PDA

View Full Version : Makkal Thilagam MGR Part -19



Pages : 1 2 3 4 5 [6] 7 8 9 10 11 12 13 14 15 16

oygateedat
31st January 2016, 07:21 PM
http://s16.postimg.org/4ei0tvrl1/WP_20160131_018.jpg (http://postimage.org/)

oygateedat
31st January 2016, 07:24 PM
http://s11.postimg.org/ih0qhbu3n/WP_20160131_029.jpg (http://postimage.org/)

oygateedat
31st January 2016, 07:26 PM
http://s12.postimg.org/4fpck0q99/WP_20160131_010.jpg (http://postimage.org/)

oygateedat
31st January 2016, 07:31 PM
http://s15.postimg.org/licgaxkzf/WP_20160131_032.jpg (http://postimage.org/)

oygateedat
31st January 2016, 10:01 PM
இன்று நகைச்சுவை மன்னர் நாகேஷ் அவர்களின் நினைவு நாள். மக்கள் திலகத்தின் திரைக்காவியங்களில் அவரின் நகைச்சுவை பங்களிப்பு மிகச்சிறப்பு.

oygateedat
31st January 2016, 10:04 PM
இன்று நெல்லையில் நடைபெற்ற மக்கள் திலகத்தின் விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

அனுப்பியவர் - அன்பு நண்பர் திரு சாமுவேல்.

oygateedat
31st January 2016, 10:12 PM
http://s10.postimg.org/j8ejkopw9/IMG_20160131_WA0063.jpg (http://postimage.org/)

oygateedat
1st February 2016, 05:15 AM
http://s17.postimg.org/lf4oonnpb/IMG_20160131_WA0059.jpg (http://postimage.org/)

oygateedat
1st February 2016, 05:18 AM
http://s23.postimg.org/wds2szlxn/IMG_20160131_WA0064.jpg (http://postimage.org/)

Richardsof
1st February 2016, 08:52 AM
பிப்ரவரி மாதத்தில் வெளிவந்த மக்கள் திலகத்தின் படங்கள்

22.2.1941 வேதவதி [அ ] சீதா ஜனனம்

16.2.1945 சாலிவாஹன்

02.2.1951 மர்மயோகி

16.2. 1962 மாடப்புறா

09.2.1963 கொடுத்து வைத்தவள்

22.2.1963 தர்மம் தலைகாக்கும்

04.2.1966 நான் ஆணையிட்டால்

18.2.1966 முகராசி

23.2.1968 தேர்த்திருவிழா

04.2.1972 சங்கே முழங்கு .

Richardsof
1st February 2016, 08:57 AM
13,000 பதிவுகளை கடந்த எனக்கு திரியிலும் , அலை பேசியிலும் வாழ்த்துக்களை தெரிவித்த இனிய நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் .

Richardsof
1st February 2016, 10:44 AM
February 1974.

Flash Back... Makkal ThiagamMGR 's Political Achievement.

1974 ஆம் ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் பாண்டிச் சேரியிலும், தமிழகத்தில் கோவையிலும் இடைத்தேர்தல்கள் நடக்கவிருந்தன.

அரசியல் கட்சிகள் புதிய அணிகளாகப்பிரிந்து த்ததமது வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் முனைந்து நின்றன். திண்டுக்கல் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்ற காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸிலும், இந்திரா காங்கிரஸிலும் மறு சிந்தனை ஏற்பட்டது. தி.மு.க.வுக்கு மாற்றாக அ.தி.மு.க. வளருவதை இரு காங்கிரஸ் கட்சிகளுமே விரும்பவில்லை. அதனால் பிரதமர் இந்திராகாந்தியின் சார்பில் மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியமும், மரகதம் சந்திரசேகரும் காமராஜரைச் சந்தித்துப் பேசி ஓர் உடன்பாட்டுக்கு வந்தார்கள்.

பாண்டிச்சேரி சட்டமன்றத்தில் ஸ்தாபன காங்கிரஸ் 16 இடங்களிலும், இந்திரா காங்கிரஸ் 14 இடங்களிலும், பாண்டி நாடாளுமன்றத் தொகுதியில் இந்திரா காங்கிரஸ் போட்டியிடுதென்றும், கோவை பாராளுமன்றத் தொகுதியிலும், கோவை மேற்கு சட்டமன்றத் தொகுதியிலும் ஸ்தாபன காங்கிரஸ் போட்டியிடுவதென்றும் முடிவு செய்தார்கள்.

அ.தி.மு.க. கூட்டணியில் அதுவரை இருந்து கொண்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக் கட்சி, கோவை பாராளுமன்றத் தொகுதி விஷயமாக ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகித் தனியாகப் போட்டியிட்டது.

அ.தி.மு.க.வும் இந்தியக் கம்யூனிஸ்ட்டுக்கட்சியும் கூட்டணி அமைத்துக் கொண்டு போட்டியிட்டன. அதன்படி பாண்டி நாடாளுமன்றத் தொகுதி மற்றும் 22 சட்டமன்றத் தொகுதிகள் கோவை மேற்குச் சட்டமன்றத் தொகுதி ஆகியவை அ.தி.மு.க.வுக்கும்; இந்திய கம்யூனிஸட் கட்சிக்கு கோவை நாடாளுமன்றத் தொகுதியையும், பாண்டி சட்டமன்றத் தொகுதிகள் ஏழையும் விட்டுக்கொடுப்பதென்றும்; மற்றொரு கூட்டணிக் கட்சியான தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சிக்குப் பாண்டி சட்டமன்றத் தொகுதி ஒன்றை விட்டுக் கொடுப்பதென்றும் முடிவாயிற்று!.

தி.மு.க. பாண்டி சட்டமன்றத் தொகுதிகள் 20லும், கோவை சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிட்டது. புதுவை சட்டமன்றத் தொகுதிகள் ஐந்திலும், கோவை நாடாளுமன்றத் தொகுதியிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிட்டது.

தொண்டர்களே துணை!

திண்டுக்கல் தேர்தலைப் போலவே, இந்தத் தேர்தலிலும் அண்ண தி.மு.க. கூட்டணி மத்திய, மாநில ஆளுங்கட்சிகளையும், அவற்றின் கூட்டணிக் கட்சிகளையும் எதிர்த்துப் போட்டியிட்டது. புதிதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்ப்பையும் சமாளிக்க வேண்டியிருந்தது. திண்டுக்கல்லில் தனித்தனியாகப் போட்டியிட்ட இரு காங்கிரஸ் கட்சிகளும் சேர்ந்து ஒரே அணியாய் போட்டியிட்டன. பிரதமர் இந்திரா காந்தியும், பெருந்தலைவர் காமராஜரும் பாண்டியிலும், காரைக்கால் மற்றும் கோவையிலும் ஒரே மேடையில் சேர்ந்து பேசினார்கள். மத்திய,மாநில அமைச்சர்கள் பெருமளவில் முகாமிட்டுப் பிராசாரமும் செய்தனர்.

ஆனால், புரட்சித் தலைவர் அவர்கள் ஏழைத் தொண்டர்களின் துணையையும், மக்களின் ஆதவையும் மட்டுமே நம்பி களத்தில் குதித்தார். பாண்டியிலும் கோவையிலும் ஒரு தொகுதியைக்கூட விட்டு விடாமல் எல்லா இடங்களுக்கும் சென்று பிரசாரம் செய்தார்.

1974 – ஆம் ஆண்டு பிப்ரவரி 24 – ஆம் தேதியன்று புதுவையிலும் கோவையிலும் வாக்குப் பதிவு நடந்தது. 26 ஆம் தேதியன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

கோவை பாராளுமன்றத் தொகுதியில் அண்ணா தி.மு.க. கூட்டணக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பார்வதி கிருஷ்ணனும், கோவை மேற்குச் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் எஸ். அரங்கநாயகமும் வெற்றி பெற்றனர்.

புதுவை பாராளுமன்றத் தொகுதியில் முதன் முதலாகப் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் பாலாபழனூர் வெற்றிப் பெற்றார். புதுவை சட்ட மன்றத் தொகுதிகளில் அண்ணா தி.மு.க. 12 தொகுதியிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதியிலும் வெற்றி பெற்றன. அண்ணா தி.மு.க. கூட்டணியின் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் காமிசெட்டி ஏனாம் தொகுதியில் வெற்றி பெற்றார்.

இரு காங்கிரஸ் கட்சிகளும் சேர்ந்து போட்டியிட்டபோதிலும், அவ்விரண்டும் சேர்ந்து 12 தொகுதிகளில்தான் வெற்றிப்பெற்றன. அதற்கு முன்னர் புதுவைச் சட்டமன்றத்தில் கூட்டணி ஆட்சி நடத்திக்கொண்டிருந்த தி.மு.க.வும் (2 ஆவது இடம்) மார்க்சிஸ்ட் கட்சியும் (முதலிடம்) சேர்ந்து மூன்று இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.

புரட்சித்தலைவரின் அண்ணா தி.மு.க. தன் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு புதுவையில் ஆட்சியில் அமர்ந்து, திண்டுக்கல் தேர்தலில் 6 மாதக் குழந்தையாக இருந்த அ.தி.மு.க. புதுவைத் தேர்லின்போது ஒன்றரை வயதுக் குழந்தையாகத்தான் இருந்தது. என்றாலும், மாநில ஆட்சியைப் பிடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.
கவர்ச்சியா; அனுதாபமா, அரசியலா?

திண்டுக்கல் தேர்தலில் அ.தி.மு.க. பெற்ற வெற்றி வெறும் சினிமாக் கவர்ச்சியாலும், எம்.ஜி.ஆர். மீது மக்களுக்கு ஏற்பட்ட திடீர் அனுதாபத்தாலும் கிட்டிய தற்காலிக வெற்றி என்று அரசியல் வித்தகர்கள் விமர்சனம் செய்தனர். ஆனால் அவர்கள் புதுவை, கோவைத் தேர்தல் வெற்றிகளுக்கு என்ன காரணம் கூறுவது என்று அறியாமல் திகைத்தனர்.

திண்டுக்கல் தேர்தல் வெற்றி, புதுவைத் தேர்தலுக்குக் கட்டியம் கூறிய முன்னோடி வெற்றியாகும். புதுவைத் தேர்தல் வெற்றி, தமிழக்த்தலி புரட்சித்தலைவர் படைக்கவிருக்கும் புதிய சரித்திரச் சாதனைக்குக்கட்டியம் கூறும் வெற்றியாகும் என்பதை அப்பொழுதும் பலர் புரிந்து கொள்ளவில்லை!

1974 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் தேதியன்று புதுவையில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழக அரசு முதன் முதலில் ஆட்சிப்பொறுப்பை ஏற்றது. புரட்சித்தலைவரின் ஆசியோடு எஸ்.ராமசாமி புதுவை மாநில முதல்வராகப் பொறுப்பேற்றார்!

Richardsof
1st February 2016, 10:45 AM
நாடும் ஏடும் பாராட்டின!

புதவை – கோவைத் தேர்தல்களில் புரட்சித்தலைவரின் அ.தி.மு.க. பெற்ற மகத்தான வெற்றிகளைத் தமிழக மக்கள் மட்டுமன்றி அகில இந்திய மக்களும் வியந்து பாராட்டினார்கள். அகில இந்தியப் பத்திரிகைகளெல்லாம் புரட்சித்தலைவரின் அரசியல் சாதனையைப் போட்டியிட்டுக் கொண்டு பாராட்டின. அவற்றுள் சில வருமாறு!
தற்காலிக வெற்றியல்ல!

”திண்டுக்கல்லில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பெற்ற வெற்றி, ஏதோ எதிர்பாராத விதமாய்ப் பெற்ற தற்காலிக வெற்றி அல்ல என்பது புதுவையில் நிரூபிக்கப் பட்டுவிட்டது.

இந்தத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரான எம்.ஜி.ஆர். தாம் ஒரு மகத்தான மக்கள் செல்வாக்குப் பெற தலைவர் என்பதைத் தம் கட்சிக்குப்பெருமளவில் வாக்குகளைத் திரட்டியதன்மூலம் நிரூபித்துக் காட்டிவிட்டார்!”

– இந்து நாளேடு
சாதாரணமாக எண்ணிவிட முடியாது!

”தேர்தலுக்கு முன்பு அரசியல் களத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் வலுவான ஓர் அரசியல் சக்தியாக்க் கருதப்படவில்லை, ஆனால், இனிமேல் அண்ணா தி.மு.கழகத்தைப் பற்றி யாரும் அவ்வளவு சாதாரணமாக எண்ணிவிட முடியாது!”

– இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேடு
பெருமிதப்படும் வெற்றி

”இந்தத் தேர்தல் முடிவுகள் குறித்து அண்ணாதிராவிட முன்னேற்றக்கழகம் பெருமிதம் கொள்ளலாம். மக்கள் ஆதரவு தனக்கே என்று அக்கட்சி கூறிக் கொண்டு வந்த கருத்து ஐயந்திரிபற நிரூபிக்கப்பட்டு விட்டது என அது பெருமைப்படலாம். – இது அனைவரின் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் உரியதாகும் என்பதில் சந்தேகம் இல்லை!”

– ‘மெயில்’ நாளேடு
உறுதிப்படுத்துகிறது!

