PDA

View Full Version : Makkal Thilagam MGR Part -19



Pages : [1] 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

idahihal
4th January 2016, 06:40 AM
http://i65.tinypic.com/2vwfibd.jpg
நூற்றாண்டு விழா நாயகர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
சினிமா, அரசியல் என்ற இரண்டு துறைகளிலும் அசைக்க முடியாத சாதனை சக்தியாக இன்றளவும் நிலைத்து நிற்பவர்.
தனிஒருவனாக ... ஆம் தன்னந்தனியனாக இரு துறைகளிலும் போராடியவர்.
ஆம். கலைத்துறையிலே இவர்போல கொள்கைகளை வலியுறுத்தி, எந்த ஒரு தீய பழக்கத்திற்கும் வித்திடாத , நல்ல கருத்துகளை நம் மனத்தில் விதைக்கும் விவசாயியாக, அதை செயல்படுத்திக்காட்டும் தலைவனாக, நம்மில் ஒருவனாய் நம்மோடு இருந்து நம்மைக் காக்கும் எங்க வீட்டுப் பிள்ளையாக , தர்மத்தைக் காக்கும் காவல்காரனாக, அன்றும் இன்றும் என்றும் இயல்பான நடிப்பால் அவர் நிலைத்து நிற்கிறார்.
அரசியலிலும் அவர் ஓர் அசைக்க இயலாத சக்தி. இன்றும் அவர் பெயரைச் சொல்லித்தான் அத்தனை கட்சிகளும் அரசியல் நடத்துகின்றன. அவர் காட்டிய வழியை பின்பற்றுவதாகச் சொல்லித்தான் ஓட்டு கேட்க வேண்டியுள்ளது. (அதை பின்பற்றுகிறார்களா என்பது வேறு விஷயம்).ஆனால் இவைகள் மட்டும் தானா அவரது நீடித்த புகழுக்குக் காரணம்.
நல்ல நடிகர்கள் ஆயிரம் தோன்றலாம். நல்ல அரசியல்வாதிகளும் ஆயிரம் தோன்றலாம். ஆனால் ஏழைப்பங்காளனாக, மக்களின் காவலனாக நிஜ வாழ்வில் அவர் திகழ்ந்ததனால் தான் இன்றும் இதய தெய்வமாய் திகழ்கிறார். என்றும் நம் வாழ்வில் ஒளிவிளக்காய் பிரகாசிப்பார். அந்த தெய்வத்தை வணங்கி அவரது ஆசியுடனும் , இந்தத் திரியை வழிநடத்தும் நண்பர்கள் திருவாளர்கள். வினோத், ரவிச்சந்திரன், பேராசிரியர்செல்வகுமார்,கலியபெருமாள்விநாயகம், எம்.ஜி.ஆர்.ராமமூர்த்தி, ரூப்குமார், யுகேஷ்பாபு, கலைவேந்தன், லோகநாதன், முத்தையன் அம்மு, தெனாலிராஜன், சி.எஸ்.குமார், சத்யா,சுகராம், பிரதீப் பாலு, ராமகிருஷ்ணன், எம்.ஜி.ஆர்.பாஸ்கரன், சைலேஷ்பாசு, ராஜ்குமார் உள்ளிட்ட அனைவருடைய பங்களிப்பிலும் (பெயர் விடுபட்டவர்கள் தயவு செய்து மன்னிக்கவும்) இந்தத் திரியை இந்த நூற்றாண்டு விழா தொடக்கத்தின் போது தொடங்கி வைக்கும் வாய்ப்பளித்த அத்தனை நல்உள்ளங்களுக்கும் நன்றிகூறி தொடங்கி வைக்கிறேன்.

idahihal
4th January 2016, 06:55 AM
இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்.
2016ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் நாள் அன்னை சாரதாதேவியாரின் ஜெயந்தி விழா.
http://i64.tinypic.com/2rp7dah.jpg
அது தொடர்பாக நடைபெற்ற விழாவில் நிகழ்த்தப் பெற்ற ஒரு சொற்பொழிவு. பக்தர்களிடம் அன்னை சாரதா தேவியார் அவர்கள் உரையாடும் போது அடிக்கடி உபயோகப்படுத்தும் வாக்கியத்தை விளக்கினார் சொற்பொழிவாளர். அளவு கடந்த சோதனைகளுக்கு ஆட்படும் போது கலங்காதே. உனக்கொரு தாய் இருக்கின்றாள். என்றும் உன்னைக் காக்கின்றாள் என்ற எண்ணத்தை மனதில் பதியவைத்துக் கொள் என்று . அன்னையின் அருள்வாக்கை அப்படியே பயன்படுத்தி உள்ளார் மக்கள் திலகம். இதனைப் பார்க்கும் போது ஆன்மிகத்தில் அவரது நாட்டம் மட்டுமல்ல. எல்லா துறைகளிலும் அவரது அறிவாற்றலையும், அலங்காரத்திற்காக அல்லாமல் பலதரப்பட்ட நூல்களையும் படித்து உணர்ந்த மேதை அவர் என்பதையும் உணர முடிகிறது. அந்த வரிகளை தேர்வு செய்து கொடுத்ததும் மக்கள் திலகமாகத் தான் இருக்க இயலும் என்ற எண்ணம் எழுகின்றது. கீழே உள்ள படத்தை பாருங்கள் அவரது புத்தக அலமாரியில் அதிகஅளவிலான ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தின் நூல்கள் நிரம்பியிருப்பதை காணலாம்.
http://i67.tinypic.com/2po8u2b.jpg
அந்தப் பாடல்
https://www.youtube.com/watch?v=2K096xYEtsY

oygateedat
4th January 2016, 07:01 AM
நமது திரியின் 19ம் பாகத்தை துவக்கி வைத்த திரு ஜெய்சங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்.

அன்புடன்

எஸ் ரவிச்சந்திரன்

oygateedat
4th January 2016, 07:40 AM
திரு பாஸ்கரன் அவர்களுக்கு,

600 பதிவுகளை பதிந்து மக்கள் திலகத்தின் புகழ் பரப்பும் பணியில் பங்கு கொள்ளும் தங்களுக்கு எனது பாராட்டுக்கள்.

நமது திரியின் 20ம் பாகத்தை துவங்க தாங்கள் தயாராக இருங்கள். நமது நண்பர்களின் அதிவேக பதிவுப்பணி நமக்கு மிக்க மகிழ்ச்சியை தருகிறது.

idahihal
4th January 2016, 08:03 AM
http://i46.tinypic.com/2z8awph.jpg
ஜனவரி 31 சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி
http://i66.tinypic.com/2zgyzk6.jpg

idahihal
4th January 2016, 08:09 AM
http://i67.tinypic.com/vov22u.jpg
http://i65.tinypic.com/ve3ey1.jpg
ஏற்கனவே பாகம் 4ல் பதிவிட்டது தான். நமது திரியின் ஒரு நண்பர் சில மாதங்களுக்கு முன் அது பற்றிய விபரம் கேட்டிருந்தார். தேடி பதிவிட காலதாமதம் ஆகிவிட்டது. கல்கி 1984 ஜனவரி 14ஆம் ஆண்டு இந்த அட்டைப்படத்தை தொடர்ந்து அடுத்த வாரங்களில் இது பற்றிய விவரங்கள் வெளியிடப்படும் என கூறப்பட்டிருந்தது. அந்த இதழ் வைத்திருப்போர் அந்தத் தகவலைப் பதிவிட வேண்டுகிறேன்.[/COLOR][/SIZE]
http://i66.tinypic.com/30ixjz7.jpg

ainefal
4th January 2016, 08:10 AM
Congrats Sri. MGRbaskaran for touching the 600th milestone.

ainefal
4th January 2016, 08:14 AM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/uk2_zpswjqq92b2.png


Best wishes Jaisankar Sir for commencing Part No. 19.

ainefal
4th January 2016, 08:16 AM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/uk1_zpsrctkslpk.png

ainefal
4th January 2016, 08:17 AM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/THREEINONEB_zpsqsyq19b5.png

idahihal
4th January 2016, 08:23 AM
Style of Makkal thilagam MGR
https://www.youtube.com/watch?v=Wu_2npFoJWg
https://www.youtube.com/watch?v=kuik0Gg_OcQ&feature=youtu.be
பாசம் படத்தில் மக்கள் திலகம் அதன் ரீமேக் மஞ்சி சேடு படத்தில் என்.டி.ஆர்.

Richardsof
4th January 2016, 09:09 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -18
12.12.2015ல் திரு கலியபெருமாள் துவக்கிய திரி மிக குறுகிய நாட்களில் [ 22] 4000 பதிவுகளை நிறைவு செய்து , இன்று மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம்-19 திரு ஜெய்சங்கர் துவக்கி வைத்துள்ளார் .
இனிய மக்கள் திலகம் எம்ஜிஆர் நண்பர்கள் அனைவருக்கும் இந்த இனிய தருணத்தில் என்னுடைய நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் .

இனிய நண்பர் திருஎம்ஜிஆர் பாஸ்கரன் அவர்களுடைய 600 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் . மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -20 தாங்கள் தொடங்க உள்ளதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் .

Richardsof
4th January 2016, 09:17 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொடங்க இன்னும் 13 நாட்களே உள்ளது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் வாழ்ந்த இல்லத்தையும் , தோட்டத்தையும் அதிமுக சார்பாக புதுப்பிக்க
உள்ளது என்ற தமிழக முதல்வரின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது .

Richardsof
4th January 2016, 09:19 AM
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நினைவாக ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். தோட்டத்தில் வாய் பேசாத மற்றும் செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கென ஒரு இல்லமும், மேல்நிலைப்பள்ளியும் ஆரம்பிக்கப்பட்டு, மாற்றுத்திறனாளி குழந்தைகளின் வாழ்வில் இன்றும் ஒளி சேர்த்து வருகிறது.

கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் வரலாறு காணாத மிக அதிக அளவிலான கனமழை கடந்த வடகிழக்கு பருவமழையின் போது பெய்தது. கடந்த டிசம்பர் மாதம் 1-ந் தேதி சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிக அதிகமான மழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சில இடங்கள் தண்ணீரில் மூழ்கின.

இந்த பெருமழை வெள்ளத்தின் போது ‘டாக்டர் எம்.ஜி.ஆர் வாய் பேசாத மற்றும் செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கான இல்லம் மற்றும் மேல்நிலைப்பள்ளி’ வளாகத்தின் முதல் மாடி வரை வெள்ளநீர் புகுந்து விட்டது. அதன் காரணமாக, அந்த இல்லத்தில் இருந்த குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் மொட்டை மாடிக்குச் சென்று, தங்களைக் காப்பாற்றும்படி உதவி கோரினர். இது பற்றிய தகவல் எனக்கு கிடைத்தவுடன் நான், தலைமைச்செயலாளர் மற்றும் அரசின் ஆலோசகர் ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வெள்ளத்தில் சிக்கியுள்ள இல்ல மாணாக்கர்கள் மற்றும் ஆசிரியர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை உடன் எடுக்குமாறு உத்தரவிட்டேன்.

அதன்படி, இந்திய ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக்குழு ஆகியோர் உடனடியாக விரைந்து சென்று, வெள்ளத்தில் சிக்கியிருந்த மாணாக்கர்கள் மற்றும் ஆசிரியர்களை மீட்டனர். அவர்கள் சத்யா ஸ்டூடியோவில் தங்கவைக்கப்பட்டனர். சத்யா ஸ்டூடியோவில் அவர்கள் தங்கி இருந்த 5 நாட்களுக்கும் சுமார் 100 பேருக்கு போயஸ் தோட்டத்தில் உள்ள எனது இல்லத்தில் இருந்து உணவு அனுப்பப்பட்டது. அதன் பின்னர், அந்த இல்லத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான அனைத்து மளிகை பொருட்களும் என்னால் அனுப்பிவைக்கப்பட்டது.

டாக்டர் எம்.ஜி.ஆர். வாய் பேசாத மற்றும் செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கான இல்லம் மற்றும் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் டாக்டர் லதா ராஜேந்திரன் தற்போது எனக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் குழுக் காதொலிக் கருவி, எப்.எம். காதொலிக் கருவி, மென் பலகை மற்றும் எல்.சி.டி. ஆகியவை மிகவும் பழுதடைந்துவிட்டன என்றும், அவை புதிதாக வாங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், கணினிகள், அலுவலக அறைகலன்கள், நூலகப் புத்தகங்கள் ஆகியவை சேதமடைந்துவிட்டன என்றும் தெரிவித்துள்ளார். இதுவன்றி, மாவரைக்கும் எந்திரம், மிக்ஸி, குளிர்பதனப் பெட்டிகள், ஸ்டவ்கள் ஆகியவையும் புதிதாக வாங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். சுற்றுச்சுவர், உட்புறச் சாலை, முன்வாயில் போன்ற கட்டமைப்புகளும் இந்த இல்லத்தில் சீர் செய்யப்பட வேண்டும்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பெயரால் நடத்தப்படும் டாக்டர் எம்.ஜி.ஆர். வாய்பேசாத மற்றும் செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கான இல்லம் மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வது எனது கடமை என நான் கருதுகிறேன். இது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு செய்யப்படும் நன்றி கடனாகவே நான் கருதுகிறேன்.

எனவே, டாக்டர் எம்.ஜி.ஆர். வாய் பேசாத மற்றும் செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கான இல்லம் மற்றும் மேல்நிலைப்பள்ளி முழுவதையும் சீர்செய்வதற்கு தேவையான முழு செலவையும் அ.தி.மு.க. ஏற்கும்.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

Russellisf
4th January 2016, 09:24 AM
congratulations jai sankar sir started thalaivar thread no 19

Russellisf
4th January 2016, 09:25 AM
எம் ஜி ஆர் மன்றங்கள் சாதனை
1.மக்களால் தலைவராக ஏற்று அமைத்த மக்கள் மன்றம் எம் ஜி ஆர் மன்றம்
2.இந்திய பிரதமர் திறந்து வைக்ககும் பெருமை பெற்றது எம் ஜி ஆர் மன்றம்
3.திராவிட இயக்கம் ஆட்சி அமைக்க ஆணிவேராக இருந்தது எம் ஜி ஆர் மன்றம்
4.அஂஇஂஅஂதிஂமுஂகஂவின் அஸ்திவாரம் எம் ஜி ஆர் மன்றம்
5.எம்ஜிஆர் ஆட்சியில் அமர்த்தியது
எம் ஜி ஆர் மன்றம்
6.நீதி நேர்மை ஒழுங்கு வீரம் கொண்டவர்கள் எம் ஜி ஆர் மன்றத்தவர்
7.உலகின் பலபாகங்களில் செயல் படும் ஒரேமன்றம் எம் ஜி ஆர் மன்றம்
8.வரும் தலைமுறையினரையும் கவரும் மன்றம் எம் ஜி ஆர் மன்றம்
9.அயல் நாட்டில் வளர்ந்து வரும் மன்றம் எம் ஜி ஆர் மன்றம்
10. உலக அதிசய எம் ஜி ஆர் புகழ் காப்பதும் கொள்கை காப்பதும் எம் ஜி ஆர் மன்றங்கள்

Richardsof
4th January 2016, 09:30 AM
HOPE... MAKKAL THILAGAM THOTTAM WILL GET NEW LOOK.

http://i67.tinypic.com/2utqf6o.jpghttp://i66.tinypic.com/14akck5.jpghttp://i66.tinypic.com/zjf4gz.jpghttp://i66.tinypic.com/2v2tysl.jpg

Richardsof
4th January 2016, 09:51 AM
26th FEB-1974

திண்டுக்கல் தேர்தலில் அ.தி.மு.க. பெற்ற வெற்றி வெறும் சினிமாக் கவர்ச்சியாலும், எம்.ஜி.ஆர். மீது மக்களுக்கு ஏற்பட்ட திடீர் அனுதாபத்தாலும் கிட்டிய தற்காலிக வெற்றி என்று அரசியல் வித்தகர்கள் விமர்சனம் செய்தனர். ஆனால் அவர்கள் புதுவை, கோவைத் தேர்தல் வெற்றிகளுக்கு என்ன காரணம் கூறுவது என்று அறியாமல் திகைத்தனர்.

திண்டுக்கல் தேர்தல் வெற்றி, புதுவைத் தேர்தலுக்குக் கட்டியம் கூறிய முன்னோடி வெற்றியாகும். புதுவைத் தேர்தல் வெற்றி, தமிழக்த்தலி புரட்சித்தலைவர் படைக்கவிருக்கும் புதிய சரித்திரச் சாதனைக்குக்கட்டியம் கூறும் வெற்றியாகும் என்பதை அப்பொழுதும் பலர் புரிந்து கொள்ளவில்லை!

1974 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் தேதியன்று புதுவையில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழக அரசு முதன் முதலில் ஆட்சிப்பொறுப்பை ஏற்றது. புரட்சித்தலைவரின் ஆசியோடு எஸ்.ராமசாமி புதுவை மாநில முதல்வராகப் பொறுப்பேற்றார்!
நாடும் ஏடும் பாராட்டின!

புதவை – கோவைத் தேர்தல்களில் புரட்சித்தலைவரின் அ.தி.மு.க. பெற்ற மகத்தான வெற்றிகளைத் தமிழக மக்கள் மட்டுமன்றி அகில இந்திய மக்களும் வியந்து பாராட்டினார்கள். அகில இந்தியப் பத்திரிகைகளெல்லாம் புரட்சித்தலைவரின் அரசியல் சாதனையைப் போட்டியிட்டுக் கொண்டு பாராட்டின. அவற்றுள் சில வருமாறு!
தற்காலிக வெற்றியல்ல!

