016, 09:49 AM
http://oi66.tinypic.com/2hsc121.jpg

sivaa
12th December 2016, 09:50 AM
http://oi64.tinypic.com/2ykhrgn.jpg

sivaa
12th December 2016, 09:51 AM
http://oi65.tinypic.com/16p921.jpg

sivaa
12th December 2016, 09:52 AM
http://oi68.tinypic.com/23hke1w.jpg

sivaa
12th December 2016, 09:53 AM
http://oi65.tinypic.com/xds70k.jpg

sivaa
12th December 2016, 09:53 AM
http://oi65.tinypic.com/2rrpcuf.jpg

sivaa
12th December 2016, 09:54 AM
http://oi67.tinypic.com/qyz5zo.jpg

sivaa
12th December 2016, 09:54 AM
http://oi64.tinypic.com/2uqn41j.jpg

sivaa
12th December 2016, 09:55 AM
http://oi65.tinypic.com/fjnsyg.jpg

sivaa
12th December 2016, 09:55 AM
http://oi64.tinypic.com/2lbi1k9.jpg

sivaa
12th December 2016, 09:56 AM
http://oi66.tinypic.com/535o1y.jpg

sivaa
12th December 2016, 09:56 AM
http://oi64.tinypic.com/110hst3.jpg

sivaa
12th December 2016, 09:57 AM
http://oi65.tinypic.com/2f0a8g8.jpg

sivaa
12th December 2016, 09:57 AM
http://oi66.tinypic.com/anzuva.jpg

sivaa
12th December 2016, 09:58 AM
http://oi65.tinypic.com/51d086.jpg

sivaa
12th December 2016, 09:58 AM
http://oi68.tinypic.com/2vv2esj.jpg

sivaa
12th December 2016, 09:59 AM
http://oi65.tinypic.com/smptly.jpg

sivaa
12th December 2016, 10:00 AM
http://oi68.tinypic.com/149uzqv.jpg

sivaa
12th December 2016, 10:00 AM
http://oi66.tinypic.com/jr8rw4.jpg

sivaa
12th December 2016, 10:01 AM
http://oi64.tinypic.com/xd7ekk.jpg

sivaa
12th December 2016, 10:02 AM
http://oi68.tinypic.com/5oh6oz.jpg

sivaa
12th December 2016, 10:02 AM
http://oi63.tinypic.com/2iqh3zd.jpg

sivaa
12th December 2016, 10:03 AM
http://oi67.tinypic.com/20utyco.jpg

sivaa
12th December 2016, 10:03 AM
http://oi66.tinypic.com/2gy9ilv.jpg

sivaa
12th December 2016, 10:04 AM
http://oi63.tinypic.com/bgydlc.jpg

sivaa
12th December 2016, 10:04 AM
http://oi65.tinypic.com/2qx1hds.jpg

sivaa
12th December 2016, 10:05 AM
http://oi68.tinypic.com/4q4w80.jpg

sivaa
12th December 2016, 10:05 AM
http://oi67.tinypic.com/2yy49dv.jpg

sivaa
12th December 2016, 10:06 AM
http://oi66.tinypic.com/33m1xj9.jpg

sivaa
12th December 2016, 10:07 AM
http://oi67.tinypic.com/6p8c52.jpg

sivaa
12th December 2016, 10:07 AM
http://oi66.tinypic.com/2b2kxj.jpg

sivaa
12th December 2016, 10:08 AM
http://oi68.tinypic.com/2j1ao12.jpg

sivaa
12th December 2016, 10:08 AM
http://oi68.tinypic.com/6h10gp.jpg

sivaa
12th December 2016, 10:09 AM
http://oi67.tinypic.com/334ub11.jpg

sivaa
12th December 2016, 10:10 AM
http://oi63.tinypic.com/a8ft.jpg

sivaa
12th December 2016, 10:10 AM
http://oi63.tinypic.com/16kauya.jpg

Russellxor
12th December 2016, 11:00 PM
http://uploads.tapatalk-cdn.com/20161212/f67a984021a4d8498e78c4aaf6add745.jpg

Russellxor
12th December 2016, 11:00 PM
http://uploads.tapatalk-cdn.com/20161212/bdad04ba7104ccca322b7f7ea1ba69e0.jpg

Russellxor
13th December 2016, 04:34 PM
http://uploads.tapatalk-cdn.com/20161213/1cfcfae6c9b72eb8d6a32aa2561cd565.jpg

Russellxor
13th December 2016, 04:40 PM
http://uploads.tapatalk-cdn.com/20161213/503fa25ece5af87b36e66fdc402fd73d.jpg

Russellxor
13th December 2016, 04:44 PM
http://uploads.tapatalk-cdn.com/20161213/d31a6cc51e6c98c7b69f701abc6dc890.jpg

Russellxor
13th December 2016, 04:51 PM
http://uploads.tapatalk-cdn.com/20161213/55de2c964fd11a370fb50aa508799294.jpg

Russellxor
13th December 2016, 04:53 PM
http://uploads.tapatalk-cdn.com/20161213/af4129531fd33df2888cb7828c8161d8.jpg

RAGHAVENDRA
14th December 2016, 11:07 PM
வார்தா புயலின் சீற்றம் சென்னை நகரைப் புரட்டி எடுத்து விட்டது. ஆனால் இந்த இயற்கையின் சீற்றம் இயற்கையிடம் மட்டுமே காட்டப்பட்டதில் ஓரளவிற்கு ஆறுதல். மனித இனத்தை காத்து உயிர்பலி ஏதுமின்றி தன் வேலையைப் பார்த்து புயல் கடந்து விட்டது துன்பத்திலும் சிறிது இன்பம் பயத்த செயலாகியது.

இனி இதிலிருந்து மீள வேண்டியது மனிதனின் கடமை.

தொடர் மின் இணைப்பு வெட்டினால் இங்கு சென்னை நகர நண்பர்களால் பங்கேற்க இயலவில்லை என எண்ணுகிறேன். அடியேனால் பங்கேற்க முடியவில்லை என்பது வருத்தமே.

RAGHAVENDRA
14th December 2016, 11:18 PM
புயல் எச்சரிக்கையினையும் மீறி கடந்த ஞாயிறு 11.12.2016 மாலை நமது நடிகர் திலகம் திரைப்படத்திறனாய்வு அமைப்பின் சார்பாக நடைபெற்ற திரை இசைத்திலகம் கே.வி.எம். அவர்களுக்கு அஞ்சலி நிகழ்ச்சி சிறப்புற நடைபெற்றது. அன்புச் சகோதரர் ராம்குமார் அவர்களும் இஸ்ரோ அமைப்பின் முன்னாள் நிர்வாக திரு சிவதாணுப்பிள்ளை அவர்களும் வந்திருந்து நிகழ்ச்சியை சிறப்பு செய்ததோடு, கிட்டத்தட்ட நிகழ்ச்சியின் இறுதிவரை பாடல்களை ரசித்தது குறிப்பிடத்தக்கது.

துவக்கத்தில் ஓரிரு நிமிடங்கள் தொழில் நுட்ப சிரமம் ஏற்பட்டாலும் தொடர்ந்து தொய்வின்றி நடந்தேறியது.

ஒவ்வொரு பாடலுக்கும் முரளி சார் வழங்கிய தொகுப்புரையை அன்று நேரில் காணாதோர் மற்றும் கேளாதோர் அபாக்கியசாலிகள் எனவே சொல்ல வேண்டும்.

சொல்லிலும் எழுத்திலும் நமது மய்யத்தின் வித்யாபதி திரு முரளி சார் வல்லவர் என்பதை அன்றும் நிரூபித்தார்.

அன்றைய நிகழ்ச்சியில் இடம் பெற்ற பாடல்களின் பட்டியல்

1. Makkalai Petra Magarasi 1957 Manapparai Madu Katti - மக்களைப் பெற்ற மகராசி - மணப்பாறை மாடு கட்டி
2. Bommai Kalyanam 1958 Anbe Nee Ange - பொம்மை கல்யாணம் - அன்பே நீ அங்கே
3. Padikkatha Methai 1960 Ore Oru Oorile - படிக்காத மேதை - ஒரே ஒரு ஊரிலே
4. Paavai Vilakku 1960 Kaaviyama Nenjin Oviyama - பாவை விளக்கு - காவியமா நெஞ்சின் ஓவியமா
5. Paavai Vilakku 1960 Vanna Thamizh Pennoruthi - பாவை விளக்கு - வண்ணத்தமிழ்ப் பெண்ணொருத்தி
6. Ellam Unakkaga 1961 Malarum Kodiyum - எல்லாம் உனக்காக - மலரும் கொடியும்
7. Kungumam 1963 Chinnanchirya Vanna Paravai - குங்குமம் - சின்னஞ்சிறிய வண்ணப்பறவை
8. Annai Illam 1963 Ennirandu pathinaru - அன்னை இல்லம் - எண்ணிரண்டு பதினாறு வயது
9. Madi meethu thalai vaithu - அன்னை இல்லம் - மடி மீது தலை வைத்து
10. Iruvar Ullam 1963 Azhagu Sirikkindrathu - இருவர் உள்ளம் - அழகு சிரிக்கின்றது
11. Yaen Azuthaai - இருவர் உள்ளம் - ஏனழுதாய் ஏனழுதாய்
12. Raktha Thilagam 1963 Pani Padarntha Malaiyin mele - ரத்த திலகம் - பனி படர்ந்த மலையின் மேலே
13. Kulamagal Radhai 1963 Unnai Solli Kutramillai - குலமகள் ராதை - உன்னைச் சொல்லிக் குற்றமில்லை
14. Navarathiri 1964 Iravinil Attam - நவராத்திரி - இரவினில் ஆட்டம்
15. Thiruvilaiyadal 1965 Pattum Naane - திருவிளையாடல் - பாட்டும் நானே
16. Saraswathi Sabatham 1966 Agara muthala - சரஸ்வதி சபதம் - அகர முதல எழுத்தெல்லாம்
17. Selvam 1966 Avala Sonnal - செல்வம்- அவளா சொன்னாள்
18. Mahakavi Kalidas 1966 Yaar tharuvar intha - மகாகவி காளிதாஸ் - யார் தருவார் இந்த அரியாசனம்
19. Thaaye Unakkaga 1966 Pazhagu Senthamizh - தாயே உனக்காக - பழகு செந்தமிழ்
20. Pesum Deivam 1967 Azhagu deivam - பேசும் தெய்வம் - அழகு தெய்வம் மெல்ல மெல்ல
21. Thiruvarut Chelvar 1967 Mannavan Vanthanadi - திருவருட் செல்வர் - மன்னவன் வந்தானடி
22. Kanthan Karunai 1967 Vetrivel veeravel - கந்தன் கருணை - வெற்றிவேல் வீரவேல்
23. Harichandra 1968 Kaasiyil Vazhum - ஹரிச்சந்திரா - காசியில் வாழும்
24. Thirumal Perumai 1968 Malargalile pala niram - திருமால் பெருமை - மலர்களிலே பல நிறம்
25. Thillana Mohanambal 1968 Nadaswaram - nagumomu - தில்லானா மோகனாம்பாள் - நகுமோமு
26. Thillana Mohanambal 1968 Nalamthana - தில்லானா மோகனாம்பாள் - நலந்தானா
27. Thillana Mohanambal 1968 Western Notes - தில்லானா மோகனாம்பாள் - மேற்கத்திய இசைக்கோர்வை
28. Vietnam Veedu 1970 Un Kannil Neer vazhinthal - வியட்நாம் வீடு - உன் கண்ணில் நீர் வழிந்தால்
29. Vilaiyattu Pillai 1970 Yaeru perisa - விளையாட்டு பிள்ளை - ஏரு பெருசா
30. Arunodhayam 1971 Ulagam Ayiram - அருணோதயம் - உலகம் ஆயிரம்
31. Vasantha Maligai 1972 Mayakkamenna - வசந்த மாளிகை - மயக்கமென்ன
32. Vasantha Maligai 1972 Oru Kinnathai Enthugiren - வசந்த மாளிகை - ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்
33. Engal Thanga Raja 1973 Iravukkum Pakalukkum - எங்கள் தங்க ராஜா - இரவுக்கும் பகலுக்கும்
34. Uthaman 1976 Naalai Naalai (v.2) - உத்தமன் - நாளை நாளை - 2
35. Uthaman 1976 Devan vanthandi - உத்தமன் - தேவன் வந்தான்டி

goldstar
15th December 2016, 05:15 AM
புயல் எச்சரிக்கையினையும் மீறி கடந்த ஞாயிறு 11.12.2016 மாலை நமது நடிகர் திலகம் திரைப்படத்திறனாய்வு அமைப்பின் சார்பாக நடைபெற்ற திரை இசைத்திலகம் கே.வி.எம். அவர்களுக்கு அஞ்சலி நிகழ்ச்சி சிறப்புற நடைபெற்றது. அன்புச் சகோதரர் ராம்குமார் அவர்களும் இஸ்ரோ அமைப்பின் முன்னாள் நிர்வாக திரு சிவதாணுப்பிள்ளை அவர்களும் வந்திருந்து நிகழ்ச்சியை சிறப்பு செய்ததோடு, கிட்டத்தட்ட நிகழ்ச்சியின் இறுதிவரை பாடல்களை ரசித்தது குறிப்பிடத்தக்கது.

துவக்கத்தில் ஓரிரு நிமிடங்கள் தொழில் நுட்ப சிரமம் ஏற்பட்டாலும் தொடர்ந்து தொய்வின்றி நடந்தேறியது.

ஒவ்வொரு பாடலுக்கும் முரளி சார் வழங்கிய தொகுப்புரையை அன்று நேரில் காணாதோர் மற்றும் கேளாதோர் அபாக்கியசாலிகள் எனவே சொல்ல வேண்டும்.

சொல்லிலும் எழுத்திலும் நமது மய்யத்தின் வித்யாபதி திரு முரளி சார் வல்லவர் என்பதை அன்றும் நிரூபித்தார்.



VR sir,

We missed it, personally I have missed it to listen Murali sir comments about our NT and KVM and songs.

Is there any chance to watch and listen Murali sir comments in Videos?

RAGHAVENDRA
15th December 2016, 08:35 AM
We conduct such programmes with the lights off and u can hear only comments and not see us in the dark. Hence we are unable to cover videos Anyway in future we shall try means to cover Murali Sir's comments in videos.

RAGHAVENDRA
15th December 2016, 08:35 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/15541434_1292012677516068_1634025971396455268_n.jp g?oh=94a34b3b7f2d306ed9b52ba3e3686d96&oe=58FB31BB

goldstar
15th December 2016, 11:32 AM
Thanks to NAS Singapore government, from their web site http://www.nas.gov.sg

More from

http://www.nas.gov.sg/archivesonline/photographs/record-details/a63a3637-1162-11e3-83d5-0050568939ad


http://www.nas.gov.sg/archivesonline/watermark/picas_data/tn_pcd/PCD0484-EA16-11F2-3F10/img0015.jpg

goldstar
15th December 2016, 11:33 AM
http://www.nas.gov.sg/archivesonline/watermark/picas_data/tn_pcd/PCD0484-EA16-11F2-3F10/img0008.jpg

goldstar
15th December 2016, 11:33 AM
http://www.nas.gov.sg/archivesonline/watermark/picas_data/tn_pcd/PCD0484-EA16-11F2-3F10/img0005.jpg

goldstar
15th December 2016, 11:34 AM
http://www.nas.gov.sg/archivesonline/watermark/picas_data/tn_pcd/PCD0484-EA16-11F2-3F10/img0021.jpg

goldstar
15th December 2016, 11:34 AM
http://www.nas.gov.sg/archivesonline/watermark/picas_data/tn_pcd/PCD0484-EA16-11F2-3F10/img0011.jpg

goldstar
15th December 2016, 11:36 AM
http://www.nas.gov.sg/archivesonline/watermark/picas_data/tn_pcd/PCD0484-EA16-11F2-3F10/img0024.jpg

goldstar
15th December 2016, 11:37 AM
http://www.nas.gov.sg/archivesonline/watermark/picas_data/tn_pcd/PCD0484-EA16-11F2-3F10/img0007.jpg

RAGHAVENDRA
15th December 2016, 11:52 AM
டியர் சதீஷ்
சிவாஜி கணேசனா யாரது என்று கேட்கும் அளவிற்கு இருட்டடிப்பு செய்து வந்த ஊடகங்களுக்கு சரியான சமட்டியடி தந்துள்ளது தாங்கள் பகிர்ந்து கொண்டுள்ள நிழற்படங்கள். உலகெங்கிலுமுள்ள தமிழர்களின் கலாச்சார அடையாளச்சின்னமாம் நடிகர் திலகத்தைப் பற்றிய சிறப்பினை மூடிமறைக்கும் அணுகுமுறையை ஊடகங்கள் கைவிடும் காலம் நெருங்கி விட்டதையே இது உணர்த்துகிறது.

தங்களுக்கு உளமார்ந்த நன்றி.

Russellxor
15th December 2016, 01:14 PM
சென்ற மாதம் அமெரிக்கா விஜயம் போட்டோஸ்
இன்று சிங்கப்பூர் விஜயம் போட்டோஸ்
இன்னும் மறைந்து கிடக்கும் பொக்கிஷங்கள் எத்தனையோ.
கோல்ட்ஸ்டார் பதிவிட்ட கோல்டன் போட்டோக்களுக்கு மிக்க நன்றி.