‘திராவிட முன்னேற்றக் கழகத்தின்மீது மக்களுக்கு வெறுப்பும் அதிருப்தியும் வளர்ந்து கொண்டிருக்கின்றன என்பதைச் சில மாதங்களுக்கு முன்னர்த் திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பெற்ற வெற்றி தெளிவுபடுத்தியது.

இப்பொழுது புதுவை, கோவை நாடாளுமன்றத் தொகுதிகளிலும், சட்டமன்றத் தொகுதிகளிலும் தி.மு.க. வேட்பாளர்கள் தோல்வியடைந்திருப்பது இதனை மேலும் உறுதிப்படுத்துகிறது!”

– டைம்ஸ் ஆப் இந்தியா
தேசிய விளைவுகள்

”புதுவை மாநிலத் தேர்தல் முடிவு பிராந்திய ரீதியில் மட்டுமின்றி தேசிய அளவிலும் கூட குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்துவதாகும்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மக்கள் ஆதரவு உறுதியாக உள்ளது என்பதைத்தான் கோவை நாடாளுமன்றத் தேர்தலும் உறுதிப் படுத்துகின்றது!”

– இந்துஸ்தான் டைம்ஸ்’ நாளேடு
மகத்தான வெற்றி

”புதுவைத் தேர்தலில் அண்ணா தி.மு.க. கூட்டணு பெற்றுள்ள வெற்றி உண்மையிலேயே மகத்தானதாகும். மக்கள் சக்தி எந்தப் பக்கம் சாய்கிறது என்பதை ஆளுங்கட்சிக்குத் தெள்ளத் தெளிவாக உணர்த்துவது ஆகும்!”

-ஸ்டேட்ஸ்மேன்’ நாளேடு
நல்ல சக்தி – புதிய தொடக்கம்!

”அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது தி.மு.க. வின் இறுதிக கால கட்டத்திற்குப் பின்னர் ஏற்பட்டுள்ள புதிய தொரு தொடக்கம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

தமிழ்நாட்டில் அடுத்து வரும் சட்டமன்றத்தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நல்லதோர்அரசியல் சக்தியாகத் திகழும் என்பது இதிலிருந்து தெளிவாகப்புரிகிறது!”

– ‘பேட்ரியட்’ நாளேடு
நிலைத்து நிற்கும்!

அண்ணா திரா விட முன்னேற்றக்கழகம் ஒருமாபெரும் அரசியல் கட்சி, தமிழகத்தில் சக்தி மிக்க அரசியல் கட்சி என்பதை அனைவரும் மனத்தில் இருத்திக்கொள்ள வேண்டும்.

அண்ணா தி.மு.க. அடைந்துள்ள முன்னேற்றம், கண்டுள்ள விரைவான வளர்ச்சி, அது ஈட்டியுள்ள வெற்றிகள் ஆகியனவெல்லாம் ஏதோ திடீரென்று கிட்டியவை என்று இனியும் கருத முடியாது. அதன் நிலையான தன்மையைப் புறக்கணித்து விடவும் முடியாது!”

-டெக்கான் ஹெரால்டு’ நாளேடு
புதுவை காட்டும் உண்மை!

”அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் களத்தில் தி.மு.க.வின் மீதுள்ள லஞ்ச ஊழல் குற்றச் சாட்டுக்களைக்கூறிப் பிரச்சாரம் செய்தது. அண்ணா தி.மு.க. மக்களிடம் பிடிப்பும் அபிமானமும் கொண்ட கட்சியாக விளங்குகிறது.

புதுவை மாநிலத் தேர்தலில் ஆளுங்கட்சியான தி.மு.க. வின் மீது மக்கள் திட்டவட்டமாகவும் தெளிவாகவும் தங்கள் அதிருப்தியையும் கோபத்தையும் காட்டியிருக்கிறார்கள் என்பதே புதுவை தேர்தலை முடிவுகள் காட்டும் உண்மையாகும்.!”

– நேஷனல் ஹெரால்ட்’ நாளேடு

இவ்வாறு சென்னை, பெங்களூர், பம்பாய், டில்லி, கல்கத்தா, லக்னோ முதலிய நகரங்களிலிருந்து வெளிவரும் பெரிய தேசிய நாளேடுகளெல்லாம் சரித்திர நாயகன் எம்.ஜி.ஆரின் சாதனையை பாராட்டி வாழ்த்தின. ஆனால் அவரோ அப்பொழுதும் அமைதியாகவே இருந்தார். அடுத்த பணிகளிலேயே கவனத்தைச் செலுத்தினார்.

Richardsof
1st February 2016, 04:26 PM
MAKKAL THILAGAM MGR 'S 99TH BIRTH DAY CELEBRATIONS AT BANGALORE - STILLS.
http://i67.tinypic.com/eqp0e8.jpg

Richardsof
1st February 2016, 04:27 PM
http://i68.tinypic.com/309o4gp.jpg

Richardsof
1st February 2016, 04:28 PM
http://i66.tinypic.com/2hnx69z.jpg

Richardsof
1st February 2016, 04:29 PM
http://i66.tinypic.com/b8wqpd.jpg

Richardsof
1st February 2016, 04:31 PM
http://i63.tinypic.com/jz8h3n.jpg

Richardsof
1st February 2016, 04:37 PM
http://i64.tinypic.com/2uejupv.jpg

Richardsof
1st February 2016, 04:39 PM
http://i66.tinypic.com/2u4k8eo.jpg

Richardsof
1st February 2016, 04:46 PM
http://i64.tinypic.com/262uv4p.jpg

Richardsof
1st February 2016, 04:48 PM
http://i65.tinypic.com/11m3qko.jpg

Richardsof
1st February 2016, 04:51 PM
http://i66.tinypic.com/29d7jn9.jpg

Richardsof
2nd February 2016, 08:52 AM
2.2.1951 '' marmayogi''

65th anniversary.

"மர்மயோகி" ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பு. திரைக்கதை _ வசனத்தை ஏ.எஸ்.ஏ.சாமி எழுதியிருந்தார். டைரக்ஷன்: கே.ராம் நாத். இதில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி மாதுரிதேவி. வில்லியாக ஆனால் முக்கிய கதாபாத்திரத்தில் அஞ்சலிதேவி நடித்தார்.

"ராபிஹுட்" ஆங்கில படத்தைத் தழுவி தயாரிக்கப்பட்ட இப்படத்தில், கதாநாயகன் கரிகாலனாக எம்.ஜி.ஆர். பிரமாதமாக நடித்தார். "கரிகாலன் குறி வைத்தால் தவறமாட்டான்; தவறுமேயானால் குறி வைக்கமாட்டான்" என்று வசனம் பேசி, பல வீர தீரச் செயல்களைச் செய்தார்.

ஒரு கட்டத்தில், நாற்காலியை காலால் உதைத்து, அது தன்னிடமே வருமாறு செய்து, அதில் உட்கார்ந்து அஞ்சலிதேவியை சந்திப்பார். அக்கட்டம் ரசிகர்களிடம் பெரும் கைதட்டலை பெற்றது. சுருக்கமாகக் கூறினால், இந்தப் படத்தின் மூலம் எம்.ஜி.ஆரின் புகழ், மேலும் ஒரு படி உயர்ந்தது.

செருகளத்தூர் சாமா, மர்மயோகியாகத் தோன்றி, ரசிகர்களை பயமுறுத்தினார். அதனால் இப்படத்துக்கு "ஏ" சர்டிபிகேட் ("வயது வந்தோருக்கு மட்டும்") கொடுக்கப்பட்டது. தமிழில் "ஏ" சர்டிபிகேட் பெற்ற முதல் படம் இதுதான்.
Courtesy - malaimalar

Richardsof
2nd February 2016, 08:56 AM
Marmayogi 1951



M. G. Ramachandran, Serukalthur Sama, ‘Javert’ Seetharaman, M. N. Nambiar, Anjali Devi, Madhuri Devi, Pandari Bai and M. S. S. Bhagyam

Perhaps the most historically significant film of 1951 was K. Ramnoth’s Marmayogi, a Jupiter Pictures’ production made at Central Studios in Coimbatore. This film, a folkloric tale of kings, royal mistresses and rebellious princes was written by A. S. A. Sami who had planned it specially for M. G. Ramachandran.

MGR who made his debut as hero in Sami’s Rajakumari was aware that the success of that film was due to reasons other than himself. It had action, trick scenes, entertainment, sexy dances and the hero was only an auxiliary cause and nothing more. So MGR persuaded Sami to write a script built around him to boost his image as a social rebel, do-gooder, and a fearless fighter for the underprivileged. MGR was an ardent filmgoer and a fan of Hollywood action heroes such as Douglas Fairbanks and Errol Flynn. Fairbanks fascinated him more and he modelled himself after this famous American idol of the Silent Era. Sami worked on a script, a mix of literary and classical elements, for MGR. Inspiration was drawn from the novel “Vengeance” by Marie Correlli and the legend of Robin Hood! MGR was cast as the younger prince who rebels against a woman who usurps his father’s kingdom and lets loose a reign of terror. The king pushed off a boat by his mistress, and presumed to have drowned, escapes and lives in disguise as a mysterious saint (hence the title Marmayogi) and also parades as a ‘ghost’ at nights. The hero turns into a Robin Hood and leads the masses to victory. The name of the hero — Karikalan –— was deliberately chosen to impress and exploit the new feeling of ‘Tamilness’ among the people.

In films of this genre, names of heroes are mostly Sanskrit derivatives such as Veerasimhan and Pratapan. But Sami went for a typical Tamil name, after the name of the famousTamil king, Karikala Chozhan.

Initially the title of this film was Karikalan. Later it was changed so that people don’t mistake it for a historical film. Ramnoth revealed his talents with his technically slick direction. Sama as the king, Anjali Devi as the power-crazy mistress and Sahasranamam as the elder prince performed their roles well. But the movie belonged to MGR. Every word of his dialogue was planned and written to build a special image for him and the lines had multi-layered meanings. One of the lines summed up MGR’s ambitions, personal, and political … “Naan kuri vaithaal thavara maatten! Thavarumey aanaal kuri vaikka maatten!” This dialogue became popular and was greeted with gleeful screams in cinema houses. Strangely the Censors gave Marmayogi an ‘Adults Only’ certificate. Why? The film had a ‘ghost’ and hence the ‘A’ certificate!

Marmayogi’ received a warm welcome from the masses, especially the rapidly increasing rank and file of the MK party. With this film MGR’s image brightened and his career as a political figure was established. Soon he acquired a prefix to his name “Puratchi Nadigar”!

Remembered for The film that established MGR’s image of a rebel and do-gooder.

RANDOR GUY

Richardsof
2nd February 2016, 09:04 AM
http://i66.tinypic.com/2jb8m85.jpg

The film was released on 2 February 1951 and was a box office success. It cemented MGR's onscreen image as a champion of the underprivileged and hinted at his political ambitions. His lines in the film became famous - especially the Naan kuri vaithaal thavara maatten! Thavarumey aanaal kuri vaikka maatten (If I aim, it will not fail; if it will fail, I will not aim)

Richardsof
2nd February 2016, 09:06 AM
http://i67.tinypic.com/2628nxz.jpghttp://i63.tinypic.com/10s6jo3.jpg

Richardsof
2nd February 2016, 09:23 AM
Writer Suba Gunarajan, who is also the editor of film magazine Kaatchi Pizhai , takes a nuanced view of MGR’s popularity.

“I will not call it magic because the generation that was captivated by his charisma was well beyond its prime. But we must accept that a considerable number of billionaires in the State have directly or indirectly benefitted by MGR.”

fidowag
2nd February 2016, 08:07 PM
இன்று (02/02/2016) காலை 11 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். இரு மாறுபட்ட வேடங்களில் நடித்த "நாளை நமதே "ஒளிபரப்பாகியது .

http://i64.tinypic.com/33kd35t.jpg

fidowag
2nd February 2016, 08:16 PM
சினிமா எக்ஸ்ப்ரஸ் செய்திகள் - ஜனவரி 2016

பின்னணி பாடகியும், நடிகையும் ஆன கே. பி. சுந்தராம்பாள் அவர்களால் கட்டப்பட்டு , மக்கள் திலகம் எம்.ஜி.ஆரால், திறந்து வைக்கப்பட்ட கே.பி.எஸ். திரை
அரங்கம் , இன்றும் இவரின் உறவினர்களால் கொடுமுடியில் நிர்வகிக்கப்பட்டு
வருகிறது .

http://i63.tinypic.com/21l1h0w.jpg

fidowag
2nd February 2016, 08:26 PM
http://i66.tinypic.com/102nm81.jpg
http://i68.tinypic.com/20hvimw.jpg
http://i64.tinypic.com/2zf7l6r.jpg

Richardsof
2nd February 2016, 08:26 PM
நான் மிகவும் ரசித்த மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பில் வெளிவந்த காவல்காரன் படத்தில் இடம் பெற்ற காட்சி .

மக்கள் திலகம் நடித்த காவல்காரன் திரைப்படம்சன் லைப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத விறுவிறுப்பான படம்.