”திண்டுக்கல்லில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பெற்ற வெற்றி, ஏதோ எதிர்பாராத விதமாய்ப் பெற்ற தற்காலிக வெற்றி அல்ல என்பது புதுவையில் நிரூபிக்கப் பட்டுவிட்டது.

இந்தத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரான எம்.ஜி.ஆர். தாம் ஒரு மகத்தான மக்கள் செல்வாக்குப் பெற தலைவர் என்பதைத் தம் கட்சிக்குப்பெருமளவில் வாக்குகளைத் திரட்டியதன்மூலம் நிரூபித்துக் காட்டிவிட்டார்!”

– இந்து நாளேடு
சாதாரணமாக எண்ணிவிட முடியாது!

”தேர்தலுக்கு முன்பு அரசியல் களத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் வலுவான ஓர் அரசியல் சக்தியாக்க் கருதப்படவில்லை, ஆனால், இனிமேல் அண்ணா தி.மு.கழகத்தைப் பற்றி யாரும் அவ்வளவு சாதாரணமாக எண்ணிவிட முடியாது!”

– இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேடு
பெருமிதப்படும் வெற்றி

”இந்தத் தேர்தல் முடிவுகள் குறித்து அண்ணாதிராவிட முன்னேற்றக்கழகம் பெருமிதம் கொள்ளலாம். மக்கள் ஆதரவு தனக்கே என்று அக்கட்சி கூறிக் கொண்டு வந்த கருத்து ஐயந்திரிபற நிரூபிக்கப்பட்டு விட்டது என அது பெருமைப்படலாம். – இது அனைவரின் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் உரியதாகும் என்பதில் சந்தேகம் இல்லை!”

– ‘மெயில்’ நாளேடு
உறுதிப்படுத்துகிறது!

‘திராவிட முன்னேற்றக் கழகத்தின்மீது மக்களுக்கு வெறுப்பும் அதிருப்தியும் வளர்ந்து கொண்டிருக்கின்றன என்பதைச் சில மாதங்களுக்கு முன்னர்த் திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பெற்ற வெற்றி தெளிவுபடுத்தியது.

இப்பொழுது புதுவை, கோவை நாடாளுமன்றத் தொகுதிகளிலும், சட்டமன்றத் தொகுதிகளிலும் தி.மு.க. வேட்பாளர்கள் தோல்வியடைந்திருப்பது இதனை மேலும் உறுதிப்படுத்துகிறது!”

– டைம்ஸ் ஆப் இந்தியா
தேசிய விளைவுகள்

”புதுவை மாநிலத் தேர்தல் முடிவு பிராந்திய ரீதியில் மட்டுமின்றி தேசிய அளவிலும் கூட குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்துவதாகும்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மக்கள் ஆதரவு உறுதியாக உள்ளது என்பதைத்தான் கோவை நாடாளுமன்றத் தேர்தலும் உறுதிப் படுத்துகின்றது!”

– இந்துஸ்தான் டைம்ஸ்’ நாளேடு
மகத்தான வெற்றி

”புதுவைத் தேர்தலில் அண்ணா தி.மு.க. கூட்டணு பெற்றுள்ள வெற்றி உண்மையிலேயே மகத்தானதாகும். மக்கள் சக்தி எந்தப் பக்கம் சாய்கிறது என்பதை ஆளுங்கட்சிக்குத் தெள்ளத் தெளிவாக உணர்த்துவது ஆகும்!”

-ஸ்டேட்ஸ்மேன்’ நாளேடு
நல்ல சக்தி – புதிய தொடக்கம்!

”அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது தி.மு.க. வின் இறுதிக கால கட்டத்திற்குப் பின்னர் ஏற்பட்டுள்ள புதிய தொரு தொடக்கம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

தமிழ்நாட்டில் அடுத்து வரும் சட்டமன்றத்தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நல்லதோர்அரசியல் சக்தியாகத் திகழும் என்பது இதிலிருந்து தெளிவாகப்புரிகிறது!”

– ‘பேட்ரியட்’ நாளேடு
நிலைத்து நிற்கும்!

அண்ணா திரா விட முன்னேற்றக்கழகம் ஒருமாபெரும் அரசியல் கட்சி, தமிழகத்தில் சக்தி மிக்க அரசியல் கட்சி என்பதை அனைவரும் மனத்தில் இருத்திக்கொள்ள வேண்டும்.

அண்ணா தி.மு.க. அடைந்துள்ள முன்னேற்றம், கண்டுள்ள விரைவான வளர்ச்சி, அது ஈட்டியுள்ள வெற்றிகள் ஆகியனவெல்லாம் ஏதோ திடீரென்று கிட்டியவை என்று இனியும் கருத முடியாது. அதன் நிலையான தன்மையைப் புறக்கணித்து விடவும் முடியாது!”

-டெக்கான் ஹெரால்டு’ நாளேடு
புதுவை காட்டும் உண்மை!

”அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் களத்தில் தி.மு.க.வின் மீதுள்ள லஞ்ச ஊழல் குற்றச் சாட்டுக்களைக்கூறிப் பிரச்சாரம் செய்தது. அண்ணா தி.மு.க. மக்களிடம் பிடிப்பும் அபிமானமும் கொண்ட கட்சியாக விளங்குகிறது.

புதுவை மாநிலத் தேர்தலில் ஆளுங்கட்சியான தி.மு.க. வின் மீது மக்கள் திட்டவட்டமாகவும் தெளிவாகவும் தங்கள் அதிருப்தியையும் கோபத்தையும் காட்டியிருக்கிறார்கள் என்பதே புதுவை தேர்தலை முடிவுகள் காட்டும் உண்மையாகும்.!”

– நேஷனல் ஹெரால்ட்’ நாளேடு

இவ்வாறு சென்னை, பெங்களூர், பம்பாய், டில்லி, கல்கத்தா, லக்னோ முதலிய நகரங்களிலிருந்து வெளிவரும் பெரிய தேசிய நாளேடுகளெல்லாம் சரித்திர நாயகன் எம்.ஜி.ஆரின் சாதனையை பாராட்டி வாழ்த்தின. ஆனால் அவரோ அப்பொழுதும் அமைதியாகவே இருந்தார். அடுத்த பணிகளிலேயே கவனத்தைச் செலுத்தினார்.

ainefal
4th January 2016, 01:42 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/OUEA_zpseuffh31v.jpg

Richardsof
4th January 2016, 01:46 PM
Blast from the past: Nallavan Vaazhvaan (1961)

http://i66.tinypic.com/11135mu.jpg
Star cast: M.G. Ramachandran, Rajasulochana, M.R. Radha, M.N. Nambiar, E.V. Saroja, D. Balasubramaniam, Lakshmiprabha, Lakshmirajam, C.T. Rajakantham, S. Rama Rao, M.N. Krishnan, R.M. Sethupathi, Seethalakshmi

Nallavan Vaazhvaan is a crime thriller written by C. N. Annadurai, based on the story by Na. Pandurangan. The movie is about a man (MGR), who gets sent to prison by a lecherous man (M. R. Radha), on false charges. M. R. Radha plays the role of a womaniser who is after two women: his clerk’s (D. Balasubramaniam) daughter, E.V. Saroja, and Rajasulochana (who is in love with MGR and is soon to marry him). MGR then escapes from police custody and the inspector, who’s after him (M. N. Nambiar) is in love with E.V. Saroja. How MGR eventually proves his innocence and emerges victorious is what Nallavan Vaazhvaan is about.M. R. Radha excelled in his role as the villain. He stole the show with his characteristic dialogue delivery (written by Aringnar Anna). The fight scenes in the climax between him and MGR, that were shot under water by the talented G. Durai, received a lot of accolades. were shot well by cinematographer G. Durai. The film was produced and directed by noted filmmaker P. Neelakantan under his home banner, Arasu Pictures. The director, incidentally, has directed MGR in as many as 17 movies, with most of them turning out to be hits.

Music was by T. R. Pappa, with lyrics by K.D. Santhanam, A. Maruthakasi, M. K. Athmanathan and Kavi Rajagopal. The film also saw Vaali writing two songs in an MGR movie for the first time. After this, he went on to write many more for the star, with some of them becoming all-time hits.

The choreography was by P. S. Gopalakrishnan and G. Devarajan, while the production was supervised by Mohan Gandhi Raman, who was a close associate of Pa. Neelakantan before becoming a director himself.

Music was a positive for this film, out of the eight songs, some, like the duet ‘Kutrala aruviyile…’, turned out to be big hits. Another duet with peppy lyrics and a catchy tune ‘Adichirukku Nallathoru Chance-u’, filmed on Saroja and her lover (Nambiar), sung by A. L. Raghavan and S. Janaki, became a hit too. Saroja’s Bharatanatyam dancing in this song was quite appreciated. For Nambiar, the role of a lover was a marked difference from the usual villain roles.

Despite the interesting story, good dialogues by Anna and good performances by MGR, Rajasulochana, M. N. Nambiar, and E. V. Saroja, the film ran only for 80 days at the box office.

Remembered for: The music of T. R. Pappa, and good performances by MGR, M. R. Radha, and Nambiar.

Keywords: MGR, M.G. Ramachandran, Rajasulochana, M.R. Radha, M.N. Nambiar, E.V. Saroja, Tamil film Nallavan Vazhvaan
courtesy - the hindu .

Richardsof
4th January 2016, 01:54 PM
MGR Remembered
by Sachi Sri Kantha,
Now, let me return to MGR’s visit to Ceylon in October 1965. I was then a 12 year old boy, studying at Colombo Hindu College, Ratmalana. I provide excerpts from my remembrance of this visit of MGR with his then co-star B. Saroja Devi, as I had recorded in my 2004 autobiography, ‘Tears and Cheers’.

“Our school being located adjacent to the Colombo (Ratmalana) airport provided good opportunities for us to welcome the visiting dignitaries from other countries. When the dignitary was a political giant [like India’s primeminister Jawaharlal Nehru or China’s prime minister Chou-en Lai] we ‘semi-officially received ‘half a day holiday’ to go to the airport. In 1965, there happed a humorous extension to this accepted routine. In October of that year, the then Tamil move idol M.G. Ramachandran [MGR] visited Ceylon with his co-star B. Saroja Devi. Though he was a celebrity, he had not entered (active) politics at that time. Thus, he was not on par with the prime ministers of India or China. The day prior to his arrival in Ratmalana airport, senior batch students had approached our dear ‘suruttu Kanagar’ – the indefatigable eccentric teacher T. Kanagaratnam – and had expressed their wish to welcome MGR the following day after servicing the teacher with his daily quota of arrack liquor.

The very next day, when the school session was about to begin, there came ‘suruttu Kanagar’ with his cane in hand and chased all the boys in the class to ‘Go to the airport to welcome MGR. What have you to study here today?’ This was against the protocol, and I wonder how the principal would have reacted to ‘suruttu Kanagar’s command. And how the eccentric Kanagar would have faced the principal. But for us, it was the thrill of seeing MGR in person which dominated our mood. And MGR and his then co-star B. Saroja Devi were given a rousing welcome by the Colombo Hindu College boys at the airport on that October day in 1965. We all admired our Kanagar’s unorthodox command on that day. It was also a practical lesson by our beloved teacher that for exceptional occasions (and seeing the legendary MGR in person was no doubt an exceptional occasion!), even routine protocols and rules need be abandoned, if one is strong-willed and willing to accept the consequences.”

Richardsof
4th January 2016, 01:55 PM
MGR at Ratmalana airport shows that he was walking with a sun glass, probably with his writing assistant Ravindar to his left. Saroja Devi, follows two steps behind. He has his wrist watch in his right hand. The white cap (with which his image came to be known in later years) was missing. He was then 48. Unfortunately, MGR himself has failed to record a word about his Ceylon visit, in his two volumes of autobiography. Why? No one knows for sure. MGR and Saroja Devi were invited by the Davasa Newspaper Group of Newspapers (Sinhalese ownership), based in Colombo. Though the owners were Sinhalese, the group also had a Tamil language daily named Thinapathi, with its weekly Tamil edition called ‘Chintamani’. To cater to the semi-literate working class, it also brought out a tabloid with the name Radha filled with cinema news, court stories of murder and divorce. Thinapathi’s editor was S.D. Sivanayagam from East Ceylon, who jumped ship from Federal Party’s organ Sutantiran, over personal issues with the then young star politician A. Amirthalingam. The question of why MGR’s wife Janaki Ramachandran did not accompany her husband on this trip remains unanswered too.

When MGR and Saroja Devi visited Colombo, their super hit color movie Enga Veettu Pillai (Our Own Child), of Vijaya Productions, was released for Deepavali festival. In Tamil Nadu, the same movie was released in January 1965 for Thai Pongal festival. Few titles of MGR’s movies are difficult to translate into English. Literal translation can be done, but it doesn’t do justice to the essence of the plot summary capsulated in Tamil title. Enga Veettu Pillai is one of these. While I opt for ‘Our Own Child’ (a figurative translation), fellow biographer M.S.S. Pandian opted for ‘The Son of Our Home’ (a literal translation). On the plot construction, prominence and significance of this movie in MGR’s film and political careers, Pandian had covered much ground, though one should be cautious in accepting all the reasons he trots out to de-base MGR’s profile. Another MGR movie which offers this translation dilemma was Petral Thaan Pillaiya (1966), which would subsequently lead to the MGR – M.R. Radha shooting episode in January 1967.

Richardsof
4th January 2016, 02:33 PM
மக்கள் நம்பிக்கையின் ''ஒளிவிளக்கு ''
''நம்நாடு'' போற்றிடும் நாயகன் .
அன்பு தம்பிகளின் ''என் அண்ணன் ''
அகிலமே வியந்த '' தலைவன் ''.
தாய்க்குலம் பாராட்டும் ''எங்கள் தங்கம் ''.
''நல்ல நேரம்''- -எங்களின் ''அன்னமிட்டகை'''
நேற்று இன்று நாளை - எங்கள் ''இதயக்கனி .
உங்கள் புகழ் ''பல்லாண்டு வாழ்க ''.
இன்று போல் என்றும் வாழ்க

Richardsof
4th January 2016, 04:04 PM
4.1.1979 MAKKAL THILAGAM MGR GOLDEN RULE REMEMBRANCE DAY.
http://i64.tinypic.com/mh6r2o.jpghttp://i63.tinypic.com/21eq6j6.jpg

Richardsof
4th January 2016, 04:06 PM
http://i65.tinypic.com/330qkcm.jpg

ainefal
4th January 2016, 04:33 PM
Vikram Prabhu is MGR and Vishal is Sivaji Ganesan

Young actor Vikram Prabhu, the grandson of Nadigar Thilagam Sivaji Ganesan has received and award in the name of his grandfather's competitor M.G.Ramachandran aka MGR. The award was given by the MGR-Sivaji Academy in a function held on Sunday in Chennai.

In the event Vikram Prabhu said that he was honoured to receive an award named after the Makkal Thilagam. He said his grandfather and MGR remained close friends and his family has always had a great equation with the former Chief Minister of Tamil Nadu.

In the same function actor and Nadigar Sangam General Secretary Vishal was honoured with the Sivaji Ganesan award.

http://www.indiaglitz.com/vikram-prabhu-received-mgr-award-vishal-receives-sivaji-ganesan-award-tamil-news-149776.html

mgrbaskaran
4th January 2016, 06:23 PM
திரு பாஸ்கரன் அவர்களுக்கு,

600 பதிவுகளை பதிந்து மக்கள் திலகத்தின் புகழ் பரப்பும் பணியில் பங்கு கொள்ளும் தங்களுக்கு எனது பாராட்டுக்கள்.

நமது திரியின் 20ம் பாகத்தை துவங்க தாங்கள் தயாராக இருங்கள். நமது நண்பர்களின் அதிவேக பதிவுப்பணி நமக்கு மிக்க மகிழ்ச்சியை தருகிறது.

அன்புத் தலைவனின்

வழி நடக்கும்


அற்புதத் தம்பிகள்

கொண்ட எம் விழா நாயகன்

நூற்றாண்டு காணும்


பொன்மனச் செம்மல்


புகழ் பாட

நான் என்ன தவம் செய்தனன்

orodizli
4th January 2016, 07:54 PM
Hearty Wishes for the inaugral of new part 19 - Always Emperor of Cinema & Political Fields , Makkalthilagam bless all of ourselves... Congratulations to mr. Jayashankar...

ainefal
4th January 2016, 08:37 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGRCM_zpsekmflows.jpg

ainefal
4th January 2016, 08:38 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/ouik_zpsl3hyjzjm.jpg

ainefal
4th January 2016, 10:30 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/OUEA_zpseuffh31v.jpg

ainefal
4th January 2016, 10:31 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGRCM_zpsekmflows.jpg

ainefal
4th January 2016, 11:08 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/uk2_zpswjqq92b2.png

fidowag
4th January 2016, 11:36 PM
நண்பர் திரு. கலியபெருமாள் அவர்கள் துவக்கி வைத்த பாகம் 18 மிக குறுகிய
காலத்தில் முடிவுற்றது குறித்து மிக்க மகிழ்ச்சி. பதிவாளர்கள் அனைவருக்கும்
துவக்கிய நண்பருக்கும் பாராட்டுக்கள் . நன்றி.