RAGHAVENDRA
16th December 2016, 08:28 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/15439762_1293279387389397_7626232204471140366_n.jp g?oh=391ae3bae25a49f01db836141917941d&oe=58EA9B08

RAGHAVENDRA
17th December 2016, 06:00 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/15219978_1294249247292411_7512623488731321946_n.jp g?oh=02bf9e53ce8850d2274e214652cc966b&oe=58F834DF

Harrietlgy
18th December 2016, 01:39 AM
செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 156 – சுதாங்கன்.


http://www.dinamalarnellai.com/site/news_folder/15483587301481879188802125769Motor_Sundaram_Pillai _Poster.jpg


1965ம் வருடம் வந்த சிவாஜியின் படங்கள் ‘பழநி’, ‘அன்புக்கரங்கள்’, ‘சாந்தி’, ‘திருவிளையாடல்’, ‘நீலவானம்’ ஆகிய படங்கள் வெளியாகின. ‘பழநி’ படத்தை இயக்குநர் பீம்சிங் இயக்கியிருந்தார். கிராமிய சூழலில் சகோதர பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இந்த படத்திற்கு விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையமைத்திருந்தார்கள்.
பாடல்கள் எல்லாமே பெரிய ஹிட்! இதில் முதல் பாடலான `ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்’ பாடலை டி.எம்.ஸ்., சீர்காழி, பி.பி.எஸ். மூவருமே பாடியிருப்பார்கள். பாடல்கள் பிரபலமான அளவிற்கு படம் பிரபலமாகவில்லை! `அன்புக்கரங்கள்’ படத்தில் அவருக்கு ஒரு ஸ்டேஷன் மாஸ்டர் கதாபாத்திரம்! இந்த படத்திற்கு ஆர். சுதர்ஸனம் இசையமைத்து, எல்லா பாடல்களையும் வாலி எழுதியிருந்தார். `ஒண்ணா இருக்க கத்துக்கணும், இந்த உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்’ பாடல் மிகவும் பிரபலம்! இந்த படமும் சுமாரான வெற்றியைத்தான் அடைந்தது.
`சாந்தி’– இது சிவாஜியின் சொந்தப் படம்! படத்தின் கிளைமாக்ஸினால் ஒரு படம் தோல்வி அடைந்தது என்றால் தமிழில் இரண்டு பிரபலமான படங்களைச் சொல்லலாம். ஒன்று– சிவாஜி நடித்த ` சாந்தி.’ இன்னொன்று– எம்.ஜி.ஆர் நடித்த `பாசம்.’ `சாந்தி’ படத்தில் கிளைமாக்ஸில் எஸ்.எஸ். ஆர்.– விஜயகுமாரி ஜோடி தற்கொலை செய்து கொள்வதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதே போல் `பாசம்’ படத்தில் எம்.ஜி.ஆர். இறப்பது மாதிரி காட்டியிருப்பார்கள். இதையும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
இத்தனைக்கும் `சாந்தி,’ `பாசம்’ இரண்டு படங்களுக்கும் விஸ்வநாதன்– ராமமூர்த்தி இசை. அனைத்து பாடல்களுமே பெரிய ஹிட்டாகின. `சாந்தி’ படத்தில் ‘செந்தூர் முருகன் கோவிலிலே,’ `யார் அந்த நிலவு,’ ‘ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம்’ போன்ற பாடல்கள் மிகவும் பாப்புலர்.
இந்த `சாந்தி’ படத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் உண்டு. இந்த படத்தில் வரும் ` யாரந்த நிலவு’ பாடலை கம்போஸ் செய்ய எம்.எஸ். வி. 15 நாட்கள் எடுத்துக்கொண்டார். இந்த பாடலின் மெட்டைக் கேட்ட கண்ணதாசன் விஸ்வநாதனிடம் ` இது கரடுமுரடான டியூன். இதுக்கு நான் எப்படி பாட்டு எழுதறது?’ என்று சொல்லி பாட்டு எழுத 15 நாள் எடுத்துக் கொண்டார்.
இந்த பாட்டை சிவாஜி கேட்டார். ஆனால் படப்பிடிப்பு 15 நாட்கள் கழித்தே தேதி கொடுத்தார். 15 நாட்கள் கழித்து நடித்துக் கொடுத்தபின், `ஏன் இவ்வளவு தாமதமாக டேட் கொடுத்தேன் தெரியுமா ? இந்த பாட்டை கம்போஸ் பண்ண விஸ்வநாதன் 15 நாட்கள் எடுத்துக்கிட்டாரு. கண்ணதாசன் பாட்டெழுத 15 நாள் எடுத்துக்கிட்டாரு. இந்த பாட்டுக்கு டான்ஸ் மாஸ்டர் கிடையாது. இந்த பாட்டுக்கு நான் எப்படி நடந்து வரணும்னு யோசிக்கவே எனக்கு 15 நாட்கள் தேவைப்பட்டது’ என்றார்.
இந்த பாடலில் நடந்து வரும்போது அவர் சிகரெட் புகைத்தபடியே பாடிக்கொண்டு வருவார். அதனால் படப்பிடிப்பின்போது தொடர்ச்சி கெடாமல் இருக்க பல சிகரெட்டுக்களை பல்வேறு சைஸ்களில் வெட்டி வைத்திருந்தார்கள். படம் வெளியானதும், இந்த கடுமையான பாடலை மக்கள் எப்படி ரசிக்கிறார்கள் என்று பார்க்க கண்ணதாசன் சாந்தி தியேட்டருக்கு போயிருந்தார். படம் பார்த்துவிட்டு, எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு போன் செய்தார் கண்ணதாசன். ` உன் டியூனும், என் பாட்டும் எடுபடலே. சிவாஜியின் நடிப்பு இரண்டையும் தூக்கி சாப்பிட்டுடுச்சு. மக்கள் சிவாஜி ஸ்டைலான நடைக்குத்தான் கை தட்டறாங்க’ என்றார்.
`நீலவானம்’ சிவாஜி,- தேவிகா ஜோடியாக நடித்த படம்! படத்திற்கு வசனம் கே. பாலசந்தர். இந்த படத்தை பி. மாதவன் இயக்கியிருந்தார். `கை கொடுத்த தெய்வம்’ எப்படி சாவித்திரியின் படமோ அதே போல் `நீலவானம்’ தேவிகாவின் படம் என்றே சொல்லலாம்.
ஏ.பி.நாகராஜன் உருவாக்கிய `திருவிளையாடல்’ புராணப்படம் என்றாலும் அதை நவீன முறையில் வழங்கினார். இதில் சிவாஜி சிவபெருமானாக நடித்தார். ஆனாலும், விதவிதமான தோற்றங்களில் தோன்றி, மாறுபட்ட நடிப்பை வழங்கினார். சிவாஜி புலவராகவும், நாகேஷ் தருமியாகவும் நடித்த காட்சி உயர்தரமான நகைச்சுவையை ரசிகர்களுக்குக் கொடுத்தது.
படப்பிடிப்பு முடிவடைந்ததும் முதல் காப்பியை பார்த்த சிவாஜி, நாகேஷ் நடித்த காட்சியை மறுபடியும் போடச் சொன்னார்.
பொதுவாக கதாநாயகர்கள், மற்ற நடிகர்கள் மிகச் சிறப்பாக நடிக்கும் காட்சி தன் படத்தில் இடம்பெறுவதை விரும்பமாட்டார்கள். `சிவாஜி இந்தக் காட்சியை குறைக்கச் சொல்லப்போகிறார்’ என்றுதான் நினைத்தார் நாகேஷ். ஆனால் அதற்கு மாறாக, நாகேஷ் நடிப்பை வெகுவாகப் பாராட்டி தட்டிக்கொடுத்தார் சிவாஜி. இந்த படத்திற்கு கே.வி. மகாதேவன் இசையமைத்திருந்தார். இந்தப் படம் சென்னை சாந்தி தியேட்டரில் 200 நாட்களுக்கு மேலாக ஓடியது. நாத்திக பிரசாரம் தமிழகத்தில் தழைத்தோங்கிக் கொண்டிருந்த காலத்தில் மிகப்பெரிய வெற்றியை அடைந்த புராணப்படம் இது.
1966ம் வருடம் ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’, ‘மகாகவி காளிதாஸ்’, ‘சரஸ்வதி சபதம்’, ‘செல்வம்’ ‘தாயே உனக்காக’ ஆகிய படங்கள் வந்தன. ஜெமினி எஸ்.எஸ். வாசன் தயாரித்து, இயக்கிய படம். இந்த படத்தில் ஜெயலலிதா, சிவாஜியின் மகளாக நடித்திருப்பார். சிவாஜிக்கு ஜோடி சவுகார் ஜானகி. இந்தப் படத்திற்கு இசை விஸ்வநாதன் -– ராமமூர்த்தி. இந்த படத்தில் சிவாஜிக்கு பாடலே கிடையாது.
`மனமே முருகனின் மயில் வாகனம்,’ `துள்ளித்துள்ளி விளையாட துடிக்குது மனசு,’ ‘சிகு சிகு நான் இன்ஜின்,’ ` காத்திருந்த கண்களே’ ஆகிய பாடல்கள் மிகவும் பிரபலம்.
`மகாகவி காளிதாஸ்’ படத்தில் சிவாஜியின் நடிப்பு மிகவும் அருமையான இருந்தது. ஆனால் சுவையான திரைக்கதை இல்லாததால் படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்த படத்திற்கு கே.வி. மகாதேவன் இசையமைத்திருந்தார்.
ஏ.பி. நாகராஜனின் இன்னொரு மாபெரும் வெற்றிப்படம் ‘சரஸ்வதி சபதம்’.
இந்த படத்திற்கும் கே.வி. மகாதேவன்தான். அத்தனை பாடல்களும் மிக அருமை.
இந்த படமும் சாந்தி தியேட்டரில் வெளியாகி நூறு நாட்களைத் தாண்டி ஓடியது.
கே.எஸ். கோபாலகிருஷ்ணனின் எழுத்தில், இயக்கத்தில் வெளியான படம் ‘செல்வம்’
மிக அருமையான கதையை தேர்ந்தெடுத்திருந்தார்.
ஜோசியத்தை வெகுவாக நம்பும் பணக்கார தாயாரின் மகன் சிவாஜி.
அவர் உயிருக்குயிராய் காதலித்த, ஏற்கனவே வீட்டில் நிச்சயித்த பெண்ணை ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருப்பதாக சொல்லி தாயார் ஜோடிகளை பிரித்துவிடுவார்.
அந்த ஜோடிகளில் உணர்ச்சி கொந்தளிப்புத்தான் படம். இந்த படத்தில் சிவாஜிக்கு ஜோடி கே.ஆர். விஜயா. இந்த படத்தை நடிகர் வி.கே. ராமசாமி தயாரித்திருந்தார். படத்திற்கு இசை, கே.வி. மகாதேவன்.
இந்த படத்தில் நாகேஷின் மிக நெருங்கிய நண்பரான தாராபுரம் சுந்தரராஜனை பாட வைத்திருப்பார் கே.வி. மகாதேவன்.
(தொடரும்)

RAGHAVENDRA
18th December 2016, 07:28 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/15492028_1295673977149938_1574010506067808172_n.jp g?oh=85e2499dd586d5d824bea5f61b6b5355&oe=58FB7A53

vasudevan31355
18th December 2016, 03:11 PM
அன்பு ராகவேந்திரன் சார்,

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_2.VOB_001925733.png

இன்றைய தங்களின் 'நடிகர் திலக' குட் மார்னிங் நிஜமாகவே ஒரு 'தங்கச் சுரங்கம்' தான். அது பல சொல்லாத கதைகளை சொல்கிறது. பல்வேறு நினைவுகளைக் கிளறி விடுகிறது. ஓ.ஏ.கே.தேவரின் 'இன்ப நிலையம்' கோட்டைக்கு துணிச்சலுடன் நுழையும் வித்தியாச கெட்-அப் நடிகர் திலகம். கருப்பு நீள் கோட், வெள்ளை சூட், வெள்ளை கேப், ரெட் கிளவுஸ், வித்தியாச கண்ணாடி, குறுந்தாடி, பிளாக் ஷூ, கையில் ஸ்டிக் சகிதம் கருப்பு வண்ணம் பூசிய சிங்கம் எதிரியின் கோட்டையில் தன் கொடி நாட்ட கிளம்பும் காட்சி. மிக மிக புதிது. கம்பீரம் களை கட்டும் காட்சி.

'வெல்கம் டு இன்ப நிலையம்' என்று அழகி (இந்த அழகிதான் 'பார்வை ஒன்றே போதுமே' 'யார் நீ' படப்பாடல் புகழ் குமாரி ராதா) வரவேற்க, அதை அற்புதமாய் ஏற்றுக் கொண்டு படுஸ்டைலாக உள்ளே நுழைந்து, அந்த பிரம்மாண்ட இன்ப நிலையத்தில் நோட்டம் விட்டவாறு ராஜன் நடக்கும் காட்சி கண்கொள்ளாதது. கோட் பட்டன்கள் அணியப்படாமல் கீழே விரிந்த நிலையில் புது பரிணாமத்துடன் ராஜன் மேனியில் உடைகள் ஜொலிக்கும்.

மனோகரால் 'மிஸ்டர் ஸ்பை' அறிமுகப்படுத்தப்பட்டு அங்கே வருகையில் முக்கிய பிரமுகர்கள் ஒவ்வொருவராக அவருக்கு வணக்கம் வைக்க. எல்லோரையும் தாண்டி வரும் ஸ்பை தன்னை நோக்கி நெருங்குகையில் ராஜன் உஷாராகி ஒன்றும் தெரியாதவர் போல 'தம்'மை வாயில் வைக்க, ஸ்பை அதை பற்ற வைக்க, தந்தையும் தனயனும் அதைத் தெரிந்து கொள்ளாமல் விரோதிகளாக சந்திக்கும் காட்சி தொடங்கும்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_2.VOB_001757273.png

கொஞ்சமும் எதிர்பாராமல் ஸ்பை ராஜனின் கண்ணாடியை எடுத்து, குறுந்தாடியைப் பிடுங்கி, அது சி.பி.ஐ உளவாளி ராஜன் என்று கண்டுபிடித்து சொன்ன சாமர்த்தியத்தில் ராஜனான நடிகர் திலகம் காட்டும் திகைப்பும் வியப்பும், ஆச்சர்யமும் நம்மை நிச்சயம் ஆச்சர்யப்படுத்தியே தீரும்.

ஸ்பையின் கண்டுபிடிப்பு சாமர்த்தியத்தை எதிரியாய் இருந்தாலும் மனதார பாராட்டும் ராஜனை அங்கிருக்கும் கூட்டத்தினருக்கு ஸ்பை அறிமுகப்படுத்தி வைக்க, ராஜனான நடிகர் திலகத்தின் கண்கள் அங்கும் இங்கும் சுழலும் விந்தைதான் என்ன! எதிரி தன்னை கண்டுபிடித்துவிட அதிர்ச்சி, அவன் சாமர்த்தியத்தைக் கண்டு வியப்பு, திகைப்பு, 'சே! மாட்டிக் கொண்டோமே என்ற வெளியே காட்டிக் கொள்ளாத அவமானம், கூட்டத்தினரிடையே தன்னை யாரென்று ஸ்பை வெட்ட வெளிச்சமாக காட்டிக் கொடுக்கிறானே என்ற இனம் காட்டாத கூனிக்குறுகல் என்று 'நடிப்பின் ராஜன்' பிரமாதப்படுத்தத் தொடங்கி விடுவார்.

தான் யாரென்று தெரிந்த மாத்திரத்தில் காட்டும் சில வினாடி அதிர்ச்சிகள் மாயமாய் உடன் மறைந்து விட, எக்காளமும், தன்னம்பிக்கையும் கொப்பளித்துத் தாண்டவமாட, அலட்சியமான பார்வைகளில் சிரிப்புடன் சிகெரெட் புகைக்க ஆரம்பித்து ஸ்டைலுக்கான அத்தனை அர்த்தங்களும் அங்கே அணிவகுத்து நிற்க ஆர்ப்பாட்டங்களை பஞ்சமில்லாமல் வழங்கும் ராஜ(ன்) சிம்மம்.

ஸ்பையிடம் கள்ளக் கடத்தல் தங்கம் புக் பண்ண வந்திருக்கும் பல்நாட்டின் சதிகாரர்கள் பெயரை மனோகர் ஒவ்வொருவராக ராஜனுக்கு அறிமுகப்படுத்த,

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_2.VOB_001851896.png

'ஜனாப் அல்லாபஸ் ஃபிரம் சவூதி அரேபியா
மிஸ்டர் மாபா ஃபிரம் பர்மா
மேடம் கிஷாக்கோ ஃபிரம் ஜப்பான்
மிஸ்டர் ஆண்டனி பெர்கின்ஸ் ஃபிரம் இங்கிலாண்ட்
மிஸ்டர் ராபர்ட் ஸிரிஸிக் ஃபிரம் ஆப்பிரிக்கா
மிஸ்டர் சம்பாலா ஃபிரம் பாம்பே
ஜனாப் ஸலாமத் ஃபிரம் பாகிஸ்தான்
மிஸ்டர் சவுன் சீ சீ ஃபிரம் சைனா'

நடிகர் திலகம் ஒவ்வொருவருக்கும் அந்தந்த நாட்டை சேர்ந்த முறையில் ஒரு பக்கமாக தலை சாய்த்து எரிச்சலை வெளிக்காட்டிக் கொள்ளாமலே சிரிக்க மனமில்லாமல் லேசாகச் சிரித்தபடி வணக்கம் தெரிவிப்பது கொள்ளை அழகு. அறிமுகப் படலங்கள் முடிந்ததும் 'இதுங்களுக்கெல்லாம் வணக்கம் ஒரு கேடு' என்ற அர்த்தத்தில் வாய்க்குள் கண்டபடி தீட்டித் தீர்த்து தனக்குத் தானே முனகிக் கொள்வது டாப்.

மல்லிகா என்ற லைலா('வெண்ணிற ஆடை' நிர்மலா)வை ஸ்பை அறிமுகப்படுத்தி ராஜனை ஆழம் பார்த்தவுடன்

'அவள் மல்லிகா இல்லை...இங்கே அவள் பெயர் லைலா'

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_2.VOB_001920161.png

என்று சொல்லியவாறு மல்லிகாவின் கதையை ராஜன் பிட்டு பிட்டு வைத்து நக்கலாக சிரித்தபடியே, ஸ்பையின் வயிற்றில் சைடில் நின்றபடியே தன் வலது முழங்கை மணிக்கட்டால் இடித்து கொக்கரிக்கும் கட்டம் கொட்டைகைகள் கூரைகளை பிய்ந்து விடச் செய்யும் கட்டம். ஓ.ஏ.கே தேவரின் வயிற்றில் இடித்துவிட்டு தலையை மேலே சாய்த்து ஆனந்தமாக தம் 'பப்' பண்ணுவது இன்னும் அட்டகாசம். இழுத்துவிட்டு 'தம்'மை விரல்களுக்கிடையில் கிடுக்கி வைத்து அநியாயத்துக்கு ஸ்டைலாக நேர்நோக்கி ஆஷ் தட்டுமிடம் இன்னும் இன்னும் அட்டகாசம்.

அதே போல 'மணிப்பயல்' நாகேஷ் பற்றி அறிந்திருந்தும் சொல்லாமல் தெரியாது போல, ஏமாளி போல் ராஜன் காட்டிக் கொள்ள, (வில்லனிடம் தன்னை அதீத புத்திசாலி என்று காட்டிக்கொள்ளாத நரித்தனம்) நாகேஷ் 'சிங்கம் இங்கே ஏமாந்து போச்சு.... நான் நிர்மலாவுக்கு அண்னன் மாதிரி நடிச்சேன்' என்று கேலி செய்ய, நடிகர் திலகம் தேவரை ஒரு பார்வை பார்ததுவிட்டு பார்வையை அப்படியே சுழற்றி நாகேஷ் பக்கம் திருப்பி,

'ஈஸ் இட்? நான் ஏமாந்துட்டேன்னு வச்சுக்கோ!'

என்று தோல்வியடைந்தது போல காட்டிக் கொள்வது அருமையோ அருமை. 'மணிப்பயல்' பெருமைகளை தேவர் புகழும்போதும் நடிகர் திலகத்தின் முகபாவங்கள் 'உன்னைப் பற்றி எல்லாம் தெரியும்டா' என்பது போல நாகேஷ் பக்கம் இருக்கும். "நான் நினைச்ச அளவுக்கு உங்களுக்குத் திறமையில்லே" என்று நாகேஷ் நையாண்டி செய்யும் போது,

'ஈஸ் இட்? ஐ வில் கெட் யூ' என்று திலகம் ஸ்டைலாக ஆங்கில பதில் உரைப்பதும் ஜோர்.

அதே போல அமுதா(பாரதி)வை அங்கு கொண்டு வந்து நிறுத்தி ஸ்பை லைலா (நிர்மலா) வை புகழும்போது நடிகர் திலகம்,

'I know...I know'... (இரண்டு முறை அற்புதமாகச் சொல்வார்) நரி இவள்... நல்ல தந்திரசாலி' என்று சொல்லுமிடமும் எக்ஸலென்ட்.