கிளைமாக்சுக்கு முன் ஜெயிலில் இருந்து தப்பிக்கும் மக்கள் திலகம் தனது மனைவியாக நடிக்கும் ஜெயாவைக் காண வீட்டுக்கு வருவார். கர்ப்பமாக இருக்கும் ஜெயலலிதாவிடம் ‘குழந்தை பிறந்த உடன் வந்து பார்ப்பேன், கவலைப்படாதே’ என்று ஆறுதல் கூறிவிட்டு வீட்டிலிருந்து அவசரமாக புறப்படுவார்.


அப்போது, போலீஸார் அவரை கைது செய்ய வருவார்கள். அவர்கள் உண்மையில் போலீஸார் இல்லை, வில்லன் அசோகனின் ஆட்கள்தான் போலீஸ் உடையில் வந்திருக்கிறார்கள் என்பது மக்கள் திலகத்துக்கு தெரிந்து விடும்.


எந்த ஸ்டேஷனில் இருந்து வருகிறீர்கள்? என்று போலீஸாரிடம் விசாரிப்பார். ‘ஜே.1 ஸ்டேஷனில் இருந்து..’ என்று இன்ஸ்பெக்டர் வேடத்தில் வந்திருக்கும் அசோகனின் ஆள் கூறியதும், ‘அங்கே திருவேங்கடம் தானே இன்ஸ்பெக்டர்’ என்று அவரை மக்கள் திலகம் மடக்குவார். அவர் திணறும்போது, ‘கைது செய்ய வாரண்ட் இருக்கா?’ என்று கேட்டு இன்ஸ்பெக்டர் வேடத்தில் இருப்பவரிடம் கையை நீட்டுவார். இதனால், ஆத்திரமடைந்த இன்ஸ்பெக்டர், ‘லாக்அப்பில் இருந்து தப்பி வந்துவிட்டு வாரண்ட் வேற கேட்கிறியா? ஒழுங்கா வந்துடு..’ என்று துப்பாக்கியை காட்டி மிரட்டுவார்.


அவரது கவனத்தை திசை திருப்பும் வகையில், யாருமே வராத வீட்டு வாசலைப் பார்த்து ‘அதோ இன்ஸ்பெக்டரே வந்து விட்டாரே’ என்று மக்கள் திலகம் கூறியதும் வந்திருக்கும் போலியான போலீஸ்காரர்கள் திடுக்கிட்டு திரும்பி வாசலை பார்ப்பார்கள்.


அந்த கண நேரத்தில் மின்னலாய் செயல்பட்டு இன்ஸ்பெக்டரின் கையில் உள்ள துப்பாக்கியை தன் கையில் கொண்டு வந்து விடுவார் மக்கள் திலகம். கான்ஸ்டபிள்கள் இரண்டு பேரின் கைகளையும் விலங்கால் பூட்டி, இன்ஸ்பெக்டராக நடிப்பவரின் கைகளையும் பின்னால் வைத்து கட்டி, ‘என்னை எங்கு கொண்டு போக வந்தீங்களோ, (அசோகன் இடத்துக்கு) அங்கே அழைச்சுட்டுப் போங்க’ என்பார்.


இந்தக் காட்சியில் போலியான போலீஸாரை மடக்கும் விதமும் இன்ஸ்பெக்டரின் கையில் உள்ள துப்பாக்கியை அவருக்கு போக்கு காட்டி விட்டு லாவகமாக பிடுங்கும் வேகத்திலும் மிகவும் இயல்பாக, ஸ்டைலாக நடித்திருப்பார் மக்கள் திலகம்.


இந்த காட்சிக்கு முத்தாய்ப்பாய் ஒன்று. தனது நுணுக்கமான நடிப்புத் திறமையையும் எதையும் கூர்ந்து கவனிக்கும் ஆற்றலையும் மக்கள் திலகம் வெளிப்படுத்தியிருப்பார்.


போலீஸாரின் கைகளை கட்டிப் போட்டு விட்டு, அவர்களை தன்னை அழைத்துப் போகச் சொல்லியபடி, நடப்பவைகளைப் பார்த்து பதறி படுக்கையில் இருக்கும் ஜெயலலிதாவுக்கு ஆறுதல் சொல்லி விடை பெறுவதற்காக, பின்பக்கமாகவே 4 அடிகள் எடுத்து வைத்து பின்னோக்கி நகர்ந்து வருவார். முகத்தை திருப்பி ஜெயலலிதாவை பார்த்து நடந்தால் எதிரிகள் ஓடிவிட்டாலோ, தாக்குதலில் ஈடுபட்டாலோ என்ன செய்வது? என்பதற்காக பின்னோக்கி அடியெடுத்து வைக்கும் இந்த முன்னெச்சரிக்கை நடை. என்ன அற்புதம்?


ஜெயலலிதாவை நெருங்கியவுடன் அவரது அடுத்த பிரம்மாண்ட கூரிய உணர்வை வெளிப்படுத்தி நம்மை பிரமிக்க செய்வார். காட்சியின்படி, கவலையுடன் அழும் ஜெயலலிதாவை தழுவி அவர் ஆறுதல் சொல்ல வேண்டும். ஜெயலலிதா அருகில் மக்கள் திலகம் வரும்போது, கான்ஸ்டபிள்களில் ஒருவர் இவரை பார்த்தபடி நின்று கொண்டிருப்பதை கவனித்து விடுவார். அந்நிய ஆணுக்கு முன் ஒருவர் தன் மனைவியை தழுவி ஆறுதல் சொல்ல முடியுமா? அந்த மனைவிதான் அதற்கு இணங்குவாளா? இந்தக் காலத்திலேயே கூட கொஞ்சமாவது இன்னும் கூச்ச நாச்சம் இருக்கும் நிலையில், ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்கு முன் 1967-ம் ஆண்டில் சாத்தியமே இல்லை.


இந்த மனோதத்துவ உணர்வை வெளிப்படுத்தும் வகையில், தன்னைப் பார்த்தபடி நிற்கும் கான்ஸ்டபிளை திரும்பி நிற்குமாறு துப்பாக்கியை ஆட்டி சைகையிலேயே அவருக்கு உத்தரவு போடுவார் மக்கள் திலகம். கான்ஸ்டபிள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஜெயலலிதாவை தழுவி ஆறுதல் சொன்னால் யார் கேட்கப் போகிறார்கள்? படம்தானே? இருந்தாலும், கணவன் - மனைவி அந்தரங்கத்தை காட்டும் மனத்தின் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் என்ன ஒரு தத்ரூபமாக, நுணுக்கமாக, சிந்தித்து நடித்திருக்கிறார். நான் மிகவும் ரசித்த காட்சி இது. அவரது படங்களை ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் அவரது தனித்தன்மையான நடிப்பு, கேமரா கோணங்கள், ஒளிப்பதிவு, எடிட்டிங், இயக்கம் என்று எல்லாவற்றிலும் புதிது புதிதாக அவரது முத்திரை நமக்கு புலப்படுகிறது. அதனால்தான் இன்றைக்கும் மக்கள் திலகத்தின் படங்களை சுவை குன்றாமல் ரசிக்க முடிகிறது.
15.28 முதல் 17,20 நிமிடங்கள் வரை நான் மேற்கூறிய மக்கள் திலகத்தின் நடிப்பை கண்டு மகிழலாம் .
https://youtu.be/b8Tov3FVvHQ
மக்கள் திலகத்தின் நடிப்பின் ரசனைகள் தொடரும் .

fidowag
2nd February 2016, 08:29 PM
நக்கீரன் வார இதழ் -29/01/2016
http://i64.tinypic.com/de30v6.jpg
http://i65.tinypic.com/4ta45s.jpg
http://i64.tinypic.com/531qh3.jpg

fidowag
2nd February 2016, 08:32 PM
குமுதம் வார இதழ் -08/02/2016

http://i67.tinypic.com/2mfnj9d.jpg
http://i66.tinypic.com/14kz13l.jpg
http://i67.tinypic.com/15riedk.jpg

fidowag
2nd February 2016, 08:37 PM
ராணி வார இதழ் -07/02/2016

http://i66.tinypic.com/2uh70yf.jpg
http://i68.tinypic.com/a160cz.jpg

http://i68.tinypic.com/dwc87q.jpg
கவிஞர் மு. மேத்தா
http://i66.tinypic.com/2mfnbcm.jpg

fidowag
2nd February 2016, 09:15 PM
அன்பே வா -பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி -புகைப்படங்கள் தொடர்ச்சி............

http://i66.tinypic.com/1128yzc.jpg
அரங்கில் திரண்டிருந்த கூட்டத்தின் ஒரு பகுதி

fidowag
2nd February 2016, 09:19 PM
http://i63.tinypic.com/s4luvt.jpg

fidowag
2nd February 2016, 09:29 PM
http://i65.tinypic.com/2rh3194.jpg

oygateedat
2nd February 2016, 09:31 PM
http://s15.postimg.org/s51oqgaob/WP_20160202_002.jpg (http://postimage.org/)

oygateedat
2nd February 2016, 09:33 PM
http://s16.postimg.org/ku8iwmin9/IMG_20160202_WA0021.jpg (http://postimage.org/)

oygateedat
2nd February 2016, 09:38 PM
http://s8.postimg.org/hbmgnq2yt/FB_20160202_20_15_20_Saved_Picture.jpg (http://postimage.org/)
Actor Sarangapani with makkal thilagam
Courtesy - Mr.S.Vijayan - Facebook

oygateedat
2nd February 2016, 09:41 PM
http://s9.postimg.org/bchyic4u7/IMG_20160202_WA0035.jpg (http://postimage.org/)

fidowag
2nd February 2016, 10:21 PM
தினமணி கதிர் -24/01/2016
http://i65.tinypic.com/211p6yh.jpg

oygateedat
2nd February 2016, 10:22 PM
http://s28.postimg.org/572ngk0hp/IMG_20160202_WA0060.jpg (http://postimage.org/)
Nellai function

fidowag
2nd February 2016, 11:10 PM
திரு. ஜாகுவார் தங்கம்
http://i63.tinypic.com/2cdinf5.jpg

fidowag
2nd February 2016, 11:14 PM
http://i65.tinypic.com/vgrgo5.jpg

fidowag
2nd February 2016, 11:22 PM
http://i68.tinypic.com/5f3msz.jpg

fidowag
2nd February 2016, 11:27 PM
பின்னணி பாடகி பி.சுசீலா
http://i68.tinypic.com/2r2atyp.jpg

fidowag
2nd February 2016, 11:31 PM
தின இதழ் சிரஞ்சீவி அனீஸ், கருணாஸ் , கவிஞர் முத்துலிங்கம் , வசனகர்த்தா
ஆருர்தாஸ் , பி.சுசீலா , ஜாகுவார் தங்கம் ஆகியோர்.
http://i66.tinypic.com/245hh7n.jpg

Richardsof
3rd February 2016, 05:09 AM
பேரறிஞர் அண்ணாவின் 47வது நினைவு நாள் இன்று .

https://youtu.be/MPtFIg6OUsk

எளிமை - அன்பு - அடக்கம் - அமைதி என்று ஒரு தலைவனுக்குரிய எல்லா பண்புகளையும் பெற்ற மாபெரும் தலைவர் .

Richardsof
3rd February 2016, 05:21 AM
https://youtu.be/FPw8pHoG_vs
https://youtu.be/dFEom-DYsuU

siqutacelufuw
3rd February 2016, 08:55 AM
இதய தெய்வம் பேரறிஞர் அண்ணா அவர்களின் 47வது நினைவு தினம் இன்று :

http://i63.tinypic.com/2pu0j8w.jpg

siqutacelufuw
3rd February 2016, 08:55 AM
இதய தெய்வம் பேரறிஞர் அண்ணா அவர்களின் 47வது நினைவு தினம் இன்று :

http://i67.tinypic.com/ofxzwj.jpg

siqutacelufuw
3rd February 2016, 08:56 AM
இதய தெய்வம் பேரறிஞர் அண்ணா அவர்களின் 47வது நினைவு தினம் இன்று :

http://i68.tinypic.com/2j1pr9e.jpg

siqutacelufuw
3rd February 2016, 09:00 AM
இதய தெய்வம் பேரறிஞர் அண்ணா அவர்களின் 47வது நினைவு தினம் இன்று :

http://i66.tinypic.com/1zf2y5f.jpg

siqutacelufuw
3rd February 2016, 09:02 AM
இதய தெய்வம் பேரறிஞர் அண்ணா அவர்களின் 47வது நினைவு தினம் இன்று :

http://i64.tinypic.com/280my3q.jpg

siqutacelufuw
3rd February 2016, 09:04 AM
இதய தெய்வம் பேரறிஞர் அண்ணா அவர்களின் 47வது நினைவு தினம் இன்று :

http://i67.tinypic.com/ao993m.jpg

siqutacelufuw
3rd February 2016, 09:06 AM
இதய தெய்வம் பேரறிஞர் அண்ணா அவர்களின் 47வது நினைவு தினம் இன்று :

http://i67.tinypic.com/t9gmfq.jpg

siqutacelufuw
3rd February 2016, 09:09 AM
இதய தெய்வம் பேரறிஞர் அண்ணா அவர்களின் 47வது நினைவு தினம் இன்று :

http://i63.tinypic.com/9tq2i8.jpg

siqutacelufuw
3rd February 2016, 09:11 AM
இதய தெய்வம் பேரறிஞர் அண்ணா அவர்களின் 47வது நினைவு தினம் இன்று :

http://i63.tinypic.com/vys22r.jpg

siqutacelufuw
3rd February 2016, 09:13 AM
இதய தெய்வம் பேரறிஞர் அண்ணா அவர்களின் 47வது நினைவு தினம் இன்று :

http://i66.tinypic.com/2insbc.jpg

siqutacelufuw
3rd February 2016, 09:15 AM
இதய தெய்வம் பேரறிஞர் அண்ணா அவர்களின் 47வது நினைவு தினம் இன்று :

http://i64.tinypic.com/oiawc0.jpg

siqutacelufuw
3rd February 2016, 09:18 AM
இதய தெய்வம் பேரறிஞர் அண்ணா அவர்களின் 47வது நினைவு தினம் இன்று :

http://i66.tinypic.com/2e6g3k4.jpg

Richardsof
3rd February 2016, 01:52 PM
பேரறிஞர் அண்ணாவின் 47 வது நினைவு நாளையொட்டி அபூர்வமான அண்ணாவின் நிழற் படங்களை பதிவிட்ட இனிய நண்பர் பேராசிரியர் செல்வகுமார் அவர்களுக்கு நன்றி .