நண்பர் திரு. ஜெய்சங்கர் அவர்கள் தொடங்கிய பாகம் 19 , கடந்த பாகம் 18 போல
விரைந்து பதிவுகள் கண்டு அமோக வெற்றி பெற நல்வாழ்த்துக்கள்.


அருமை நண்பர் திரு. எம்.ஜி.ஆர். பாஸ்கரன் அவர்கள் 600பதிவுகள் விரைவாக
கடந்ததற்கு பாராட்டுக்கள். விரைவில் 1000பதிவுகள் எனும் சிகரத்தை அடைய
அட்வான்ஸ் நல்வாழ்த்துக்கள். தங்களின் பதிவுகள் அற்புதம், அழகு, அசத்தல்.

http://i64.tinypic.com/2upfn1g.jpg



ஆர். லோகநாதன்.

fidowag
4th January 2016, 11:44 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியில் பங்கு கொள்ள நண்பர் திரு. வினோத் அவர்களும் , அதன் பின்னர் நண்பர் திரு. வேலூர் ராமமூர்த்தி அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, எதேச்சையாக பதிவுகள் தொடங்கிய , என்னை ஊக்கப்படுத்தி, உற்சாகபடுத்தியதன் விளைவாக , இன்று 10000 பதிவுகள் கடக்க காரணமாக திகழ்ந்த இருவருக்கும் எனது பணிவான நன்றிகள்.

10000 பதிவுகள் பதித்ததற்கு வாழ்த்துக்கள் தெரிவித்த , நண்பர்கள் திரு. வினோத், நெறியாளர் திரு. ரவிச்சந்திரன், திரு. சைலேஷ் பாசு, திரு. முத்தையன் அம்மு ,
திரு. சுகாராம், திரு. கலிய பெருமாள் ,திரு.வேலூர் ராமமூர்த்தி, திரு. எம்.ஜி.ஆர்.
பாஸ்கரன், திரு. ஷாரியார் அக்பர் ஆகியோருக்கு எனது இதயபூர்வமான
நன்றிகள்.

http://i66.tinypic.com/o602f5.jpg

ஆர். லோகநாதன்.

ainefal
4th January 2016, 11:44 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/ounn_zpsbdqdlfao.jpg

ainefal
4th January 2016, 11:45 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/firewater_zpspushk1zh.jpg

fidowag
4th January 2016, 11:46 PM
இன்று (04/01/2016) பிற்பகல் 1.30 மணிக்கு ராஜ் டிஜிடல் ப்ளஸ்ஸில் புரட்சி நடிகர்
எம்.ஜி.ஆர். அவர்களின் "நல்ல நேரம் " ஒளிபரப்பாகியது .
http://i63.tinypic.com/2yx28m1.jpg

oygateedat
5th January 2016, 05:02 AM
http://s28.postimg.org/53sydonl9/scan0006.jpg (http://postimage.org/)
Courtesy : India Today (tamil)

oygateedat
5th January 2016, 05:14 AM
நமது திரியின் 18ம் பாகத்தை துவக்கி வைத்து
வெற்றிகரமாக மிக குறுகிய காலத்தில் நிறைவு
செய்ய ஒத்துழைப்பு நல்கிய அன்பு நண்பர் திரு கலியபெருமாள்
அவர்களுக்கு நமது திரியின் அனைத்து பதிவாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.

அன்புடன்

எஸ். ரவிச்சந்திரன்

oygateedat
5th January 2016, 05:21 AM
அன்பு நண்பர்களே

நமது திரியில் மக்கள் திலகத்தைப்பற்றி
மட்டும் பதிவு செய்யவும்.

திரியின் விதிமுறைகளை மதித்து
பதிவுகளை பதிய வேண்டுமாய் அன்புடன்
கேட்டுக்கொள்கிறேன்.

எஸ். ரவிச்சந்திரன்

oygateedat
5th January 2016, 05:30 AM
http://s13.postimg.org/gv6hqkw6v/scan0003.jpg (http://postimage.org/)

oygateedat
5th January 2016, 05:34 AM
http://s3.postimg.org/y4z3telgj/308e0l2.jpg (http://postimage.org/)

Richardsof
5th January 2016, 06:45 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் என்றுமே எளிமையாக வாழ்ந்தவர் . ஆடம்பரங்கள் மற்றும் , அளவிற்கு மீறிய தனி மனிதர்களின் விளம்பரத்தை விரும்பாதவர் . மக்கள் திலகம் கூட்டிய பொதுக்குழு என்றால் வெறும் பத்திரிகைகளில் செய்தி மட்டும் வரும்.பொதுக்குழுவில் காரசாரமான விவாதங்கள் , கட்சி தலைவர்கள் , மாவட்ட செயலாளர்கள் , பொதுக்குழு உறுப்பினர்கள் பலரின் பேச்சினை தொடர்ந்து சுமார் 10 மணி நேரம் தொடர்ந்து நடைபெறும். இறுதியில் மக்கள் திலகம் விரிவாக பதில் அளித்து நிறைவு செய்வார் .இதுதான் ஜனநாயகம் .நாம் வாழ் நாளில் கண் கூடாக பார்த்தது . மறக்க முடியாத தலைவரின் மாண்பினை தெரிந்து கொண்டோம்.

இன்றைய அரசியலில் தங்களை நிலை நிறுத்தி கொள்ள தனிப்பட்ட தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை செய்து வரும் விளம்பர வெறி மிகவும் வருந்ததக்கது .முழு பக்க விளம்பரங்கள் , துதி பாடும் வெத்து வேட்டு வார்த்தை ஜாலங்கள் ,மக்கள் திலகத்தின் படத்தையே முற்றிலும் மறந்து விட்டது மிகவும் கொடுமை .இந்த பரிதாபமான நிலை எல்லா கட்சிகளிலும் இருப்பது மிகவும் அவலமாக உள்ளது .

Richardsof
5th January 2016, 07:06 AM
மக்கள் திலகம் மறைவிற்கு பின்னர் 1988 முதல் 2015 வரை ஏராளமான நூற்றுக்கணக்கான புத்தகங்கள் வெளிவந்துள்ளன . அவரை பற்றிய கட்டுரைகள் பல தினசரி , வார . மாத இதழ்களில் தொடர்ந்து வந்துள்ளது .
மக்கள் திலகத்தை நேரிலே பார்க்காதவர்கள் , அவருடன் பழகாதவர்கள் பலரும் அவரை பற்றி கட்டுரைகள் எழுதி உள்ளார்கள் . எத்தனைகற்பனை செய்திகள் ,உண்மைக்கு புறம்பான தகவல்கள் . மிகவும் வருந்தக்கது .

Richardsof
5th January 2016, 07:12 AM
''மக்கள் திலகம் எம்ஜிஆர் '' என்றாலே ஏழை மக்களுக்கு தெய்வமாக இருப்பவர் அவர் பெயரை சொல்லி வியாபாரம் செய்பவர்களை
நான் என்றுமே மதிக்க மாட்டேன் .எம்ஜிஆர் நிகழ்ச்சிகளை மக்களுக்கு இலவசமாக நடத்தி கொடுப்பவர்களே உண்மையான எம்ஜிஆர் ரசிகர்கள் . வியாபாரத்திற்காக அவர் பெயரை சொல்லி எம்ஜிஆரின் பெயரை கெடுக்க வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்
- ஒரு பேட்டியில் நடிகை சரோஜாதேவி

Richardsof
5th January 2016, 11:44 AM
https://youtu.be/fYISurLBiRk

Richardsof
5th January 2016, 11:46 AM
https://youtu.be/y9kUYQBBtN0

Russellisf
5th January 2016, 02:36 PM
பூலோகம் சென்ற வாரம் வெளியான தமிழ் திரைப்படம்....
அதில் ஒரு திருப்புமுனை காட்சி...., அந்த வசனம் உங்கள் கவனத்திற்கு.....
ஜெயம் இரவி :
நீ சிகரட் பிடிக்க சொல்லுவ.... சாராயம் குடிக்க சொல்லுவ.... அதெல்லாம் நான் செய்ய மாட்டேன்.....
பிரகாஷ் ராஜ் : என்னடா... திடீர்னு எம்.ஜி.ஆர். மாதிரி பேசற.....
இந்த வசனத்தின் உயிர்நாடி என்ன?
ஒழுக்கமாய் இருப்பவன் எவனானாலும் அவனில் எம்.ஜி.ஆரின் பாதிப்பு இருக்கும்.... இதனை தீயவனே ஒத்துக்கொள்வான்....
அப்படித்தானே..... இரத்தத்தின் இரத்தங்களே.....


courtesy facebook

Russellisf
5th January 2016, 02:43 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpshaxpyvp0.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpshaxpyvp0.jpg.html)

Russellisf
5th January 2016, 02:43 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zpscd55rpsc.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zpscd55rpsc.jpg.html)

Richardsof
5th January 2016, 04:11 PM
1980 - MAKKAL THILAGAM M.G.R GOLDEN RULE- MEMORIES.
http://i63.tinypic.com/8wl0g1.jpg

Richardsof
5th January 2016, 04:12 PM
http://i64.tinypic.com/dlqnhf.jpg

Richardsof
5th January 2016, 04:12 PM
http://i66.tinypic.com/24zf7s4.jpg

Richardsof
5th January 2016, 04:13 PM
http://i63.tinypic.com/5bqyxf.jpg

Richardsof
5th January 2016, 04:14 PM
http://i63.tinypic.com/214z7ly.jpg

Russellisf
5th January 2016, 04:43 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpshaxpyvp0.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpshaxpyvp0.jpg.html)

Russellisf
5th January 2016, 05:20 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpso4e5bizs.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpso4e5bizs.jpg.html)

Russellisf
5th January 2016, 05:21 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zpsou2oytfy.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zpsou2oytfy.jpg.html)

Russellisf
5th January 2016, 05:23 PM
ONE & ONLY GOD OF POOR PEOPLE


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsieqen9dl.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsieqen9dl.jpg.html)

Russellisf
5th January 2016, 05:25 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zpsdqq3bqnt.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zpsdqq3bqnt.jpg.html)

NALLORGAL POTRUM UTHAMA THALAIVAR

Russellisf
5th January 2016, 05:34 PM
இதயம் சிந்துதே ரத்தக்கண்ணீர் !
========================
புரட்சித்தலைவர் எம்ஜியார் தலைமையில் ஆட்சி
அமைந்த பிறகு , அய்யா பெரியாரின் நூற்றாண்டு
விழா ஆண்டு முழுவதும் கொண்டாடப்படும் என்று
அறிவித்து , அய்யா நூற்றாண்டு தொடக்க விழாவில்
ஈரோட்டை தலைநகராகக்
கொண்டு , ' பெரியார் மாவட்டம் ' என்ற பெயரில்
புதிய மாவட்டம் அமைத்தார் எம்ஜிஆர் .
அய்யாவின் சீர்திருத்த
தமிழ் எழுத்துக்கள் சட்ட வடிவம் ஆக்கப்பட்டது .
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தடை செய்யப்பட்ட
' பெரியாரின் பொன்மொழிகள் ' என்ற நூலுக்கு
தடை நீக்கப்பட்டது .
அய்யாவின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும்
பிரம்மாண்டமான ' ஒளி - ஒலிக் காட்சி ' நாடு
முழுதும் அரசால் நடத்தப்பட்டது . ஒவ்வொரு
மாவட்டத் தலைநகரிலும் அய்யாவின் பொன்மொழிகள்
பொறித்த கல்வெட்டுகளை அரசே அமைத்து , முதல்வர் எம்ஜியாரே திறந்து வைத்தார் .\
புரட்சித்தலைவரின் இத்தனை அரிய செயல்களுக்கும் உறுதுணையாய் இருந்து ஆலோசனை கூறியவர் அண்ணன்
தங்கராசு .அப்போது வ.வே.சு.அய்யரின் நூற்றாண்டு விழா வந்தது . சிலர் ஆலோசனை கூற திருச்சி வரகனேரியில் உள்ள , அவரின் இல்லத்தை , அரசு சார்பில் நினைவு இல்லம்
ஆக்கப்படும் என்று அறிவித்த தலைவர் , அந்தப் பகுதியில்
இருந்த திருச்சி - தஞ்சை சாலைக்கு , வ.வே.சு.அய்யர் சாலை என்று பெயர் சூட்டப்படும் என்றும் அறிவித்து விட்டார்
. அண்ணன் திருவாரூர் தங்கராசு அவர்கள் வ.வே.சு.அய்யரின் , உண்மையான உருவத்தை ( சேரன்மாதேவி குருகுலத்தில்
நடந்த நிகழ்வுகள் ) எடுத்துக் கூறினார் .
உண்மையை உணர்ந்த எம்ஜியார் , அதை அறிவித்ததோடு நிறுத்தி விட்டார் , அரசாணை பிறப்பிக்கவில்லை .
இன்றும் தஞ்சை சாலை என்றுதான் உள்ளது . இப்படி அய்யாவின் பல கொள்கைகளுக்கு சட்டவடிவம் தந்த மக்கள் திலகத்துக்கு , ஆலோசனை கூறி ,உறுதுணையாய் நின்றவர் ' பகுத்தறிவுத் திலகம் ' அண்ணன் திருவாரூர் தங்கராசு அவர்கள்.

COURTESY CHANDRAN VEERASAMY FB

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/C_zpsoqr9kqsm.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/C_zpsoqr9kqsm.jpg.html)

Russellisf
5th January 2016, 05:51 PM
சிவாஜி பேரன் விக்ரம் பிரபுவுக்கு எம்ஜிஆர் விருது வழங்கப்பட்டது. எம்.ஜி.ஆர், சிவாஜி அகாடமியின் சினிமா விருதுகள் வழங்கும் விழா சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. சினிமா துறையைச் சேர்ந்த பலருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. இதில் விக்ரம் பிரபுவுக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது. கும்கி, இவன்வேறமாதிரி, அரிமாநம்பி, சிகரம்தொடு, வெள்ளக்கார துரை மற்றும் இது என்ன மாயம் ஆகிய எல்லாப் படங்களிலும் படத்துக்குப் படம் மாறுபட்ட வேடங்களில் நடித்து வரவேற்புப் பெற்றதற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

சிவாஜியின் பேரனான விக்ரம் பிரபுவுக்கு எம்.ஜி.ஆர் விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விக்ரம் பிரபு கூறுகையில், "இந்த எம்,ஜி.ஆர்.விருதை பெறுவதில் மிகவும் பெருமையடைகிறேன். எனது தாத்தாவும், எம்.ஜி.ஆரும் நல்ல நண்பர்களாக இருந்தனர். ஒரு முறை என தந்தையே கூறியுள்ளார். அவரது படங்களைப் பார்த்து விட்டு எம்.ஜி.ஆர். எப்படியெல்லாம் பாராட்டுவார் என்று. எங்களது குடும்பம் எம்.ஜி.ஆருடன் பரஸ்பரம் அன்பு, பாசத்தைப் பகிர்ந்து கொண்டவர்கள் என்ற நிலையில் எனக்கு இந்த விருது மகிழ்ச்சியை அளிக்கிறது," என்றார். இந்த எம்ஜிஆர் - சிவாஜி விருது ஆண்டுதோறும் ஜனவரி முதல் நாளன்று மாலை வி4 எண்டர்டெயின்மென்ட் அமைப்பால் வழங்கப்பட்டு வருகிறது.

Read more at: http://tamil.filmibeat.com/awards/mgr-award-sivaji-s-grand-son-038270.html

Stynagt
5th January 2016, 06:29 PM
சமீபத்தில் புதுச்சேரியில் நண்பரின் திருமணத்திற்கு கர்நாடக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மக்கள் திலகத்தின் தீவிர ரசிகரும், தலைவரின் பெயரில் அறக்கட்டளை வைத்திருப்பவருமான திரு. முனியப்பா அவர்கள் வந்திருந்தபோது எடுத்த படம்

http://i65.tinypic.com/5mkbcg.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellisf
5th January 2016, 06:35 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A_zpsauvc7lla.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A_zpsauvc7lla.jpg.html)

orodizli
6th January 2016, 02:12 PM
So many wishes to our Makkalthilagam thread viewers & followers for several postings registers...

orodizli
6th January 2016, 02:21 PM
Makkalthilagam follower mr. Bhaskaran crosses 601 postings here... Sweet wishes to yoy sir... Advance Greetings to mr. Muthaiyan ammu sir, for very soon he will reach 10001 - postings...

Richardsof
6th January 2016, 03:02 PM
Congratulations SUHARAM.. .
700 postings.

Richardsof
6th January 2016, 05:16 PM
7.1.2016
Actress B. saroja devi.
Wish you a Happy Birth day madam.

oygateedat
6th January 2016, 08:42 PM
http://s10.postimg.org/5ga71r121/DSC_7412.jpg (http://postimage.org/)

மக்கள் திலகத்தின் தீவிர பக்தரும்
எனது அன்பு நண்பருமான
சைதை திரு ராஜ்குமார் இன்று இறைவனடி சேர்ந்தார்.
அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.


எஸ். ரவிச்சந்திரன்

Russellwzf
6th January 2016, 09:11 PM
http://s10.postimg.org/5ga71r121/DSC_7412.jpg (http://postimage.org/)

மக்கள் திலகத்தின் தீவிர பக்தரும்
எனது அன்பு நண்பருமான
சைதை திரு ராஜ்குமார் இன்று இறைவனடி சேர்ந்தார்.
அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.