பாரதியை மீண்டும் வலுக்கட்டாயமாக உள்ளே இழுத்துச் செல்லும்போது தேவர் ராஜனின் முகம் என்ன பிரதிபலிக்கிறது என்பதை ஓரக்கண்ணால் தெரிந்து கொள்ள பார்வை வீச, அதுவரை போலியான சந்தோஷங்ககளை வெளிக்காட்டிக் கொண்டிருந்த நடிகர் திலகத்தின் முகம் இறுக்கமாகும். பார்வை மேல் நோக்கியபடி சிகெரெட் வாயில் புகைய சிந்தனை பலமாகும். இதை புரிந்து கொண்ட வில்லன் "அமுதாவை காப்பாத்தணும் அப்படிங்கிற யோசனையா?' என்று கேட்க (பலே! சரியான வில்லன்) மறுபடியும் நடிகர் திலகம் சிரித்தபடி நார்மலுக்கு வந்து அதை ஆமோதிப்பது போல சைகை செய்வது சிறப்பு. (ஓ.ஏ.கே. தேவரும் உணர்ந்து நன்றாகக் பண்ணியிருப்பார்)

'இன்ப நிலையத்தில் இன்பம் பொங்கட்டும்...லெட் அஸ் என்ஜாய்'

என்று ஸ்பை சொன்னவுடன் ஒலிக்கும் உற்சாகமான 'மெல்லிசை மாமன்னர்' டி.கே.ராமமூர்த்தியின் வெஸ்டர்ன் இசைக்கு அனைவரும் நடனமாட, நடிகர் திலகத்தையும் ஆட வில்லன் அழைக்க, ஆட்காட்டி விரல் காட்டி 'முடியாது' என முதலில் மறுத்து, பின் மனோகர் தள்ளிவிட்டவுடன் குரூப் டான்ஸர் நந்தினி மற்றும் நிர்மலாவுடன் நடிகர் திலகம் ஆடத் தொடங்கி அமர்க்களம் பண்ணுவது அட்டகாசத்திலும் அட்டகாசம். நடிகர் திலகத்தின் மிகச் சிறந்த நடனங்களில் ஒன்று இது. நந்தினியுடன் (லட்சுமி) வலதுகாலை பின்னுயர்த்தி, வலது கையை மேலே உயர்த்தி, வாயைப் பிளந்து சிரித்தபடியே ஒற்றைக்காலில் ஆடியபடியே தத்திப் பின்தொடர்வது ரகளை. நிச்சயம் முரளி சார் இதை ரசித்திருப்பார். (ராமமூர்த்தி அவர்களின் விதவிதமான மேற்கத்திய பின்னணி இசைக்கருவிகளின் அம்சமான ஒலிகள் அருமை. இதை இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்) ஹீராலாலின் நடன அமைப்பு தூள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_2.VOB_002198277.png

ஒரு இடத்தில் மிக அற்புதமான மூவ்ஸ் கொடுப்பார். 'விடுவிடு'வென ஒலிக்கும் கிடாரின் பின்னணிக்கு ஏற்ப கைகளை சற்று விரித்த நிலையில் வைத்து வலது காலை முன்னிறுத்தி உடலை சற்று பின்னால் சாய்த்து இடுப்புக்குக் கீழே பிரமாதமாக ஷேக் செய்வார். ஷேக் செய்து முடித்தவுடன் அட்டகாசமாக 'வாக்' ஒன்று கொடுப்பார். அடடா! செம டான்ஸ் நடை அது. இதையெல்லாம் அணுஅணுவாக அனுபவிக்க வேண்டும். அப்போதுதான் நாம் பிறவி எடுத்ததன் பயனை முழுவதுமாக அனுபவிக்க முடியும்.

மறுபடியும் சொல்கிறேன். கம்பீரமான ஆனால் அதே சமயம் கடினமான மூவ்மெண்ட்கள். படுஅலட்சியமாக இந்த டான்ஸ் அவரது அசைவுகளில் நம்மை பரவசப்படுத்தும்.

நாகேஷின் வழக்கமான 'அக்ரோபேடிக்' அக் மார்க் ஆட்டங்களும் ரசிக்க வைக்கும்.

நடனம் முடிந்தவுடன் தேவர் ஒரு வசனம் சொல்வார்.

"டான்ஸ் பார்க்கிறதே இன்பம்...பார்க்கிறவங்களே அதில் பங்கெடுத்துகிட்டா அதைவிட இன்பம்"

எவ்வளவு உண்மை!

நடிகர் திலகம் இந்த டான்ஸில் பங்கெடுத்து அனாயாசமான ஸ்டெப்களைக் கொடுத்து இந்த நடனக் காட்சியை எங்கோ கொண்டு சென்று விட்டார். அவரால் முடியாதது என்று எதுவுமே இல்லையோ!

"இனி சொந்த விஷயத்தைப் பேசலாமே' என்று மனோகர் அழைத்தவுடன் கோர்த்திருந்த கைகளில் ஒன்றை எடுத்து மூக்கின் மேல் விரலை பக்கவாட்டில் கோதி, மூச்சை உள்ளிழுத்து

'with pleasure'

என்று அமர்க்களமாக பின் பக்கம் திரும்பி ஒரு நடை போடுவார் பாருங்கள். அப்படியே இந்த மனுஷரை உச்சி முகர்ந்து நெற்றியில் ஒரு முத்தம் கொடுக்கத் தோன்றும்.

நீள்டேபிளின் (இதற்கு 'ஜேம்ஸ்பாண்ட் டேபிள்' என்றே பெயர். நீண்ட டேபிளின் இருபுறமும் வில்லனும், நாயகனும் ஒருவருக்கொருவர் எதிரெதிரே அமர்ந்து ஒருவரையொருவர் ஆழம் பார்ப்பார்கள் ஜென்டிலாக) அருகே சேரில் அமர்ந்திருக்கும் நடிகர் திலகம் தன் முன்னால் குவிந்து கிடைக்கும் தேவர் கொடுத்த உடல் மறைக்கும் பணக்கட்டுகளை கோபமாக இரு கைகளாலும் தள்ளிவிடும் அழகே அழகு. வெறி கொண்ட சிங்கத்தின் அங்க அசைவுகளை அந்த கைகள் அப்படியே தத்ரூபமாக நமக்கு காட்டும்.

தேவரின் கட்டளைகளுக்கு செவி சாய்க்காமல் வாதாடி இறுதியில் 'என்ன செய்வீர்கள்?' என்று கேட்டவுடன் 'என்ன செய்வேன் தெரியுமா?' என்று வில்லன் கோபமாக சுற்றியிருக்கும் தன் அடியாட்களை நோக்க, அவர்கள் ஒவ்வொருவரும் தன்னிடமுள்ள ரிவால்வர்களை எடுக்க, அதைத் தன் அகல விழிகளால் ஆழ நோக்கும் நடிகர் திலகம் பதிலுக்கு,

'நான் என்ன செய்வேன் தெரியுமா?'

என்று கேட்டபடி சட்டென்று தன் ரிவால்வரை எடுத்து அத்தனை பேர் கைகளையும் சடுதியில் சுட்டுத்தள்ளி, துப்பாக்கியின் முனையில் புகையும் புகையை வாயால் 'ப்பூ' என்று ஊதி சாமர்த்தியமாக சிரிக்கும் இடம் 'சவாலே சமாளி' என்று கூப்பாடு போட வைக்கும்.

தேவர் இப்போது ராஜனிடம் இன்னொரு வசனம் சொல்வார். அதுவும் நிதர்சனமான உண்மை.

'பேச்சு, செயல் எல்லாமே பிரமாதம்'

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_2.VOB_002491865.png

அதன் பிறகு தேவர் நடிகர் திலகத்திடம் கை கொடுப்பது போல கொடுத்து அவரது உள்ளங்கையில் மறைத்து வைத்திருக்கும் எலெக்ட்ரிக் ஷாக்கரால் ராஜனின் கையை துடிதுடிக்க பொசுக்கிக் கரியாக்குவது... ராஜன் ஷாக் தாங்க மாட்டாமல் அலறுவது என்று 'திடுக்' காட்சிகள் நாம் எதிர்பாராமல்.

அற்புதமான காட்சி. நான் பல நாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். ராகவேந்திரன் சார் புண்ணியத்தில் இன்று என் ஏக்கத்தைத் தணித்துக் கொண்டேன். நன்றி ராகவேந்திரன் சார்.

ராகவேந்திரன் சார்,

நான் இதுவரை அலசிய 'தங்கச் சுரங்க'க் காட்சி வர்ணனைகளை உங்களுடைய இன்றைய நிழற்படம் ஒன்றே அப்படியே பட்டவர்த்தனமாக உணர்த்திவிட்டது. நடிகர் திலகம் ஸ்டைலாக விரல்களால் சிகரெட் ஆஷ் தட்டும் ஸ்டில்லைத்தான் ரசித்து அனுபவித்து தாங்கள் இன்று பதிவிட்டுள்ளீர்கள். மேல்வரிசைப் பற்களையும், கீழ்வரிசைப் பற்களையும் ஒன்றே சேர்த்தவாறு, லேசான வஞ்சகச் சிரிப்புடன், கையில் விரல்களுக்கிடையே புகையும் சிகெரெட்டுடன் முகத்தில் வெ(ற்)றித்தனத்தைக் காட்டும் நம் ராஜனை இங்கே கொண்டு வந்து நிறுத்தியதற்கு மிக்க நன்றி. அதனால் ராஜனைப் பற்றி சில வரிகள் எழுத சந்தர்ப்பம் கொடுத்ததற்கும் மேலும் நன்றி!

ஒரு கொசுறு செய்தி.

'தங்கச் சுரங்கம்' படம் வெளியாகும் போது கடலூரில் ரிலீஸ் அன்று படப்பெட்டி வரவில்லை. அனைவரும் காத்துக் கிடந்த வேளையில் (*நான் அம்மாவுடன் காத்துக் கிடந்தேன்) ரசிகர்கள் பொறுக்க மாட்டாமல் மதியம் நான்கு மணிவரை வெயிட் செய்துவிட்டு பின் பாண்டிக்கு படம் பார்க்க சைக்கிளில் பறக்க ஆரம்பித்து விட்டார்கள். கடலூர் நியூசினிமா அருகே பர்மா ஷெல் ஏஜென்ட் நடத்திய பெட்ரோல் பங்க் ஒன்றில் நமது அதிதீவிர ரசிகர் ஒருவர் வேலை செய்து வந்தார். வண்டிகளுக்கு பெட்ரோல் போடும் கடைநிலை ஊழியர் அவர். அவர் பெட்ரோல் பங்கில் சொல்லிவிட்டு படம் பார்ப்பதற்காக பெர்மிஷனும் வாங்கிக் கொண்டு இறுதியில் படப்பெட்டி வராத காரணத்தால் அவரும் பாண்டிக்கு பயணம் செய்ய தயாரானார். அதற்காக தன் ஓனரிடம் மீண்டும் அனுமதி கேட்க, அதற்கு ஓனர் மறுக்க "போய்யா...நீயுமாச்சு....உன் வேலையுமாச்சு" என்று அந்த ரசிகர் பெட்ரோல் போடும் கருவியை வீசி எறிந்து விட்டு ரசிகர்களோடு ரசிகராக சைக்கிள் எடுத்து மிதிக்கத் துவங்கி விட்டாராம். வேலையையும் தூக்கி எறிந்து விட்டு தன் தெய்வத்தைப் பார்க்க கிளம்பிய நடிகர் திலகத்தின் தீவிர பக்தர்கள் இன்னும் இவரைப் போல ஆயிரக்கணக்கில் எத்தனை பேர்! அவருக்கு வேலை போனது போனதுதானாம். இதை என்னுடைய சீனியர்... நடிகர் திலகத்தின் ரசிகர் ஒருவர் ஒருமுறை சொல்லி சிலாகித்தார்.

இதுமாதிரி ரசிகர்கள் நடிகர் திலகத்தைத் தவிர வேறு எவருக்கு வாய்க்கும்? சொல்லுங்கள்.

இப்போது ராஜனைப் பார்த்து ராஜ சுகம் பெறுங்கள்


https://youtu.be/XRd8BHRXq-o

RAGHAVENDRA
18th December 2016, 05:08 PM
Vasu Sir
Welcome to Inba Nilaiyam...
ஆம். நம் இதய தெய்வத்தைப் பற்றி நாம் நினைவு கூறும் ஒவ்வொரு இடமும் இன்ப நிலையம் தானே.
தங்களுடைய அற்புதமான நினைவலைகளுக்கும் அதைப் பகிர்ந்து கொண்ட மேன்மையான எழுத்தாற்றலுக்கும் நான் எப்படி பாராட்டினாலும் அது மிகவும் குறைவாகத்தான் இருக்கும்.
அபாரம். நம்முள் சிஐடி ராஜனின் தாக்கம் எந்த அளவிற்கு ஊடுருவியுள்ளது என்பதற்கு இதுவே சான்று.
தங்களுடைய ஒவ்வொரு வரிக்கும் என்னுடைய சிரந்தாழ்ந்த வணக்கத்துடன் கூடிய பாராட்டுக்கள்.
நன்றி
ராகவேந்திரன்

RAGHAVENDRA
18th December 2016, 05:11 PM
இந்த ஒரு படத்திற்கே நாம் இப்படி அடிமையாகி இருக்கிறோமே, இது போன்று ஒவ்வொரு ஆண்டும் ஒரு படத்தை அவர் மட்டும் அளித்திருந்தால்..

ஹ்ம்ம்....

இதற்கு மேல் எழுதினால் தாங்காது..

The one and only NT the Great

RAGHAVENDRA
19th December 2016, 06:50 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/15492626_1296741230376546_3566203200527243547_n.jp g?oh=b4b6c070edeb3de4c12ab571a7ca056d&oe=58B5708F

RAGHAVENDRA
20th December 2016, 07:45 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/15622549_1298049903579012_3511412387898976160_n.jp g?oh=d5cfdd9c03f72c52aa332c8cf0d7982b&oe=58DD2A23

RAGHAVENDRA
21st December 2016, 06:46 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/15665558_1299186896798646_5354838750873632633_n.jp g?oh=9edf07d541bc1d44d9babd7cfe16090c&oe=58E8E457

sivaa
21st December 2016, 12:33 PM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/15665558_1299186896798646_5354838750873632633_n.jp g?oh=9edf07d541bc1d44d9babd7cfe16090c&oe=58E8E457

good morning sir

குறைந்தபட்சம் good morning சொல்வதற்காகவாவது
இத்திரிக்கு தினசரி வரும் தங்களுக்கு தலை வணங்குகிறேன் சார்.

பாகம் 18 ன் பக்கம் 286
இப்பக்கத்தில் திரு ராகவேந்திரா அவர்களின்
5 நாள் good morning இடம்பெற்றிருக்கிறது
அதாவது ஒரு பக்கம் 5 நாட்களாகியும்
நகரமுடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது.

(மீண்டும் வருகிறேன்)

sivaa
21st December 2016, 12:37 PM
பரணி உங்கள் வேண்டுதல் கவனிக்கப்படும்
நேரம் கிடைக்காமையால் பதிவேற்றம் செய்யமுடியவில்லை

RAGHAVENDRA
21st December 2016, 04:33 PM
good morning sir

குறைந்தபட்சம் good morning சொல்வதற்காகவாவது
இத்திரிக்கு தினசரி வரும் தங்களுக்கு தலை வணங்குகிறேன் சார்.

பாகம் 18 ன் பக்கம் 286
இப்பக்கத்தில் திரு ராகவேந்திரா அவர்களின்
5 நாள் good morning இடம்பெற்றிருக்கிறது
அதாவது ஒரு பக்கம் 5 நாட்களாகியும்
நகரமுடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது.

(மீண்டும் வருகிறேன்)

அப்படியில்லை சிவா. இங்கு சென்னை நகரம் வார்தா புயலால் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மின் விநியோகம் சீரடையவில்லை. இணைய இணைப்பு மிகவும் அரிதாக உள்ளது. இதனுடைய தாக்கம் சென்னையைத் தாண்டியும் விரிந்திருக்கிறது. அது மட்டுமின்றி நம்முடைய மய்ய இணையதளத்தினையும் பார்க்க முடியாத வகையில் இந்தியாவில் முடக்கப்ப்ட்டு நெடுநாளாகியும் இன்னும் சீராகவில்லை. இது போன்ற காரணங்களினால் தான் நம் திரியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இது நம்முடைய திரிக்கு மட்டுமல்ல, இந்த மய்யம் இணைய தளத்தில் எந்தெந்த திரிகள் இந்திய பார்வையாளர்களை அதிகம் சார்ந்துள்ளதோ அவையெல்லாமே இது போன்று தான் தேக்க நிலையில் இருக்கின்றன. நாளடைவில் இந்நிலைமை சீராகி விட்டால் திரி வழக்கமான உத்வேகத்தை அடைந்து விடும்.

sivaa
21st December 2016, 10:13 PM
அப்படியில்லை சிவா. இங்கு சென்னை நகரம் வார்தா புயலால் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மின் விநியோகம் சீரடையவில்லை. இணைய இணைப்பு மிகவும் அரிதாக உள்ளது. இதனுடைய தாக்கம் சென்னையைத் தாண்டியும் விரிந்திருக்கிறது. அது மட்டுமின்றி நம்முடைய மய்ய இணையதளத்தினையும் பார்க்க முடியாத வகையில் இந்தியாவில் முடக்கப்ப்ட்டு நெடுநாளாகியும் இன்னும் சீராகவில்லை. இது போன்ற காரணங்களினால் தான் நம் திரியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இது நம்முடைய திரிக்கு மட்டுமல்ல, இந்த மய்யம் இணைய தளத்தில் எந்தெந்த திரிகள் இந்திய பார்வையாளர்களை அதிகம் சார்ந்துள்ளதோ அவையெல்லாமே இது போன்று தான் தேக்க நிலையில் இருக்கின்றன. நாளடைவில் இந்நிலைமை சீராகி விட்டால் திரி வழக்கமான உத்வேகத்தை அடைந்து விடும்.

தகவலுக்கு நன்றி
பாதிப்பிற்குள்ளான சென்னை மக்களுக்கு
எனது அனுதாபங்கள்

சென்னை கடந்த வருடம் வெள்ளத்தால் பாதிப்பு
இவ்வருடம் புயலின் பாதிப்பு மேலும் புயலின்
பாதிப்பு தொடரவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன
இயற்கையின் சீற்றத்தை நாம தடுக்கமுடியாது
ஆனால் சில முன்னேற்பாட்டுடன் இருந்தால்
பாதிப்புகளை சிறிது குறைத்துக்கொள்ளலாம்.

RAGHAVENDRA
22nd December 2016, 07:17 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/15621902_1300306553353347_3037126685405135555_n.jp g?oh=b32b4617e91d9d22710002ee4bbec7ec&oe=58F45423

sivaa
22nd December 2016, 10:07 PM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/15621902_1300306553353347_3037126685405135555_n.jp g?oh=b32b4617e91d9d22710002ee4bbec7ec&oe=58F45423



good morning ( தற்சமயம் இங்கு கனடாவில் காலை )

sivaa
22nd December 2016, 10:08 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/15590647_272961626440423_7018197096842625156_n.jpg ?oh=80c2619755c4f6486602a12c99edfbdb&oe=58E76BD8

(முகநூலில் இருந்து)

sivaa
22nd December 2016, 10:12 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/15585033_272953196441266_235716029788061376_o.jpg? oh=0159ce244537ce0d48990d1ae3dd9548&oe=58F6C247

RAGHAVENDRA
23rd December 2016, 08:23 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/15665448_1301745723209430_859639703857880566_n.jpg ?oh=287bb38952ac963128f76551268ab67f&oe=58E7AC19

RAGHAVENDRA
24th December 2016, 06:58 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/15697173_1303394649711204_4768026284214909230_n.jp g?oh=76a778a91e9e6619ea62605be3041236&oe=58FC10A3

sivaa
24th December 2016, 10:37 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/15625976_1194074274010508_5689065939405038683_o.jp g?oh=670edd96c058b2ddec8d71b6eaddbf6e&oe=58F55694

sivaa
24th December 2016, 10:45 AM
http://oi65.tinypic.com/i2kc9y.jpg

RAGHAVENDRA
25th December 2016, 02:14 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/15622204_1304983899552279_6837645267505198609_n.jp g?oh=0edd7c55bb6deab3e7bad080f7fbc8df&oe=58FBE970

Russellsmd
25th December 2016, 10:10 AM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/IMG-20161114-WA0002_20161225100126491_zpsqnwhkjok.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/IMG-20161114-WA0002_20161225100126491_zpsqnwhkjok.jpg.html)

sivaa
25th December 2016, 10:23 AM
http://oi63.tinypic.com/2ia4kqp.jpg

sivaa
25th December 2016, 10:23 AM
http://oi68.tinypic.com/2mz59h.jpg

sivaa
25th December 2016, 10:25 AM
http://oi64.tinypic.com/zx64hy.jpg

sivaa
25th December 2016, 10:26 AM
http://oi65.tinypic.com/15xkahj.jpg

Harrietlgy
25th December 2016, 09:55 PM
செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 157 – சுதாங்கன்.

http://www.dinamalarnellai.com/site/news_folder/144035171114824897561561069252kandhan%20Karunai%20 veerabaghu.jpg