Richardsof
3rd February 2016, 02:05 PM
http://i66.tinypic.com/178qko.jpg
THANKS FOR THE RARE PIC RAVI CHANDRAN SIR.

Richardsof
3rd February 2016, 03:29 PM
https://youtu.be/3tsmF0nKxh8

siqutacelufuw
3rd February 2016, 03:34 PM
http://i66.tinypic.com/ae3yq1.jpg

Richardsof
3rd February 2016, 03:40 PM
RARE VIDEO ANNA WITH MAKKAL THILAGAM -1966

https://youtu.be/_1ebx0sr2r0


THANKS KUMAR RAJENDRAN SIR

abkhlabhi
3rd February 2016, 03:56 PM
From facebook

abkhlabhi
3rd February 2016, 03:58 PM
how to put in bigger size ?

abkhlabhi
3rd February 2016, 04:11 PM
From face book

abkhlabhi
3rd February 2016, 04:25 PM
From facebook

Richardsof
3rd February 2016, 06:03 PM
how to put in bigger size ?


http://i66.tinypic.com/rcpv9e.jpghttp://i68.tinypic.com/29e65wi.jpghttp://i65.tinypic.com/fxyz4z.jpg

fidowag
3rd February 2016, 08:43 PM
இன்று (03/02/2016) இரவு 7 மணி முதல் சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும் "புதிய பூமி " ஒளிபரப்பாகிறது
http://i66.tinypic.com/11h8c4h.jpg

fidowag
3rd February 2016, 08:52 PM
அன்பே வா -பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி -புகைப்படங்கள் தொடர்ச்சி............

http://i66.tinypic.com/ifpv68.jpg
கவிஞர் முத்துலிங்கம் பேசும்போது

fidowag
3rd February 2016, 08:55 PM
கவிஞர் முத்துலிங்கத்திற்கு பொன்னாடை போர்த்தப்பட்டு, .எம்.ஜி.ஆர். விருது
வழங்குபவர் வசனகர்த்தா ஆருர்தாஸ்
http://i65.tinypic.com/epi3v4.jpg

fidowag
3rd February 2016, 08:59 PM
அன்பே வா பொன்விழா ஆண்டு மலர் வெளியிடப்படும் காட்சி.
http://i63.tinypic.com/347ff44.jpg

oygateedat
3rd February 2016, 09:01 PM
http://s16.postimg.org/e3bscwcpx/IMG_20160203_WA0057.jpg (http://postimage.org/)

fidowag
3rd February 2016, 09:03 PM
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். காலண்டர் 2016 வெளியிடப்படும் காட்சி.
http://i67.tinypic.com/2yoeidv.jpg

fidowag
3rd February 2016, 09:07 PM
பின்னணி பாடகி பி.சுசீலா கௌரவிக்கப்படுகிரார்
http://i67.tinypic.com/1zdw01z.jpg

fidowag
3rd February 2016, 09:12 PM
பின்னணி பாடகி பி. சுசீலா பேசும்போது
http://i63.tinypic.com/2i8zwv7.jpg

fidowag
3rd February 2016, 09:16 PM
http://i68.tinypic.com/szbxfs.jpg
பின்னணி பாடகி பி. சுசீலா அவர்களுக்கு எம்.ஜி.ஆர். விருது வழங்குதல்

oygateedat
3rd February 2016, 09:27 PM
http://s14.postimg.org/ijsxmisyp/IMG_20160203_WA0054.jpg (http://postimage.org/)
Courtesy - Mr.BHOOMINATHAN ANDAVAR - MUMBAI

oygateedat
3rd February 2016, 09:30 PM
http://s9.postimg.org/q7su65rpb/FB_20160203_20_24_04_Saved_Picture.jpg (http://postimage.org/)

fidowag
3rd February 2016, 09:31 PM
ஸ்டன்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் அவர்களுக்கு எம்.ஜி.ஆர். விருது வழங்குதல்
http://i63.tinypic.com/117s5ep.jpg

oygateedat
3rd February 2016, 09:31 PM
http://s8.postimg.org/uacnbsxcl/FB_20160203_20_21_25_Saved_Picture.jpg (http://postimage.org/)

fidowag
3rd February 2016, 09:35 PM
ஸ்டன்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் பேசும்போது
http://i68.tinypic.com/akizjo.jpg

fidowag
3rd February 2016, 09:41 PM
தின இதழ் ஆசிரியருக்கு திரு. பி.ஜி.சேகர் பொன்னாடை போர்த்துகிறார் .
http://i63.tinypic.com/4s00t4.jpg

fidowag
3rd February 2016, 09:46 PM
தின இதழ் ஆசிரியர் பேசும்போது
http://i66.tinypic.com/fp3vht.jpg

fidowag
3rd February 2016, 09:53 PM
தின இதழ் ஆசிரியருக்கு .எம்.ஜி..ஆர் விருது வழங்குதல்
http://i67.tinypic.com/29a7o8.jpg

fidowag
3rd February 2016, 09:57 PM
தின இதழ் சிரஞ்சீவி அனீஸ் அவர்களுக்கு திரு.இளங்கோ பொன்னாடை அணிவிக்கிறார்
http://i65.tinypic.com/655qv6.jpg

fidowag
3rd February 2016, 10:02 PM
திரு. சிரஞ்சீவி அனீஸ் பேசும்போது
http://i65.tinypic.com/2je3aja.jpg

fidowag
3rd February 2016, 10:30 PM
வசன ஆசிரியர் ஆருர்தாஸ் அவர்களுக்கு எம்.ஜி.ஆர். விருது வழங்குதல்
http://i68.tinypic.com/2d2gho0.jpg

fidowag
3rd February 2016, 10:35 PM
வசன ஆசிரியர் ஆருர்தாஸ் பேசும்போது
http://i63.tinypic.com/28sq7iu.jpg

fidowag
3rd February 2016, 10:36 PM
http://i63.tinypic.com/jpbi55.jpg

fidowag
3rd February 2016, 10:38 PM
http://i67.tinypic.com/vintkp.jpg

fidowag
3rd February 2016, 10:55 PM
இன்று (03/02/2016) இரவு 10 மணி முதல் ஜெயா மூவிஸில் , நடிக பேரரசர்
எம்.ஜி.ஆர். நடித்த "குலேபகாவலி " ஒளிபரப்பாகி வருகிறது .

http://i64.tinypic.com/30clw1h.jpg

Richardsof
4th February 2016, 06:03 AM
4.2.1966
மக்கள் திலகத்தின் ''நான் ஆணையிட்டால் '' இன்று பொன்விழா ஆண்டு நிறைவு தினம் .

4.2.1972
மக்கள் திலகத்தின் ''சங்கே முழங்கு '' இன்று 45வது ஆண்டு துவக்கம் .

4.2.1985
மக்கள் திலகம் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று பூர்ண குணத்துடன் தமிழக முதல்வராகவே சென்னை திரும்பிய தினம் .


1984 அக்டோபரில்தமிழக முதல்வர் மக்கள் திலகத்தின் உடல் நிலை பாதிக்கபட்டது .பல்வேறு யூகங்கள் வதந்திகள் பரவியது .மக்கள் எல்லோரும் அவரின் உடல் நலன் பூர்ணகுணமடைய நாடெங்கும் பிராத்தனைகள் நடத்தினார்கள் .சர்வ மதத்தினரும் கலந்து கொண்டு பிராத்தனை செய்தார்கள் . மக்கள் திலகத்தின் தன்னம்பிக்கை , மக்களின் பேராதரவு , மருத்துவர்களின் மகத்தான சேவை , மத்திய அரசாங்கத்தின் உரிய நேரத்தில் ,உரிய சேவைகள் , மாநில அரசின் மின்னல் வேக நடவடிக்கைகள் ,மூலம் உடனுக்குடன் மாற்றங்கள் நிகழ்ந்தது . மத்திய மாநில பாராளுமன்ற சட்ட மன்ற தேர்தல்கள் நடந்தது . . மூன்றாவது முறை மறு பிறவி கண்ட மக்கள் திலகத்தின் மூன்றாவது முறை அதிமுக ஆட்சி கண்ட மக்கள் திலகம் அவர்கள் சிகிச்சைக்கு பிறகு தமிழக முதல்வராகவே தாயகம் திரும்பிய நாள் 4,2.1985.

Richardsof
4th February 2016, 06:24 AM
THANKS MUTHAYAN SIR .
https://youtu.be/JHCiAu6Iz0c

Richardsof
4th February 2016, 06:26 AM
SANGE MUZHANGU
https://youtu.be/GUL62HGORog

Richardsof
4th February 2016, 06:27 AM
https://youtu.be/pt2-8n47umQ

Richardsof
4th February 2016, 06:31 AM
https://youtu.be/CZ9H57ZXq4Y

Richardsof
4th February 2016, 06:53 AM
WATCH FROM 00.00 TO 01.40

https://youtu.be/ykkg5cL6XSs

fidowag
4th February 2016, 08:37 AM
மாலை மலர் -03/02/2016
http://i66.tinypic.com/2nasi1c.jpg

fidowag
4th February 2016, 08:39 AM
இன்று (04/02/2016) திருமண நாள் கொண்டாடும் பெங்களுரு திரு. சி.எஸ். குமார் தம்பதியர் எல்லா வளமும், நலமும் பெற்று இன்று போல் என்றும் வாழ்க



http://i64.tinypic.com/8vx0rk.jpg


ஆர்.லோகநாதன்.

Richardsof
4th February 2016, 08:57 AM
1976 ஜனவரி இறுதியில் அன்றைய தமிழக அரசு கலைக்கப்பட்ட நேரத்தில் மக்கள் திலகம் அவர்கள் மைசூர் நகரில் '' நீதிக்கு தலை வணங்கு '' படபிடிப்பில் இருந்தார்.

2.2.1976 அன்று பெங்களுர் நகருக்கு வந்த மக்கள் திலகம் அவர்கள்
நேரமின்மையால் 3.2.1976 அன்று பெங்களுர் நகரில் அறிஞர் அண்ணா அவர்களின்
7வது நினைவு ஆண்டு அனுசரிக்க முடிவு செய்து அன்று இரவு முடிவு செய்து பெங்களுர் நிர்வாகிகளுக்கு தகவல் கூறினார் .

இரவோடு இரவாக வாய் மொழி மூலமும் , மிதி வண்டி மூலமும் முக்கியமான மன்ற நண்பர்களுக்கு தகவல் தெரிவிக்க பட்டது .

3.2.1976 காலை 8மணியளவில் பெங்களூர் - சிவாஜி நகர்

லாவண்யா அரங்கின் அருகில் கிறிஸ்தவ ஆலய மைதானத்தில் அனுமதி பெற்று நினவு நாள் மைதானத்தில் மக்கள் வெள்ளம் . மரங்கள் மீதும் , கட்டடங்கள் மீதும் மக்கள் அமர்ந்திருந்தனர் .