எஸ். ரவிச்சந்திரன்

Unbelivable ! So sad to hear this information. May his soul rest in peace. Deep Condolence to his family, may god be with them at this difficult time.

http://i68.tinypic.com/29o01ma.jpg

Russellmxc
6th January 2016, 09:50 PM
சைதை ராஜ் குமார் அண்ணன்.... நேற்று இந்நேரம் அவருடன் செல்லில் பேசி நலம் விசாரித்தேன்.... மிகவும் அருமையான கள பணியாளர்.... நல்ல பாசிடிவ் வேவ்ஸ் அவருடன் எப்போதும் இருக்கும்....

வருத்தத்தை தாண்டிய உணர்வுடன்.....

ainefal
6th January 2016, 10:11 PM
http://s10.postimg.org/5ga71r121/DSC_7412.jpg (http://postimage.org/)

மக்கள் திலகத்தின் தீவிர பக்தரும்
எனது அன்பு நண்பருமான
சைதை திரு ராஜ்குமார் இன்று இறைவனடி சேர்ந்தார்.
அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

MY HEARTFELT CONDOLENCES. MAY HIS SOUL REST IN PEACE. புரட்சித்தலைவர் ஆண்டில் [2016-2017]இறைவனடி சேர்ந்தார்

http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/rajkumar2_zpsh6iw1it0.jpg

http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/mgr%20cry_zpsu1jmnvmr.jpg

Scottkaz
6th January 2016, 11:36 PM
மக்கள் திலகத்தின் தீவிர பக்தரும்
எனது அன்பு நண்பருமான
சைதை திரு ராஜ்குமார் இன்று இறைவனடி சேர்ந்தார்.
அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
http://i67.tinypic.com/2emeeqc.jpg
மிகவும் சிறந்ததொரு நற்பணி ஆற்றியவரை நாம் இழந்து விட்டோம்.மக்கள்திலகத்தின் பக்தர்கள் அனைவருக்கும் பேரிழப்பாகும்.

Richardsof
7th January 2016, 04:54 AM
Very sad shock news about Rajkumar's sudden demise.
May his soul rest in peace.A great loss to our mandrams.

RAGHAVENDRA
7th January 2016, 08:11 AM
திரு ராஜ்குமார் அவர்களின் மறைவிற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரது ஆன்மா சாந்தியடையவும், இத்துயரைத் தாங்கும் வலிமையை அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் தர இறைவனை வேண்டுகிறேன்.

Russellisf
7th January 2016, 08:32 AM
NO WORDS



:arrow:

Russellvpd
7th January 2016, 11:27 AM
http://s10.postimg.org/5ga71r121/DSC_7412.jpg (http://postimage.org/)

மக்கள் திலகத்தின் தீவிர பக்தரும்
எனது அன்பு நண்பருமான
சைதை திரு ராஜ்குமார் இன்று இறைவனடி சேர்ந்தார்.
அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.


எஸ். ரவிச்சந்திரன்

வெள்ளத்தில் தன் உயிரை பற்றி கவலைபடாமல் பலபேரை காப்பாற்றிய சுத்த வீரன். நிவாரண பொருள்களை ஏழைகளுக்கு வழங்கிய களப்பணியாளர். புரட்சி தலைவரின் பக்தர் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலியை தெரிவித்து கொள்கிறேன்.

mgrbaskaran
7th January 2016, 12:26 PM
Congrats Sri. MGRbaskaran for touching the 600th milestone.

எத்தனை பெரிய மனிதர்கள்

எத்தனை சிறந்த பதிவுகள்

எனது பதிவுகள் மிகவும் சொற்பம்


நன்றிகள்


என்றும் என் தலைவன்


புகழ் பாடும்


தொண்டன்

mgrbaskaran
7th January 2016, 12:30 PM
http://s10.postimg.org/5ga71r121/DSC_7412.jpgமக்கள் திலகத்தின் தீவிர பக்தரும்
எனது அன்பு நண்பருமான
சைதை திரு ராஜ்குமார் இன்று இறைவனடி சேர்ந்தார்.
அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

வெள்ளத்தில் தன் உயிரை பற்றி கவலைபடாமல் பலபேரை காப்பாற்றிய சுத்த வீரன். நிவாரண பொருள்களை ஏழைகளுக்கு வழங்கிய களப்பணியாளர். புரட்சி தலைவரின் பக்தர் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலியை தெரிவித்து கொள்கிறேன்.

திரு ராஜ்குமார் அவர்களின் மறைவிற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரது ஆன்மா சாந்தியடையவும், இத்துயரைத் தாங்கும் வலிமையை அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் தர இறைவனை வேண்டுகிறேன்.

விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

NO WORDS




மக்கள் திலகத்தின் தீவிர பக்தரும்
எனது அன்பு நண்பருமான
சைதை திரு ராஜ்குமார் இன்று இறைவனடி சேர்ந்தார்.
அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.


எஸ். ரவிச்சந்திரன்
வெள்ளத்தில் தன் உயிரை பற்றி கவலைபடாமல் பலபேரை காப்பாற்றிய சுத்த வீரன். நிவாரண பொருள்களை ஏழைகளுக்கு வழங்கிய களப்பணியாளர். புரட்சி தலைவரின் பக்தர் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலியை தெரிவித்து கொள்கிறேன்.
திலகத்தின் தீவிர பக்தரும்
எனது அன்பு நண்பருமான
சைதை திரு ராஜ்குமார் இன்று இறைவனடி சேர்ந்தார்.
அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

வெள்ளத்தில் தன் உயிரை பற்றி கவலைபடாமல் பலபேரை காப்பாற்றிய சுத்த வீரன். நிவாரண பொருள்களை ஏழைகளுக்கு வழங்கிய களப்பணியாளர். புரட்சி தலைவரின் பக்தர் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலியை தெரிவித்து கொள்கிறேன்.



Very sad shock news about Rajkumar's sudden demise.
May his soul rest in peace.A great loss to our mandrams


samples of many condolense towards our thalaivan muthal thondan.

வான் மேகமும்

வந்திடாதோ

வையத்தில்

மன்னவன் புகழ் பாடும்


தென்னவன்

தமிழ் போற்றும்

சைதை ராஜ் குமார்

அண்ணன்

மக்கள் திலகமுடன்


உடன் சேர்ந்து

இறைவனும் தொண்டனுமாய்

ஒன்றாக

பவனி வரும்

காட்சி

காண


வான் மேகமும்


வந்திடாதோ

வந்தெம்

அண்ணனவன் குடும்பத்தார்


தமக்கு


ஆறுதல்


சொல்லிடுவாரோ

Stynagt
7th January 2016, 05:15 PM
http://s10.postimg.org/5ga71r121/DSC_7412.jpg (http://postimage.org/)

மக்கள் திலகத்தின் தீவிர பக்தரும்
எனது அன்பு நண்பருமான
சைதை திரு ராஜ்குமார் இன்று இறைவனடி சேர்ந்தார்.
அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.


எஸ். ரவிச்சந்திரன்

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வத்தின் உண்மையான பக்தர் மறைந்துவிட்டார். அவர்தம் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துகொள்கிறேன்.
இப்படி ஒரு தொண்டரை இனி நாம் காண்பது எப்போது?
இந்த இழப்பை ஈடு செய்ய யாருண்டு?


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russelldvt
7th January 2016, 06:58 PM
புதிய பதிவாளரான எனக்கு தலைவரின் பக்தர் சைதை ராஜ்குமார் அவர்களை பற்றி எனக்கு எதுவும் தெரியாது..முகநூளிலும் நமது திரியிலும் இன்று அவரை பற்றிய பதிவுகளை பார்த்தேன்..தலைவரின் மிக பெரிய பக்தரை நாம் இழந்து விட்டோம் என்பதை உணர்ந்தேன்..என்ன பதிவுகளை மேற்கொள்வது என்று தடுமாறுகிறேன்..அண்ணா உங்களுடைய பணிகளை உங்களுக்கு பிறகு நாங்கள் மேற்கொள்வோம்..தலைவரின் புகழ் பாடுவோம்..உங்கள் ஆசிர்வாதம் எங்களுக்கு கண்டிப்பாக உண்டு..தலைவரோடு சேர்ந்த எங்கள் ரத்தத்தின் ரத்தத்திற்கு எங்கள் கண்ணீர் அஞ்சலி..

http://i68.tinypic.com/2zsb8ep.jpg

fidowag
7th January 2016, 11:39 PM
http://i64.tinypic.com/10h4k5x.jpg




மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் அதி தீவிர பக்தரும் , இறைவன் எம்.ஜி.ஆர்.
பக்தர்கள் குழு தலைவரும், கழக செயல் வீரரும், சிறந்த களப் பணியாளரும்,
சமீபத்தில் பெய்த மழை , மற்றும் வெள்ளத்தால் பாதித்தோருக்கு , உணவு, உடைகள்
மருத்துவ முகாம் மூலம் உதவிகள் புரிந்தவரும் ஆன சைதை திரு. எஸ். ராஜ்குமார்
அவர்கள் 06/01/2016 அன்று மாலை 6 மணி அளவில் இறைவன் எம்.ஜி.ஆர். திருவடி
சேர்ந்தார்

அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறைவன் எம்.ஜி.ஆர். அருள் புரியட்டும்.

தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், கர்நாடக மாநிலத்தில் இருந்தும், சென்னையில் இருந்தும் திரளான, ரசிகர்கள், பக்தர்கள், கழக தொண்டர்கள்,
பெருமளவில் கலந்து கொண்டு இறுதி மரியாதை திரு. ராஜ்குமாருக்கு செலுத்தினர்.

இன்று (07/01/2016) அவரது பூத உடல், பின்னர், மேல்மருவத்தூரை அடுத்த அச்சரப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள், உறவினர்கள், கழக தொண்டர்கள், கழக முன்னணியினர் பார்வைக்கும், இறுதி அஞ்சலிக்கும் வைக்கப்பட்டது .

பின்னர் மாலை 6 மணியளவில் அருகில் உள்ள மயானத்தில் நல்லடக்கம்
செய்யப்பட்டது.

சென்னை, மற்றும் தமிழகத்தின் பல நகரங்களில் இருந்து அனுதாப செய்திகள் ,
இரங்கல் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.

தமிழகத்தில் உள்ள அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகளும் தமது ஆழ்ந்த
இரங்கலை தெரிவித்துள்ளன .

அவரை பிரிந்து வாடும், தாய், மனைவி, மகள் மற்றும் குடும்பத்தினருக்கு
சென்னையில் உள்ள அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகள் சார்பில்
ஆழ்ந்த இரங்கலும், அனுதாபமும் தெரிவிக்கப்பட்டது.


ஆர். லோகநாதன்.

fidowag
7th January 2016, 11:47 PM
திரு. ராஜ்குமார் தனது அச்சரப்பாக்கத்தில் உள்ள இல்லத்தின் அருகில் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நினைவு நாள் அன்று வைத்திருந்த பேனர்.
http://i63.tinypic.com/2mzle80.jpg

fidowag
7th January 2016, 11:49 PM
http://i63.tinypic.com/2uswx20.jpg

fidowag
7th January 2016, 11:51 PM
திரு. ராஜ்குமார் அவர்களின் அச்சரப்பாக்கம் இல்லத்தில்
http://i64.tinypic.com/2ds47q0.jpg

fidowag
7th January 2016, 11:54 PM
http://i66.tinypic.com/2s6svw8.jpg

fidowag
7th January 2016, 11:54 PM
http://i66.tinypic.com/1zf0rus.jpg

fidowag
7th January 2016, 11:56 PM
திரு. ராஜ்குமார் அவர்களின் அச்சரப்பாக்கம் இல்லத்தில் இன்று வைக்கப்பட்டிருந்த
பேனர். http://i67.tinypic.com/2mz9naf.jpg

fidowag
7th January 2016, 11:57 PM
http://i68.tinypic.com/30bjspw.jpg

fidowag
7th January 2016, 11:59 PM
http://i64.tinypic.com/2ahd1y9.jpg

fidowag
8th January 2016, 12:00 AM
http://i63.tinypic.com/f1ytls.jpg

fidowag
8th January 2016, 12:04 AM
http://i68.tinypic.com/2luuzc4.jpg
இன்று இரவு 10 மணி முதல் ஜெயா மூவிஸில் , நடிக மன்னன் எம்.ஜி.ஆர். நடித்த
"விக்கிரமாதித்தன் " ஒளி.பரப்பாகி வருகிறது

idahihal
8th January 2016, 12:21 AM
http://i67.tinypic.com/538lg0.jpg
மக்கள் திலகத்தின் தீவிர பக்தரும் எங்கள் அருமை நண்பருமான சைதை திரு.ராஜ்குமார் அவர்களின் மறைவுச் செய்தி அளவற்ற அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நம்ப முடியவில்லை. எளிமையும், உதவும் குணமும் கொண்ட அவரது மறைவு அவரது குடும்பத்தாருக்கு மட்டுமல்ல. எம்.ஜி.ஆர் ரசிகர்கள் அனைவருக்குமே தாங்கஇயலா துன்பத்தை அளிப்பதாக உள்ளது. அன்னாரைப் பிரிந்து வாடும் அனைவருக்கும் இத்துயரைத் தாங்கும் சக்தியை எல்லாம் வல்ல எம்.ஜி.ஆரின் ஆன்மா வழங்கட்டும். வாழும் போது எம்.ஜி.ஆரின் நினைவாகவே வாழ்ந்த சைதை ராஜ்குமார் அவர்களின் ஆன்மா எம்.ஜி.ஆரின் திருவடி நிழலில் அமைதிபெறட்டும்.

Russellxss
8th January 2016, 09:42 AM
மக்கள்திலகத்தின் தீவிர பக்தர் திரு.சைதை ராஜ்குமார் அவர்களின் மறைவுக்கு மக்கள்தலைவர் சிவாஜி ரசிகர்களின் சார்பில் ஆழ்ந்த இரங்கைலயும் அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
அவரது இழப்பை தாங்காது தவிக்கும் மக்கள்திலகம் திரி நண்பர்கள் அனைவருக்கும் எங்களுடைய வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xaf1/v/t1.0-9/1375150_560723204084790_8302777153137816407_n.jpg? oh=a9653dff747bf3729a386f37e1a24a1a&oe=57448F39&__gda__=1464022599_1f86432d26d00861e014a8dd6b75714 3

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

siqutacelufuw
8th January 2016, 12:09 PM
http://s10.postimg.org/5ga71r121/DSC_7412.jpg (http://postimage.org/)

மக்கள் திலகத்தின் தீவிர பக்தரும்
எனது அன்பு நண்பருமான
சைதை திரு ராஜ்குமார் இன்று இறைவனடி சேர்ந்தார்.
அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.


எஸ். ரவிச்சந்திரன்

பொன்மனச்செம்மலின் தீவிர பக்தர், மென்மனம் படைத்தவர் , சிறந்த களப்பணியாளர், எங்கள் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புடையவர், எனது உறவினர்கள் பலரும் அறிந்த எனது ஆருயிர் உடன்பிறவா சகோதரர் , சைதை ராஜ்குமார் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு.

அவருடன் பழகிய நாட்கள், மிகவும் இனிமையானவை. அவருடன், நானும், எங்கள் அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கத்தின் காப்பாளர் திரு. ஹயாத்தும் கலந்து பேசும் பேச்சுக்களில் புரட்சித்தலைவரின் புகழ் பாடும் விதமாக புதுமையான ஆலோசனைகளை முன் வைத்து அதனை நடைமுறைப்படுத்திய ஆற்றல் மிகுந்த செயல் வீரர்.

அனைத்து எம். ஜி. ஆர். பக்தர்கள் சார்பில், சென்னை காமராஜர் அரங்கில் 16-03-2014 அன்று (மக்கள் திலகத்தின் "ஆயிரத்தில் ஒருவன் " டிஜிட்டல் முறையில் 14-03-2014 அன்று தமிழகமெங்கும் வெளியிடப்பட்டிருந்த சமயம் அது) இதய தெய்வம் நம் புரட்சித்தலைவரின் 97வது பிறந்த நாளை, காண்போர் வியக்கும் வண்ணம், மிக பிரம்மாண்டமான முறையில் கொண்டாடி , வெற்றிகரகமாக நடத்திக் காட்டினார். சீருடைகள் வழங்கி சிறப்பித்த சிந்தனையாளர்.

2013ஆம் வருடம் நடைபெற்ற "இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில்" , சென்னை நேரு விளையாட்டரங்கம் முகப்பில், முதல்வர் நுழையும் வாசலில், அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில், அவர் தலைமயிலான "இறைவன் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழு" வுடன் இணைந்து எங்கள் அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கம் வைத்த மக்கள் திலகத்தின் மகத்தான பதாகைகளை கண்ட கட்சிக்கார்கள், வியப்பின் உச்சிக்கே சென்று விட்டதும், பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். பக்தர்கள் வாய் விட்டு பாராட்டியதும், பசு மரத்தாணி போல் என் நெஞ்சில் இன்றும் நிழலாடி கொண்டிருக்கிறது. அன்றைய இரவு முழுவதும் அவருக்கு துணையாக, உறக்கம் துறந்து, விழித்திருந்து உரையாடியதையும், அவர் நம் மனிதப்புனிதர் எம். ஜி. ஆர். அவர்களை பற்றி சிலாகித்து பேசியதையும் என் வாழ் நாளில் மறக்க முடியாத ஒரு அற்புதமான நிகழ்வு !