1967ம் வருடம் சிவாஜி நடித்த படங்கள் எட்டு! ‘கந்தன் கருணை’, ‘நெஞ்சிருக்கும்வரை’, ‘பேசும் தெய்வம்’, ‘தங்கை’, ‘பாலாடை’ ‘திருவருட்செல்வர்’, ‘இரு மலர்கள்’, ‘ஊட்டி வரை உறவு’. இதில் ‘கந்தன் கருணை’ படத்தை கவிஞர் கண்ணதாசனின் சகோதரர் ஏ.எல் சீனிவாசன் தயாரித்து, திரைக்கதை வசனம் இயக்கம் ஏ.பி. நாகராஜன்.
உண்மையில் பார்த்தால் சிவாஜி இந்த படத்தில் கவுரவ வேடம் என்றே சொல்லலாம். ஆனால் சிவாஜியை வைத்துத்தான் இந்த படத்தையே நினைத்துப் பார்ப்பார்கள். முருகப்பெருமானின் அருமைகளை சொல்லும் படம். அதில் முக்கியமாக சூரசம்ஹார சம்பவமும், தெய்வானை– வள்ளி திருமணமும் தான் முக்கியமாக இருந்தன. இந்த படத்தின் மூலமாகத்தான் நடிகர் சிவகுமாருக்கு அறிமுகம் கிடைத்தது. படத்தில் அவர்தான் கந்தன்.
பல நூறு பேருக்கு ஒப்பனை செய்து பார்த்து முருகன் வேடத்திற்கு பொருத்தமான முகம் கிடைக்காமல் தவித்துக்கொண்டிருந்தார் இயக்குநர் ஏ.பி. நாகராஜன். அப்போது ஒரு திருமணத்தில் ஏவி.எம். செட்டியாரை சந்தித்தார் ஏ.பி.நாகராஜன். அப்போது முருகன் கிடைக்காமல் படும் அவஸ்தையை அவரிடம் சொன்னார்
ஏ.பி.என். உடனே செட்டியார் `நம்ம ‘காக்கும் கரங்கள்’ படத்திலே ஒரு புதுப்பையனை அறிமுகப்படுத்தியிருக்கோம். அவன் பெயர் சிவகுமார். வேணும்னா மேக்கப் போட்டு பாருங்களேன்’ என்றார்.
அப்படி அந்த கந்தன் வேடத்திற்கு தேர்வானவர்தான் நடிகர் சிவகுமார். இதில் வள்ளி – தெய்வானையாக ஜெயலலிதாவும், கே.ஆர்.விஜயாவும் நடித்திருப்பார்கள். இதில் எல்லா பாடல்களுமே அருமை. குறிப்பாக, படத்தின் இறுதிக் காட்சியில் திருமுருகாற்றுப்படையை சுருக்கி, அறுபடை வீடுகளை பெருமையை ஒரே பாட்டில் நக்கீரர் பாடுவதாக எழுதியிருந்தார் கண்ணதாசன்.
அந்த நாட்களில் கோயில் திருவிழாக்களில் `அறுபடை வீடு கொண்ட திருமுருகா ‘ என்று சீர்காழி குரலில் ஒலித்த இந்த பாடலை ஒலிபரப்பாமல் எந்த திருவிழாவும் இருக்காது. இந்த படத்தில் சூரனை வதைக்கும் போரில் கந்தனின் படைத் தளபதி வீரபாகு தேவர் வேடம்தான் சிவாஜிக்கு.
போரில் கந்தன் வெற்றி பெற்றவுடன், சிவாஜி பாடும் `வெற்றிவேல் வீரவேல், சுற்றி நின்ற பகைவர் தம்மை தோள்நடுங்க வைக்கும் எங்கள் சக்திவேல், ஆதி சக்திவேல்’ பாட்டிற்கு சிவாஜி ஒரு நடை நடந்து வருவார். படம் வெளியான சித்ரா தியேட்டரே அதிரும் வண்ணம் கைத்தட்டல்! இந்த நடையைப் பற்றி ஒரு முறை சிவாஜியிடம் கேட்டேன். ` அது ஆங்கில நடிகர் யூல் பிரின்னரைப் பார்த்து செய்தது’ என்று அவரே வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். இந்த படத்தில் ஒரு காட்சி!
போருக்கு முன் சூரபத்மனிடம், வீரபாகுவை தூதாக அனுப்புவார் முருகன். இதில் சூரபத்மனாக அசோகன் நடித்திருப்பார்.
சூரனின் சபை. அங்கே சூரன் `என்னை வெல்லுமளவிற்கு அந்த குமரனுக்கு வல்லமை எங்கிருந்து வந்தது? எவர் கொடுத்த சக்தி அது? எப்படிப்பட்டவன்? அவன் யாராக இருப்பான்?’ என்று சபையில் உரக்க கேட்டுக்கொண்டிருப்பான். அப்போது தூதனாக வீரபாகு அவனது சபையில் தோன்றுவான். வீரபாகுவான சிவாஜி பேசுவார் –`அவனையா யார் என்று கேட்கிறாய்? உன்னை ஒழிப்பதற்கென்றே உலகில் தோன்றியவன்! வேலோடு வந்திருப்பவன்! உன்னால் வேதனைப்படும் அமரர்களை விடுவிக்கப் போகிறவன்! வேலன்! வேதத்திற்கு சீலன்! பார்வைக்கு பாலன்! பகைவருக்கு காலன்!’ என்பான் வீரபாகு!
`எத்தனை பெயர்கள் அவனுக்கு ?’ இது சூரபத்மன்.
`கந்தனென்பார், கடம்பனென்பார், கார்த்திகேயனென்பார்! முருகனென்பார், குகனென்பார், சண்முகனென்பார்! உன்னையும் வதைத்த பின் சூரனையும் வதைத்த சூரன் என்பார்.’
`போதும் நிறுத்து, வார்த்தையிலே அழகு கூட்டி, வர்ணனையில் ஜாலம் காட்டி,சொல் அலங்காரத்துடன் என்னைப் பேட்டி காண வந்திருப்பவனே! யார் நீ?’
`சொல்லுக்கும் பொருளுக்கும், முத்தமிழுக்கும், தமிழின் இனிமைக்கும்,ஆயகலை அறுபத்தி நான்கிற்கும், ஆறு சாஸ்திரத்திற்கும், நான்கு வேதத்திற்கும், முன்னை பழமைக்கும், பின்னை புதுமைக்கும் தலைவன் அவன்! அவனே வேலவன்! அவன் அனுப்பிய தூதுவன்! வீரபாகு தேவன்!’
`ஓ! வேலவன் அனுப்பிய தூதுவனோ?’
`தூதுவன் மட்டுமல்ல நன்மையை எடுத்து ஓதுபவனும் கூட !’
அப்போது சூரபத்மனிடம் தம்பிமார்கள் சீற்றமாக எழுந்து `வீரபாகு’ என்று கத்துவார்கள்.
`ஏய்! சூரன் மட்டும் பேசட்டும். மற்றவர்கள் வாயடக்கி இருக்கட்டும். இருக்கையில் அமரட்டும்’ – இது வீரபாகு!
`சற்றுப்பொருங்கள். இவனை நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்பான் சூரபத்மன்!
`நீ பார்த்துக் கொள்வாய்! நான் பார்த்துக் கொல்வேன்.’
`ம்! எங்கு வந்தாய்? எதற்காக வந்தாய்? வந்த விஷயத்தைக் கூறு! சுருக்கமாகச் சொல்லிவிட்டு ஓடிவிடு!’
`படிப்பையெல்லாம் கற்றாயே தவிர, பண்பை கற்க மறந்துவிட்டாய்! நீ என்ன செய்வாய் பாவம்! என்று உன் தங்கை அகமுகி அடிபட்டு வந்தாளே அன்றே உன் அறிவு மங்கிவிட்டது! தூதாக வந்தவனை கவுரவித்து, ஆசனமளித்து, அமரச் செய்து பிறகு வந்த நல்ல விஷயத்தை கேட்பதை விடுத்து, நிற்க வைத்துக் கொண்டே பேசுகிறாயே! இதுதான் நீ கற்ற கலையோ?’
`ஹா! ஹா! ஹா! ஆசனமா? உனக்கு நான் கொடுக்கவா ? பைத்தியக்காரா! அசுர குலத்தவர் அமரும் அரசவையிலே மாற்றான் எவனுக்கும் ஆசனமில்லை என்று அன்றே ஆணையிட்டுவிட்டேன். தேவையென்றால் நின்று சொல்! அல்லது ஓடிவிடு!’
` நீ என்ன எனக்கு ஆசனம் தருவது? சரவணப் பெருமான் அருளால் உனக்கு சமமான ஓர் ஆசனத்தை நானே ஏற்படுத்திக்கொண்டு, அதில் அமர்ந்து பதில் சொல்வேனேயல்லாமல் நானாவது நின்றாவது பதில் சொல்வதாவது! பேசுவதாவது!’
`முருகா’ என்பான் வீரபாகு, சூரனுக்கு சமமான ஆசனம் வரும். அதில் அமர்ந்து கொள்வான் வீரபாகு!
`இப்போது உனக்கும் சிம்மாசனம்! எனக்கும் சிம்மாசனம்! அங்கே பணிப்பெண்கள்! இங்கேயும் பணிப்பெண்கள்! நீ சூரன்! நான் வீரன்! சரிதானா?’ என்றபடி வாய்விட்டு சிம்ம கர்ஜனையோடு சிரிப்பார் வீரபாகுவாக தோன்றும் சிவாஜி!
`வீரபாகு! இந்த மாதிரி மந்திரஜால வித்தைகளை கண்டு பயந்துவிடுவேன் என்று எண்ணிவிடாதே! மாயை என்ற பெண்தான் என்னைப்பெற்றெடுத்த தாய்! தெரியுமா உனக்கு?’
`அந்த மாயையை படைத்த பரமன்தான் வந்திருக்கும் வேலவனின் தந்தை. புரியுமா உனக்கு?’
`அவன் தந்தை ஈசனிடம்தான் உலகில் எந்த சக்தியாலும் என்னை வெல்லக்கூடாது என்கிற வரத்தை பெற்றிருக்கிறேன். அதை அறிந்தாயா நீ?’
`வரத்தை பெற்றபின் நடக்கும் தரத்தில் தாழ்ந்துவிட்டாய் என்றுதான் உன் சிரத்தை அறுக்க இரண்டு கரத்தோடு, ஆறுமுகத்தோடு ஆறுமுகனை படைத்திருக்கிறார் பரமன். அதை உணர்ந்தாயா நீ?’
(தொடரும்)

RAGHAVENDRA
26th December 2016, 07:07 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/15727369_1307358742648128_3181718546286174454_n.jp g?oh=0d4288e130a7aef41e6d1a1b586f38a6&oe=58E56552

RAGHAVENDRA
27th December 2016, 06:58 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/15747549_1308167332567269_2099675333919633787_n.jp g?oh=1fba452cbb6f9dbb010cb52922d85224&oe=58E36325

RAGHAVENDRA
27th December 2016, 07:20 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/15726407_1308168082567194_4154084688985428047_n.jp g?oh=e66ac311b0430efc175d2da7856c51d1&oe=58DC27C7

vasudevan31355
27th December 2016, 08:19 AM
Thanks to 'Divya films' Chokkalingam FB

https://scontent-sit4-1.xx.fbcdn.net/v/t31.0-8/q87/s960x960/12819305_231008950578265_2525356812655067546_o.jpg ?oh=ecec6f2d278a59fcd5c4ab48c9661bfb&oe=58FA21B9

https://scontent-sit4-1.xx.fbcdn.net/v/t1.0-9/12805973_231008917244935_1098581012298614596_n.jpg ?oh=d7028507f81f722359e08476a2fa703c&oe=58F3A57B

https://scontent-sit4-1.xx.fbcdn.net/v/t1.0-9/12729210_231008900578270_5790391945294866887_n.jpg ?oh=cb1115dfe10405dd8e222606a2a96733&oe=58DA81C8

https://scontent-sit4-1.xx.fbcdn.net/v/t1.0-9/12472527_231008867244940_292398506607832308_n.jpg? oh=ac83f7b2f37e9e8e91cfe20a11d43a58&oe=58F66C78

https://scontent-sit4-1.xx.fbcdn.net/v/t1.0-9/12790896_231008807244946_6433484738253221186_n.jpg ?oh=2d541919573a1632815bdcd28776d2af&oe=58D74B03

https://scontent-sit4-1.xx.fbcdn.net/v/t1.0-9/12795384_231008800578280_2695396351206630997_n.jpg ?oh=d2335dbf8b1a90eaf54dabdd9ac06c56&oe=5924ACF9

https://scontent-sit4-1.xx.fbcdn.net/v/t1.0-9/12794336_231008740578286_4773327274466448580_n.jpg ?oh=e11c3616ce3f3de552c5073ac8dd925f&oe=58F6662F

https://scontent-sit4-1.xx.fbcdn.net/v/t1.0-9/12729223_231008727244954_6274070839552484972_n.jpg ?oh=ae5a917c1ad6641a1c864d19e35664b0&oe=58F92007

https://scontent-sit4-1.xx.fbcdn.net/v/t1.0-9/12321670_231008697244957_2281783310218461773_n.jpg ?oh=25c5b225de43f8d97e9b8c4b91763ac8&oe=58DF558E

https://scontent-sit4-1.xx.fbcdn.net/v/t1.0-9/12814598_231008677244959_8592912319420423848_n.jpg ?oh=7721e3ca23cc4ffb4f329642d5d7c3b6&oe=58D8A519

Gopal.s
27th December 2016, 08:27 AM
ஜெயலலிதா மறைவுக்கு அனுதாபங்கள்.அவருடைய அறிவு,திறமை ,பன்மொழி திறன்,ஆளுமை திறன், இந்தியாவிலேயே வேறு அரசியல்வாதிக்கு இருந்ததில்லை.இருக்க போவதுமில்லை.ஆனால் அவரளவுக்கு அதை வீணடித்தவர்களும் இருந்ததில்லை. இருக்க போவதுமில்லை.தமிழ்நாட்டுக்கு அவர் இன்னும் செய்திருக்கலாம்.

எனது ரோல் மாடல் சோ அவர்களின் மறைவு என்னை பாதிப்புக்குள்ளாக்கியது . மிகவும் வேதனை பட்டேன் . 2005 வரை
என்னை கவர்ந்த பத்திரிகையாளர்,நகைச்சுவையாளர், தர்க்கவியலாளர்,நேர்மையாளர், தொலைநோக்கு சிந்தனையாளர் அவரே. 2005 க்கு பிறகு நான் மிக மிக வெறுத்த அறத்துக்கு புறம்பாக செயல்பட்டவரும் அவரே.

vasudevan31355
27th December 2016, 08:39 AM
நினைவூட்டுகிறோம்.

27.12.1951

http://anonymouse.org/cgi-bin/anon-www.cgi/http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/3-17.jpg

http://anonymouse.org/cgi-bin/anon-www.cgi/http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-23.jpg

http://anonymouse.org/cgi-bin/anon-www.cgi/http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/IMG_0005-1.jpg

vasudevan31355
27th December 2016, 08:41 AM
http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/ima4_zpsfab2f90c.jpg

வெளி வந்த நாள்: 27.12.1952

மூலக்கதை: என்.வி.பாபு

திரைக்கதை, வசனம்: கலைஞர் மு.கருணாநிதி

இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

பாடல்கள்: கண்ணதாசன், பாரதிதாசன்.

ஒளிப்பதிவு: மோஹன்ராவ்

தயாரிப்பு: மதராஸ் பிக்சர்ஸ்

இயக்கம்: என்.எஸ். கிருஷ்ணன்

நடிக, நடிகையர் : நடிகர் திலகம், என்.எஸ். கிருஷ்ணன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், வி.கே.ராமசாமி, தங்கவேலு, பி.ஆர்.பந்துலு, பத்மினி, டி.ஏ.மதுரம் மற்றும் பலர்.

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/6_zps9bc8a6fb.jpg

கதை:

ஆடியபாத முதலியார் (தங்கவேலு) ஒரு பணத்தாசை பிடித்த பேய். தன் மகன் உமாபதிக்கு (சிவாஜி கணேசன்) பக்கத்து ஊர் கந்தசாமி (பி.ஆர்.பந்துலு) வைத்தியரின் மகள் ஜீவாவை (பத்மினி) திருமணம் செய்து வைக்கிறார். சீர்செனத்தி தான் எதிர்பாரத்தபடி இல்லையென்று ஜீவாவை பிறந்த வீட்டிற்கே துரத்தியும் விடுகிறார். ஜீவாவை தன்னிடமிருந்து தந்தை பிரித்து விட்டதால் ஜீவா இல்லாமல் வாடுகிறான் உமாபதி.

இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் (டி.கே.ராமச்சந்திரன்) ஜீவா வாழாவெட்டியாய் இருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு அவளுக்குப் பலவகையிலும் தொல்லை கொடுக்கிறான். ஆடியபாத முதலியார் தன் மகன் உமாபதிக்கு ஜமீன்தார் சாம்பசிவம் மகள் கோமதியை (வி.சுசீலா) இரண்டாவது திருமணம் செய்து வைக்க முயலுகிறார். இதற்கு தரகர் குருநாதம் பிள்ளை (வி.கே.ராமசாமி) உடந்தையாய் இருக்கிறார். ஆனால் கோமதியோ சுந்தரம் (எஸ்.எஸ்.ராஜேந்திரன்) என்ற இளைஞனைக் காதலிக்கிறாள். ஜமீன்தாரோ இந்தக் காதலுக்கு உடன்படாமல் ஆடியபாதம் மகன் உமாபதிக்கே கோமதியை நிச்சயமும் செய்து விடுகிறார்.

இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி உமாபதி, கோமதி திருமணப் பத்திரிக்கையை ஜீவாவின் அப்பா கந்தசாமிக்கு அனுப்பி வைக்கிறான்.

தன் மருமகன் இன்னொரு கல்யாணம் செய்து கொள்ளப் போகிறானே என்று பதறி தன் மகள் ஜீவாவுடன் புறப்பட்டு கல்யாணத்தை தடுத்து நிறுத்த வருகிறார் கந்தசாமி. இதை எதிர்பார்த்த ஈஸ்வரன் தரகர் குருநாதம் பிள்ளையைத் துணைக்கு வைத்துக் கொண்டு தந்திரமாக ஜீவாவைக் கடத்தி, அவளிடமிருந்து அவள் தந்தையைப் பிரித்து, ஒரு மலை பங்களாவில் சிறை வைக்கிறான். அவளை தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பல தொல்லைகள் கொடுக்கிறான்.

அதற்குள் கோமதிக்கும், உமாபதிக்கும் அவரவர்களின் தகப்பனார்கள் சொல்லை மீற இயலாத சூழ்நிலையில் கல்யாணம் வேறு நடந்து விடுகிறது. முதலிரவில் கோமதி உமாபதியிடம் இந்தக் கல்யாணத்தில் தனக்கு கொஞ்சமும் விருப்பம் இல்லையென்றும்,தான் சுந்தரம் என்ற வாலிபனைக் காதலித்ததையும், தன் தந்தை தனக்கு கட்டாயக் கல்யாணம் செய்து வைத்து விட்டார் என்றும் கூறி அழுகிறாள். இதைக் கேட்டு மனம் உடைந்து போன உமாபதி தனது இரண்டாவது கல்யாணமும் பொய்த்து விட்டதே என்று எண்ணி மனம் உடைந்து வீட்டை விட்டே வெளியேறி விடுகிறான். தற்கொலை முயற்சியும் செய்கிறான்.ஆனால் கோமதியின் காதலன் சுந்தரம் உமாபதியைக் காப்பாற்றி விடுகிறான். ஆனால் கோமதியின் காதலன் சுந்தரம்தான் தன்னைக் காப்பாற்றினான் என்று உமாபதிக்குத் தெரியாது.

உமாபதி தன் தவறை எண்ணி திரும்ப முதல் மனைவி ஜீவாவைத் தேடி அவள் வீட்டிற்கு செல்கிறான்.

மலைப்பங்களாவில் அடைத்து வைக்கப் பட்டிருக்கும் தன் மகள் ஜீவாவைப் பற்றி ஏதும் அறியா நிலையில் துன்புறும் கந்தசாமியைத் தனியே அழைத்து வந்து அவளை தனக்குத் திருமணம் செய்து தருமாறு வற்புறுத்துகிறான் இரக்கமில்லாத இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன். கந்தசாமி அதற்கு மறுக்கவே அவரை சுட்டுக் கொள்கிறான் ஈஸ்வரன்.