மக்கள் திலகம் அவர்கள் சரியாக 3 நிமிடம் பேசிவிட்டுபின்னர் 2நிமிட மவுன அஞ்சலி செலுத்திய பின்னர்படபிடிப்புக்கு திரும்பினார் .நிகழ்ச்சிதுவங்குவதற்கு முன் மக்கள் திலகம் சரியாக 8 மணிக்கு வந்து சேர்ந்தார் .மக்கள் திலகத்தின் ரசிகர்களும் கழக தொண்டர்களும் யாருமேஎதிர் பார்க்காத வண்ணம் ஆயிரக்கணக்கில் குவிந்து நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மறக்க முடியாது .
http://i65.tinypic.com/17ep3c.jpg
http://i67.tinypic.com/6gikir.jpg

Russellisf
4th February 2016, 04:25 PM
RARE VIDEO ANNA WITH MAKKAL THILAGAM -1966

https://youtu.be/_1ebx0sr2r0


THANKS KUMAR RAJENDRAN SIR

நன்றி வினோத் சார் தலைவர் வீட்டு திருமண நிகழ்ச்சியின் வீடியோ பதிவு செய்தற்கு . கடைசியாக் தலைவர் சாப்பிடும் அழகு என்ன தவம் செய்தேன் நான் இப்பேற்பட்ட அழகான காட்சிதனை பார்பதற்கு என் பிறவி பயனை அடைந்தேன் இன்று எல்லோரையும் சாப்பிட வைத்து அழகு பார்க்கும் எங்கள் மன்னவர் அவர் பந்தியில் சாப்பிடும் அழகு வார்த்தைகள் இல்லை கண்ணீர் ஊற்றுகிறது கண்களில் தாரை தாரையாக

oygateedat
4th February 2016, 10:13 PM
http://s27.postimg.org/cjgdanceb/IMG_20160202_WA0061.jpg (http://postimage.org/)
Nellai function

oygateedat
4th February 2016, 10:17 PM
http://s13.postimg.org/aqs7i10jb/IMG_20160202_WA0057.jpg (http://postimage.org/)

oygateedat
4th February 2016, 10:24 PM
http://s30.postimg.org/58bt5nqgh/IMG_20160202_WA0055.jpg (http://postimage.org/)

oygateedat
4th February 2016, 10:26 PM
http://s30.postimg.org/8uvenj0z5/IMG_20160202_WA0058.jpg (http://postimage.org/)

fidowag
4th February 2016, 10:26 PM
தமிழ் இந்து -04/02/2016

http://i68.tinypic.com/2ic4l80.jpg

oygateedat
4th February 2016, 10:28 PM
http://s15.postimg.org/kifmktvob/IMG_20160202_WA0063.jpg (http://postimage.org/)

fidowag
4th February 2016, 10:28 PM
தின இதழ் =04/02/2016

http://i63.tinypic.com/t8uhxi.jpg

fidowag
4th February 2016, 10:31 PM
நக்கீரன் வார இதழ் -04/02/2016
http://i66.tinypic.com/sndyys.jpg
http://i65.tinypic.com/33zb97t.jpg
http://i66.tinypic.com/25iw18g.jpg

oygateedat
4th February 2016, 10:32 PM
http://s24.postimg.org/xl13mpexx/IMG_20160202_WA0064.jpg (http://postimage.org/)

oygateedat
4th February 2016, 10:38 PM
http://s23.postimg.org/xf9qased7/IMG_20160202_WA0056.jpg (http://postimage.org/)

oygateedat
4th February 2016, 10:54 PM
http://s15.postimg.org/e7k2f9q57/IMG_20160202_WA0029.jpg (http://postimage.org/)

oygateedat
4th February 2016, 10:58 PM
http://s14.postimg.org/bw3hzm1ld/IMG_20160202_WA0059.jpg (http://postimage.org/)

Richardsof
5th February 2016, 05:57 AM
https://youtu.be/VuctFTaE8mE

oygateedat
5th February 2016, 06:55 AM
http://s28.postimg.org/tw7dmde3h/IMG_20160131_WA0073.jpg (http://postimage.org/)

oygateedat
5th February 2016, 06:56 AM
http://s13.postimg.org/h84d3hmd3/IMG_20160131_WA0051.jpg (http://postimage.org/)

oygateedat
5th February 2016, 06:59 AM
http://s7.postimg.org/468alyktn/IMG_20160131_WA0050.jpg (http://postimage.org/)

oygateedat
5th February 2016, 07:01 AM
http://s21.postimg.org/e4pe5czzb/IMG_20160131_WA0068.jpg (http://postimage.org/)

oygateedat
5th February 2016, 09:49 AM
இன்று முதல்

கோவை

டிலைட் திரை அரங்கில்

தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான

வெற்றிக்காவியம்

நல்லநேரம்

abkhlabhi
5th February 2016, 10:49 AM
எஸ் வீ சார், அற்பதமான வீடியோ . பொறாமையாக இருக்கிறது. நன்றி என்ற ஒரு வார்த்தை போதாது.

Richardsof
5th February 2016, 07:03 PM
31.1.2016 அன்று சென்னை ராமாவரம் மக்கள் திலகம் இல்லத்தில் அமைந்துள்ள பள்ளி கூடத்தில் பெங்களுர் உரிமைக்குரல் மன்றம் சார்பாக நடத்திய மக்கள் திலகம் எம்ஜிஆர் 99வது பிறந்த நாள் விழாவில் வெண்ணிற ஆடை நிர்மலா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் .


http://i67.tinypic.com/29bbsz4.jpg

Richardsof
5th February 2016, 07:07 PM
31.1.2016 அன்று இரவு மக்கள் திலகம் நினைவிடத்தில் விளக்குகள் வைத்து பெங்களுர் மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்ற நண்பர்கள் பிறந்த நாளை கொண்டாடினார்கள் .

http://i67.tinypic.com/zy8tnb.jpg

Richardsof
5th February 2016, 07:09 PM
http://i65.tinypic.com/1zxmwx.jpg

Richardsof
5th February 2016, 07:11 PM
http://i66.tinypic.com/97motk.jpg

Richardsof
5th February 2016, 07:13 PM
http://i63.tinypic.com/2rqfsqx.jpg

Richardsof
5th February 2016, 07:14 PM
http://i64.tinypic.com/fdu5g0.jpg

Richardsof
5th February 2016, 07:16 PM
http://i66.tinypic.com/166t0h.jpg

Richardsof
5th February 2016, 07:17 PM
http://i64.tinypic.com/v5fkic.jpg

fidowag
6th February 2016, 07:42 AM
(05/02/2016) நேற்று முதல் சென்னை சரவணாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
வழங்கும் "சங்கே முழங்கு : தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .

சரவணாவில் இந்த ஆண்டில் இணைந்த 3 வது எம்.ஜி.ஆர். வாரம்.- மிக குறுகிய இடைவெளியில் சென்னையில் மீண்டும் வெளியீடு .

கடந்த ஆண்டில் (2015) மகாலட்சுமியில் 20/11/2015 முதல் சங்கே முழங்கு தினசரி 3 காட்சிகளில் வெளியாகி ஒரு வாரம் ஓடியது .

25/12/2015 முதல் பாட்சாவில் (மினர்வா ) தினசரி 3 காட்சிகள் நடைபெற்றது [/SI


http://i68.tinypic.com/2jg6kia.jpg

[SIZE=4]தகவல் உதவி :ஓட்டேரி திரு.பாண்டியன்

fidowag
6th February 2016, 07:48 AM
http://i67.tinypic.com/6h6zhl.jpg
இன்று (06/02/2016) சனியன்று,மாலை 6 மணியளவில் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற உள்ள இன்னிசை நிகழ்ச்சி பற்றிய விளம்பரம்.

fidowag
6th February 2016, 08:42 AM
http://i68.tinypic.com/21osfhv.jpg

fidowag
6th February 2016, 08:45 AM
http://i63.tinypic.com/1zeccwz.jpg

மாலைமுரசு -05/02/2016

Russellisf
6th February 2016, 02:54 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A_zpsb0dgfzbp.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A_zpsb0dgfzbp.jpg.html)

fidowag
6th February 2016, 11:13 PM
http://i64.tinypic.com/35lww1z.jpg

fidowag
6th February 2016, 11:15 PM
http://i64.tinypic.com/n6k5y.jpg

fidowag
6th February 2016, 11:18 PM
http://i66.tinypic.com/smudf6.jpg

fidowag
6th February 2016, 11:19 PM
http://i65.tinypic.com/1zn7gjd.jpg

fidowag
6th February 2016, 11:22 PM
http://i68.tinypic.com/2941jep.jpg

fidowag
6th February 2016, 11:26 PM
http://i63.tinypic.com/b3r912.jpg

fidowag
6th February 2016, 11:29 PM
http://i65.tinypic.com/2uyog87.jpg

Richardsof
7th February 2016, 11:43 AM
இன்று இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகத்தின் நீரும் நெருப்பும் - திரைப்படம் ஒளி பரப்பாக உள்ளது .

Richardsof
7th February 2016, 06:06 PM
பொன்விழா -ஆண்டு 1966-2016 கொண்டாடும் மக்கள் திலகம் 9 படங்கள் .


சென்னை நகரில் வெளிவந்த திரை அரங்குகள் மற்றும் ஓடிய நாட்கள்

1. அன்பே வா . 14.1.1966
காசினோ - 154
கிருஷ்ணா -147
மேகலா - 119.

2. நான் ஆணையிட்டால் . 4.2.1966

மிட்லண்ட் 50
பிராட்வே 49
உமா 49
ஸ்ரீனிவாசா 49.

3. முகராசி 18.2.1966

கெயிட்டி - 100
பிரபாத் 56
சரஸ்வதி 56


4. நாடோடி 14.4..1966

பிளாசா - 57
பிராட்வே 57
உமா -57

5.சந்திரோதயம் 27.5.1966

கெயிட்டி - 89
பாரத் 70
மேகலா - 92
ஸ்ரீனிவாசா -70


6. தாலிபாக்கியம் 27.8.1966

பிளாசா - 34
பிரபாத் - 34
மேகலா -34
நூர்ஜஹான் - 27


7.தனிப்பிறவி -18.9.1966

வெலிங்டன் - 54
பிராட்வே - 54
சயானி -54

8. பறக்கும் பாவை 11.11.1966

பராகன் - 63
கிருஷ்ணா 63
மேகலா - 63

9. பெற்றால்தான் பிள்ளையா 9.12.1966

ஸ்டார் - 100
மகாராணி -100
உமா - 80
நூர்ஜஹான் -84

தொடரும் .....

Richardsof
7th February 2016, 06:14 PM
அன்பே வா படத்தில் எனக்கு மிகவும் பிடித்த காட்சி
https://youtu.be/iXk1ogJLDjc

Richardsof
7th February 2016, 06:20 PM
நான் ஆணையிட்டால்

https://youtu.be/JHCiAu6Iz0c

Richardsof
7th February 2016, 06:22 PM
MUGARASI
https://youtu.be/jHdtDCQtgJQ

Richardsof
7th February 2016, 06:25 PM
நாடோடி

https://youtu.be/l7gcBZgWSSw
https://youtu.be/XObyqQ50I1c

Richardsof
7th February 2016, 06:30 PM
சந்திரோதயம்
https://youtu.be/3mhVfns1W-Y

Richardsof
7th February 2016, 06:34 PM
தாலிபாக்கியம்
https://youtu.be/TieQtdRcRQE

Richardsof
7th February 2016, 06:42 PM
தனிப்பிறவி

https://youtu.be/nuHe0ychE8M

Richardsof
7th February 2016, 06:46 PM
பறக்கும் பாவை
https://youtu.be/aed4XxMVNxshttps://youtu.be/fye8ENxzdJY

Richardsof
7th February 2016, 06:51 PM
பெற்றால்தான் பிள்ளையா

MAKKAL THILAGAM MGR'S SUPERB ACTING SCENE.
https://youtu.be/yd35403XveA

fidowag
7th February 2016, 11:23 PM
நேற்று (06/02/2016) இரவு 10 மணிக்கு ஜெயா மூவிஸில் நடிக மன்னன் எம்.ஜி.ஆர்.
இருவேடங்களில் நடித்த "ராஜா தேசிங்கு " ஒளிபரப்பாகியது .
http://i66.tinypic.com/33dy0wk.jpg

fidowag
7th February 2016, 11:26 PM
http://i66.tinypic.com/dq4v8x.jpg

fidowag
7th February 2016, 11:28 PM
http://i66.tinypic.com/20h0wms.jpg

fidowag
7th February 2016, 11:29 PM
http://i66.tinypic.com/2zi78xw.jpg

fidowag
7th February 2016, 11:44 PM
http://i63.tinypic.com/10hvm34.jpg

fidowag
7th February 2016, 11:46 PM
http://i63.tinypic.com/k13te8.jpg

fidowag
7th February 2016, 11:48 PM
http://i65.tinypic.com/t0kcwn.jpg

fidowag
7th February 2016, 11:51 PM
http://i68.tinypic.com/fm5ted.jpg

fidowag
7th February 2016, 11:53 PM
http://i68.tinypic.com/t9gntj.jpg

Russellwzf
8th February 2016, 12:03 AM
http://i64.tinypic.com/2a7cr2w.jpg

Russellwzf
8th February 2016, 12:03 AM
http://i65.tinypic.com/fjlyqq.jpg

Russellwzf
8th February 2016, 12:05 AM
http://i68.tinypic.com/9h7zg9.jpg

Russellwzf
8th February 2016, 12:06 AM
http://i63.tinypic.com/2a9ptz8.jpg

idahihal
8th February 2016, 02:21 AM
கனவுப்படம் 'சிவகாமியின் சபதம்' எம்.ஜி.ஆர். கைவிட்டது ஏன்?
கருத்துகள்
1
வாசிக்கப்பட்டது
754
பிரதி
Share
மாற்றம் செய்த நாள்:
சனி, நவம்பர் 07,2015, 12:00 PM IST
பதிவு செய்த நாள்:
சனி, நவம்பர் 07,2015, 12:00 PM IST
கல்கி எழுதிய மகத்தான சரித்திர கதை 'சிவகாமியின் சபதம்'. இதை பிரமாண்டமாக எடுக்க எம்.ஜி.ஆர் விரும்பினார். எந்த வேடத்தில் யார் நடிக்க வேண்டும் என்றும் முடிவு செய்திருந்தார். ஆனால் அவருடைய ஆசை நிறைவேறவில்லை.
தினதந்தி 2015

காவியம்

'ஒரு காவியம் அளவுக்கு உயர்ந்த கதை' என்று தமிழறிஞர் டாக்டர் மு.வரதராசனாரால் புகழப்பட்ட கதை 'சிவகாமியின் சபதம்'.