இப்படிப்பட்ட ஒரு செயல்வீரனை நாம் இழந்து விட்டோம் . ஆறுதல் சொல்ல வேண்டிய எனக்கே ஆறுதல் கூறும் அளவுக்கு ஒரு நெருங்கிய பாசப்பினைப்பிணை ஏற்படுத்தி விட்டார்.

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் ! இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் என்ற மக்கள் திலகத்தின் பாடலுக்கு ஏற்ப ஒரு உதாரண புருஷனாக திகழ்ந்த தெய்வத்திரு. ராஜ்குமார் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துவதுடன், அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை இத்திரியின் மூலமும் தெரிவித்து கொள்கிறேன்.

அன்னாரது ஆன்மா சாந்தியடைய அவர் தெய்வமாக கருதும், இறைவன் எம். ஜி. ஆர். அவர்களை வேண்டிக் கொள்கிறேன்.

Russellisf
8th January 2016, 12:31 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsq9gmbhb0.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsq9gmbhb0.jpg.html)

Russellisf
8th January 2016, 12:32 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zpstpedd9ba.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zpstpedd9ba.jpg.html)

Russellisf
8th January 2016, 12:36 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps3qwcan3d.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps3qwcan3d.jpg.html)


today dailythanthi given article of thalaivar residence and mathippugal illatha avar upoyokitha porutkal damaged by heavy flood

Russellisf
8th January 2016, 01:15 PM
என் வாழ்க்கையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களை மட்டும் மறக்கவே இயலாது – நடிகை சரோஜா தேவி பெருமிதம்


நான் பெங்களூரில் பிறந்திருந்தாலும் எனக்கு
புகுந்த வீடு சென்னை தான். என்னுடைய உயிர் பிரிந்தால் கூட சென்னையில்
தான் பிரியவேண்டும் என்று நான் இறைவனை பிராத்திப்பது உண்டு. என்னுடைய
கணவர் கூறியது போல் அனைத்தும் நடந்து வருகிறது. இன்று நானும் உண்டு
மற்றவர்களுக்கும் அளிக்கும் அளவுக்கு இறைவன் என்னை நல்ல இடத்தில்
வைத்துள்ளான். என்னுடைய வாழ்க்கையில் என்னால் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்
அவர்களை மட்டும் மறக்கவே இயலாது. அவரும் நானும் இணைந்து நடித்த நாடோடி
மன்னன் படத்தில் நான் வரும் காட்சியில் இருந்து படத்தை கலர் படமாக
மாற்றினார். அதற்க்கு காரணம் யாதெனில் நான் அந்த படத்தில் அறிமுக நடிகை ,
என்னை ரசிகர்கள் ஏற்று கொள்வதற்காக, படத்தில் நான் வரும் பகுதியில்
இருந்து படத்தை கலர் படமாக மாற்றி இருக்கிறார். அதே நேரத்தில்
எதிர்பார்த்தது போல் அந்த படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. அதன் பிறகு
நானும் அவரும் பல படங்களில் சேர்ந்து நடித்தோம். எனக்கு நிறைய விஷயங்களை
கற்றுத்தந்தவர் அவர் , நான் எப்படி பிறரிடம் நடந்து கொள்ள வேண்டும்
என்பது முதல் பல நல்ல விஷயங்களை எனக்கு கற்றுக்கொடுத்தார். என்னால்
நிச்சயம் அவரை ஒருபோதும் மறக்கவே முடியாது. அவருடைய ராமாபுரம் தோட்டத்தை பார்க்கும் போது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. எல்லோரும் அவரை தெய்வம் என்று சொல்லுவது உண்டு. நானும் அவருடைய ராமாபுரம் இல்லத்துக்கு சென்று பல முறை உணவு உண்டுள்ளேன் , பேசிக்கொண்டு இருந்திருக்கிறேன்.

அதனால் நீங்கள் அவர் அவரை தெய்வம் என்று கூறுவதோடு நிறுத்திவிடாமல்
அவருடைய இருப்பிடம் என்பது தெய்வம் வாழும் இடம் போல் புனிதமாக கோவில்
போல் இருக்க வேண்டும். அவரால் வந்தவர் இந்த சரோஜா தேவி , அவர் இல்லை
என்றால் இந்த சரோஜா தேவியே இல்லை.

siqutacelufuw
8th January 2016, 01:22 PM
http://i63.tinypic.com/2r5ggpl.jpg

Russellisf
8th January 2016, 01:25 PM
சாரதா ஸ்டூடியோவில் மகாகவி காளிதாஸ் படப்பிடிப்பின் பிரம்மாண்டமான செட் அது. மிகப்பெரிய சிற்பியால் உருவாக்கப்பட்ட காளி தேவியின் சிலை. அதன் முன்பு நின்று சிவாஜிகணேசன் பாடுவது போன்ற காட்சி.
அப்போது சிலரது கவனக் குறைவு காரணமாக அந்த சிலையில் தீப்பற்றிக் கொள்ள, செட் முழுவதும் நொடிப் பொழுதில் எரிந்து நாசமானது. இச்சம்பவத்தில் ஐந்து டெக்னீஷியன்கள் உயிரிழந்து விட்டனர்.
இச்செய்தி கோடம்பாக்கத் தையே உலுக்கிவிட்டது. மற்றொரு படப்பிடிப் பில் இருந்த எம்.ஜி.ஆர்., இதனைக் கேட்டு அங்கு வந்தார். அந்த டெக்னீஷியன்கள் வசதி யற்றவர்கள் என்பதால் மொத்த குடும்பமும் அழுது புலம்பிக் கொண்டிருந்தது. தமிழ்த் திரை உலகமே அங்கு திரண்டு வந்து ஆறுதல் கூறிக்கொண்டிருந்தது.
அப்போது சிலர் இறந்து போனவர்களின் குடும்பத்திற்காக அனைவரிடமும் நிதி வசூல் செய்துகொண்டிருந்தனர். ஒவ்வொருவரும் அவரவர் தகுதிக்கேற்ப ஆயிரம், இரண்டாயிரம் என்று நிதியை அள்ளிக் கொடுத்துக் கொண்டி ருந்தனர். எப்படியும் எம்.ஜி.ஆர். மிகப்பெரிய தொகையைக் கொடுப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், அவ்வாறு அவர் எதுவும் செய்யவில்லை. ஒரு பைசா கூட நிதியாகக் கொடுக்கவில்லை.
அனைவருக்குமே இது அதிர்ச்சியைக் கொடுத்தது. ஏனென்றால், மனிதாபிமானமும், இரக்க சுபாவமும் கொண்டவர், வாரி வாரி வழங்கும் வள்ளல். இவ்வாறு ஒன்றுமே நிதி அளிக்காதது ஆச்சரியமாகத்தானே இருக்கும்.
ஆனால், அவர் வேறு மாதிரியாக அவர் களுக்கு உதவி செய்தது மறுநாள் புரிந்தது. தனது உதவியாளரிடம் ஐவரின் குடும்பத்தில் முக்கியமானவர்களை மறுநாள் காலையில் தோட்டத்திற்கு அழைத்து வருமாறு கேட்டுக் கொண்டார். அப்படியே அனைவரும் அங்கு வந்து சேர்ந்தனர்.
அவர்களிடம் நிரந்தர வருமானம் கிடைக்க என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பதிலை அளிக்கவே, அதற்கேற்ப சிலருக்கு வேலையும், சிலருக்கு தொழில் துவங்குவதற்கான கருவிகளையும் வாங்கிக் கொடுத்து அவர்களின் பொருளாதார பிரச்னையை நிரந்தரமாகத் தீர்த்து வைக்க உதவினார்.
அதுதான் எம்.ஜி.ஆர்.


courtesy dinamalar

kiamqewaf
8th January 2016, 03:57 PM
There is no any substitute for our Marvelous Great Revolutionary Personality

kiamqewaf
8th January 2016, 04:01 PM
Like MGR, Madam J. Jayalalitha also helped innocent people without much advertising

Russellxss
8th January 2016, 06:49 PM
மக்கள்திலகம் எம்ஜிஆர் பிறந்தநாள் மற்றும் பொங்கல் திருநாளை முன்னிட்டு 15.01.2016 வெள்ளி முதல் மதுரை சென்ட்ரல் தியேட்டரில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடித்த அலிபாபாவும் 40 திருடர்களும் படத்திற்கான பேனர்.
படத்திற்கான வேறு ஸ்டிகல்கள் இருந்தால் பதிவேற்றவும் செய்யவும் நண்பர்களே.

https://scontent-mxp1-1.xx.fbcdn.net/hphotos-xft1/v/t1.0-9/12540807_560864837403960_431619103751584997_n.jpg? oh=e788a7f42f2aff4efe6b69f98a815c43&oe=570A0DCF

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.

fidowag
8th January 2016, 10:34 PM
தின இதழ் -01/01/2016

http://i63.tinypic.com/34s5s1l.jpg

orodizli
8th January 2016, 10:36 PM
Makkalthilagam Fans, & Followers faced deep condolence why late mr. Rajkumar 's death... Personal Loss Very Great for our fans...

fidowag
8th January 2016, 10:37 PM
தினத்தந்தி -08/01/2016

http://i66.tinypic.com/5ap5pw.jpg
http://i63.tinypic.com/2qjvayx.jpg

fidowag
8th January 2016, 10:43 PM
தமிழ் இந்து -08/01/2016
http://i65.tinypic.com/168d45u.jpg
http://i64.tinypic.com/2ls8zr5.jpg
http://i67.tinypic.com/2ninqix.jpg
http://i67.tinypic.com/2u8gy8n.jpg

fidowag
8th January 2016, 10:47 PM
இன்று பிற்பகல் 1.30 மணிக்கு ராஜ் டிவியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் "பறக்கும் பாவை " ஒளிபரப்பானது .
http://i65.tinypic.com/2z51uf5.jpg

Russellwzf
9th January 2016, 07:48 AM
10 facts about MGR - Courtesy : Youtube
https://www.youtube.com/watch?v=d_tWhzsWkJA
8th fact is wrong.

Russellwzf
9th January 2016, 07:49 AM
Courtesy : Youtube
https://www.youtube.com/watch?v=eWAmNEC8GN8

Russellwzf
9th January 2016, 07:54 AM
https://www.youtube.com/watch?v=IHqNMA7dhLg

Russellisf
9th January 2016, 09:17 AM
எம்ஜியார் பற்றி ஒரு குட்டி கதை.ஒரு எம்ஜியார் பக்தர் சொன்னது.எம்ஜியார் இறந்த பிறகு,எதிர் கட்சியை சேர்ந்த ஒரு ஆள் தீக்குளித்து இறந்தாராம்.மேலுலகம் சென்ற அவர் எம்ஜியார் தலைமையில் அங்கே அன்ன தானம் நடப்பதைப்பார்த்து மிகவும் கோபப்பட்டாராம்.கடவுளிடம் இவர் யார் அன்ன தானத்தை நடத்துவதற்கு இவருக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேள்வி கேட்டாராம்.அதற்க்கு கடவுள் பூலோகம் சென்று உண் வீட்டையும் உனக்கு முன்பு இறந்த எம்ஜியார் கட்சியை சார்ந்தவனுடைய வீட்டையும் பார்த்துவிட்டு வந்து பின்பு என்னை கேள்வி கேள் என்று சொன்னாராம்.பூலோகம் வந்த அவன் தன் மனைவி பிச்சை எடுத்தும் அடுத்தவீட்டில் பத்திரங்களை கழுவியும் பிழைப்பதை பார்த்திருக்கிறான்.அவளிடம் இதைப்பற்றி கேட்டதற்கு உன்னுடைய கட்சி தலைவனும் அவனை சார்ந்த தொண்டர்களும் அவளை மிகவும் கேவலமாக பேசி விரட்டி விட்டதாகவும் அதனால் தான் பிச்சை எடுப்பதாகவும் சொல்லிவிட்டாள். எம்ஜியார் கட்சியை சேர்ந்தவனுடைய வீட்டை சென்று பார்த்தால் அங்கே எம்ஜியார் போட்டோவை வைத்து அவர்கள் பால் வியாபாரம் பண்ணுவதாகவும்,அது எம்ஜியார் உயிரோடு இருந்தபோது அவர்கள் அப்பாவிற்கு பால் மாடு தானம் செய்ததாகவும் அது போட்ட கன்றுகள் இன்று மிகவும் பெருகி நல்லவகையில் பால் கொடுப்பதாகவும் அதனால் அந்த புண்ணியவானின் பெயரிலேயே பால் வியாபாரம் செய்கிறோம் என்று சொன்னதாகவும் தான் கேட்டதை மீண்டும் எதிர் கட்சிக்காரன் கடவுளிடம் வந்து சொல்லியிருக்கிறான்.உடனே கடவுள் பார்த்தாயா? இப்படிப்பட்ட நல்ல மனிதரின் தலைமையில் அன்னதானம் செய்தால் என்ன தவறு சொல் என்று எதிர் கேள்வி கேட்டிருக்கிறார். இதில் பாருங்கள் இந்த கதையின் மூலம் எம்ஜியார் பக்தர் மனதில் எப்படி வாழ்கிறார் என்று.Migavum ஆச்சர்யம் தான்.

courtesy net

Russellisf
9th January 2016, 10:45 AM
எம்.ஜி.ஆருடன் சினிமாவிலும் அரசியல் வாழ்விலும் கூடவே பயணித்த ராமகிருஷ்ணனை சந்தித்தோம். எம்.ஜி.ஆர் இரட்டை வேடமிட்ட படங்களில் டூப் எம்.ஜி.ஆராக நடித்த ராமகிருஷ்ணன், அவர் முதல்வரான பிறகும் பாதுகாவலராக அருகில் இருந்தவர்.
‘‘1945ல இருந்து எம்.ஜி.ஆரை எனக்குத் தெரியும். அப்போ நான் சௌகார்பேட்டையில பால் கடையில் வேலை செய்துகிட்டிருந்தேன். சைனா பஜார்ல எம்.ஜி.ஆர் குடும்பத்தோட தங்கி, சின்னச் சின்ன வேஷத்துல நடிச்சிட்டிருந்தார். பால்கடைக்கு வரும்போது பழக்கமானார். ஒரு பொங்கல் அன்னிக்கு அவர் வீட்டுக்குப் போயிருக்கேன். அவங்க அம்மாவைப் பார்த்து பிரமிச்சுப் போயிட்டேன். எம்.ஜி.ஆரை விட நல்ல சிவப்பு சத்யா அம்மா. எனக்கு பொங்கல் கொடுத்து உபசரிச்சு, கையில நாலணா கொடுத்து அனுப்பி வச்சாங்க.
1949ல் பி.யூ.சின்னப்பா நடித்த ‘மங்கையர்க்கரசி’ படத்துல பயில்வானா நடிக்கப் போயிருந்தேன். சின்னப்பாவை பார்க்க எம்.ஜி.ஆர் வந்திருந்தார். சின்னப்பா என் பக்கம் திரும்பி, ‘இவரை நல்லா பழக்கம் புடிச்சி வச்சுக்கோ... பின்னால பெரிய ஹீரோவா வருவாரு’ன்னு எம்.ஜி.ஆரைக் காட்டி சொன்னார். அவர் சொன்ன மாதிரியே எம்.ஜி.ஆர் பெரிய ஹீரோவான பிறகு, அவர் படங்கள்ல ஸ்டன்ட் நடிகரா எனக்கு வாய்ப்பு கொடுத்தார். ‘சிரித்து வாழவேண்டும்’, ‘ஆசை முகம்’, ‘நினைத்ததை முடிப்பவன்’, ‘நீரும் நெருப்பும்’னு சில இரட்டை வேடப் படங்கள்ல முகம் காட்டாத எம்.ஜி.ஆராவும் என்னை நடிக்க வச்சார். அவரோட கடைசி படமான ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ வரை அவருக்காக டூப் போட்டு நடிச்சிருக்கேன். ‘நினைத்ததை முடிப்பவன்’ படம் க்ளைமாக்ஸ்ல ரெண்டு எம்.ஜி.ஆரும் கத்தி சண்டை போடுற சீன்ல இன்னொரு எம்.ஜி.ஆரா அவர்கூட கத்திச் சண்டை போட்டேன். கத்திச் சண்டையில உடம்பை ரோலிங் செய்யிறது ரொம்ப சிரமம். எம்.ஜி.ஆர் அதில் கில்லாடி. நானும் அப்படிச் செய்ததைப் பார்த்துட்டு ஸ்பாட்லயே ஆயிரம் ரூபாய் கொடுத்துப் பாராட்டினார்’’ என்ற ராமகிருஷ்ணன், எம்.ஜி.ஆரின் உணவுப் பழக்கங்களை பட்டியலிட்டார்.
‘‘தலைவர் தங்க பஸ்பம் சாப்பிடுவார்னு சொல்றதெல்லாம் சுத்த பொய். தங்கம் மாதிரி ஜொலிக்கிறவருக்கு தங்க பஸ்பம் எதுக்கு? கேரளாவிலிருந்து நங்கி கருவாடை வரவழைச்சு, அதை வறுத்துப் பொடியாக்கி சோத்துல பிசைஞ்சு சாப்பிடுவார். அதுல அவருக்கு அலாதி பிரியம். அப்புறம், மத்தி மீன் சாப்பிடுவார். காலையிலேயே இட்லிக்கு கோழி குருமா வச்சு சாப்பிடுவார். மதியத்துக்கும் கறிக் குழம்புதான். முருங்கை கீரையை ப்ரியமா சாப்பிடுவார். அடிக்கடி கோதுமை பாயசம் செய்து தரச் சொல்லி குடிப்பார்.
வாய்க்கு ருசியா தான் மட்டும் சாப்பிடுற ஆளு இல்லை அவர். அரசியலுக்கு வந்த பிறகு, ராமாவரம் தோட்டத்துல மனு கொடுக்க வர்றவங்களைக் கூட வெறும் வயித்தோட அனுப்ப மாட்டார். அடுத்தவங்களை சந்தோஷப்படுத்தி சந்தோஷப்படுறதுல தலைவர் ஒரு தனிப்பிறவி.
என்.டி.ஆர் கட்சி ஆரம்பிக்கும்போது முதல்ல ‘தெலுங்கு ராஜ்ஜியம்’னு கட்சிக்குக் பெயர் வச்சார். தலைவர்தான் ‘தெலுங்கு தேசம்’னு மாத்தச் சொன்னார். அவர் சொன்னபடியே செய்த என்.டி.ஆர், ஆட்சியைப் பிடிச்சு முதல்ல தலைவரைத்தான் பார்த்துட்டுப் போனார். அப்போ கர்நாடக முதல்வரா இருந்த குண்டுராவுக்கும் தலைவர் மேல ரொம்பப் பாசம். அவரோட பிறந்தநாளுக்கு ஒரு தடவை தலைவரைக் கூப்பிட்டு விருந்து வச்சார். பெங்களூர்ல இருந்து திரும்பி வந்துக்கிட்டிருந்தப்போ, வெயில்ல செருப்பில்லாம் நடந்து போன ஒரு பாட்டிக்கு ஜானகி அம்மாளோட செருப்பைக் கழட்டிக் கொடுத்த வள்ளல்தான் எம்.ஜி.ஆர்.
1979ல ஒரு தடவை காமராஜர் பிறந்த நாள் விழாவுல கலந்துக்கறதுக்காக தலைவர் போய்க்கிட்டிருந்தார். ராணி சீதை ஹால் கிட்ட கார் போகும்போது ரோட்டுல ஒருத்தர் காக்கா வலிப்பால துடிக்கிறதைப் பார்த்துட்டு காரை நிறுத்தச் சொன்னவர், அந்த ஆளை போலீஸ் வண்டியிலயே ஏத்தி ஹாஸ்பிடல் கொண்டு போகச் சொன்னார். சினிமால எப்படி ஹீரோவா ஓடிப் போய் உதவி செய்வாரோ, அதே மாதிரி நிஜ வாழ்க்கையிலும் கடைசிவரை ஹீரோவா இருந்தவர் தலைவர்.
தலைவர் கூட இருந்தவங்க எல்லாம் இப்ப எங்கயோ இருக்காங்க. ‘எம்.ஜி.ஆர் கூட இருந்துட்டு நீங்க மட்டும் ஏன் கஷ்டப்படுறீங்க’ன்னு என்னைப் பார்க்க வர்றவங்கல்லாம் கேப்பாங்க. அவர் கூட இருந்ததையே பெரிய சொத்தா நினைச்சதால அப்போ எனக்கு எதையும் கேட்க தோணல. ஆனா, கேட்டிருக்கலாமோன்னு இப்போ தோணுது’’ என்று ஐந்துக்கு எட்டு அடி அறையில் அமர்ந்தபடி கலங்கினார் ராமகிருஷ்ணன் .
- நன்றி : குங்குமம் .