ஈஸ்வரனோடு வரும் கான்ஸ்டபிள் ஆளவந்தார் ('கொட்டாபுளி' ஜெயராமன்) ஒரு காமெரா பைத்தியம் .ஈஸ்வரன் கந்தசாமியைக் கொலை செய்வதை தன்னுடைய காமெராவினால் தற்செயலாக எதிர்பாராத விதமாக போட்டோ எடுத்து விடுகிறான். துப்பாக்கி சத்தத்தில் பயந்து போய் காமெராவை அங்கேயே போட்டு விட்டு ஓடி விடுகிறான்.

ஜீவாவை தேடி வரும் உமாபதி அந்த வழியாகப் போகும் போது வழியில் தன் மாமா கந்தசாமி பிணமாகக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறான். அப்போது அங்கு வரும் சுந்தரம் உமாபதிதான் கந்தசாமியைக் கொன்று இருக்க வேண்டும் என்று முடிவு செய்து உமாபதியை விவரமறியாமல் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரனிடமே ஒப்படைத்து விடுகிறான். விசாரணை நடைபெறுகிறது

உமாபதியைத் தேடி வரும் அவன் வீட்டு வேலையாட்கள் (என்.எஸ். கிருஷ்ணன்) அங்கே கிடக்கும் காமெராவை எடுத்துக் கொண்டு போய் பிலிமை எடுத்து டெவெலப் செய்து பார்க்கிறார்கள். அதில் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் கந்தசாமியைக் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தது பதிவாகி இருக்கிறது. அதை எடுத்துக் கொண்டு வேலையாட்கள் கோர்ட்டுக்கு ஓடி உமாபதி கொலை செய்யவில்லை என்று அந்த ஆதாரத்தைக் காண்பிக்க, உமாபதி குற்றவாளி அல்ல என்று கோர்ட் அவனை விடுதலை செய்கிறது.

இதற்கிடையில் தன் தவறை உணர்ந்த ஈஸ்வரன் கோர்ட்டிலிருந்து தப்பித்து மலைபங்களாவுக்குச் சென்று ஜீவாவிடம் மன்னிப்புக் கேட்டு அங்கேயே துப்பாக்கியால் தன்னைச் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளுகிறான். இவ்வளவு பிரச்னைகளுக்கு தன் பணத்தாசைதான் காரணம் என்று ஆடியபாத முதலியார் திருந்துகிறார். ஜீவா உமாபதி ஜோடியும், கோமதி சுந்தரம் ஜோடியும் மறுபடியும் கூடி மகிழ்ச்சியோடு வாழத் துவங்குகிறார்கள்.

சுபம்.

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/7_zps686b4ca6.jpg

நடிகர் திலகம் மற்றும் இதர கலைஞர்கள்

http://anonymouse.org/cgi-bin/anon-www.cgi/http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/Panam1.jpg

நடிகர் திலகத்தின் இரண்டாவது படம். முதல் படம் போல அவ்வளவு ஸ்கோப் இல்லையென்றாலும் நடிப்பில் குறையில்லை. மனைவி ஜீவாவின் மேல் காதல், அன்பு கொள்ளும் போது இளமை ரசம் சொட்டுகிறது. தந்தையின் பேராசை குணத்தை அவ்வப்போது தட்டிக் கேட்கும் போது உள்ளுக்குள் இருக்கும் சிங்கம் எட்டிப் பார்க்கிறது. தந்தையா அல்லது தாரமா என்று அடிக்கடி குழம்பித் தவிக்கும் போது பரிதாப ஓட்டுக்களை அள்ளுவார். தந்தை தங்கவேலுவிடம் இறுதியில் பணம் என்ற பேயைப் பற்றி கொடுக்கும் விரிவுரை சீற்றம். தன் மனைவிக்கு நாம் தெரியாமல் துரோகம் இழைத்து விட்டோமோ என்று தனிமையில் துன்பப்படும் போது பண்பட்ட நடிப்பு.

பத்மினிக்கு வரதட்சணைக் கொடுமையால் சித்ரவதை அனுபவிக்கும் பாத்திரம். அழுது வடிய நிறைய சான்ஸ். இன்ஸ்பெக்டர் டி.கே.ராமச்சந்திரன் காம வெறியில் தன்னை நெருங்கும் போதெல்லாம் அங்கமெல்லாம் பதற நடிப்பது அருமை. அப்பாவின் பேச்சை தலையாட்டி பொம்மை போல கேட்டு தன் வாழ்வை வீணடித்த கையாலாகாத தன் கணவனின் குணத்தை இறுதியில் சாடுவது அருமை.

பணத்தாசை பிடித்த ஆடியபாதம் ரோலை தங்கவேலு அப்படியே நம் கண் முன்னே பிரதிபலித்து பார்ப்போர் வயிற்றெரிச்சலை வாங்கிக் கட்டிக் கொள்கிறார். (சின்ன வயசில் வயதான பாத்திரம்). இன்ஸ்பெக்டராக வரும் ராமச்சந்திரனும் வில்லன் வேலையை கன கச்சிதமாக செய்கிறார். அவர் கண்களாலேயே தன்னுடைய காம வெறியை உணர்த்தி பத்மினியை நெருங்கும் போதெலாம் பத்மினிக்கு மட்டுமல்ல...நமக்கும் 'திக் திக்' என்று இருக்கிறது.

மற்றும் வி.கே.ராமசாமி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், கொட்டாப்புளி ஜெயராமன், பி.ஆர்.பந்துலு, வி.சுசீலா ஆகியோரும் சிறப்பாக தத்தம் பங்கைத் தந்திருக்கிறார்கள்.

என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் நகைச்சுவைக் காட்சிகளை செவ்வனே செய்து கலகலப்பூட்டுகிறார்கள். என்.எஸ்.கிருஷ்ணன் பாடும் "எங்கே தேடுவேன்...பணத்தை எங்கே தேடுவேன்" ஜனரஞ்சகப் பாடல் படு பிரசித்தம். அருமையான, எந்நாளுக்கும் பொருந்தக் கூடிய கருத்துக்கள் நிறைந்த ஒரு பாடல்.

குடும்பப் பெண்களின் கடமைகள் என்ன என்பதை 'குடும்பத்தின் விளக்கு' பாடல் அருமையாக விளக்குகிறது. (இப்போதைய இளம் பெண்கள் இப்பாடலின் கருத்துக்களின்படி அவர்களை நடக்கச் சொன்னால் நம்மை அடிக்க வருவார்கள்)

பராசக்திக்குப் பிறகு கருணாநிதி சிவாஜி கூட்டணி இதிலும் தொடர்ந்தது. வசனங்கள் மிகக் கூர்மை. ஆனால் பராசக்தி பட்டை கிளப்பியதில் பாதி அளவு கூட இல்லை என்பதும் உண்மை. கதை அப்படி.

என்.எஸ்.கிருஷ்ணனும், கவிஞர் கண்ணதாசனின் அண்ணன் திரு ஏ.எல்.சீனிவாசனும் சேர்ந்து தயாரித்த படம் இது. என்.எஸ்.கிருஷ்ணனே இப்படத்தை இயக்கியும் இருந்தார். அப்போதே சமூகத்தில் நிலவிய வரதட்சணைக் கொடுமைகளையும், பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் தோலுரித்துக் காட்டியிருந்தார் அவர். இந்தப் படமும் ஓரளவிற்கு நன்றாகவே ஓடியது. அதே போல 'திருமணம் செய்து கொண்டாலும் தன் காதலனோடுதான் சேருவேன் உன்னுடன் இணைய மாட்டேன்' என்று சொல்லும் புரட்சிப் பெண்ணாக கோமதி பாத்திரத்தை வடிவமைத்து இருந்தார் கிருஷ்ணன்.

எம்.எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்த முதல் படம் இது என்பார்கள். அதில் ஒரு சிறு சர்ச்சை உண்டு. எம்ஜியார் அவர்கள் நடித்த 'ஜெனோவா' படம்தான் விஸ்வநாதன் அவர்கள் இசையமைத்த முதல் படம் என்பாரும் உண்டு.

'பராசக்தி' புரட்சிக் கருத்துக்களில் கொடி நாட்டிய படம். ஆனால் 'பணம்' சீர்திருத்தக் கருத்துக்களோடு சீர்வரிசைக் கொடுமைகளை சாடுகிறது.

சிறப்பு தகவல்கள்.

1. சிவாஜி பத்மினி இணைந்த முதல் படம் இது.

2. சிவாஜி, என்.எஸ்.கிருஷ்ணன் இணைந்த முதல் படம் இது.

3. கலைஞர் கருணாநிதி சிவாஜிக்கு வசனம் எழுதிய இரண்டாவது படம்.

4. எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் இசை அமைத்த முதல் படம்.

5. சிவாஜியை வைத்து என்.எஸ். கிருஷ்ணன் இயக்கிய ஒரே படம்.

6. என்.எஸ். கிருஷ்ணன் திராவிட முன்னேற்றக் கழக புகழைப் பரப்பும் வகையில் 'தினா முனா கனா' என்ற பாடலைப் பாட, அதற்கு அப்போதைய சென்சார் போர்டு தடை விதிக்க, அதை மிக சாமர்த்தியமாக 'திருக்குறள் முன்னணி கழகம்' என மாற்றி விட்டார்கள். (என்ன ஒரு சாமர்த்தியம்)

சரி! நம் கதாநாயகன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இப்படத்தைப் பற்றி என்ன சொல்கிறார்?

'பணம்' எனக்கு நிறைய பணம் கொடுத்தது.

vasudevan31355
27th December 2016, 08:51 AM
சிறிது இடைவெளிக்குப் பின் வரும் 'கோபக்காரர்' கோபால் அவர்களே வருக! வருக! (ஐஸ்!)

RAGHAVENDRA
28th December 2016, 07:22 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/15747779_1308993755817960_3258171159999754432_n.jp g?oh=e645629b63d9f4cc95dfbf8fcfd936f0&oe=5923D821

RAGHAVENDRA
28th December 2016, 07:23 AM
வாசு சார்
அமர்க்களம்.
பணம் படத்தின் தகவலாகட்டும், ராஜா தெய்வமகன் மறு வெளியீட்டு நிழற்படங்களாகட்டும். அசத்தல்.
நன்றி

Gopal.s
28th December 2016, 09:47 AM
வாசு,

உனது எழுத்து திறனால் பல விஷயங்கள் பரிமளிக்கின்றன. ஆனால் ஒன்று. Word Smithy என படும் வார்த்தை விளையாட்டுக்களால் தூக்கி பிடிக்க பட்டாலும் பல சராசரி படங்களை தூக்கி நிறுத்துவதால் பலனில்லை.

நான் வெற்றி பெற்ற ,புகழ் பெற்ற படங்களை மட்டும் குறிக்கவில்லை.
சிறந்த படங்கள் ,மற்றும் நடிப்பின் சிறப்பில் மின்னும் படங்கள். இன்னும் இளைய தலைமுறைக்கு சுவாரஸ்யம்,அதிசயம் ஏற்படுத்தும் படங்கள்.

உதாரணம்- அந்தநாள், ராஜாராணி,காத்தவராயன்,எல்லாம் உனக்காக, குலமகள் ராதை ,செல்வம் இன்னும் பல.

ஆனால் பணம்,அன்பு போன்ற படங்கள் படுத்தல்.

Gopal.s
28th December 2016, 02:32 PM
அன்பளிப்பு.- 1969.-01/01/1969- Happy New Year Friends.

வரும் புத்தாண்டில் 47 வருட முடிவை எய்த போகும் அன்பளிப்பு ,வந்த நாட்களில் ஒரு தீவிர சமுதாய பிரச்சினையை பொழுது போக்குடன் கலந்து பேசிய படம்.

முதல் பாராட்டு ஏ.சி.திருலோக சந்தர். இவர் ஒரு நவீன ராஜா கால பொழுது போக்கு (வீர திருமகன்), குடும்ப செண்டிமெண்ட் (நானும் ஒரு பெண்)Romantic musical (அன்பே வா),thriller (அதே கண்கள்) ,Anti -hero பொழுதுபோக்கு (தங்கை) என்று வித விதமாக variety கொடுத்து தன்னை சிறை படுத்தி கொள்ளாத executive வகை இயக்குனர்.(திரைக் கதை நுட்பங்களும் அறிந்த படிப்பாளி)இவர் கிராமிய மணத்துடன்,கிராமிய பிரச்சினை என்று சுருக்காமல் மனித இனத்துக்கே அச்சுறுத்தலாக சவால் விட்டு கொண்டிருக்கும் இன்றைய பிரச்சினையை அன்றே சொன்னார்.ஓரளவு nativity கொண்ட நல்ல பொழுது போக்கு படம்.

பசுமை விவசாயம், விவசாய விளை நிலங்கள் பிளாட்டுகளாக,தொழிற்சாலைகளாக(சில நேரம் ஆபத்தான ரசாயன-அணு நிலையங்களாகவும்) மாறி கிராமங்களையும் ,உணவு உற்பத்தியையும் சிதைக்கும் அபாய விளைவுகளை ,முக்கிய கருவாக கொண்ட படம்.

ஒரு பூர்ஷ்வா செல்வ நிலை கொண்ட ஒருவனும், அவன் குடும்பம் சார்ந்து நிற்கும் விவசாய சுயம் கொண்ட ஏழை தொழிலாளி ஒருவனும் சகோதரர் போல மன இணைப்பு கொண்டாலும், அந்த கிராமத்தை தொழில்-சார் நகர முகமாக மாற்ற நினைக்கும் படித்த பணக்காரனுக்கும்,விவசாயம் சார்ந்த மண் பற்று கொண்ட அடிப்படை ஏழை மனிதனுக்கும் நிகழும் போராட்ட நிலையில் தொடரும் பிரச்சினைகள்.இடை-நிலை சுயநலமிகளால் தீ மூட்ட பட்டு ,தீயுடனே முடியும் இறுதி காட்சி.

நடிகர்திலகம் இந்த படத்தில் அற்புதமான உடல் கட்டு (கிருஷ்ணாவின் சொற்களில் தேக்கு மர தேகம் ),திராவிட மன்மத எழில் தோற்றம்,இளமை சுடர் விடும் துறு துறுப்பு கொண்டு அவ்வளவு ,இவ்வளவு என்று சொல்ல முடியாத அளவு handsome உச்சத்தில் இருப்பார்.(அதுவும் தம்பியாக நடிக்கும் ,வயது மிக குறைந்த அன்றைய வளரும் இன்னொரு நடிகரின் அருகில் பாதி வயதாக தெரிவார்)

பிரச்சாரமாக தெரியாமல் தன் தொழில்-சார் மண் நேசத்தை இயல்பாக உணர்த்தும் ,பாத்திரத்தை ஒட்டிய நடிப்பு.ஒரு raw என்ற நிலையில் ஜாலி நடன காட்சிகள், எல்லை மீறா காதல் குறும்புகள்,மிதமான நட்பு-பாச வெளியீடுகள்,விறு விறுப்பான சிலம்ப சண்டை,என்று இயல்பான நகைசுவையும் தெளிப்பார். ரவி சந்திரனை இரண்டாவது நாயகனாக்கியிருக்கலாமோ என்ற ஏக்கம் எனக்கு இன்றும் உண்டு.

விஸ்வநாதன் இசையமைப்பில் தேரு வந்தது , வள்ளி மலை மான்குட்டி பாடல்கள் என்னை இன்று வரை மயக்கும் பாடல்கள்.அது தவிர வேஷ பொருத்தம்,கோபாலன் எங்கே உண்டோ,எனக்கு தெரியும் என்ற நல்ல பாடல்கள்.

படத்திற்கு திருஷ்டி சரோஜா தேவி. சோர்வு தெரியும்,தளர்ச்சி கொண்ட வயதான தோற்றத்தில் சிவாஜிக்கு அம்மா போல தோற்றமளிப்பார்.படத்தில் காதல் காட்சிகள் குட்டிசுவரானது இவரால்தான்.ஒட்டாமல் போகும். அதை விட கொடுமை விஜய நிர்மலா.கதாயகியர் இருவரும் கொடூரம்.(ஆனால் இதற்கு பின் வந்த அஞ்சல் பெட்டியில் சரோஜாதேவி ப்ரெஷ் ஆக இளமையாக இருந்தார்)

எல்லோருடைய நல்ல பங்களிப்பு ,அளவான நல்ல திரைகதை-வசனங்கள், உறுத்தாத இயக்கம், பொழுதுபோக்கு, தீவிர பிரச்சினையின் நுணுக்கமான கையாளல்,நடிகர்களின் நிறைவான பங்களிப்பு இருந்தும் ,எதிர்பார்த்த வெற்றி கோட்டை இந்த படம் தொடாதது இது வரை புதிராகவே உள்ளது.

நடிகர்திலகம் , ஒரு இயக்குனர் தயாரிப்பாளருக்கு பணிவது அவசியம் என்றாலும்,இந்தளவிர்க்கா ?என்று கேட்டிருந்தார். எம்.ஆர்.சந்தானம்-ஏ.சி.திருலோக் சந்தர் எங்கே குறி தவறினர்?

Gopal.s
28th December 2016, 03:22 PM
வாசு,

ஒரு திருத்தம்.. ஜெனோவா விஸ்வநாதன் இசையமைத்த முதல் படம்.(தனியாக). பணம், விஸ்வநாதன்-ராமமூர்த்தி இரட்டையர் இணைந்து இசையமைத்த முதல் படம்.

Gopal.s
28th December 2016, 03:34 PM
ஆதிராம்,

உங்களை எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை. பொய்யிலே பிறந்து ,பொய்யிலே வளர்ந்து, பொய்யிலே மறைந்து , சரித்திரத்தை இஷ்டப்படி திரிப்போர் மத்தியில் ,நம்மால் ஏற்கவே முடியாத, விரும்பவும் விரும்பாத ஒருவரை சம்பந்த படுத்தி, சிறிதே உண்மைக்கு மாறான செய்தி வந்தாலும் , உண்மையை சொல்லும் பண்பு, இறுதிமூச்சு வரை நேர்மையை கடைபிடித்த கலை தெய்வத்தின் ரசிகர்களின் உயரிய மாண்பின் சிறந்த எடுத்துக்காட்டு. நான் சொல்ல நினைத்ததை சொல்லி விட்டீர்கள்.

Russellsmd
28th December 2016, 09:03 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/IMG-20161114-WA0002_20161228074134619_zps0btagfb0.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/IMG-20161114-WA0002_20161228074134619_zps0btagfb0.jpg.html)

RAGHAVENDRA
28th December 2016, 09:11 PM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/15727215_1309058169144852_453629924940279725_n.jpg ?oh=6d3434bdcdca6715a6742f61a0a71c4d&oe=58E27257

Gopal.s
29th December 2016, 07:12 AM
என் வரிசையில் மூன்றாவது சிறந்த இணை (வாணிஸ்ரீ,பத்மினி அடுத்து) என்று மதிப்பிட பட்டாலும் ,தேவிகா அண்ணி ஸ்பெஷல் தான் போலும். 1965 இல் வந்த அனைத்து நடிகர்திலகம் படங்களிலும் இடம் பிடித்துள்ளாரே?

பழனி, அன்புக்கரங்கள்,சாந்தி, திருவிளையாடல்,நீலவானம் என்று?

இதை போல ஜெயலலிதா நடிகர்திலகத்தின் அடுத்த நிலையில் இருந்த மாற்று முகாம் நடிகருடன் 1968இல்,1969 இல் செய்ததாக ஞாபகம்.1968இல் எட்டு படங்கள். 1969 இல் இரண்டு. (சொந்த படம் வந்தால் ஒன்றோ இரண்டோ படங்கள்தான் அந்த வருடம் வரும் படி திட்டமாயிற்றே,1958,1969,1973 மூன்று முறையும் )

RAGHAVENDRA
29th December 2016, 07:30 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/15726947_1309812209069448_6340276528123152165_n.jp g?oh=413cda446239a8efa525b15f513633c8&oe=58D9798D

Gopal.s
29th December 2016, 08:51 AM
நடிகர்திலகம், அஞ்சல் பெட்டி 520 இல் கோடு போட்ட மேலங்கியில் எவ்வளோ அழகு,இளமை,ஜொலிப்பு, உற்சாகம்.