காஞ்சியை மகேந்திர பல்லவர் ஆண்ட போது கதை நடைபெறுகிறது. மகேந்திர பல்லவனின் மகனான பட்டத்து இளவரசன் நரசிம்மவர்மர், சிற்பி ஆயனரின் மகளும் நடனக்கலை அரசியுமான சிவகாமியை காதலிக்கிறார்.

அப்போது வடக்கே இருந்து படையெடுத்து வரும் வாதாபி புலிகேசி, மகேந்திர வர்மனுடன் சமாதானம் பேசுவது போல் நடித்து, நாட்டுக்கு திரும்பிச் செல்லும் போது, பல்லவ நாட்டின் பல பகுதிகளை சூறையாடி செல்கிறான். சிவகாமியும் சிறைப்பிடிக்கப்பட்டு, வாதாபிக்கு கொண்டு செல்லப்படுகிறாள்.

புலிகேசியின் உடன் பிறந்த சகோதரன் புத்த பிட்சு நாகநந்தி அடிகள், கதையின் முக்கிய கதாபாத்திரம். நரசிம்மவர்மர் மாறுவேடத்தில் வாதாபிக்குச் சென்று சிவகாமியை மீட்டு வர முயற்சிக்கிறார்.

'புலிகேசியை பழிக்குப்பழி வாங்கினால் தான் காஞ்சித் திரும்புவேன்' என்று சிவகாமி கூறிவிடுகிறாள். ஏமாற்றத்துடன் திரும்பும் நரசிம்மவர்மர் தன் தந்தையார் கட்டளைப்படி மதுரை இளவரசியை மணக்கிறார்.

நரசிம்மரும், தளபதி பரஞ்சோதியும் ஒன்பது ஆண்டுகள் பாடுபட்டு படைதிரட்டி வாதாபி மீது படையெடுத்துச் செல்கிறார்கள். போரில் புலிகேசி கொல்லப்படுகிறான்.

காஞ்சிக்குத் திரும்பும் சிவகாமி நரசிம்மவர்மருக்கு திருமணம் ஆகிவிட்டதை அறிகிறாள். அவள் இதயம் உடைந்து சிதறுகிறது. யாரையும் திருமணம் செய்து கொள்வதில்லை என்ற முடிவுடன் இறைவனை கணவனாக வரித்து கொள்கிறாள்.

போட்டா போட்டி

தமிழில் முதல் சினிமாஸ்கோப் படமான ராஜராஜ சோழனை தயாரித்த தொழில் அதிபரும், ஆனந்த் தியேட்டரின் உரிமையாளருமான ஜி.உமாபதி, ராஜராஜ சோழன் 100-வது நாள் விழாவில் பேசும்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

'அடுத்தபடியாக சிவகாமியின் சபதம் படத்தை பிரமாண்டமாகத் தயாரிக்கப்போகிறேன். இதில் சிவாஜி கணேசனும் பத்மினியும் நடிப்பார்கள். மற்ற நடிகர்-நடிகைகள் விரைவில் முடிவு செய்யப்படுவார்கள்'.

இது தான் உமாபதியின் அறிவிப்பு.

இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் எம்.ஜி.ஆரிடம் இருந்து பத்திரிகை ஆபீஸ்களுக்கு போன் வந்தது. 'சிவகாமியின் சபதத்தை படமாக்கும் உரிமையை நான் ஏற்கனவே வாங்கி வைத்திருக்கிறேன். அது தெரியாமல் உமாபதி இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். மகேந்திரவர்மர், நரசிம்மவர்மர், நாகநந்தி, புலிகேசி, பரஞ்சோதி ஆகிய ஐந்து வேடங்களிலும் நானே நடிப்பேன்' என்றார், எம்.ஜி.ஆர்.

இதைத்தொடர்ந்து சிவகாமியின் சபதத்தைத் தயாரிக்கும் திட்டத்தை உமாபதி கைவிட்டார். எம்.ஜி.ஆரும் அப்படத்தை தயாரிக்கவில்லை.

மீண்டும் முயற்சி:

சில ஆண்டுகள் கழித்து சரோஜாதேவி புகழின் உச்சத்தில் இருந்தபோது 'சிவகாமியின் சபதம்' படத்தை எடுக்கும் முயற்சியை மீண்டும் தொடங்கினார், எம்.ஜி.ஆர்.

நரசிம்மவர்மர் வேடத்தில் மட்டும் தான் நடிப்பதென்று முடிவு செய்தார். சிவகாமியாக சரோஜாதேவி, மகேந்திரவர்மராக ரங்காராவ், பரஞ்சோதியாக ஜெமினி கணேசன், புலிகேசி, நாகநந்தி ஆகிய இருவேடங்களில் எம்.என்.நம்பியார் ஆகியோர் நடிப்பது என்று முடிவாகியது.

இதற்கெல்லாம் மாதிரி ஓவியங்கள் வரையப்பட்டன. பிரபல ஓவியர் சங்கர்லீ இந்த ஓவியங்களை வரைந்தார். ஆனால் குறித்த காலத்தில் படத்தை தொடங்க முடியவில்லை. பிரமாண்டமாக எடுக்க எம்.ஜி.ஆர். விரும்பியதால் வருடங்கள் உருண்டோடின.

கடைசி முயற்சி:

இதற்கிடையே சரோஜாதேவி திருமணம் செய்து கொண்டு சினிமாவிற்கு முழுக்கு போட்டு விட்டார்.

ஆயினும், எம்.ஜி.ஆர். தன் கனவுப்படத்தை கைவிட விரும்பவில்லை. பரதநாட்டியத்தில் புகழ் பெற்று விளங்கிய பத்மா சுப்பிரமணியத்தை (டைரக்டர் கே.சுப்பிரமணியத்தின் மகள்) சிவகாமியாக நடிக்க வைத்து படத்தை தயாரிக்க விரும்பினார்.

இதை பத்மா சுப்பிரமணியத்துக்கு தெரிவித்தார். ஆனால் சினிமாவில் நடிக்க தனக்கு விருப்பமில்லை என்று பத்மா சுப்பிரமணியம் மறுத்துவிட்டார்.

'இல்லே, நீ நடிக்கிறே! இந்தக் கதாபாத்திரத்துக்கு நீதான் பொருத்தமாக இருப்பாய். நீ நடிக்கலேன்னா இந்தப்படத்தை நான் எடுக்கவே மாட்டேன்' என்றார், எம்.ஜி.ஆர்.

'அது உங்கள் விருப்பம். எனக்கு நடிக்க விருப்பம் இல்லை' என்று உறுதியாக கூறிவிட்டார், பத்மா சுப்பிரமணியம்.

இதற்கிடையே எம்.ஜி.ஆர். தீவிர அரசியலில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால், 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' படத்துடன் சினிமாவுக்கு முழுக்குப் போட்டார், எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆரின் ‘பொன்னியின் செல்வன்’

'கல்கி'யின் 'பொன்னியின் செல்வன்' கதையையும் எம்.ஜி.ஆர். திரைப்படமாகத் தயாரிக்க விரும்பினார். அந்தத் திட்டமும் நிறைவேறவில்லை.

எம்.ஜி.ஆரின் பிரமாண்ட படமான 'நாடோடி மன்னன்' வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் போதே, 'எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் அடுத்த தயாரிப்பு 'பொன்னியின் செல்வன்' என்று பத்திரிகைகளில் கலர் விளம்பரம் கொடுத்தார்'.

'பொன்னியின் செல்வன்' கதையில் வந்தியத்தேவன் தான் கதாநாயகன். 'பொன்னியின் செல்வன்' என்று அழைக்கப்பட்ட அருள்மொழிவர்மனுக்கு (பிற்காலத்தில் ராஜராஜ சோழன்) இந்தக்கதையில் பாகம் குறைவு. எனவே, வந்தியத்தேவன், பொன்னியின் செல்வன் ஆகிய இருவேடங்களையும் ஏற்று நடிக்க எம்.ஜி.ஆர். திட்டமிட்டு இருந்தார்.

பத்மா சுப்பிரமணியம்.

பொன்னியின் செல்வன் கதையில் ஏராளமான கதாபாத்திரங்களும், சம்பவங்களும் உள்ளன. எனவே, படப்பிடிப்பை உடனடியாகத் தொடங்க முடியவில்லை. 'அடிமைப் பெண்', 'உலகம் சுற்றும் வாலிபன்' ஆகிய படங்களை எடுத்து முடித்த பின்னரும், பொன்னியின் செல்வன் படத்துக்கான ஆரம்பகட்ட பணிகள் கூட தொடங்கப்படவில்லை.

ஆயினும், 'பொன்னியின் செல்வன்' கதையை படமாக்கும் உரிமை எம்.ஜி.ஆரிடமே இருந்தது. அதன் காரணமாக, வேறு எவரும் இக்கதையை படமாக்குவது பற்றி சிந்திக்கவில்லை.

இதன்பின், 'கல்கி'யின் நூல்கள் அரசுடமை ஆக்கப்பட்டன. இதனால் யார் வேண்டுமானாலும் 'பொன்னியின் செல்வன்' கதையை படமாக்கலாம் என்ற நிலை ஏற்பட்டது.
'பொன்னியின் செல்வன்' கதையை பிரமாண்டமாகத் தயாரிக்க கமலஹாசன் எண்ணினார். இதற்காக, திரைக்கதை குறித்து பலருடன் கலந்தரையாடல்களும் நடத்தினார்.

கதையில் சம்பவங்கள் அதிகமாக இருந்ததால், அதை 3 மணி நேர சினிமாவாகத் தயாரிப்பது இயலாது என்பது தெரியவந்ததால், அம்முயற்சியை அவர் கைவிட்டார்.

பிறகு, மணிரத்னமும் இதுபற்றி ஆலோசித்தார். அவரும், 'பொன்னியின் செல்வன்' கதையை படமாக்குவது சாத்தியமில்லை என்ற முடிவுக்கு வந்தார்.

மாபெரும் இதிகாசமான 'மகாபாரதம்', பல்வேறு காலகட்டங்களில் டெலிவிஷன் தொடராகத் தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்றது. அது போல், 'பொன்னியின் செல்வன்' கதையை டெலிவிஷன் தொடராகத் தயாரிக்கலாமா? என்று இப்போது சிலர் ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.

siqutacelufuw
8th February 2016, 10:06 AM
http://i65.tinypic.com/jffbqu.jpg

abkhlabhi
8th February 2016, 10:07 AM
என் மறைவிற்கு பிறகு என்னைப் பற்றி புரிந்துக் கொள்வார்கள் என்று பேசியிருக்கிறீர்களே , இப்படிப் பட்ட வார்த்தைகளை கூறி பதற வைக்க வேண்டுமா ?
என்று வாசகர் ஒருவரின் கேள்விக்கு மக்கள் திலகம் அளித்த பதில் :

"தோற்றம் இருந்தால் மறைவு இருக்கும் . வளர்ச்சி இருந்தால் தளர்ச்சி இருக்கும் . பகலிருந்தால் இரவு இருக்கும் . செயலிருந்தால் விளையவிருக்கும் . இளமை இருந்தால் முதுமை இருக்கும் . பிறப்பிருந்தால் இறப்பிருந்தே தீரும் .
ஒரு மனிதன் மறைந்தாலும் கொள்கை வளர்ந்துக் கொண்டே இருக்க வேண்டும் . அப்போது தான் அந்தக் கொள்கையைத் தந்த பெயரும் புகழும் காப்பாற்றப் படும் . எனக்குப் பின் உங்களைப் போன்றவர்களுடைய நம்பிக்கையைப் பெற்றவர்கள் வேறு யாரும் இல்லை என்கிற நிலையில் கழகத்தை விட்டு வைப்பேனேயானால் , அது அமரர் பேறிஞர் அன்னவிற்குச் செய்கின்ற மிகப் பெரிய துரோகம் என்று நான் கருதுகிறேன் .....


நன்றி Face book and Kishore K Swamy

siqutacelufuw
8th February 2016, 10:07 AM
http://i66.tinypic.com/2j5ocp.jpg

siqutacelufuw
8th February 2016, 10:13 AM
என் மறைவிற்கு பிறகு என்னைப் பற்றி புரிந்துக் கொள்வார்கள் என்று பேசியிருக்கிறீர்களே , இப்படிப் பட்ட வார்த்தைகளை கூறி பதற வைக்க வேண்டுமா ?
என்று வாசகர் ஒருவரின் கேள்விக்கு மக்கள் திலகம் அளித்த பதில் :

"தோற்றம் இருந்தால் மறைவு இருக்கும் . வளர்ச்சி இருந்தால் தளர்ச்சி இருக்கும் . பகலிருந்தால் இரவு இருக்கும் . செயலிருந்தால் விளையவிருக்கும் . இளமை இருந்தால் முதுமை இருக்கும் . பிறப்பிருந்தால் இறப்பிருந்தே தீரும் .
ஒரு மனிதன் மறைந்தாலும் கொள்கை வளர்ந்துக் கொண்டே இருக்க வேண்டும் . அப்போது தான் அந்தக் கொள்கையைத் தந்த பெயரும் புகழும் காப்பாற்றப் படும் . எனக்குப் பின் உங்களைப் போன்றவர்களுடைய நம்பிக்கையைப் பெற்றவர்கள் வேறு யாரும் இல்லை என்கிற நிலையில் கழகத்தை விட்டு வைப்பேனேயானால் , அது அமரர் பேறிஞர் அன்னவிற்குச் செய்கின்ற மிகப் பெரிய துரோகம் என்று நான் கருதுகிறேன் .....