courtesy chandran veerasamy his facebook page

Russellwzf
9th January 2016, 01:52 PM
http://i63.tinypic.com/nqxso6.jpg

Russellwzf
9th January 2016, 01:55 PM
Congratulations Jaishankar sir for starting Makkal Thilagam MGR thread - Part 19.

Thanks to Kaliyaperumal sir for successfully completing Makkal thilagam MGR Thread - Part 18.

Regards,
Sathya

mgrbaskaran
9th January 2016, 02:38 PM
http://i63.tinypic.com/nqxso6.jpg

.................................................. .......

Russellwzf
9th January 2016, 02:59 PM
http://i64.tinypic.com/m0cpc.jpg

fidowag
9th January 2016, 10:48 PM
இன்று (09/01/2016) காலை 11 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். நடித்த "அரச கட்டளை " ஒளிபரப்பாகியது .
http://i64.tinypic.com/2lswiuf.jpg

fidowag
9th January 2016, 10:49 PM
நாளை (10/01/2016 ) இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் புரட்சி நடிகர்
எம்.ஜி.ஆர். நடித்த "என் அண்ணன் " ஒளிபரப்பாக உள்ளது .
http://i65.tinypic.com/2j1ndig.jpg

fidowag
9th January 2016, 10:52 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவு நாள் பற்றிய புகைப்படங்கள் சிலவற்றை , திரியில் பதிவிட அனுப்பி உதவிய மதுரை நண்பர் திரு. எஸ். குமார்
அவர்களுக்கு நன்றி.
http://i65.tinypic.com/2gv7o5z.jpg

fidowag
9th January 2016, 10:53 PM
http://i63.tinypic.com/2m5kom0.jpg

fidowag
9th January 2016, 10:54 PM
http://i66.tinypic.com/2ll0osz.jpg

fidowag
9th January 2016, 10:55 PM
http://i63.tinypic.com/2e0v7ut.jpg

fidowag
9th January 2016, 10:55 PM
http://i67.tinypic.com/rup545.jpg

fidowag
9th January 2016, 10:59 PM
http://i65.tinypic.com/bdl8ux.jpg

fidowag
9th January 2016, 11:00 PM
http://i64.tinypic.com/2i2bmdf.jpg

fidowag
9th January 2016, 11:02 PM
மதுரை சென்ட்ரல் சினிமாவில் , பொங்கல் மற்றும் மக்களை நேசித்த ஒரே தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு " அலிபாபாவும்
40 திருடர்களும் " வெளியாவது பற்றிய சுவரொட்டியின் புகைப்படங்கள்
அனுப்பி உதவிய மதுரை நண்பர் திரு. எஸ். குமார். அவர்களுக்கு நன்றி.

http://i66.tinypic.com/51dp1v.jpg

fidowag
9th January 2016, 11:04 PM
http://i68.tinypic.com/fvkbbp.jpg

fidowag
9th January 2016, 11:08 PM
http://i67.tinypic.com/8vyipv.jpg

oygateedat
9th January 2016, 11:10 PM
http://s27.postimg.org/g27cnwtg3/ree.jpg (http://postimage.org/)

oygateedat
9th January 2016, 11:13 PM
http://s15.postimg.org/q1qpo9cmz/12509767_961979250505910_4076132430216646370_n.jpg (http://postimage.org/)
Courtesy : Face Book

oygateedat
9th January 2016, 11:16 PM
http://s27.postimg.org/bsfnp179v/10364081_1489801454661176_1593614903990678321_n.jp g (http://postimage.org/)
Courtesy : Face Book

fidowag
9th January 2016, 11:31 PM
http://i64.tinypic.com/2l9mywz.jpg
மதுரையை ஆண்ட மாடக்குளம் கிராமம்
http://i66.tinypic.com/2rykrir.jpg
http://i67.tinypic.com/2rdka5e.jpg
http://i65.tinypic.com/14ybofs.jpg

fidowag
9th January 2016, 11:34 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நேரம் கிடைத்தால் , குத்துச்சண்டை களத்துக்கு
பார்வையாளராக வந்து விடுவது வழக்கம் .வெற்றி பெரும் வீரர்களுக்கு பரிசுகள்
வழங்கியும் மகிழ்விப்பாராம்.

http://i63.tinypic.com/2ex35m0.jpg

fidowag
9th January 2016, 11:35 PM
http://i63.tinypic.com/2s9vrdh.jpg

fidowag
9th January 2016, 11:36 PM
http://i65.tinypic.com/vq4kg8.jpg

orodizli
10th January 2016, 02:38 PM
All of the images Cinefield Emperor Makkalthilagam MGR., & informations are so sweet... Our friends mr. Lokanathan, mr. VP sathia, good participates...

Russelldvt
10th January 2016, 07:01 PM
http://i67.tinypic.com/2j46dc7.jpg

Russelldvt
10th January 2016, 07:01 PM
http://i64.tinypic.com/14kglma.jpg

Russelldvt
10th January 2016, 07:02 PM
http://i63.tinypic.com/27wzo2d.jpg

Russelldvt
10th January 2016, 07:03 PM
http://i63.tinypic.com/2606gsx.jpg

Russelldvt
10th January 2016, 07:03 PM
http://i64.tinypic.com/w6s5yf.jpg

Russelldvt
10th January 2016, 07:04 PM
http://i68.tinypic.com/1zzmbu8.jpg

Russelldvt
10th January 2016, 07:05 PM
http://i64.tinypic.com/1h5c9f.jpg

Russelldvt
10th January 2016, 07:05 PM
http://i64.tinypic.com/9fpt15.jpg

Russelldvt
10th January 2016, 07:06 PM
http://i66.tinypic.com/2ebqsmq.jpg

Russelldvt
10th January 2016, 07:07 PM
http://i68.tinypic.com/2a7zp21.jpg

Russelldvt
10th January 2016, 07:07 PM
http://i66.tinypic.com/dqm6nq.jpg

Russelldvt
10th January 2016, 07:08 PM
http://i63.tinypic.com/2aesf13.jpg

Russelldvt
10th January 2016, 07:08 PM
http://i64.tinypic.com/2znn4b9.jpg

Russelldvt
10th January 2016, 07:09 PM
http://i66.tinypic.com/x4hilz.jpg

Russelldvt
10th January 2016, 07:10 PM
http://i64.tinypic.com/aw4zuq.jpg

Russelldvt
10th January 2016, 07:10 PM
http://i64.tinypic.com/2ika2pf.jpg

Russelldvt
10th January 2016, 07:11 PM
http://i67.tinypic.com/2j3jp93.jpg

Russelldvt
10th January 2016, 07:12 PM
http://i67.tinypic.com/ejgzf9.jpg

Russelldvt
10th January 2016, 07:12 PM
http://i68.tinypic.com/2aenus0.jpg

Russelldvt
10th January 2016, 07:13 PM
http://i63.tinypic.com/11vlbup.jpg

Russelldvt
10th January 2016, 07:14 PM
http://i68.tinypic.com/2a5iw7a.jpg

Russelldvt
10th January 2016, 07:14 PM
http://i65.tinypic.com/2z6t9as.jpg

Russelldvt
10th January 2016, 07:15 PM
http://i64.tinypic.com/j8i73q.jpg

Russelldvt
10th January 2016, 07:16 PM
http://i67.tinypic.com/2rqexkm.jpg

Russelldvt
10th January 2016, 07:17 PM
http://i65.tinypic.com/1z48gpd.jpg

Russelldvt
10th January 2016, 07:17 PM
http://i68.tinypic.com/2hr1lk1.jpg

Russelldvt
10th January 2016, 07:18 PM
http://i65.tinypic.com/mhrdol.jpg

Russelldvt
10th January 2016, 07:19 PM
http://i63.tinypic.com/43yv7.jpg

Russelldvt
10th January 2016, 07:19 PM
http://i65.tinypic.com/5vstbp.jpg

Russelldvt
10th January 2016, 07:20 PM
http://i68.tinypic.com/xc41dw.jpg

Russelldvt
10th January 2016, 07:21 PM
http://i68.tinypic.com/2j5ndix.jpg

Russelldvt
10th January 2016, 07:21 PM
http://i68.tinypic.com/2ecn34i.jpg

Russelldvt
10th January 2016, 07:22 PM
http://i68.tinypic.com/34yqmvd.jpg

Russelldvt
10th January 2016, 07:22 PM
http://i64.tinypic.com/33f6der.jpg

Russelldvt
10th January 2016, 07:23 PM
http://i65.tinypic.com/28qqhjd.jpg

Russelldvt
10th January 2016, 07:24 PM
http://i63.tinypic.com/10ftclz.jpg

Russelldvt
10th January 2016, 07:24 PM
http://i67.tinypic.com/15duref.jpg

Russelldvt
10th January 2016, 07:25 PM
http://i63.tinypic.com/f24pqu.jpg

Russelldvt
10th January 2016, 07:26 PM
http://i66.tinypic.com/2n1bcap.jpg

Russelldvt
10th January 2016, 07:27 PM
http://i65.tinypic.com/28i6cf6.jpg

Russelldvt
10th January 2016, 07:28 PM
http://i63.tinypic.com/35d5nia.jpg

Russelldvt
10th January 2016, 07:29 PM
தொடரும்...

http://i64.tinypic.com/2yytau1.jpg

Russelldvt
10th January 2016, 10:11 PM
http://i68.tinypic.com/w7lfg7.jpg

Russelldvt
10th January 2016, 10:12 PM
http://i64.tinypic.com/wwf4f8.jpg

fidowag
10th January 2016, 11:46 PM
தினமலர் - வாரமலர் -திண்ணை நடுத்தெரு நாராயணன் -10/01/2016
http://i63.tinypic.com/1jwbbb.jpg
http://i65.tinypic.com/jru4g7.jpg
http://i66.tinypic.com/2myafpw.jpg

fidowag
10th January 2016, 11:48 PM
அந்தி மழை - ஜனவரி 2016
http://i65.tinypic.com/2hi05zo.jpg

fidowag
10th January 2016, 11:49 PM
http://i68.tinypic.com/33fffko.jpg
http://i66.tinypic.com/212tnyx.jpg

fidowag
10th January 2016, 11:50 PM
http://i64.tinypic.com/2qdtyc2.jpg

fidowag
10th January 2016, 11:52 PM
சென்னை புழல் சிறைச்சாலை அருகில் உள்ள புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்
திரு. ராவணன் அவர்கள், மக்கள் தலைவர் எம்.ஜி.ஆருடன் நடித்த நடிகை
சரோஜாதேவிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அமைத்த பேனர்
நண்பர்களின் பார்வைக்கு.

கடந்த ஆண்டும் இதே போன்று வாழ்த்துக்கள் தெரிவித்து பேனர் வைத்திருந்தார்.

http://i68.tinypic.com/97mih4.jpg

fidowag
10th January 2016, 11:53 PM
http://i66.tinypic.com/2584inb.jpg

fidowag
11th January 2016, 12:02 AM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "பணத்தோட்டம் " வெளியான நாள் :11/01/1963
52 ஆண்டுகள் நிறைவு பெற்றது.
http://i66.tinypic.com/a23r69.jpg

fidowag
11th January 2016, 12:03 AM
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். தென்னக ஜேம்ஸ் பாண்டாக நடித்த "ரகசிய போலீஸ் 115"
வெளியானதினம் 11/01/1968 . 47 ஆண்டுகள் நிறைவு பெற்றது .
http://i67.tinypic.com/jz7578.jpg

Richardsof
11th January 2016, 09:17 AM
மக்கள திலகத்தின்'' பணத்தோட்டம் '' இன்று 54வது ஆண்டு துவக்க தினம் .

மக்கள திலகத்தின் ''ரகசிய போலீஸ் 115'' இன்று 49 வது ஆண்டு துவக்க தினம் .

மக்கள் திலகத்தின் ''அலிபாபாவும் 40 திருடர்களும் '' 60 வது ஆண்டு நிறைவு பெறும் நேரத்தில் மதுரை நகரில் இப்படம் திரைக்கு வருவது மிக்க மகிழ்ச்சி .

மக்கள் திலகத்தின் பிறந்த நாளை முன்னிட்டு கோவை நகரில் ''எங்க வீட்டு பிள்ளை '' வெளிவருவது அறிந்து மிக்க மகிழ்ச்சி .

Richardsof
11th January 2016, 09:25 AM
Blast from the past: Chandhrodhayam (1966)
MGR in Chandrodhayam (1966)

Star Cast: M. G. Ramachandran, Jayalalithaa, M.R. Radha, M.N. Nambiar, Pandari Bai, S.A. Asokan, C.K. Nagesh, C.R. Manorama, Bharathi, S.N. Lakshmi, ‘Kuladeivam’ Rajagopal

The 1934 Hollywood classic, It Happened One Night, directed by Frank Capra, won several Oscars and was one of the biggest hits of the time. After World War II, this film was remade by his friend William Wyler as Roman Holiday, with Gregory Peck and Audrey Hepburn in lead roles.

It Happened One Night was naturally remade across the world, and in Hindi, it was produced by AVM under the title, Chori Chori, starring Raj Kapoor and Nargis. Interestingly, Roman Holiday was also remade under the title, Nau Do Gyarah (Dev Anand and Kalpana).

saravana flims made the film Chandhrodhayam—with MGR and Jayalalithaa in the lead roles. In Chandhrodhayam, Devi (Jayalalithaa), an innocent and beautiful heiress, runs away from her home in Selvamani Estate, a day before her engagement, causing quite a scandal. Her father, Zamindar Ponnambalam (S. A. Asokan) is disgraced.

Away from home, and all by herself in a strange unfriendly world, Devi is saved from rowdies by a reporter—an idealist and a good man, Chandran (MGR), who accommodates her at his home, until he can find her a new home.

Chandran, it is learned, works as a reporter for a newspaper named Dinakkavartchi, owned and managed by Duriothanan (M. R. Radha), an unscrupulous editor with little regard for classy news presentation. He only cares about sensationalising news, even if it means the concealment of truth. Chandran often disagrees with his employer.