திராவிட மன்மதனப்பா?

RAGHAVENDRA
29th December 2016, 11:21 PM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/15741059_1310105442373458_6058807969850263667_n.jp g?oh=6e7b8c3e41655db6ec143d43373ef7f2&oe=58DA3EA3

sivaa
30th December 2016, 04:03 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/15727215_1309058169144852_453629924940279725_n.jpg ?oh=6d3434bdcdca6715a6742f61a0a71c4d&oe=58E27257

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/15726626_275886386147947_7616063899591414792_n.jpg ?oh=43b4c246255be76150d2280549cf1f12&oe=58DA2F95

sivaa
30th December 2016, 04:03 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/15781307_275886519481267_1887712056935661421_n.jpg ?oh=46b457a185576415550cb9cf6892848f&oe=58DAB9C0

sivaa
30th December 2016, 04:05 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s240x240/15740975_275884309481488_1890374631985635982_n.jpg ?oh=2860fc87437f9cf0db4f56ca09d47296&oe=58F30219

sivaa
30th December 2016, 04:08 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/15781284_275802842822968_6968733354484712504_n.jpg ?oh=d5c47f5346bbd7107a828ca372a67123&oe=58E355AE

sivaa
30th December 2016, 04:09 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p480x480/15747405_275792336157352_2604147358341849998_n.jpg ?oh=e8c41fbc94382badd86b04bffcabe12c&oe=58DD5FF0

sivaa
30th December 2016, 04:10 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/l/t31.0-8/15776633_275790526157533_9022076687781369610_o.jpg ?oh=dda0cdf7b8c4242a06c73d3032f2d590&oe=58DA9358

sivaa
30th December 2016, 04:10 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/15732373_275790522824200_5254130802429801447_o.jpg ?oh=1f848b90ace028b67970b3291cc9bb30&oe=58F545B1

sivaa
30th December 2016, 04:15 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/15747357_275291779540741_3636646585767660540_n.jpg ?oh=d5fa7a0fe7236f3122ed81a57048d2d6&oe=58F30CA1

sivaa
30th December 2016, 04:17 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/15723389_275269436209642_563308438853526080_o.jpg? oh=f9fb5dcecf1894d2642123ff95591c2f&oe=58EF9956

sivaa
30th December 2016, 04:17 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/15676462_275269429542976_7378992253618504963_o.jpg ?oh=2702259fe2a74296e3fcfb6decfba003&oe=58E0FC41

sivaa
30th December 2016, 04:22 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/15723570_275216469548272_4855983682952947583_o.jpg ?oh=845554c83813832f086b06113a74b1a8&oe=58EC3B40

RAGHAVENDRA
30th December 2016, 05:47 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/15741036_1310582798992389_5161366256711774058_n.jp g?oh=e84a596a158b1da8bd95fb182ad98f3f&oe=58EEC3A2

sivaa
30th December 2016, 10:20 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/15781719_934948673303272_7979178230957383411_n.jpg ?oh=d4f128e7a0419e0c94571d6525bb8aca&oe=58F2170A

sivaa
30th December 2016, 10:21 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/15698226_934948516636621_549013301449127035_n.jpg? oh=ed1dd71f173fb41af4fa891548be244c&oe=58F369A0


( சிவாஜி பேரவை முகநூல்)

RAGHAVENDRA
31st December 2016, 06:11 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/15780645_1311377012246301_9125504670325217474_n.jp g?oh=46bcb5c125fff6ab6e46831d83a2c6f5&oe=591E569B

Russellsmd
31st December 2016, 07:02 AM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/IMG-20161114-WA0002_20161231000042593_zpscivlmmly.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/IMG-20161114-WA0002_20161231000042593_zpscivlmmly.jpg.html)

Murali Srinivas
31st December 2016, 11:26 PM
Wishing Everyone And Their Families A Very

Happy,

Healthy,

Wealthy And

Prosperous New Year 2017!

Regards

Russellxor
31st December 2016, 11:37 PM
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ..
செந்தில்வேல்

Russellsmd
1st January 2017, 01:35 AM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/IMG-20161114-WA0002_20161231221559993_zpskurz29ec.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/IMG-20161114-WA0002_20161231221559993_zpskurz29ec.jpg.html)

RAGHAVENDRA
1st January 2017, 08:12 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/15747521_1312351382148864_6198497897285942676_n.jp g?oh=536baaf565efab68c9bc8edfe48d37b3&oe=58E26E32அனைவருக்கும் உளமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இவ்வாண்டில் எல்லா வளமும் எல்லோரும் பெற்று நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திப்போம்

vasudevan31355
1st January 2017, 08:59 AM
சவால்களை சமாளித்த 'மாணிக்க'மாய் ஒளி விட அனைவருக்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_03_2.VOB_001755209_2.jpg

Harrietlgy
1st January 2017, 11:46 PM
செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 158 – சுதாங்கன்.

ஆறுமுகன் ஆனால் என்ன? ஆயிரம் முகம் படைத்தவன் ஆனால் என்ன ? இந்த சூரனை வெல்ல எவனும் பிறக்கவுமில்லை! இனி பிறக்கப் போவதுமில்லை!
`உன்னை வெல்லவோ, கொல்லவோ குமரன் தேவையில்லை. நானே என் சொல்லினால் குத்திவிடுவேன். ஆனால் அது வேலவனின் வேலுக்கு பெருமையில்லையே என மன்னித்தேன் போ!’
`நீயா? என்னை வெல்லவா? உன்னால் என்ன செய்ய முடியும் ?’
`என்ன செய்ய முடியுமா? உனக்காகவே தாண்டி வந்தேன் கடலை! வாங்குவேன் உன் உடலை! அணிவேன் மாலையாய் உன் குடலை! அனுப்புவேன் சுடலை! ஆனால் என் முருகன் கட்டளை இடலை! அதனால் உம்மைத் தொடலை!’
இப்போது சூரபத்மனின் மைந்தன் எழுந்திருப்பான். இந்த வேடத்தை நடிகர் பாலாஜி செய்திருப்பார்.
`வீரபாகு, எங்கு வந்திருக்கிறாய்? எங்கிருந்து எதிர்வாதம் செய்கிறாய் என்பது தெரிகிறதா உனக்கு, அதை நினைவில் வைத்து பேசு!’
`புரிகிறது! நான் இருப்பது வீரமகேந்திரபுரி! உங்களுக்கு ஏன் இந்த கோபவெறி? அமரர்களைக் கொண்டு போய் ஐயன் பாதத்தில் சேர்ப்பதே நல்ல நெறி! இல்லையேல் உங்கள் நாட்டையே பொசுக்கிவிடும் கந்தனின் தீப்பொறி!
`அற்பனே! உயிரோடு இருக்க வேண்டுமானால் முதலில் மறுமொழி பேசாமல் நீ ஓடிவிடு!’
`ஓடப்போவது நானல்ல! நன்மையை நாடப்போவது நீயுமல்ல ! முடிவாக முருகன் தூதனுப்பிய விவரத்தை சொல்கிறேன் கேள்! அடைத்து வைத்து கொடுமை செய்யும் அமரர்களை விடுதலை செய்து, ஆறுமுகன் பாதத்திலே விழுந்து ஆறுதல் அடை! இல்லை இந்த நாட்டுக்கு நீ தலைவனில்லை! இனி உனக்கு தலைமுறையுமில்லை! உன் தலையும் இல்லை!’
`மதிகெட்டவனே! என் பலமறியாது பிதற்றுகிறாய்! ஒருவனாக வந்திருப்பதனால் நீ உயிர் தப்பினாய்! போய் உன் தலைவனிடம் சொல்! இந்த ஊருக்குள் வந்து போருக்கு வந்தது தவறு என்று உன் முருகனை என் காலில் விழச்சொல்! வேண்டுமென்றால் யாருக்கும் தெரியாமல் மன்னிப்பு அளிக்கிறேன்.
`சூரனே! என்னே உனது தலைகனம்! வேண்டாம் இந்த அற்ப குணம்! நன்மையை நாடுவதே நல்ல இனம்! இதுவே தருணம்! ஐயன் பாதத்தை அடைந்துவிடு சரணம்! இல்லையேல் நாளை நிச்சயம் உனக்கு மரணம்! மரணம்! மரணம்!’
‘சரணமும், மரணமும் சூரனுக்கில்லை! என்று உன் சரவணனுக்குத்தான் என்று சொல் போ!’
‘அறிவில் நல்லவனாகி, நியாயத்தை நஞ்சாக்கி, நீதியை காற்றில் பறக்கவிட்ட சூரனே! நீயும் உன் பரம்பரையும் வேலவனின் வேலுக்கு இரை! அதுதான் முறை! இதுவே என் முடிவுரை! வருகிறேன்!’
`என்ன சொன்னாய்?’ இப்போது சூரபத்மன் தன் உடைவாளை உருவுவான்!
சற்று தள்ளி இருந்த வீரபாகு, இப்போது சூரபத்மனின் அருகில் வருவான், `கொல்லு! தூதாக வந்த என்னை கொல்வது உனக்கு பாவம்! அதை விட தூதாக வந்த நான், உன்னை கொல்வது எனக்கு பாவம்! களத்திலே சந்திப்போம்! வரட்டுமா?’
‘சிறுவனே! செத்து மடியாமல் வந்த வழியே சென்றுவிடு!’
வீரபாகு கர்ஜனையோடு ஒரு மந்தகாச சிரிப்பு சிரித்தபடி, அங்கே சூரன் சபையிலேயே விஸ்வரூபம் எடுப்பான்! ` சூரபத்மா! என்னை சிறுவன் என்று அழைத்தாய்! இப்போது என் கண்களுக்கு நீதான் சிறுவனாக தென்படுகிறாய்! சிறுமதி படைத்தவனே! கட்டை அவிழ்த்துவிட்டு உன்னை கந்தன் பேயென்று முடிவு கட்டி! ஆடி ஆடி நீ உச்சக்கட்டத்திற்கு வந்ததும் அடக்கிவிடுவான், நீயும் அடங்கிவிடுவாய்! ஒடுக்கிய பின் ஓய்ந்துவிடும். அதற்குப்பின் காலம் மாறும், தர்மம் அன்று வெல்லும் இது என் கந்தன் வேலின் மீது ஆணை! இது நான் சொல்லும். வார்த்தை என்று எண்ண வேண்டாம், கரையற்ற தெய்வத்தின் வார்த்தை! இதை சாதித்து காட்டப்போகிறாள் அன்னை பராசக்திதேவி!’ சொல்லிவிட்டு மறைந்து விடுவான் வீரபாகு!
வீரபாகுவான சிவாஜிக்கும், சூரபத்மனான அசோகனுக்குமிடையே நடக்கும் இந்த விவாதத்தின்போது தியேட்டரில் விசில் பறக்கும், கரகோஷம் கொட்டகையை அதிரச் செய்யும்!
இந்த காட்சிக்காகவே இந்த படத்தை பலமுறை பார்த்த ரசிகர்கள் உண்டு!
பிறகு போர் நடக்கும்! போரில் முருகன் வெல்வான்! அமரர்களை விடுவித்ததற்கு பரிசாக இந்திரன் மகளான தெய்வயானையை முருகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்வார்கள்.
அங்கேதான் ஏ.பி.நாகராஜன் சிவாஜி மூலமாக ஒரு பெண் வீட்டார் செய்ய வேண்டிய சீதனங்களை வரிசைப்படுத்தி அசத்தியிருப்பார்! போர் முடிந்தது! ‘அமரர்களை விடுவித்த ஆறுமுகப் பெருமான் வாழ்க’ என்று கோஷமிட்டு முருகனின் தலையில் கீரிடத்தை சூட்டுவான் வீரபாகு!
`சூரனை வதைத்து, அசுரர்களை அழித்து, இழந்த இந்திரப்பதவியை மீட்டுத் தந்த பெருமை எமது முருகவேலுக்கே உரியது! அமர உலகத் தலைவனே! வந்த வேலை தீர்ந்தது! இனி எந்த வேளையும் கந்தவேலையே நினைந்து வழிபடுங்கள்! நன்றி மறவாதீர்கள்!’
இப்போது இந்திரன் சொல்வான், `வினை தீர்த்த வேலவனை பாராட்ட வார்த்தைகளே இல்லை!’
இப்போது இந்திராணி ` ஆமாம்! தேவர் குலப்பெண்கள் அனைவரும் ஆறுமுகப் பெருமானுக்கு கடன்பட்டிருக்கிறோம்’ என்பாள்.
`நல்லது!’ என்றபடி வீரபாகு சிறிது தூரம் நடந்தபின் சற்று நின்று, `ஜெயந்தா! உங்களிடம் சொன்னபடி நாங்கள் நடந்து கொண்டோம். ஆனால் எங்களிடம் சொன்னபடி நீங்கள் நடந்து கொள்ளவில்லையே!’
`என்ன! வீரபாகு?’
`சொன்னது நினைவில்லையோ? அசுரர் சிறையிலே அடைபட்டுக்கிடந்த போது, அமரர் வாழ்வை மீட்டுத்தந்தால் ஆறுமுகனுக்கு பரிசு ஒன்று அளிப்பதாக சொன்னீர்களே? அது…….!’
`நன்றாக நினைவிருக்கிறது. நாங்களும் காத்திருக்கிறோம்!’
` பிறகு பெண்ணைப் பற்றிய பேச்சே எடுக்கவில்லையே?’
இப்போது இந்திராணி பேசுவாள் `வீரபாகு, உரிமையோடு பெண்ணைக் கொடுக்க ஒவ்வொரு கனமும் காத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் உறவுமுறையில் பிள்ளையைப் பெற்றவர்கள், பெண் வீடு தேடிவந்து திருமண பேச்சை நடத்துவதுதானே முறை!
`ஓ! அதுவும் அப்படியோ?’
மேல் நோக்கி கைகூப்பியபடி வீரபாகு, ` இறைவா’ என்பான்!
சிவனும் பார்வதியும் அங்கே தோன்றுவார்கள்.
`இந்திராணி கூறியது உண்மைதான் வீரபாகு! சடங்கு, சம்பிரதாயத்தை உருவாக்கிய நாமே அதை மறப்பதும் சரியல்ல! அதன்படி நடக்காமல் இருப்பதும் முறையல்ல! தேவி! திருமணப் பேச்சை நீயே தொடங்கலாம்’ – இப்படி சொல்வார் சிவபெருமானாக நடிக்கும் ஜெமினி கணேசன்! பார்வதியான சாவித்திரி துவங்குவார், `இந்திராணி! தேவேந்திரா! உங்கள் மகள் தெய்வயானையை, எங்கள் முருகனுக்கு பெண் கொடுக்க சம்மதம்தானே?’
(தொடரும்)

RAGHAVENDRA
2nd January 2017, 06:30 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/15826859_1313181642065838_801478130893816404_n.jpg ?oh=482e47fbdd967be8cd3ed52075450d27&oe=591F1B01

sivaa
3rd January 2017, 05:42 AM
புதிய வருடம் 2017 ஆம் ஆண்டு உலக மக்கள் அனைவருக்கும்
சுபீட்சமான வாழ்வு கிடைக்க வாழ்த்துக்கள்

http://oi64.tinypic.com/29y3605.jpg

sivaa
3rd January 2017, 05:43 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/15826404_231194190656540_3534456532237181423_n.jpg ?oh=379d9b3c8404c2bb1481d4c2f90eed71&oe=591B5C51

sivaa
3rd January 2017, 05:44 AM
http://oi64.tinypic.com/zx64hy.jpg

sivaa
3rd January 2017, 05:44 AM
http://oi63.tinypic.com/21lmmqb.jpg

sivaa
3rd January 2017, 05:45 AM
http://oi65.tinypic.com/14dfuj6.jpg

sivaa
3rd January 2017, 05:45 AM
http://oi68.tinypic.com/20acdg9.jpg

sivaa
3rd January 2017, 05:46 AM
http://oi63.tinypic.com/2rxa1z7.jpg

sivaa
3rd January 2017, 05:46 AM
http://oi68.tinypic.com/le842.jpg

sivaa
3rd January 2017, 05:47 AM
http://oi65.tinypic.com/20z9ut0.jpg

sivaa
3rd January 2017, 05:48 AM
http://oi66.tinypic.com/9q8j88.jpg

sivaa
3rd January 2017, 05:48 AM
http://oi64.tinypic.com/1wxw2.jpg

sivaa
3rd January 2017, 05:49 AM
http://oi63.tinypic.com/2jevla8.jpg

sivaa
3rd January 2017, 05:49 AM
http://oi67.tinypic.com/2pow7c6.jpg

sivaa
3rd January 2017, 05:50 AM
http://oi66.tinypic.com/30uu5ps.jpg

sivaa
3rd January 2017, 05:50 AM
http://oi68.tinypic.com/15zh9tz.jpg

sivaa
3rd January 2017, 05:51 AM
http://oi66.tinypic.com/2mnj3ns.jpg

sivaa
3rd January 2017, 05:51 AM
http://oi68.tinypic.com/2jez2nc.jpg

sivaa
3rd January 2017, 05:52 AM
http://oi63.tinypic.com/23vhq44.jpg

sivaa
3rd January 2017, 05:53 AM
http://oi68.tinypic.com/4huxc2.jpg

sivaa
3rd January 2017, 05:54 AM
http://oi66.tinypic.com/25pn711.jpg

sivaa
3rd January 2017, 05:54 AM
http://oi63.tinypic.com/30kfzo4.jpg

sivaa
3rd January 2017, 05:55 AM
http://oi64.tinypic.com/zxp6dk.jpg

sivaa
3rd January 2017, 05:55 AM
http://oi67.tinypic.com/hth28g.jpg

vasudevan31355
3rd January 2017, 08:50 AM
Blast from the past Cinema

Thamarai Kulam 1959

Randor Guy



Thamarai Kulam, written by S. R. Natarajan, one of the producers, had a Leftist theme. The camera was by S.R. Veerabahu, also one of the producers. The music was composed by noted Kannada film music composer H. Padmanabha Sarma and T.A. Mothi, who was a noted playback singer.

A greedy zamindar prohibits the villagers from using the village tank, Thamaraikulam. The villagers organise a revolution under the leadership of Chellaiah, the son of a landowner, who goes to Madras to seek the help of his friend, Sekhar. Complications then occur, including kidnapping, torture of the heroine, and the murder of Sekhar. How these problems are solved by the hero and the villagers is narrated in the second half of the movie.

The dances were choreographed by S.M. Ramkumar and Kameswaran. The film was shot at Golden Studios which does not exist today. The film did not go down well with the moviegoers of that period, as Tamil cinema was then dominated by movies of Sivaji Ganesan with accent on high-flown, alliterative dialogue.

RAGHAVENDRA
3rd January 2017, 09:12 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/15822737_1314014238649245_1575864764052388932_n.jp g?oh=f32e8c99188e77e8c4db3ddb43b89a6a&oe=58F0CF10

sivaa
4th January 2017, 02:39 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/15781645_1844171279184040_7469097285306081949_n.jp g?oh=54baba5a6fe520d7c8c4b9bf7b815870&oe=58E57E63

sivaa
4th January 2017, 02:40 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/15780714_1203004426450826_239056584023882312_n.jpg ?oh=acc689d8ed225c5d879200cc2ac5aa03&oe=58DAD289

sivaa
4th January 2017, 02:40 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/15826525_358604797838234_1396804129028595997_n.jpg ?oh=7b9e9467a6c8463d55265cf49cb3e05b&oe=58E811DD

sivaa
4th January 2017, 02:41 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/15894385_1671570573135787_2266379998438844845_n.jp g?oh=98050381ce75afac879e36ced056b937&oe=5921B05B

RAGHAVENDRA
4th January 2017, 06:56 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/15823680_1314769645240371_1820772340897264356_n.jp g?oh=1daf60704f829dc3cfe1b3b67fa88c5f&oe=58D631AE

KCSHEKAR
4th January 2017, 09:00 AM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/TamilHindu3Jan2016_zpsldzmwlbx.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/TamilHindu3Jan2016_zpsldzmwlbx.jpg.html)

Gopal.s
4th January 2017, 01:39 PM
நினைவுநாள் திவசங்கள் நடிகர்திலகத்துக்கு ஒவ்வாத ஒன்று. மணிமண்டபம் ,அவர் அடுத்த பிறந்த நாளிலே திறக்க பட வேண்டும். கொண்டாட்ட நாளை தேர்ந்தெடுப்பதே சரியானது.