நன்றி Face book and Kishore K Swamy

நிதர்சனமான உண்மை. புரட்சித்தலைவர் உயிருடன் இருந்த போது, அவரை விமர்சித்தவர்கள் எல்லாம் தற்போது அவரது பெருமையை உணர்ந்து, அவரின் பொற்கால ஆட்சியை வானளாவ புகழ்கின்றனர்.. திரைக்காவியங்களில் இடம் பெற்ற அவரது போதனைகளையும் போற்றி மகிழ்கின்றனர்.

அவரது பக்தர்கள்,மற்றும் ரசிகர்களாகிய எங்களை பெருமைப்பட வைத்த ஒரு மகத்தான மாபெரும் சக்தி படைத்த தலைவர்தான் நான் வணங்கும் எங்கள் குல தெய்வம் பாரத ரத்னா டாக்டர் புரட்சித்தலைவர் அவர்கள் !

abkhlabhi
8th February 2016, 10:18 AM
from Face book

Richardsof
8th February 2016, 10:37 AM
மக்கள் திலகத்தின் ''கொடுத்து வைத்தவள் '' இன்று 53 ஆண்டுகள் நிறைவு தினம் .
https://youtu.be/ql-60Ozn33o
மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பில் , இனிய பாடல்களுடன் வெளிவந்த சிறந்த படம் .

abkhlabhi
8th February 2016, 01:46 PM
from face book

Russellisf
8th February 2016, 04:06 PM
சந்தரோதயம் படத்தில் வரும்
புத்தன் ஏசு காந்தி பிறந்தது
என்ற பாடல் படமாக்க பட்ட போது
தேவைப்பட்டது ..
ஒரு ஆட்டுக்குட்டி ...
25 துணை நடிகர்கள். ..
10 குழந்தைகள். ....
50 அண்டாக்களில் நிரப்பப்பட்ட தண்ணீர்.

தலைவர் ஸ்டுடியோவுக்குள் வந்ததும்
முதலில் கவனித்தது குழந்தைகளை. ..

பின்னர் பாடல் காட்சி படமாக்கப்பட
முன் குழந்தைகள் நனையும் காட்சி
என்பதால் தண்ணீரை தொட்டுப்பார்த்தார்
தண்ணீர் சில்லென்று இருந்ததால்
அது குழந்தைகளுக்கு ஒத்து வராது
என்பதால் சுடு தண்ணீரில் படப்பிடிப்பு
நடத்த உத்தரவிட்டார். ...

தயாரிப்பாளர் ..தண்ணீரை சுட வைத்து
படப்பிடிப்பு நடக்க சிறிது நேரம் ஆகும்
என்றார். ...தலைவர் சரியென்றார்....

பொன்மனச்செம்மல் ...குழந்தைகள்
பசியோடு இருக்கக்கூடாது என்று
உடனே தனது சொந்த பணத்தில்
பால் மற்றும் சக துணை நடிக நடிகர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு
செய்தார். ....

நண்பர்களே நீங்கள் நன்றாக பாடலை
பார்த்தால் குழந்தைகள் வயிறு
நிரம்பி இருப்பதை பார்க்கலாம். ....

பாடல் படப்பிடிப்பு தொடங்கியது...
ஆட்டுக்குட்டியை தலைவர் தூக்கி
பாட ஆரம்பிக்க வேண்டும். ...

ஆடுக்குட்டி மிரண்டு ஓடியது. ...
மீண்டும் மீண்டும் காட்சி படமாக்கப்பட்டது. ...
குழந்தைகள் நனைந்து நின்றுக்கொண்டு
இருந்தனர்.....

தலைவர் உடனே ஆட்டுக்குட்டியின்
காலை கட்ட சொன்னார் நனைந்த சின்ன
குழந்தைகளுக்கு தொப்பி அணிய சொல்லி மீண்டும் படப்பிடிப்பை
ஆரம்பித்தார். ....

நண்பர்களே நாம் அனைவரும்
இந்த பாடலை ஆயிரக்கணக்கான
முறை பார்த்து கேட்டு ரசித்திருப்போம்
ஆனால் இந்த பாடல் எடுக்கப்பட்டதற்கு
பின்னால் இருக்கும் அந்த மனித நேயத்தை என்னவென்று சொல்லுவது....

நாம் வாழ்ந்த காலத்தில் இப்படி ஒரு
பாசமிக்க தலைவரை இறைவன்
நமக்கு அளித்தார் என்று பெருமிதம்
கொள்வோம்..........


Courtesy net

Russellisf
8th February 2016, 04:08 PM
சந்தரோதயம் படத்தில் வரும்
புத்தன் ஏசு காந்தி பிறந்தது
என்ற பாடல் படமாக்க பட்ட போது
தேவைப்பட்டது ..
ஒரு ஆட்டுக்குட்டி ...
25 துணை நடிகர்கள். ..
10 குழந்தைகள். ....
50 அண்டாக்களில் நிரப்பப்பட்ட தண்ணீர்.

தலைவர் ஸ்டுடியோவுக்குள் வந்ததும்
முதலில் கவனித்தது குழந்தைகளை. ..

பின்னர் பாடல் காட்சி படமாக்கப்பட
முன் குழந்தைகள் நனையும் காட்சி
என்பதால் தண்ணீரை தொட்டுப்பார்த்தார்
தண்ணீர் சில்லென்று இருந்ததால்
அது குழந்தைகளுக்கு ஒத்து வராது
என்பதால் சுடு தண்ணீரில் படப்பிடிப்பு
நடத்த உத்தரவிட்டார். ...

தயாரிப்பாளர் ..தண்ணீரை சுட வைத்து
படப்பிடிப்பு நடக்க சிறிது நேரம் ஆகும்
என்றார். ...தலைவர் சரியென்றார்....

பொன்மனச்செம்மல் ...குழந்தைகள்
பசியோடு இருக்கக்கூடாது என்று
உடனே தனது சொந்த பணத்தில்
பால் மற்றும் சக துணை நடிக நடிகர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு
செய்தார். ....

நண்பர்களே நீங்கள் நன்றாக பாடலை
பார்த்தால் குழந்தைகள் வயிறு
நிரம்பி இருப்பதை பார்க்கலாம். ....

பாடல் படப்பிடிப்பு தொடங்கியது...
ஆட்டுக்குட்டியை தலைவர் தூக்கி
பாட ஆரம்பிக்க வேண்டும். ...

ஆடுக்குட்டி மிரண்டு ஓடியது. ...
மீண்டும் மீண்டும் காட்சி படமாக்கப்பட்டது. ...
குழந்தைகள் நனைந்து நின்றுக்கொண்டு
இருந்தனர்.....

தலைவர் உடனே ஆட்டுக்குட்டியின்
காலை கட்ட சொன்னார் நனைந்த சின்ன
குழந்தைகளுக்கு தொப்பி அணிய சொல்லி மீண்டும் படப்பிடிப்பை
ஆரம்பித்தார். ....

நண்பர்களே நாம் அனைவரும்
இந்த பாடலை ஆயிரக்கணக்கான
முறை பார்த்து கேட்டு ரசித்திருப்போம்
ஆனால் இந்த பாடல் எடுக்கப்பட்டதற்கு
பின்னால் இருக்கும் அந்த மனித நேயத்தை என்னவென்று சொல்லுவது....

நாம் வாழ்ந்த காலத்தில் இப்படி ஒரு
பாசமிக்க தலைவரை இறைவன்
நமக்கு அளித்தார் என்று பெருமிதம்
கொள்வோம்..........


Courtesy net

Russellisf
8th February 2016, 06:52 PM
பொன்மான செம்மலின் பதில்கள்… ஒரு ஃப்ளாஷ்பேக்! -கதிர்

நீங்கள் நடிக்க வந்தது ஏன்?

வறுமைதான்.

நடிகன் ஆனதை உங்கள் பெற்றோர் ஏற்றுக் கொண்டார்களா?

வேறு என்ன செய்ய முடியும்? பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்களே. பசியை போக்க நடிக்க வந்தேன். அதற்கு ஏன் தடை சொல்ல போகிறார்கள்.

முதல் அனுபவம் எப்படி? நடிப்பு சொல்லிக் கொடுத்தது யார்?

ஆறு வயது இருக்கும் என்று நினைக்கிறேன். நாடகம் பெயர் லவகுசா. அதில் நான் குசன். அந்த பாத்திரத்தை எப்படி நடிக்க வேண்டும் என்பதை என்னுடைய பள்ளி ஆசிரியர் சொல்லித் தந்தார். அவர் பெயர் ஞாபகம் இல்லை.

மேடையில் எப்படி அனுபவம்?

மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடக கம்பெனியில் சேர்ந்தேன். அங்கே காளி என் ரத்தினம் நடிப்பு சொல்லித் தந்தார். அப்புறம் எம். கந்தசாமி முதலியார் கற்றுக் கொடுத்தார்.

பெண் வேடம் போட்டீர்களா? கதாநாயகன் வேடம் எது?

பல நாடகங்களில் பெண் வேடம் போட்டிருக்கிறேன். மனோகரா நாடகத்தில் முதல் தடவையாக கதாநாயகன் ஆனேன். மனோகரன் பாத்திரம்.

உங்களுக்கு பாட வருமா?

பின்னணி, டப்பிங் எல்லாம் அப்போது இல்லை. நடிப்பவர்கள் சொந்தக் குரலில் பாட வேண்டும். பாடத் தெரிந்தால்தான் கதாநாயகன் வேடம் கிடைக்கும். நானும் அதில் தப்பவில்லை.

சினிமாவுக்கு வந்தபோது கேமராவை பார்த்தபோது எப்படி இருந்தது?

வேல் பிக்சர்ஸ் என்று ஒரு ஸ்டுடியோ இருந்தது. பிற்பாடு அதுதான் வீனஸ் ஸ்டுடியோ ஆனது. அங்கேதான் முதல் ஷாட். எம்.கே.ராதா, என்.எஸ்.கே., டி.எஸ்.பாலையா உடன் இருந்தார்கள். எங்கள் எல்லாருக்குமே நாடக அனுபவம் இருந்ததால் கேமரா முன்னால் நடிக்க தயக்கம் இல்லை.

நாடகம், சினிமா இரண்டில் உங்களுக்கு அதிக திருப்தி தருவது எது?

நாடகம். அதனால்தான் சினிமாவில் நிறைய வாய்ப்புகள் வந்தாலும் விடாமல் ஊர் ஊராக சென்று நாடகம் நடத்துகிறேன், நடிக்கிறேன். ஒரு காட்சி நன்றாக நடித்தால் மக்கள் உடனே கைதட்டி பாராட்டுவதை நாடக கொட்டகையில்தான் பார்க்க முடியும். சினிமாவில் அது முடியாதே.

நாடகத்துக்கும் சினிமாவுக்கும் என்ன வித்தியாசம் உணர்கிறீர்கள்?

நிறைய உண்டு. ஒன்றை சொல்கிறேன். என் தங்கை நாடகத்தில் நன்றாக அழுவேன். மக்களும் நன்றாக ரசித்தார்கள். அதனால் சினிமாவிலும் அசலாக அழ நினைத்தேன். கிளிசரின் போட மாட்டேன் என்று சொல்லி விட்டேன். அப்புறம் படம் பார்க்கும்போது நான் அழுத மாதிரியே இல்லை. கஷ்டப்பட்டு நான் விட்ட கண்ணீர் மொத்தமும் ஆர்க் லேம்ப் வெளிச்சத்தின் சூட்டில் உடனே உலர்ந்து விட்டது. பிறகுதான் நானும் கிளிசரின் பயன்படுத்த ஆரம்பித்தேன்.

பம்பாயில் நாடகம் போட்டீர்களே, எப்படி வரவேற்பு?

நாடகம் எப்படி என்பதை பார்த்தவர்கள்தான் சொல்ல வேண்டும். ஆனால் நல்ல வரவேற்பு. கடைசி நாளில் வந்தவர்கள் பலர், ‘ஆரம்பம் முதலே வராமல் தவற விட்டேனே’ என்று வருத்தப் பட்டார்கள். பிருதிவிராஜ் வந்திருந்தார். பழைய அனுபவங்களை மகிழ்வோடு பகிர்ந்து கொண்டோம்.

உங்களை வளர்த்தது நாடகமா, சினிமாவா?