Alwar (Nagesh) is a photographer, and a colleague and friend of Chandran and comes to his rescue often. Meanwhile, Chandran also wants to help another young woman Kamala (Bharathi), wounded cruelly at the time of her birth. A victim of a rich predator, Paranthaman (M. N. Nambiar), she is rescued by Chandran eventually, who, for his part, ends up marrying Devi with the blessings of the family.

Duriothanan also regrets his misdeeds and requests Chandran to start a new newspaper and choose a name for the same. The title of the film is the name of the newspaper.

The film was directed by editor-turned-filmmaker and producer K. Shankar, who also made Hindi movies. It was produced by the successful G. N. Velumani, under his banner Saravana Films, and music was by M. S. Viswanathan.

Chandhrodhayam had impressive cinematography by Thambu (C. V. Ramakrishnan)—the climax fight between M. N. Nambiar and MGR, especially, was appreciated, for being shot with the use of just one light source: a rolling, broken small table lamp.

The film was edited by Shankar and K. Narayanan, with lyrics by Bharathidasan and Vaali. One song, titled ‘Kaasikku pogum sanyasi’, rendered by MGR and Nagesh, was a hit.

Remembered for: Excellent acting by MGR and Jayalalithaa, and cinematography by Thambu.

courtesy - the hindu

Richardsof
11th January 2016, 09:37 AM
1956.-2016

மக்கள் திலகத்தின் 60 வது ஆண்டு கொண்டாடும் மூன்று படங்கள் ஹாட்ரிக் வெற்றி காவியங்கள் .


அலிபாபாவும் 40 திருடர்களும்

மதுரை வீரன்

தாய்க்கு பின் தாரம் .

Richardsof
11th January 2016, 09:49 AM
மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் 1956ம் ஆண்டு வெளிவந்த முதல் தமிழ் (கேவா) கலர்ப் படம் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’. எம்,ஜி.ஆர்., பானுமதி, பி.எஸ்.வீரப்பா, தங்கவேலு ஆகியோர் நடித்த இந்தப் படத்தின் பாடல்களைக் கேட்டு ரசித்திருக்கிறேன். இதுவரை படம் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்ததில்லை என்பதால் சமீபத்தில் அந்த வாய்ப்புக் கிட்டியபோது ஆர்வமுடன் பார்க்கத் துவங்கினேன்.

படத் துவக்கத்தில் ‘அழகான பொண்ணு நான்’ என்று பானுமதி ஆடிப் பாடுகிறார். அழகான பொண்ணு என்றால் ஆபத்து வராமல் இருக்குமா? பாடி முடித்ததும், குறுநில மன்னன் ஷேர்கானின் ஆட்கள் அவரை இழுத்துச் செல்லப் பார்க்கிறார்கள். அவர் மறுக்கவே சவுக்கால் அடிக்கின்றனர். ஜனங்களெல்லாம் (வழக்கம்போல்) வெறுமனே வேடிக்கை பார்க்க, பானுமதியுடன் இருக்கும் குட்டையான காமெடியன் தடுக்கப் பார்க்க, தள்ளி விடுகின்றனர். பாவம்... கல்கியின் ஆழ்வார்க்கடியான் சைஸில் இருக்கும் அவரால் என்னதான் செய்துவிட முடியும்..? ‘காப்பாத்துங்க’ என்று கதறுகிறார். இப்படி ஒரு அநியாயம் நிகழ்வதைக் கண்டு இயற்கை பொறுக்குமா? அது அவரின் அபயக்குரலை புரட்சித்தலைவரின் திருச்செவிகளில் விழச் செய்துவிட, அவர் என்ட்ரியாகி அனைவரையும் சண்டையிட்டுத் துரத்துகிறார். ஆஹா... எத்தனை படங்களில் பார்த்தாலும் சலிக்கவே சலிககாதது வாத்யார் போடும் வாள் சண்டை. (‘‘நாம படம் பாக்கக் கொடுத்த 50 ரூபாய் -டிவிடிக்கு- இதுக்கே செரிச்சுடுச்சு போ’’ என்றது மனஸ்.)

அப்புறமென்ன... பானுமதிக்கு வாத்யாரின் மேல் இன்ஸ்டன்ட் காதல் வந்துவிட, அவர் வீட்டிலேயே அடைக்கலமாகின்றனர். காட்டுக்கு விறகு வெட்டச் செல்லும் எம்.ஜி.ஆர்., ஒரு கழுதை வழி தவறியதால் அதைப் பிடிக்கப் போய், பி.எஸ்.வீரப்பா தலைமையிலல்39 திருடர்கள் சங்கேத வார்த்தையைச் சொல்லி குகையிலிருந்து வெளிவருவதையும், வேறொரு சங்கேத வார்த்தையைச் சொல்லி குகையை மூடிவிட்டுச் செல்வதையும் பார்க்கிறார்.

அவர்கள் சென்றதும், அதே சங்கேத வார்த்தையைச் சொல்லி, அவரும் காமெடியனும் உள்நுழைகின்றனர். கதவை மூடும் சங்கேதச் சொல்லை வாத்யார் சொல்ல, அந்த சங்கேதச் *சொல் கேட்டதும், உள்ளே சங்கிலியால் பிணைக்கப்பட்ட அடிமைகள் வட்டமாக இருக்கும் ஒரு சக்கரத்தை இயக்க, அது ஒரு லீவரை இயக்க, அதன் மூலம் ஒரு இரும்புச் சலாகை இயங்கி பாறையை அசைத்து குகையை மூடுகிறது. (யப்பா... என்னா டெக்னாலஜி மூளை இந்தத் திருடனுங்களுக்கு! இதை நல்ல வழியில நாட்டுல பயன்படுத்தியிருந்தா நாடு வெளங்கியிருக்குமே...’’ என்றது மனஸ். அதை தலையில் தட்டினேன்.).

உள்ளே இன்னொரு ரகசிய லீவரை இயக்கியதும் சிங்கத்தின் வாய் போல பிளந்திருக்கும் இரண்டு குகைகளு்க்கும் இடையே மேலே தூக்கியிருக்கும் பலகைப் பாதை இறங்கி இரண்டையும் இணைக்கிறது. இரண்டு குகைகளுக்கும் நடுவே கொதித்துக் கொண்டிருக்கும் வெந்நீர் நதி(?) ஓடுகிறது. (‘‘யாத்தே... 24 அவர்ஸும் தண்ணியக் கொதிக்க வைக்க அத்தனை பெரிய நெருப்பை எங்கருந்து ஏற்படுத்தினாங்க திருடய்ங்க?’’ -மனஸ்). இவர்கள் உள் குகைக்குள் சென்று பார்க்க, பத்துத் தலைமுறைக்கு வேண்டிய அளவு தங்க நகைகளும், பொற்காசுகளும், இன்னபிற ஆடை ஆபரணங்களும் குகை முழுக்க நிரம்பியிருக்கின்றன. (இவ்வளவு செல்வத்தை வெச்சுக்கிட்டு ஜாலியா லைஃபை அனுபவிக்காம அந்த 40 கூமுட்டைங்களும் என்னத்துக்கு இன்னும் திருடப் போவுதுங்களோ தெரியலையே... -மனஸ். ‘தே.. கம்னு கெட.’ -நான்)

அப்புறம் என்ன... ரெண்டு கழுதைகள் சுமக்கற அளவுக்கு (ஐயய்யோ! வாத்யாரையும், காமெடியனையும் சொல்லலீங்க... நிஜக் கழுதைகள்) பொன், பொருளை மூட்டை கட்டிக்கிட்டு வந்துடறாங்க. பெரிய அளவு செல்வம் வந்துச்சுன்னா... நாமல்லாம் ஜாலியா செலவு பண்ணிட்டு திரிவோம். ஆனா செல்வம் கிடைச்சது யாருக்கு? பொன்மனச் செம்மலுக்காச்சே...! அவர் அதை நிறைய தானதர்மம் பண்றார்.

அலிபாபா பெரிய பணக்காரனாயிட்டான்னு *ஷேர்கானுக்குத் தெரிய வந்ததும் -- சொல்ல மறந்துட்டேனே.. அவர் வாத்யாரோட அண்ணன்தான் -- தம்பியைக் கூப்பிட்டு விருந்துல்லாம் வெச்சு, எப்படி இவ்வளவு செல்வம் வந்ததுன்னு நைஸா விசாரிக்கிறாரு. அண்ணனோட வற்புறுத்தலால வாத்யார் உண்மையச் சொன்னதும், அவரைக் கைது பண்ண உத்தரவிடறாரு வீரர்கள் ஆயுதங்களுடன் சூழ்ந்து வாத்யாரை மடக்கிவிட, பானுமதி தன் புத்தி சாதுர்யத்தினால வாத்யாரை விடுவிக்க, அவர் சண்டை போட்டு எல்லாரையும் காப்பாத்தி தானும் தப்பிச்சுடறாரு.

சண்டையில வாத்யாரோட அண்ணி இறந்துட, பேராசைக்கார அண்ணன் அதைப்பத்தி கவலையே படாம அந்த குகைக்கு ஓடிப் போறாரு. சங்கேதச் சொல்லைச் சொல்லி உள்ளே போனவருக்கு பணத்தைப் பார்த்த ஆனந்தத்துல வெளிவர்றதுக்கான சொல் மறந்துவிட, திருடர்கள் வந்துவிட, அவரைப் பிடித்து தலையையும் உடலையும் தனித்தனியாகப் பிரித்து விடுகின்றனர். அவர்கள் மீண்டும் திருடச் சென்றுவிட, அண்ணனைத் தேடி அங்கே வரும் வாத்யார், அந்த முண்டத்தையும் தலையையும் எடுத்துட்டு நாட்டுக்கு வந்துடறாரு. ரெண்டையும் தைச்சு, அண்ணனுக்கு இறுதிக் காரியங்களும் பண்ணிடறாரு.

திருடர்கள் புத்திசாலி(!)களாச்சே... யார் வந்துட்டுப் போறதுன்னு கண்டுபிடிக்க, நாட்டுக்குள்ள வந்து சமீபத்துல பணக்காரரானது யாருன்னு விசாரிக்க, அலிபாபா பற்றித் தெரிய வருகிறது. பி.எஸ்.வீரபபா ஒரு எண்ணெய் வியாபாரியா மாறுவேஷம் போட்டுக்கிட்டு, எண்ணெய் பீப்பாய்கள்ல 39 திருடர்களையும் ஒளிஞ்சுக்கச் சொல்லி வாத்யாரை நட்பாக்கிக்கிட்டு, அவர் வீட்டுக்குள்ள எல்லா பீப்பாய்களோடயும் வந்துடறாரு. அவர் பீப்பாய்ல ஒளிஞ்சிருக்கற திருடங்க கிட்ட பேசறதை பானுமதி பாத்துடறாங்க.

அந்த வீரப்பா தான் தன் அப்பா, அம்மாவை கொன்னு தன்னை அனாதை ஆக்கினவன்றதையும் புரிஞ்சுக்கிட்டு, அவனை பழிவாங்க திட்டம் போடறாங்க. என்னா திட்டம்...! வாத்யாருக்கும், வீரப்பாவுக்கும் முன்னால பாட்டுப் பாடி, நடனமாடியபடியே அவர் காலால் தாம்பாளத்தை தட்டி சத்தம் எழுப்ப, ஒவ்வொரு சத்தத்துக்கும் ஒரு பீப்பாயை நீர்வீழ்ச்சிலருந்து உருட்டி விட்டுடறாங்க பானுமதியோட இருக்கற காமெடியனும் அவன் ஜோடியும். (‘‘ஏம்ப்பா... நகரத்துல சாலையப் பாத்திருக்கற எம்.ஜி.ஆரோட வீட்டுக் கொல்லைப் புறத்துல நீர்வீழ்ச்சி எங்கருந்து வந்தது? அவர் என்ன மலையுச்*சியிலயா குடியிருக்காரு?’’ என்று சிரித்தது மனஸ். ‘‘த பாரு... ஜனங்களே வாத்யார் படத்துல லாஜிக் எதிர்பார்த்ததில்லை. நீ பேசின *பிச்சுப்புடுவேன் பிச்சு...’’ என்றேன் நான்.)

பிறகென்ன... தன் சகாக்களை பானுமதி கொன்னது தெரிஞ்*சதும் வீரப்பா அவரைக் கடத்திட்டு தன் குகைக்கு ஓட, அவரை துரத்திப் பிடித்து, சண்டையிட்டு, ஒரு வழியாக கொன்று தீர்க்கிறார் புரட்சித் தலைவர். (‘‘ஆமா... 39 திருடங்களை அந்தம்மாவே காலி பண்ணிட்டாங்க. ஒரே ஒரு திருடனை மட்டும் கொல்றது வாத்யாருக்குப் பெருமையாக்கும்?’’ -மனஸ். ‘‘சனியனே... அடங்க மாட்ட நீயி?’’ -நான்) வாத்யாரும், பானுமதியும் டூயட் பாட, படம் நிறைவடைகிறது.


படத்தில் பாடல்கள் ஒவ்வொன்றும் அருமையாக வந்திருக்கின்றன. எல்லாக் கதாநாயகிகளையும் தொட்டுத் தூக்கி, சுற்றி புகுந்து விளையாடும் வாத்யார், பானுமதியின் அருகில் பள்ளிக்கூட மாணவன் போல (பார்க்க: படம்) பாதுகாப்பான தூரத்தில் நின்று டூயட் பாடுவது (அதிகபட்சம் தோளை தொடுதல்தான்) பார்க்க ஆச்சரியமோ ஆச்சர்யம்! தங்கவேலுவின் காமெடி நிரம்பிய நடிப்பு அற்புதம். பானுமதி வழக்கம் போல் கம்பீரமான கதாநாயகியாக ரசிக்க வைக்கிறார். பி.எஸ்.வீரப்பா ஆர்ப்பாட்டமான வில்லன் நடிப்பில் அவருக்கு நிகர் வேறொருவர் இல்லை என்று சொல்ல வைக்கிறார். வாத்யாரின் அண்ணனாக வரும் (நிஜ அண்ணன்) எம்.ஜி.சக்ரபாணி குகையில் மாட்டிக் கொண்டு வெளியே வர வழி தெரியாமல் வாயில் வந்த வார்த்தைகளையெல்லாம் சொல்லி, குகையைத் திறக்க வழி தெரியாமல் தவிப்பது நகைச்சுவைக்கு உத்தரவாதமான நடிப்பு.

படத்தில் இந்த மனஸ் என்னதான் குற்றம் குறைகளைக் கண்டுபிடித்தாலும் அதையெல்லாம் யோசிப்பதற்கு நேரம் இல்லாதபடி படம் விறுவிறுப்பாகச் செல்கிறது. அதுதான் எம்.ஜி.ஆரின் திறமை + பலம். ரசிகர்களுக்கு அதைத் தவிர வேறென்ன வேண்டும

courtesy - Thiru Ganesh- net

Richardsof
11th January 2016, 09:52 AM
http://i790.photobucket.com/albums/yy189/raja_warrior/DVD-RIPAlibabavum40Thirudargalumx264ISTWarriormp4_snap shot_001219_20101212_121030.jpg (http://s790.photobucket.com/user/raja_warrior/media/DVD-RIPAlibabavum40Thirudargalumx264ISTWarriormp4_snap shot_001219_20101212_121030.jpg.html)