Gopal.s
4th January 2017, 03:33 PM
தமிழர்களின் உணர்வோடு கலந்தவர் சிவாஜி.. அவரது சிலை கடற்கரையில்தான் இருக்க வேண்டும்.. வைகோ
நடிகர் சிவாஜி கணேசனின் சிலையை கடற்கரையில் இருந்து அப்புறப்படுத்தக் கூடாது என்று வைகோ கோரியுள்ளார். தமிழர்களின் உணர்வோடு கலந்தவர் நடிகர் சிவாஜி என்பதால் அவரது சிலை அங்கே இருப்பதுதான் சரி என்றும் அவர்
சென்னை: நடிகர் சிவாஜி கணேசனின் சிலை போக்குவரத்துக்கு தடையாக இருப்பதாகக் கூறி கடற்கரை சாலையில் இருந்து அப்புறப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த சிலையை அங்கிருந்து அகற்றக் கூடாது என்றும் தமிழர்களின் உணர்வோடு கலந்த நடிகர் சிவாஜி கணேசனின் சிலை கடற்கரையில் இருப்பதுதான் சரி என்றும் வைகோ கூறியுள்ளார்.

Do not remove Actor Sivaji statue from Marina says Vaiko

இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னை கடற்கரை காமராசர் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுடைய சிலையை அகற்றக் கோரிய வழக்கில், சிலையை அகற்றுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கின்றது.

புதிதாகக் கட்டப்படுகின்ற மணிமண்டபத்தில் அந்தச் சிலையை வைக்கப் போவதாகத் தமிழக அரசு நீதிமன்றத்தில் உறுதி அளித்து இருக்கின்றது.

நடிகர் திலகம் சிவாஜி அவர்களுக்கு இணையான நடிகர் அகிலத்தில் வேறு எவரும் இல்லை.

அவருடைய உருவம் தமிழர்களின் உணர்வோடு கலந்த ஒன்று. சென்னைக் கடற்கரைக்கு வருகின்ற இலட்சக்கணக்கான மக்கள் கண்டு மகிழ்கின்ற வகையில், தமிழ்நாட்டுக்குப் பெருஞ்சிறப்பைச் சேர்த்துத் தந்த அந்த மாமனிதரின் சிலை சென்னைக் கடற்கரையில் இருப்பதுதான் பொருத்தமானது, தகுதியானது.

சென்னை மாநகருக்குள் எத்தனையோ சிலைகள் போக்குவரத்துக்குப் பெரும் இடையூறு ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்ற நிலையில், நடிகர் திலகம் அவர்களுடைய சிலையை மட்டும் அகற்றுவது வேதனையானது.

இருப்பினும், கடற்கரையில் போதுமான இடம் இருப்பதால், ஏற்கனவே உள்ள சிலைகளின் வரிசையிலேயே ஒரு இடத்தை ஒதுக்கி, அங்கேயே நடிகர் திலகம் சிவாஜி அவர்களது சிலையை இடமாற்றம் செய்திட வேண்டும் என்றும்;

புதிதாகக் கட்டப்படுகின்ற மணிமண்டபத்தில் மற்றொரு புதிய சிலையை அமைத்திட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றேன் என்று வைகோ கூறியுள்ளார்.

Gopal.s
4th January 2017, 03:37 PM
எங்கள் உணர்வில் கலந்த தமிழின தலைவர் கலைஞர் மகனும், தி.மு.கவின் உண்மை தொண்டனும், சிறந்த நிர்வாகியும் ஆன ஸ்டாலின் செயல்தலைவர் ஆனதற்கு வாழ்த்துக்கள்.

ஆனால் பொருளாளர்,இளைஞரணி தலைவர் பதவியை பிறருக்கு கொடுத்திருக்கலாமே?

vasudevan31355
4th January 2017, 08:52 PM
நாட்டில் என்னென்னவோ அக்கிரமங்கள் நடக்குமாம். பணப் பதுக்கல், கொள்ளை, கொலை, ஊழல், கூழைக்கும்பிடு, காலில் விழுந்து கெஞ்சல், பகட்டுக் கல்யாணங்கள், பதவி மோகம், லஞ்சம் என்று. இதற்கெல்லாம் முக்கியத்துவம் இல்லை. தண்டனை இல்லை. கண்ணெதிரே கொலைகாரர்களும், கொள்ளையர்களும் நடமாடுகிறார்கள். ஆனால் நடிகர் திலகத்தின் சிலை அகற்ற மட்டும் வரிந்து கட்டிக் கொண்டு எழுகிறார்கள். எவ்வளவோ பிரச்னைகள் உள்ளன. இதற்கெல்லாம் நீதி இல்லை. ஆனால் நீதி மன்றம் நடிகர் திலகத்தின் விஷயத்தில் மட்டும் தீவிரம் காட்டுகிறது. எல்லாவற்றையும் விட நடிகர் திலகம் முக்கியமாய் படுவதற்கு நாம் ஓரளவிற்கு பெருமை கூட பட்டுக் கொள்ளலாம் போல. சே! என்ன நாடு இது!

RAGHAVENDRA
5th January 2017, 06:32 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/15822525_1315547481829254_5837511971728735458_n.jp g?oh=3e56daab8420cac97eaf3fcf813b9733&oe=58E2D5A2

RAGHAVENDRA
6th January 2017, 07:05 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/15940335_1316367348413934_7703808160095752660_n.jp g?oh=fd85dbcd171b2b639ed41529ca7af4ae&oe=58DB04B4

sivaa
7th January 2017, 02:21 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/15895621_1204745829610019_3879889781122265349_o.jp g?oh=07d8e18bf3b98ea573bd27b65b87f203&oe=58DADD2A

அன்பு இதயங்களே, இரண்டு வருடத்திற்கு அல்லது வருடத்திற்கு ஒருபடம் வெளியிடும் இன்றைய கதாநாயகர்களுக்கு மத்தியில் மண்ணை விட்டு மறைந்து 16 வருடங்கள் ஆகியும் இன்றும் வருடத்திற்கு 10 படங்கள் அதிலும் ஒரே நாளில் இரண்டு படங்கள் என சாதனை படைத்திடும் நமது மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் புகழை எந்தக் கொம்பனும் எந்த காலத்திலும் மறைக்கவோ அழிக்கவோ முடியாது.
என்றும்
மக்கள்தலைவர் சிவாஜி புகழ்பாடும்
கா.சுந்தராஜன்.
(முகநூல் பக்கம்)

sivaa
7th January 2017, 02:35 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/15873349_279098955826690_3937112443554323839_n.jpg ?oh=37681388cf07c1593a97d1b5e9f865c9&oe=58D899F5

sivaa
7th January 2017, 02:36 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/15826333_279098612493391_1769071672558037558_n.jpg ?oh=bad1ea4641e895cb63fd209bced451c8&oe=5914A16B

sivaa
7th January 2017, 02:37 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/15825959_278794049190514_514854999873226118_n.jpg? oh=6d7b4fa466d6d97b180e7d2b8ff8690a&oe=592059E5

sivaa
7th January 2017, 02:39 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/15825737_144542616038591_2045031923141006382_n.jpg ?oh=da98c05908b2213b8de201442318a448&oe=5916B725

sivaa
7th January 2017, 02:42 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/15895410_670548293125349_6163434382905416926_n.jpg ?oh=21af9547c3f6101dc0a1cdc79d49d952&oe=5923DFF2

RAGHAVENDRA
7th January 2017, 07:27 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/15940830_1317209068329762_2604294483080864905_n.jp g?oh=43667e83e16a774efceae9e4d1b84ec4&oe=591FE395

Gopal.s
7th January 2017, 07:08 PM
http://www.behindwoods.com/tamil-movies/la-la-land-thillana-mohanambal-3-amazing-similarities/la-la-land-thillana-mohanambal-3-amazing-similarities-event.html

RAGHAVENDRA
8th January 2017, 08:30 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/15965328_1318026424914693_4344929994430862293_n.jp g?oh=17032377571d6e4bd8fc2216ccb8ce01&oe=591937EA

Harrietlgy
8th January 2017, 11:33 PM
செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 159 – சுதாங்கன்.


http://www.dinamalarnellai.com/site/news_folder/175045508914836124361422369650siva.jpg


தேவி! வேடிக்கையாக இந்திராணி கூறியதை குறையாகக் கருத வேண்டாம். எங்கள் குறை தீர்த்த குமரனுக்கு தெய்வயானையை கொடுக்க காத்துக்கொண்டிருக்கிறோம்’ என்பான் இந்திரன்.
` ஆஹா! முறைப்படி நடக்கவேண்டும் என்று எப்போது ஒரு சொல் வந்துவிட்டதோ அதன்பிறகு எல்லாமே முறைப்படித்தான் நடக்க வேண்டும். தேவி! பெண்வீட்டார் மாப்பிள்ளைக்கு செய்யப்போகும் நால்வரிசை சீதனம் என்னவென்று கேட்டுச் சொல்லுங்கள்’--– இது வீரபாகு!
`தேவி! கேட்ட நால்வரிசை சீர்வரிசைகளோடு எங்கள் தங்கையை கொடுக்கவும் தயாராக இருக்கிறோம்.’
`ஜெயந்தா! அந்த நால்வகை சீர்வரிசை என்னவென்று சற்று விளக்கமாகத்தான் சொல்லேன்’– சிவபெருமான்.
`ஆண்டவா! அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, இந்த நால்வகை சீர்வரிசையோடு எங்கள் தெய்வயானையை முருகப்பெருமானுக்கு தாரை வார்த்து கொடுக்கிறோம்’ என்பான் ஜெயந்தன்! `ஆ! போதாது! போதாது! ஆபரண வகைகள் என்னென்ன போடுவீர்கள் என்பது தெரிய வேண்டும்’ – வீரபாகு!
`உங்கள் விருப்பத்தைத் தெரிவித்தால் அதன்படி செய்கிறோம்’ – ஜெயந்தன்! `தலையிணி தன்னில் வலம்புரிச் சங்கு, புறப்பாளை, பொன்அணி மாலை, சூடாமணியும் சேர்த்து, காதணியாக வாளி, குடை இவற்றைச் சேர்த்து, கழத்தணியாக வீரச்சங்கலி, இதயச்சங்கலி, பொன்னுள்சமலி இவற்றையும் சேர்த்து, கையணியாக கனகம், பொன்மணி, தங்க வளையும்,நவமணி வளையும், பவள வளையும் மாட்டி காலணி வகையாக, சிலம்பு, சலங்கை,போன்றவற்றையும் சேர்த்து தேவி, இனி நீங்கள் கேளுங்கள்’ என்பான் வீரபாகு! `அடேயப்பா! போதுமே, இன்னும் வேண்டுமா தேவி?’ என கேட்பார் சிவபெருமான். `பெண் என்று பிறந்துவிட்டால் பொன் ஆபரணமும், பட்டாடையும் போதுமென்று சொல்வாளா சுவாமி?’– இது பார்வதிதேவி! `இறைவா! இவற்றிற்கெல்லாம் மேலாக,கற்பையே ஆபரணமாகப்பூட்டி எங்கள் குலப்பெண்ணை நகைமுகத்தோடு அனுப்பி வைக்கிறோம். போதுமா சாமி?’ என்பான் தெய்வயானையின் சகோதரன் ஜெயந்தன்.
`அடே! சிறுவா! நீ பேசக்கற்றவன்’ என்று ஜெயந்தன் தோளில் தட்டுவான் வீரபாகு! `பெண் வீட்டு சீர்வரிசைகளைப் பற்றி நீங்கள் இத்தனை விவரங்களைக் கேட்ட பிறகு, மாப்பிள்ளையைப் பற்றி நாங்கள் ஒரு வார்த்தை கேட்கலாமா?’ ஜெயந்தன் கேட்பான்! `ஜெயந்தா! நீ என்ன கேட்கப்போகிறாய் என்பது எனக்குத் தெரியும்! அதற்கு விடை நானே கூறிவிடுகிறேன். முத்தமிழும் முருகப்பெருமானின் குலச்சொத்து, தன்னுடன் பிறந்த தனயன் வீட்டுச் சொத்து பிரணவப் பொருள், தாய் வீட்டு சீதனமாக மாமன் நாரணன் வீட்டுச் சொத்து, பட்டுப் பீதாம்பரம், பலவகை ஆபரணம், இவற்றுக்கெல்லாம் மேலாக அலைபாயும் கடலெல்லாம் முருகப்பெருமானின் அத்தை வீட்டுச் சொத்து.’ வீரபாகு
`அப்பன் என் சார்பில் இருப்பதோ வெள்ளிமலை’ – இது சிவபெருமான்.
`அன்னை நான் அவனுக்கென்றே கொடுத்தது வெற்றிவேல்’ –இது பார்வதி தேவி!
`இறைவா! எதற்காக இந்த நாடகம்? கட்டளையிடுங்கள். தேவயானியை தாரைவார்த்துக் கொடுக்க காத்து கொண்டிருக்கிறோம்’ என்பான் இந்திரன்.
`மலைமகள் மைந்தனுக்கு மலைமீதே திருமணம் நடக்கட்டும். ஜெயந்தா, வீரபாகு, முருகனுக்கும், தேவயானிக்கும் திருப்பரங்குன்றத்தில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யுங்கள்’ என்பார் சிவபெருமான். அதற்குப் பிறகு முருகன்– தேவயானி திருமணம் நடக்கும். இந்த படத்தில் முருகன்– தேவயானி திருமணத்திற்குப் பிறகு, முருகன் வள்ளியையும் திருமணம் செய்து கொண்ட பிறகு வள்ளி, தேவயானிக்கிடையே வரும் பிணக்கின் போது ஒரு காட்சியில் வீரபாகுவாக நடித்த சிவாஜி படத்தில் வருவார். ஆனால் அவருக்கான காட்சிகள், கொடுக்கப்பட்ட வசனங்களால் இந்த படத்தை சிவாஜி படமாகவே மக்கள் கருதி படத்தை வெற்றிப்படமாக ஆக்கினார்கள். இந்த படத்தில் எல்லாப் பாடல்களையும் கண்ணதாசன்தான் எழுதியிருந்தார். படத்திற்கு இசையை கே.வி. மகாதேவன் இசையமைத்திருந்தார். ஆனால், ஏற்கனவே பூவை செங்குட்டுவன் குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் ஒரு தனிப்பாடல் எழுதி அது குறுந்தகடாக வெளியாகி இருந்தது. ஆனால், அந்தப் பாடல் இந்தப் படத்திற்கு பொருத்தமாக இருக்கும் என்பதால், கே.வி. மகாதேவன், கண்ணதாசன் அனுமதியோடு அந்தப் பாடலை படத்தில் இணைத்து, டைட்டிலில் குன்னக்குடிக்கும், பூவை செங்குட்டுவனுக்கும் தனி கார்டு போட்டார் இயக்குநர் ஏ.பி. நாகராஜன்.
அந்தப் பாடல்தான் `திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா! திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்’ என்ற பாடல்! அதே வருடம் அதாவது 1967ம் வருடம்தான் இயக்குநர் ஸ்ரீதர் இயக்கத்தில் சிவாஜியின் இரண்டு படங்கள் வெளியாகின. ஒரு படத்தை ஸ்ரீதரின் சித்ராலயா நிறுவனமே தயாரித்தது! அது கறுப்பு வெள்ளை படம்! இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும், சிவாஜி உட்பட யாருக்குமே ஒப்பனை கிடையாது! அந்தப் படம்தான் `நெஞ்சிருக்கும் வரை.’ இந்த படம் ஸ்ரீதர் எதிர் பார்த்த வெற்றியை அடையவில்லை. ஆனால் படத்தில் அத்தனை பாடல்களுமே அருமை! எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.
இந்த படத்தில் விஸ்வநாதனும், கண்ணதாசனும், ஒரு திருமண அழைப்பிதழையே பாடலாக்கியிருப்பார்கள். அந்தப் பாடல்தான் ` பூ முடிப்பாள் இந்த பூங்குழலி.’ இந்த பாடலும் திருமண வீடுகளின் கட்டாய பாடலாக தமிழகமெங்கும் பல வருடங்கள் ஒலித்துக் கொண்டேயிருந்தது. இந்த வருடத்தில் வந்த எட்டு சிவாஜி படங்களில், ஆறு படங்களுக்கு இசை எம்.எஸ். விஸ்வநாதன்.
ஸ்ரீதர் இயக்கத்தில் இதே ஆண்டு வெளிவந்த இன்னொரு படம் கோவை செழியனின் கே.சி. பிலிம்ஸ் தயாரித்த `ஊட்டி வரை உறவு’. இந்த படமும், பாடல்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றன! காமெடி கலந்த ஒரு த்ரில்லர் படம் இது! `காதலிக்க நேரமில்லை’ படத்திற்கு பிறகு ஸ்ரீதர் இயக்கத்தில் வந்த ஒரு அருமையான நகைச்சுவை படமாக இந்த படம் அமைந்தது!
சென்னை மற்றும் தமிழகமெங்கும் இந்த படம் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது! இன்றைக்கும் தினமும் ஏதாவது ஒரு சேனலில் இந்த படத்தின் பாடல்கள் இல்லாமல் இருக்காது. இந்த படத்தின் முதல் பாடல் கே.ஆர். விஜயாவிற்கு! அந்தப் பாடலில் அவர் புடவையோடு மேற்கத்திய நடனம் ஆடியிருப்பார்! அதே காட்சியில் சிவாஜி மறைந்திருந்து அந்த நடனத்தை வெள்ளைப் பேண்ட் – கோட், உள்ளே ஒரு சிவப்பு நிற சட்டையணிந்து ஸ்டைலாக புகை பிடித்தபடி அறிமுகமாவார். அரங்கே அதிர்ந்தது!
இதே ஆண்டுதான், கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிவாஜி, பத்மினி ஜோடியாக நடித்த `பேசும் தெய்வம்’ படம் வெளியானது! இந்த படத்திற்கு கே.வி. மகாதேவன் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தையும் வாலி எழுதியிருந்தார். இந்த படம் ஒரு குடும்பப்பாங்கான படம். அதனால் பெண்களின் வரவேற்பை அமோகமாக பெற்ற படமாக இது அமைந்தது. சென்னை கெயிட்டி தியேட்டரில் வெளியாகி வெற்றியடைந்த படம் இது. இந்த ஆண்டுதான் தயாரிப்பாளர், நடிகர் கே.பாலாஜியும், சிவாஜியும் இணைந்தார்கள்.
(தொடரும்)

Jeev
9th January 2017, 01:32 AM
Here is thew link for Kalaignar's Madi Veetu Ezhai.

https://www.youtube.com/watch?v=LSZRCZd2JKU

RAGHAVENDRA
9th January 2017, 07:19 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-0/s600x600/15965957_1318758531508149_7781490929266879266_n.jp g?oh=38bde6c26f492c9f8ff72218185df715&oe=5922A1C5

RAGHAVENDRA
9th January 2017, 07:20 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-0/p526x296/15966254_1318757891508213_305243194686219646_n.jpg ?oh=aa3698ca32615f544a8e995e25fe7fa5&oe=58E5BCC6

sivaa
9th January 2017, 07:42 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/15894881_1206278069456795_4058310078850973511_n.jp g?oh=3e938830aebe2111f9d53ef94b4d70e1&oe=5911F7DC

RAGHAVENDRA
10th January 2017, 07:17 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/15977083_1319485351435467_1447599696392294726_n.jp g?oh=a4a67e887e472790bc50cae4d2fdbd38&oe=58E6E6FB

Russellxor
10th January 2017, 11:52 AM
Whatup குரூப்பில் வெளியிடப்பட்ட புகைப்படம்.
நன்றி. பிரபு கௌதமன்.

அரிய
அரிய
அருமையான புகைப்படம்.


https://uploads.tapatalk-cdn.com/20170110/07064b304d056755f7786d2afc0e6a60.jpg

இந்தப்பாடல் உங்களின் நினைவுக்கு வந்தால் அதற்கு நடிகர்திலகம் பொறுப்பல்ல.

Mannaparai Madu Katti - Makkalai Petra Maharasi: http://youtu.be/WQQwUqxBaFg

Russellxor
10th January 2017, 11:59 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/20170109232003_zpsxsxnodyx.gif (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/20170109232003_zpsxsxnodyx.gif.html)

HARISH2619
10th January 2017, 01:46 PM
FROM THE FACEBOOK PAGE OF S V RAMANI

சிவாஜி ரசிகர்கள் அனைவருக்கும் சிவாஜியின் அன்பு ஆசிகள்;

புதிய பறவை உச்சக் கட்டக் காட்சி.

சித்ராவின் அண்ணன் ராஜு வந்தவுடன் அவரிடம் சிவாஜி அவாது தங்கையைப் போலவே ஒருத்தி வந்து தனது அமைதியை குலைக்கிறா என்று புலம்ப, ராஜூ எப்படி இருக்க முடியும், என் தங்கைதான் இறந்து விட்டாளே என்று கூறி , எங்கே அந்த இன்னொரு பெண்ணைக் கூப்பிடு என்று சொன்னவுடன், ஒவ்வொரு அறையாக தேடுவார். சௌகார் ஜானகி வெளியே வந்து அவரைத் தொட்டவுடன் அருவருப்பில் அவர் பின் நோக்கி ஓடி ராஜுவின் பின் நின்று கொண்டு இவள்தான் அந்த பேய் என்பார். ராஜு அவளை தங்கச்சி என்று அழைத்த்தவுடன் அவர் முகத்தில் தோன்றும் திகைப்பு, பின் பல வாதங்களுக்கு பின் சித்ராவின் முதுகில் ஒரு தழும்பு இருக்கும், உண்மையான சித்ராவாக இருந்தால் இவள் முதுகிலும் இருக்கும் என்று அவரது மேல் சட்டையை கிழித்து முதுகைப் பார்க்க அங்கே ஒரு தழும்பு இருக்கக் கண்டு அவர் அதிர்ச்சியுடன் பின் நோக்கி சென்று அமைதியாக தரையில் அமர்ந்து கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும்போது, இன்ஸ்பெக்டர் வந்து உண்மையான சித்ராவின் கைரேகை கிடைத்து விட்டது என்று கூறியவுடன் நம்பிக்கை வரப் பெற்றவராக இன்ஸ்பெக்டரிடம் அனைவரிடமும் உண்மையைக் கூறுமாறு சொல்கிறார். அப்போது இரண்டு கைரேகைகளும் ஒன்றாக இருக்கின்றன என்று இன்ஸ்பெக்டர் கூறியவுடன், ஒரு விரக்தி கலந்த சிரிப்புடன்,
"வெளையாடறியா, வெளையாடறியா".
இப்போது குரலை உயர்த்தி கோபத்துடன்
"எப்படி இருக்க முடியும் , என்று கத்திக் கொண்டே சரோஜா தேவியிடம் செல்ல, அவர் இனியும் நான் உங்களை நம்பத தயாராயில்லை என்று கூறியவுடன் "நம்பிக்கை இல்லையா", என்று கூறிக்கொண்டே, தன்னை சுற்றி ஒரு வலை பின்னப் படுவதை அறியாமல், அது உண்மையான சித்ரா இல்லை என்று சரோஜா தேவியை நம்ப வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், மெதுவாக நடந்து சென்று நாற்காலியில் அமர்ந்து கொண்டு
"லதா, சித்ராவை நான்தான் கொலை செய்தேன், இந்தக் கைதான் அவளை அடிச்சது, இந்த கண்தான் அவளோட பிரதேதத்தைப் பார்த்தது"
என்று கூறும் போது அவரது கண்களை மட்டும் காட்டுவார்கள், ஒரு திகில் படம் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படும் அப்போது, தொடர்ந்து
" அதிர்ச்சியா இருக்கா? ஆச்சரியமா இருக்கா. திகைப்பை கொடுக்குதா, இல்லை திடுக்கிட வைக்குதா? லதா , ரயில்வே கேட்ல நான் உன் கிட்ட சொன்ன கடந்த கால கதையை நான் அரைகொறையாதான் முடிச்சேன்"
என்று கூறி ரயில்வே கேட் சம்பவத்தின் தொடர்ச்சியைக் கூறுகிறார்.

"வீட்ட விட்டுப் போன சித்ராவை நான் வழி மறிச்சி தடுத்து நிறுத்தி கூப்பிட, அவ மறுத்து என்னை கேவலமா பேச (இந்த இடத்தில் கண்ணீருடன் விசும்பிக்கொண்டே) ஆத்திரம் தாங்காம அடிக்க அதுக்கப்பறம் அவ கீழே விழுந்தான்னு நான் சொன்னேன் இல்லயா, அதன் பின் நான் திரும்பிவிட்டேன், அப்போதுதான் அவளது இதய பலவீனம் என் நினைவுக்கு வந்தது, உடனே நான் திரும்பி வந்து பார்த்தபோது சித்ரா இறந்து கிடந்தாள் , கொலைப் பழிக்கு அஞ்சி நான்தான் அவளை ரயில் வரும்போது தண்டவாளத்தின் குறுக்கே வைத்து வந்து விட்டேன், ரயிலின் சக்கரங்கள் சித்ராவின் பிரேதத்தை சிதைத்த அந்த கோரக் காட்சியை என் கண்களால் பார்த்தேன்" என்று கூறிக் கதறிக்கொண்டே அழுவார், நடிப்பின் உச்சம். "ஒண்ணு மட்டும் உறுதி, திட்டம் போட்டோ, உணர்ச்சி வசப்பட்டோ, அவளை கொலை செய்யனும்ங்கற நோக்கத்தோடயோ நான் கொல்லல" , ஒரு அழுகை - "ஆத்திரம் தாங்க முடியாம அடிச்சேன், அதுவும் ஒரே அடி, அந்த அடினால அவ நிச்சயமா செத்துருக்கவே முடியாது, கீழே விழுந்த அதிர்ச்சியால அவ இருதயம் மேலும் பலவீனப் பட்டு, அதனலாதன் அவ செத்துருக்க முடியும் இதுதான் நடந்தது, நான் சொன்னது அத்தனையும் உண்மை, என் தாயின் மேல ஆணையா அத்தனையும் உண்மை, ராஜு, டேய் ராஜு , இப்ப சொல்றா, அவ உன் தங்கச்சியா, என்று கேட்க ராஜு இல்லை என்று கூறுகிறார். பிறகு ஒவ்வொரிடமும் அது சித்ராவா என்று கேட்க அனைவரும் இல்லை என்று கூற சரோஜா தேவியிடம் சென்று அவரை அணைத்து கொண்டு, "லதா, என் கண்ணே, இப்ப புரிஞ்சுதா, இப்பவாவது என் மேல உனக்கு நம்பிக்கை வந்துச்சா? "குமார், என் நிக்கறே, இந்த துரோகிகளை அரெஸ்ட் பண்ணு, கமான் அர்ரெஸ்ட் பண்ணு"
என்றவுடன் சரோஜா தேவி,
"இன்ஸ்பெக்டர், கோபாலின் வாக்கு மூலத்தை பதிவு செஞ்சுட்டீங்க இல்லை, அவரை அரெஸ்ட் பண்ணுங்க' என்று சொன்னவுடன் திகைப்புடன் அவரது முகத்தை தன இரு கைகளாலும் ஏந்தி "லதா, நீயா இப்படி சொல்றே?" என்று கேட்டவுடன், சரோஜாவி தேவி தாங்கள் அனைவருமே துப்பறியும் இலாகாவை சேர்ந்தவர்கள், சிவாஜியின் மைத்துனர் கொடுத்த புகாரின் பேரில் அவரைப் பின் தொடர்ந்து வந்ததாகவும்\ , அவரது வாக்குமூலத்தை தவிர வேறு ஆதாரம் எதுவும் கிடையாது என்பதால் இவ்வாறு நாடகமாடியதாகவும் கூறியவுடன் " லதா, என்னை ஏமாற்ற உனக்கு வேறு வேடமே கிடைக்கவில்லையா, காதல்ங்கிற அந்த புனித வேடத்தை வைத்தா என்னை வீழ்த்திட்டே"? என்று கேட்டவுடன், சரோஜாதேவி அவர் காலில் விழுந்து தான் முதலில் அவரை உளவறியத்தான் வந்ததாகவும் பின் அவரது அன்பில் கட்டுண்டு அவரை காதலித்தாகவும் கூறி, எப்போது வந்தாலும் அவருக்காக காத்திருப்பதாக சொல்லுவார். அப்போது சிவாஜி மிக அமைதியாக "பெண்மையே வாழ்க, உண்மையே, உள்ளமே, உனக்கு நன்றி, போய் வருகிறேன்" என்று கூறி மெதுவாக நடந்து சென்று பியானோவில் "பார்த்த ஞாபகம் இல்லையோ" என்ற ஒரு வரியை வாசித்து முடிப்பதுடன் படம் நிறைவுறும். இயல்பான நடிப்பு வேண்டும் என்போர் இந்த காட்சியை பார்க்கவும். உச்சக் கட்டக் காட்சியில் ஒரு ஆர்ப்பாட்டமோ, கத்தலோ, கதறலோ இல்லாமல் நடித்திருப்பார் சிவாஜி கணேசன், முழுக் காட்சியையும் காண அதன் இணைப்பு கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

with Soundharya Padmavathi Soundharya Padmavathia Subadhra Shankar , Iyyannan Gopalan Sreekanth Ragunathan Selva Kumar Vasumathi Ravindran, Poongothai K Sabapathy, Poppy Aadhavan, Uma Sridhar, Rajeswari Vijayakumar , Vijiya Raj Kumar Girija Sarathy, Thiagharajan Rajaratnam, N Swami Durai Velu, Navamani Sundaramoorthy, Karunakaran Ananth, KB Siva Kumar Sridhar Sri Kanchipuram Thyagarajan, Sekar Parasuram , Aathavan Ravii, Senguttuvan David, Sekar Ramakrishna , Vee Yaar, Rama Nathan Shankar Muthuswamy , Anbalagan Anbalagan மற்றும் பலர்
https://www.youtube.com/watch?v=6jgbr6cjALQ&t=7s

https://www.youtube.com/watch?v=6jgbr6cjALQ&t=7s

Harrietlgy
10th January 2017, 07:53 PM
காந்தி சிலைக்கு அருகே சிவாஜி சிலை!'' வலுக்கும் கோரிக்கை

http://img.vikatan.com/news/2017/01/10/images/1483510316-1181_16445.jpg

சென்னைக் கடற்கரைச் சாலை பல தலைவர்களின் சிலைகளையும், எம்.ஜி.ஆர்., அண்ணா, ஜெயலலிதா ஆகியோரின் சமாதிகளையும் கொண்டுள்ளது. அங்கேதான் கடந்த 10 ஆண்டுகளாக ‘சிம்மக் குரலோன்’ என்று அழைக்கப்பட்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வெண்கல உருவச் சிலையும் நிறுவப்பட்டிருந்தது. இந்தச் சிலை திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்தகொண்டிருந்தபோதே, ‘மகாத்மா காந்தியின் சிலைக்கு அருகில் நிறுவப்பட்டிருக்கும் சிவாஜி கணேசன் சிலை, காந்தி சிலையின் முக்கியத்துவத்தைக் குறைக்கும் வகையில், அமைக்கப்பட்டு இருக்கிறது’ என சர்ச்சை கிளம்பியது. ஆனால், அது நிறுவப்பட்ட காலம் முதல் அதற்கு எதிர்ப்புகள் கிளம்பிவந்த நிலையில், தற்போது அதற்கு விடைகொடுத்து முடித்துவைத்துள்ளது உயர் நீதிமன்றம்.

தமிழ்த் திரையுலகில் கொடிகட்டிப் பறந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவருடைய மறைவுக்குப் பிறகு... அவரை நினைவுபடுத்தும் வகையில், கடந்த 2006-ம் ஆண்டு சென்னை கடற்கரைச் சாலையில் அவரது உருவச் சிலை நிறுவப்பட்டது. ‘‘இந்தச் சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால் அதனை அகற்ற உத்தரவிட வேண்டும்’’ என்று நாகராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதற்கிடையே, ‘சிவாஜி சிலையை அகற்றக் கூடாது’ எனக் கோரி, சிவாஜி சமூக நலப் பேரவை சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. 2011-ல் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், ‘சிவாஜி சிலையால் போக்குவரத்துக்குப் பாதிப்பு ஏற்படுகிறது’ என காவல் துறை சார்பில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், ‘சிவாஜி சிலையை உடனடியாக அங்கிருந்து அகற்ற வேண்டும்’ என மனுதாரர் சார்பில் வாதிடப்பட்டது. இதற்கு சிவாஜி சமூக நலப் பேரவை சார்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, ‘சிவாஜி சிலையை அகற்றுவது’ பற்றி முடிவெடுக்கும்படி தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், ‘விரைவில் சிவாஜி சிலை அகற்றப்படும்’ என்று தமிழக அரசு சார்பில் சொல்லப்பட்டது.

உயர்நீதிமன்றம்

இதற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், சிவாஜி கணேசன் ரசிகர்களும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ‘‘சிவாஜி கணேசனைச் சிறப்பிக்கும் வகையில் கடற்கரைச் சாலையில் அமைக்கப்பட்ட சிலையை அகற்றுவது தமிழக மக்களின் மனதை புண்படுத்தும் செயலாகவே அமையும். எனவே, சிவாஜி சிலையை அகற்ற வேண்டும் என்ற முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்’’ என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அப்போது அறிக்கை விட்டிருந்தார். இதனால், சிலை அகற்றும் முடிவைக் கொஞ்ச நாட்களுக்கு ஆறப்போட்டது தமிழக அரசு. இதனிடையே நாகராஜன், இந்த வழக்குத் தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், இதற்குப் பதிலளிக்கும்படி தமிழக அரசைக் கேட்டுக்கொண்டது.

கே.சந்திரசேகரன்இந்த நிலையில், தமிழக அரசு, நடிகர் சங்கம் மூலம் சிவாஜிக்கு மணிமண்டபம் கட்ட இடம் ஒதுக்கிக் கொடுத்தது. நடிகர் சங்கம் சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டாத நிலையில், அ.தி.மு.க மீண்டும் 2016-ல் ஆட்சிக்கு வந்தவுடன், ‘சிவாஜிக்கு அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்படும்’ என்று அறிவித்தது. சிவாஜி சிலை அகற்றம் தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்காததால், நாகராஜன் அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார். ஜெ-வின் மறைவுக்குப் பிறகு, விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், ‘சிவாஜி கணேசனுக்கு அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது. அதன் பணிகள் நிறைவடைந்த பிறகு, சிலை வேறு இடத்தில் நிறுவப்படும். சிவாஜி சிலை மே 18-ம் தேதிக்குள் வேறு இடத்துக்கு மாற்றப்படும்’ என்று தமிழக அரசு தனது மனுவில் உறுதியளித்தது. இதனை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம்... அந்த வழக்கை முடிவுக்குக் கொண்டுவந்தது.

இதுதொடர்பாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சமூக நலப் பேரவைத் தலைவர் கே.சந்திரசேகரனிடம் பேசினோம். ‘‘கடந்த 10 ஆண்டுகளாக இந்தச் சிலையினால் விபத்தோ அல்லது தடங்கலோ ஏற்பட்டதில்லை. ஆனாலும், இந்தச் சிலை அகற்றப்பட வேண்டும் என்கிற உயர் நீதிமன்றத்தின் உத்தரவு எங்களுக்குத் துரதிர்ஷ்டவசமானது. உத்தரவுப்படி அந்தச் சிலையை அகற்றும்போது... அதே வரிசையில் இருக்கும் அதாவது, காந்தி சிலைக்கும், காமராஜர் சிலைக்கும் இடையில் வைப்பதுதான் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்பதே சிவாஜி ரசிகர்களின் விருப்பம்’’ என்றார்.

சிலை அகற்றப்படுவதைவிட, நிறுவப்படுவதுதான் சிறப்பு வாய்ந்தது.

Russellxor
11th January 2017, 01:10 PM
https://uploads.tapatalk-cdn.com/20170111/a2feda056730cdeee89a511289f7dbe3.jpg

Russellxor
11th January 2017, 01:11 PM
https://uploads.tapatalk-cdn.com/20170111/080f2afb6708745ecdefc42379bc6c09.jpg

Russellxor
11th January 2017, 01:12 PM
https://uploads.tapatalk-cdn.com/20170111/49fe11117f12b4b7a9f5a7ed65f1c464.jpg

Russellxor
11th January 2017, 01:14 PM
https://uploads.tapatalk-cdn.com/20170111/bc0ef91991346fc61f0c1989e833d5d2.jpg

Russellxor
11th January 2017, 01:15 PM
https://uploads.tapatalk-cdn.com/20170111/917834512276408b9975f25801b487f7.jpg

Russellxor
11th January 2017, 01:45 PM
https://uploads.tapatalk-cdn.com/20170111/704107ca6240696084604a80056c394b.jpg

Russellxor
11th January 2017, 01:45 PM
https://uploads.tapatalk-cdn.com/20170111/abf9a7bb02b8d504e22e518b4bcf457c.jpg

Russellxor
11th January 2017, 01:46 PM
https://uploads.tapatalk-cdn.com/20170111/0f79d71ace863dc19d2dd9a719984e73.jpg

Russellxor
11th January 2017, 01:47 PM
https://uploads.tapatalk-cdn.com/20170111/6008f43d87a48b6b9201189d70f4fb23.jpg

Russellxor
11th January 2017, 01:48 PM
https://uploads.tapatalk-cdn.com/20170111/822599da65f7c486d788198bae7caf56.jpg

Russellxor
11th January 2017, 01:49 PM
https://uploads.tapatalk-cdn.com/20170111/67cb906ef401410af227aa28151527f4.jpg

Russellxor
11th January 2017, 01:49 PM
https://uploads.tapatalk-cdn.com/20170111/b80665fba9a63917c3d84e08e5025b48.jpg

Russellxor
11th January 2017, 01:50 PM
https://uploads.tapatalk-cdn.com/20170111/4cf69c4c9ab5ecfa5aa5d90e8f92c212.jpg

Russellxor
11th January 2017, 01:51 PM
https://uploads.tapatalk-cdn.com/20170111/17f9cfedf0dd48dc111e01a2347c78ad.jpg

Russellxor
11th January 2017, 01:52 PM
https://uploads.tapatalk-cdn.com/20170111/1be5e809091db4ce73216d659d9c61ab.jpg

Russellxor
11th January 2017, 01:53 PM
https://uploads.tapatalk-cdn.com/20170111/c2eb600b5ca58616b4c1c137f5b01788.jpg

Russellxor
11th January 2017, 01:53 PM
https://uploads.tapatalk-cdn.com/20170111/72c92035f017cc8394afe1191326d435.jpg

Russellxor
11th January 2017, 01:54 PM
https://uploads.tapatalk-cdn.com/20170111/81cc2a09c3f7fa671c8274ce1a61c949.jpg

Russellxor
11th January 2017, 01:55 PM
https://uploads.tapatalk-cdn.com/20170111/274697ee24bf0c1540bb746a284b9f01.jpg

Russellxor
11th January 2017, 01:56 PM
https://uploads.tapatalk-cdn.com/20170111/8a95c3bd03157008bd018e90071eb1ee.jpg

Russellxor
11th January 2017, 01:57 PM
4500 வது பதிவு


https://uploads.tapatalk-cdn.com/20170111/d21c9a6955537c8967aa47ed4c9186c6.jpg

Russellxor
11th January 2017, 01:58 PM
https://uploads.tapatalk-cdn.com/20170111/7f1e39ae15ac71cb8d934a5aace8056c.jpg

Russellxor
11th January 2017, 01:58 PM
https://uploads.tapatalk-cdn.com/20170111/7004b0f98f895334ad48510401fe68b8.jpg