Richardsof
11th January 2016, 09:58 AM
மக்கள் மனங்களில் ஆங்கில வருடத்தில் முதல் ஜனவரி மாதம் பிறப்பு.
மக்கள் திலகம் கடைசி வாழ்க்கை இறுதி மாதம் மார்கழியில் இறப்பு இதுவும் ஒரு சாதனைதான். தமிழ் மாதத்தில் தைபிறந்தால் நல்வழி பிறப்பது போல் சாதனை தமிழ் மாதத்தில் பிறந்தால்,மார்கழியில் இறந்தால் மோட்சம் என்பதற்கு மார்கழி மாதத்து பூவாக மறைந்தார் மக்கள் மனங்களில் என்றும் நிறைந்தார்.
எம்.ஜி.ஆர். ஓர் உலக அதிசயம்
சிறந்த நாடக மேடை நடிகர்
எம்.ஜி. ஆர். நாடக மன்ற தயாரிப்பாளர்.
உலகின் முதல் சிறந்த இயற்கை நடிகர்.
எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் நிர்வாகி
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர்.
சத்தியா ஸ்ரூடியோவின் நிர்வாகி.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினர்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைத் தலைவர்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர்
திரைப்பட உலகின் மிகச் சிறந்த டெக்னிசியன்
எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் 30 ஆண்டு கால தமிழ்ப்பட உலகின் வசூல் சக்கரவர்த்தி. 1947 முதல் 1977 வரை
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவுநர்.
நடிகராக இருந்து ஆட்சி பிடித்த முதல் உலக நடிகர்.
ஈழத் தமிழருக்காக உலகின் முதல் உரிமைக்குரல் கொடுத்த முதல்வர்.
திராவிட பராம்பரியத்தின் பல முதல்வர்களை உருவாக்கிய முதல்வர்.
சிறந்த கதாசிரியர், சுயசரிதை எழுதியவர் (நாள் ஏன் பிறந்தேன்).
அண்ணா நாளிதழின் நிறுவுனர்
சமநீதி செய்தித்தாளின் ஆசிரியர்
பல கலைஞர்களை அறிமுகப்படுத்திய முதல்வர்.
நடிகன் குரல் செய்தித்தாளின் ஆசிரியர்
02 ஆம் உலக தமிழ் மகாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவர்.
ஒளவை இல்லத்தின் அறங்காவலர்
வெள்ளியானை விருது பெற்ற தென்னிந்திய முதல்வர்.
இரண்டு பொதுத்தேர்தலில் அதிக வாக்குகள் பெற்ற முதல்வேட்பாளர் (1967 1979).
03 முறை தொடர்ந்து முதல்வராகிய முதல்வர்.
சட்ட மன்ற மேலவை உறுப்பினர்.
சட்ட மன்ற உறுப்பினர் 05 முறை.
எம்.ஜி.ஆரின் எளிமையான வாழ்க்கை:
காலை உதயத்தின் தாயின் உபசரிப்பு.
உடலின் வலிமைக்கு நித்தம் ஒரு உடற்பயிற்சி.
தியான உணர்வில் தினமும் ஒரு தியானம்.
காலை நேரப்பொழுது குளியலின் ஒரு புத்துணர்ச்சி.
ஈர ஆடையுடன் தாயின் பிரார்த்தனையும் கடவுள் நம்பிக்கையும்.
பழைய சாதத்தின் நீராகாரம் பருகுதல்.
காலை நேரத்து உணவு யாராவது ஒருவருடன் சாப்பிடுதல்.
அறிவு நூல்களை படிப்பதற்கு வீட்டில் ஒரு நூலகம்.
தண்ணீரில் தியானம் செய்வதற்கு நீச்சல் குளம்.
வந்தவர்களை அன்புடன் வரவேற்று வாயாற உணவளித்தல்.
முக்கிய பிரச்சினைகளை எடுத்துக்கூற அண்ணாவின் புனித அறை.
வெளியே செல்லும் போது தாயை வணங்க தாய்க்கு ஒரு கோயில்.
கடமை உணர்வோடு காவல்புரியும் காவலர்களுக்கு ஒரு வீடு.
தமிழர் திருநாளாகிய பொங்கல் பண்டிகைக்கு வரும் மக்களுக்கு உணவளிக்க ஒரு இடம்.
செய்தித்தாள், நண்பர்கள் பேட்டி, புகைப்படம் எடுக்க வசதியான இடம்.
தன்னை காணவரும் மக்களுக்கு பணிவிடைசெய்ய, மனுக்களை ஏற்றுக்கொள்ள தன் வீட்டில் தனி வசதி.
courtesy- net

Richardsof
11th January 2016, 10:06 AM
நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகத்தின் ''என் அண்ணன்'' 'படத்தை காணும் வாய்ப்பு கிடைத்தது
குதிரை வண்டிக்காரக மக்கள் திலகத்தின் யதார்த்தமான நடிப்பும் , சண்டை காட்சிகளும் , நகைச்சுவை காட்சிகளும் மிகவும் அருமையாக இருந்தது . குறிப்பாக ஜஸ்டினுடன் மோதும் ஆக்ரோஷமான சண்டை காட்சியில் மக்கள் திலகத்தின் சுறுசுறுப்பு பிரமாதமாக இருந்தது .

Richardsof
11th January 2016, 10:11 AM
ஜஸ்டினுடன் மோதும் ஆக்ரோஷமான சண்டை காட்சியில் மக்கள் திலகத்தின் சுறுசுறுப்பு

https://youtu.be/eH4ON0hKA4A

Richardsof
11th January 2016, 01:48 PM
12.1.1967

மக்கள் திலகம் எம்ஜிஆர் மறு பிறவி கண்ட தினம் .

1967 - தமிழக தேர்தல் களத்தில் அனல் பிரசாரம் நடந்து கொண்டிருந்த நேரத்தில் மக்கள் திலகத்தின் தாய்க்கு தலைமகன் திரைப்படம் வெளியானது . யாருமே எதிரபாராத துப்பாக்கியால் கொலை செய்யும் பாதாக செயல் நடந்தது . தர்மம் தலை காத்தது . மக்கள் திலகம் மறு பிறவி கண்டார்

20 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சி தமிழகத்தில் முடிவுக்கு வந்தது .மருத்துவ மனையில் இருந்து கொண்டே மக்கள் திலகம் பரங்கிமலையில் , தமிழகத்திலே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தார் .மக்கள் திலகத்தின் எழுச்சி பயணம் தொடர்ந்தது . 1967ல் திமுகவை ஆட்சி கட்டிலில் அமர்த்தினார் .
அதே போல் திரை உலகிலும் பல சாதனைகளை தொடர்ந்தார் .காவல்காரனின் பிரமாண்ட வெற்றி. 1967ல் தமிழக அரசு சிறந்த படம் -பரிசு பெற்றது . லட்சக்கணக்கான ரசிகார்கள் எம்ஜிஆர் பின்னால் அணிவகுத்து நின்றது -1967 அரசியல் வெற்றிகளும் , திரை உலக வெற்றிகளும் நிருபித்து காட்டியது .

Richardsof
11th January 2016, 02:05 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர்
1959 திரைப்படத்தில் தன்னுடய உயிலை பற்றி சொன்னார் .
1987ல் சொன்னதை நிறைவேற்றினார்.

https://youtu.be/GHvT_c3Y9hA

Richardsof
11th January 2016, 02:06 PM
https://youtu.be/-cN4j7b5DO8

Richardsof
11th January 2016, 02:10 PM
ஞாபக சக்தியுள்ள ஆற்றல்மிக்கவர் ஒரே ஒரு இலக்கிய நாயகன்

https://youtu.be/FY3k7thbz8k

Richardsof
11th January 2016, 02:22 PM
https://youtu.be/Sn2U6Zukz9Q

Richardsof
11th January 2016, 02:52 PM
60TH ANNIVERSARY
http://i68.tinypic.com/rkue7k.jpg

Richardsof
11th January 2016, 07:38 PM
2016- MAKKAL THILAGAM MGR'S ATTRACTION SHORTLY.
http://i66.tinypic.com/fm00g3.jpg

Richardsof
11th January 2016, 07:42 PM
http://i66.tinypic.com/5bv7rm.jpg

Richardsof
11th January 2016, 07:46 PM
http://i65.tinypic.com/2rd9q9w.jpg

Richardsof
11th January 2016, 08:01 PM
2017

http://i67.tinypic.com/1zf7691.jpg

Richardsof
11th January 2016, 08:08 PM
2017
http://i64.tinypic.com/ouxzs3.jpg

fidowag
11th January 2016, 10:17 PM
தினமலர் -11/01/2016
http://i68.tinypic.com/wj8br6.jpg

fidowag
11th January 2016, 10:31 PM
இன்று (11/01/2016) பிற்பகல் 1.30 மணிக்கு ராஜ் டிவியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
நடித்த "பணக்கார குடும்பம் " ஒளிபரப்பாகியது .
http://i67.tinypic.com/bi2h06.jpg

fidowag
11th January 2016, 10:32 PM
இன்று பிற்பகல் 2 மணிக்கு வசந்த் தொலைக்காட்சியில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.
நடித்த "நீதிக்கு பின் பாசம் " ஒளிபரப்பானது .

http://i67.tinypic.com/2z8q3nm.jpg

oygateedat
11th January 2016, 10:55 PM
http://s22.postimg.org/w2ezed2n5/scan0001.jpg (http://postimage.org/)
RECEIVED FROM MR.MALARAVAN, DINDIGUL.

fidowag
11th January 2016, 11:02 PM
கடந்த சனியன்று (09/01/2016) மக்களை நேசித்த தலைவரின் ராமாவரம் தோட்டத்தில் உள்ள வாய் பேசாத, காது கேளாதோர் பள்ளியில் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நினைவுகள் பற்றிய நிகழ்ச்சி மாலை 6 மணியளவில் நடைபெற்றது .

நிகழ்ச்சி ஏற்பாடுகளை , பள்ளியின் நிர்வாகி திருமதி லதா ராஜேந்திரன் செய்திருந்தார்.

சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி திரு. கற்பக
விநாயகம் கலந்து கொண்டார்.

இதயக்கனி ஆசிரியர் திரு. விஜயன் பங்கேற்று உரையாற்றினார்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கலை நிகழ்ச்சிகள், பின்பு, கிராமிய நடனம் ஆகியன
இடம் பெற்றன.

பின்பு , ஆசிரியர்கள் சிலர் ஒன்று சேர்ந்து மக்கள் தலைவரின், அதோ அந்த பறவை ,நல்ல பேரை வாங்க வேண்டும், நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி ஆகிய பாடல்களை பாடி , கூட்டத்தினரை பரவசபடுத்தினர் .

திருமதி லதா ராஜேந்திரன் வரவேற்புரை வழங்கி அனைவரையும் வரவேற்றார் .

கூட்டத்தில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்கள் சிலர் கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சியில் திரு. கற்பகவிநாயகம் அவர்கள் புரட்சி தலைவரிடம் பழகிய விதம்,
நட்பு, அவருடைய பண்புகள், உதவி, பாசம், போன்றவற்றை எடுத்துரைத்து
கைதட்டல்கள் பெற்றார்.

பின்பு பேசிய இதயக்கனி ஆசிரியர் திரு. விஜயன் அவர்கள், சமீபத்தில் நம்மை
விட்டு பிரிந்த நண்பர், திரு. ராஜ்குமார் அவர்களின், கடின உழைப்பு, செயலாற்றும் விதம், புரட்சி தலைவரின் புகழ் பாடும் பணிகள் , தனி மனிதனாக செயலாற்றும் திறமை என்று பல்வேறு வகைகளில் அவரது சிறப்புகளையும், நற்குணங்களையும்
போற்றி புகழ்ந்தார். அவரது வேண்டுகோளுக்கு இணங்க , 2 நிமிடம் மவுன அஞ்சலி , திரு. ராஜ்குமாருக்காக கூட்டத்தில் அனுசரிக்கப்பட்டது .

மேலும் திரு. ராஜ்குமார் அவர்கள் அடக்கம் செய்யப்பட இடத்தில், நடிகர் மயில்சாமி சென்று (அச்சரப்பாக்கத்தில் ) மலர் தூவி, அஞ்சலி செலுத்திவிட்டு ,
திரு. ராஜ்குமார் அவர்களின் தாயார், மனைவி,மகள் மற்றும் குடும்பத்தினருக்கு
ஆறுதல் கூறிவிட்டு வந்ததாகவும், பொருளாதார ரீதியில், தங்களால் ஆன உதவிகள் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியிட்டார். அத்துடன் திரு. ராஜ்குமார் அவர்களின் குடும்பத்தினருக்கு நிதி அளிக்க ஆர்வம் உள்ளவர்கள்
தங்களை அணுகுமாறு வேண்டுகோள் விடுத்தார். அதன்படி, திரு. வேங்கடம்
(தொழில் அதிபர் ), மற்றும் திரு, பாண்டியன், (முன்னாள் ஜனாதிபதி திரு. அப்துல் கலாம் அவர்களின் ஆலோசகர் திரு. பொன்ராஜ் அவர்களின் தம்பி ) ஆகியோர்
உடனடியாக தலா ரூ.5,000/- நிதி அளித்தனர்.

இறுதியில் தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது .


நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு.

fidowag
11th January 2016, 11:05 PM
நிகழ்ச்சி விவரங்கள் அடங்கிய கரும்பலகை
http://i67.tinypic.com/2v7v2j4.jpg

fidowag
11th January 2016, 11:07 PM
ப ள் ளியில் பொறிக்கப்பட்டுள்ள புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
http://i64.tinypic.com/2ccs854.jpg

fidowag
11th January 2016, 11:09 PM
பள்ளி அலுவலகத்தில் உள்ள புகைப்படம்.
http://i64.tinypic.com/jb331c.jpg

fidowag
11th January 2016, 11:10 PM
http://i67.tinypic.com/a2brbs.jpg

fidowag
11th January 2016, 11:12 PM
மேடையில் அமைக்கப்பட்டுள்ள புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திருஉருவப்படம்
http://i63.tinypic.com/1213af8.jpg

fidowag
11th January 2016, 11:16 PM
கூட்டத்தில் கலந்து கொண்ட பள்ளி மாணவ மாணவியர் .
http://i64.tinypic.com/sgr6a0.jpg

fidowag
11th January 2016, 11:19 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் பக்தர்கள் மற்றும் ஆசிரியர்கள்
http://i68.tinypic.com/t8b05z.jpg

fidowag
11th January 2016, 11:21 PM
இதயக்கனி ஆசிரியர் திரு. விஜயன், திருமதி லதா ராஜேந்திரன், திரு. சந்திரசேகர்,
திரு. மயிலை லோகநாதன் மற்றும் சிலர்.
http://i63.tinypic.com/1zl57ht.jpg

fidowag
11th January 2016, 11:24 PM
திரு. ஆர். லோகநாதன் ,
இதயக்கனி ஆசிரியர் திரு. விஜயன், திருமதி லதா ராஜேந்திரன், திரு. சந்திரசேகர்,
திரு. மயிலை லோகநாதன் திரு. முரளி, திரு. ரகு மற்றும் சிலர்.
http://i66.tinypic.com/2u8jy4i.jpg

fidowag
11th January 2016, 11:28 PM
ஓய்வுபெற்ற முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி திரு. கற்பக விநாயகம் வரவேற்கப்படும் காட்சி.
http://i68.tinypic.com/2ps3cy9.jpg

fidowag
11th January 2016, 11:30 PM
ஓய்வுபெற்ற முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி திரு. கற்பக விநாயகம்
தன் மனைவியுடன்
http://i67.tinypic.com/b5lfnb.jpg

fidowag
11th January 2016, 11:33 PM
தமிழ் தாய் வாழ்த்து பாடல் பாடும் மாணவியர்.
http://i67.tinypic.com/bhiw6b.jpg

fidowag
11th January 2016, 11:34 PM
கூட்டத்தில் கலந்து கொண்ட புரட்சி தலைவரின் பக்தர்கள் சிலர்.
http://i66.tinypic.com/2z68mtj.jpg

fidowag
11th January 2016, 11:36 PM
பள்ளி நிர்வாகி திருமதி லதா ராஜேந்திரன் அனைவரையும் வரவேற்று பேசுகிறார்.
http://i65.tinypic.com/30cumh4.jpg

fidowag
11th January 2016, 11:39 PM
திரு. கற்பக விநாயகம் அவர்களுடன் திருமதி லதா ராஜேந்திரன் .
http://i63.tinypic.com/33ccitk.jpg

fidowag
11th January 2016, 11:40 PM
கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றபோது
http://i66.tinypic.com/2cogzmo.jpg

fidowag
11th January 2016, 11:42 PM
கிராமிய நடனம் நடைபெற்றபோது
http://i63.tinypic.com/3324iv8.jpg

fidowag
11th January 2016, 11:45 PM
http://i64.tinypic.com/fu591u.jpg

fidowag
11th January 2016, 11:47 PM
கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவியருடன் ,பள்ளி மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள்.
http://i63.tinypic.com/2n6cl80.jpg

fidowag
11th January 2016, 11:49 PM
மக்கள் திலகத்தின் பாடல்கள் சிலவற்றை பாடி, கூட்டத்தினரை பரவசபடுத்திய
ஆசிரியர்கள் .
http://i64.tinypic.com/2lj4b3a.jpg

fidowag
11th January 2016, 11:51 PM
சிறப்புரை ஆற்ற இருக்கையில் இருந்து எழும் திரு. கற்பக விநாயகம் அவர்கள்.
http://i66.tinypic.com/w00pe8.jpg

fidowag
11th January 2016, 11:53 PM
புரட்சி தலைவரின் பெருமைகளை பேசி , கூட்டத்தினர் இடையே கைதட்டல்கள்
பெற்ற திரு. கற்பக விநாயகம்.
http://i68.tinypic.com/aahu6o.jpg

fidowag
11th January 2016, 11:54 PM
http://i68.tinypic.com/34gkb3o.jpg

fidowag
11th January 2016, 11:56 PM
திரு. கற்பக விநாயகம் அவர்களுக்கு, திரு. விஜயன் அவர்கள் , எல்லாம் அறிந்த
எம்.ஜி.ஆர். புத்தகம் பரிசளிக்கிறார்.
http://i64.tinypic.com/2lm1gsy.jpg

Russelldvt
12th January 2016, 01:36 AM
தாலிபாக்கியம் தொடர்கிறது...

http://i68.tinypic.com/16iv52v.jpg

Russelldvt
12th January 2016, 01:37 AM
http://i68.tinypic.com/2iben85.jpg

Russelldvt
12th January 2016, 01:38 AM
http://i68.tinypic.com/2ppkexk.jpg

Russelldvt
12th January 2016, 01:39 AM
http://i64.tinypic.com/2a7v77k.jpg

Russelldvt
12th January 2016, 01:39 AM
http://i63.tinypic.com/16a6v79.jpg

Russelldvt
12th January 2016, 01:40 AM
http://i64.tinypic.com/o1mpz.jpg

Russelldvt
12th January 2016, 01:41 AM
http://i64.tinypic.com/2d18bqx.jpg

Russelldvt
12th January 2016, 01:42 AM
http://i67.tinypic.com/s18gsi.jpg

Russelldvt
12th January 2016, 01:43 AM
http://i63.tinypic.com/2nknddv.jpg

Russelldvt
12th January 2016, 01:44 AM
http://i68.tinypic.com/23wu1y0.jpg

Russelldvt
12th January 2016, 01:45 AM
http://i65.tinypic.com/2h8d0k2.jpg