சினிமாவுக்கும் தாய் நாடகம்தானே. நடிப்பு கற்றுக் கொள்கிற பட்டறையாக நாடகம் இருக்கிறது. சினிமாவில் நிறைய வசதிகள், தொழில்நுட்ப உத்திகள் இருக்கிறது. காட்சிகளை நமது வசதிப்படி மாற்றி மாற்றி எடுக்கலாம். திரும்பத் திரும்ப எடுக்கலாம். பிறகு தேவை இல்லாததை வெட்டி எறிந்து விட்டு தொகுக்கலாம். ஒவ்வொரு காட்சிக்கும் மெருகூட்ட முடியும். நாடகத்தில் அப்படி இல்லை. ஒரே காட்சியில் சிரிப்பு, அழுகை, கோபம் என்று பல பாவங்களை வெளிப்படுத்த வேண்டும். சுருக்கமா சொல்வதென்றால் நாடகத்தில் நான் என் திறமையை மட்டுமே நம்பியிருக்க வேண்டும். சினிமாவில் மற்றவர்களின் திறமையில் நம்பிக்கை வைக்க வேண்டும். அப்படி பார்க்கும்போது இரண்டுமே என்னை வளர்த்தது என்பதுதான் சரி.

ஆங்கில படத்தில் நடிப்பீர்களா?

இங்கிலீஷே நமக்கு சரியா தெரியாதுங்க. இதுல இங்கிலீஷ் படத்துல நடிக்கிறதாவது. அடிமைப்பெண் ஷூட்டிங் ஜெய்ப்பூரில் நடந்தபோது ராஜ்ஸ்ரீ பிக்சர்ஸ் தாராசந்த் ஒரு விருந்து கொடுத்தார். இந்திப் படத்தில் நான் நடிக்கணும்னு சொன்னார். நான் பேசுகிற இந்தியை தாங்கிக் கொள்ளும் சக்தி இந்தி ரசிகர்களுக்கு இருக்குமானால் நடிக்கிறேன்னு சொன்னேன். இங்கிலீஷ் படத்துக்கும் அதுதான்.

மலையாளம் தெரியுமா? மலையாள படத்தில் நடிப்பீர்களா?

தெரியும். முன்னோர் மலையாளிகள் என்றாலும் நான் பிறந்தது இலங்கை கண்டியில். அங்கிருந்து தஞ்சம் புகுந்தது தமிழ்நாட்டில். அதனால் எனக்கு ஆரம்பத்தில் இருந்தே பேசவும் எழுதவும் தெரிந்த மொழி தமிழ்தான். மலையாளம் மட்டும் தெரிந்தவர்களுடன் அதில் பேசுவேன். மலையாளப் படம் தயாரித்து நடிக்கும் எண்ணமும் உண்டு. இந்தியிலும் அப்படி செய்ய விருப்பம்.

கடவுள் நம்பிக்கை உண்டா? கோயிலுக்கு போவீர்களா?

நிச்சயமா கடவுள் நம்பிக்கை உண்டு. கோயில்களுக்கு போவேன். 12, 13 வயதில் திருப்பதிக்கு இரண்டு தடவை போயிருக்கிறேன். அங்கே தாமரை மணி மாலை வாங்கினேன். ரொம்ப காலம் அதை கழுத்தில் அணிந்திருந்தேன். சிலர் நினைப்பது போல அது ருத்ராட்ச மாலை இல்லை. கோயில்களுக்கு போவேனே தவிர, அது வேண்டும் இது வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொள்வதெல்லாம் கிடையாது. வேண்டுவதுகூட தப்பில்லை. நமக்கு நேரும் கஷ்டங்களுக்கு கடவுளை குறை சொல்வதுதான் எனக்கு பிடிப்பதில்லை.

உங்களுக்கு குல தெய்வம் உண்டா?

காளி எங்கள் குல தெய்வம். காளியையும் விஷ்ணுவையும் தவறாமல் வணங்கி வந்தார் என் தாய். திருப்பதி வெங்கடாஜலபதி மேல் அவருக்கு ரொம்ப பக்தி.
உங்கள் வீட்டு பூஜை அறையில் எந்தெந்த கடவுளை வணங்குகிறீர்கள்?
என் வீட்டு பூஜை அறையில் இருப்பதெல்லாம் என் தாய், தந்தை, என் மனைவியின் தாய் தந்தை, மகாத்மா காந்தி ஆகியோரின் படங்கள்தான்.

நிறைய பேருக்கு உதவி செய்கிறீர்கள். நீங்கள் யாரிடமாவது உதவி கேட்டிருக்கிறீர்களா?

என்ன இப்படி கேட்டுட்டீங்க. நான் வளர்ந்ததே மற்றவர்கள் செய்த உதவிகளால்தான். என்றுமே அதை மறக்க மாட்டேன்.

அப்படி உதவி செய்தவர்களில் ஒருவரை சொல்லுங்களேன்?

கலைவாணர் அப்போது கீழ்ப்பாக்கத்தில் குடியிருந்தார். அவர் வீட்டில் கோவிந்தன் என்ற தோழர் வேலை செய்தார். மாதம் 15 ரூபாய் சம்பளம். அந்த நிலையில் எனக்கு ஒரு தேவை வந்தபோது 2 ரூபாயை உடனே எடுத்துக் கொடுத்தார். இன்றும் மனதில் நிறைந்து இருக்கும் அந்த நண்பனைத் தேடுகிறேன். கிடைக்கவில்லை.

ஸ்டுடியோ பணியாளராக இருந்து அதன் உரிமையாளராக உயர்ந்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நெப்டியூன் ஸ்டுடியோவில் யாரோ ஒரு ஊழியனாக வேலை செய்தேன். முதலாளி ஜூபிடர் சோமு மிகப் பெரிய மனிதர். அனுபவத்திலும் ஆற்றலிலும் என்னைவிட எத்தனையோ மடங்கு உயர்ந்தவர். அவருக்கே இந்த நிலைமை என்றால் நானெல்லாம் எத்தனை காலம் முதலாளியாக இருந்துவிட முடியும் என்று தோன்றுகிறது. இதுதான் வாழ்க்கை. மனிதனின் உடல் நிரந்தரம் இல்லாதது; நீர்க்குமிழி போல் எந்த நொடியும் அழையக் கூடியது என்பார்கள். உடல் மட்டுமா? பெயர், புகழ், செல்வாக்கு எல்லாமும் அப்படித்தான். அதைத்தான் நினைத்துக் கொள்வேன்.

தமிழ் சினிமா முன்னேறி இருக்கிறதா?

சினிமா ஒரு கூட்டு முயற்சி. ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ள ஆனால் வெவ்வேறான செயல்களின் விளைவுதான் ஒரு திரைப்படம். கதை, வசனம், காட்சி அமைப்பு, இசை, நடிப்பு, உடை, ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இயக்கம் என வேறு வேறு அம்சங்கள் இருக்கின்றன. அந்த வகையில் ஒவ்வொரு பிரிவிலும் தமிழ் சினிமா நிச்சயமாக முன்னேறி இருக்கிறது.

சினிமா விமர்சனம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஒரு பத்திரிகை என் நடிப்பு அற்புதம் என்கிறது. இன்னொரு பத்திரிகை மோசம் என்கிறது. மூன்றாவது பத்திரிகை அந்த இரண்டுக்கும் பொதுவாக என் நடிப்பு சுமார் என்கிறது. இதில் எதை நான் எடுத்துக் கொள்வது? எப்படி என் நடிப்பை திருத்திக் கொள்வது? இங்கே சினிமா விமர்சனம் பெரும்பாலும் இப்படிதான் இருக்கிறது. எம்ஜிஆர் என்ற நடிகனின் நடிப்பை மட்டும் பார்க்காமல் என் கட்சியை, என் கட்சியின் கொள்கையை என் தனிப்பட்ட வாழ்க்கையை மனதில் தேக்கிக் கொண்டு பார்ப்பதால் விமர்சனத்தின் நேர்மை கேள்விக்குறி ஆகிறது. படத்தில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும் தங்கள் குறைகளை அடுத்த படத்தில் நிவர்த்தி செய்து கொள்ள ஊக்கமாக விமர்சனம் இருந்தால் நல்லது என்பேன்.

சில படங்களில் நடிக்க நீங்கள் மறுத்து விட்டதாகவும், சில படங்களில் நடிக்க செய்துகொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டதாகவும் பத்திரிகைகளில் வரும் செய்திகள் உண்மையா?

இரண்டு படங்கள். ஒன்று காத்தவராயன். இன்னொன்று லலிதாங்கி. இரு படங்களில் இருந்து விலகினேன். ஆனால் பத்திரிகைகள் கூறும் காரணங்களால் அல்ல. சாமி கும்பிட மறுத்து விலகினேன் என்பது தவறு. கடவுள் வழிபாடு என்பது அவரவர் சொந்த விஷயம். காத்தவராயன் படத்தில் மாந்தரீக காட்சிகள் நிறைய. எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. என் மாமன் ஒருவர் மாந்தரீகனாக இருந்தார். எனவே எனக்கு நன்றாக தெரியும். மாந்தரீகம் ஒரு பித்தலாட்டம். மந்திரத்தில் மாங்காய் விழாது. படித்தவர்கள் மட்டுமே பத்திரிகை வாசிக்கிறார்கள். ஆனால் படிக்காதவனும் சினிமா பார்க்கிறான். அந்த பாமரர்கள் என் படத்தில் நான் சொல்வதையும் செய்வதையும் நம்புகிறார்கள். அவர்களின் மனதில் தவறான கருத்துகளையும் பொய்களையும் புகுத்த நான் சம்மதிக்க மாட்டேன். நடிகன் என்ற முறையில் எனக்கு சமூக பொறுப்பு இருக்கிறது. அதை நிறைவேற்றும் கடமை இருக்கிறது. அதனால் ஒப்பந்தம் போடும்போதே அதையெல்லாம் மாற்றினால்தான் நடிப்பேன் என்று சொன்னேன். ஒப்புக் கொண்டார்கள். ஆனால் பிறகு பின்வாங்கினார்கள். கர்ண பரம்பரையாக சொல்லப்படும் கதையை மாற்றினால் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று சொன்னார்கள். நான் விலகாமல் என்ன செய்வது?

அப்படித்தான் லலிதாங்கியும். அதில் கதாநாயகன் எல்லா பெண்களும் விபசாரிகள் என்கிறான். தாய்க்குலத்தை மதிக்க வேண்டும் என்று சொல்லிவரும் நான் எப்படி அதை உச்சரிக்க முடியும்? லட்சக்கணக்கான சிறுவர்கள் என்னை தங்கள் ஹீரோவாக மனதில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் மனதில் நஞ்சை விதைக்க முடியுமா? நாட்டின் எதிர்காலமே அவர்கள் கையில் அல்லவா இருக்கிறது? அதனால் அந்த படத்தை வேண்டாம் என சொல்லி விட்டேன். இதுதான் நடந்தது.

ஹீரோ விரும்புகிற மாதிரியெல்லாம் கதையை மாற்றினால் பணம் போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளர் கதி என்னாவது?

ஒன்றும் ஆகாது. நான் நடிகன் மட்டுமல்ல. படம் எடுத்திருக்கிறேன். இயக்கியும் இருக்கிறேன். எவ்வளவு காலமாக நடித்துக் கொண்டிருக்கிறேன். என்ன செய்தால் படம் ஓடும் என்பது தெரியும். மதுரை வீரன் படமும் காத்தவராயன் மாதிரி கர்ணபரம்பரை கதைதான். வெள்ளையம்மாள் பாத்திரம் படுமோசமாக சித்தரிக்கப் பட்டிருக்கும். படத்தில் அந்த பாத்திரத்தை வேறுமாதிரி மாற்ற ஆலோசனை சொன்னேன். தயாரிப்பாளர் சம்மதித்தார். படம் பெரிய வெற்றி. அதே மாதிரி மலைக்கள்ளன் படத்திலும் அலிபாபாவும் 40 திருடர்கள் படத்திலும் சில ஆலோசனைகளை சொன்னேன். பட முதலாளிகள் ஏற்றுக் கொண்டு மாற்றியமைத்தார்கள். அந்த படங்களும் பெரும் வெற்றி பெற்றன. என்னுடைய கருத்தை நான் திணிப்பதாக நினைப்பது தவறு. என்னுடைய அனுபவத்தை அதில் கிடைத்த அறிவை பட முதலாளிகள் பயன்படுத்திக் கொள்ள நான் அனுமதிக்கிறேன், அவ்வளவுதான்.

சம்பளம் வாங்கும் நடிகர் அவருக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை நடித்துவிட்டு போவதுதானே முறை? நீங்கள் செய்வது சர்வாதிகாரம் ஆகாதா?

ஊதியம் வாங்கும் பணியாளன் என்றாலும், நடிகனுக்கும் சமூக கடமைகள் உண்டு. அர்த்தமில்லாத, போலியான, பித்தலாட்டமான மூடத்தனமான காட்சிகளை அமைத்து மக்களை நம்ப வைக்க முயன்றால் அது தப்பில்லையா? அதற்கு நடிகன் உடந்தையாக இருக்க முடியுமா? நம்பத்தகுந்த, நம்பக்கூடிய காட்சிகள் என்றால் பரவாயில்லை. நம்பவே முடியாத, தர்க்க ரீதியாக ஏற்க முடியாத காட்சிகளை திணித்து மக்களிடம் காசு பறிக்க முயல்வது பேராசை. அதை ஒரு நடிகன் என்ற முறையில் நான் அனுமதிக்க முடியாது.

பத்து இருபது பேரை ஏக காலத்தில் தன்னந்தனியாக அடித்து வீழ்த்துவது மட்டும் நம்பக் கூடியதா?

தமிழ் சினிமாவில் வந்தால் மட்டும் நம்ப மாட்டீர்களா? புராணங்களில் அப்படி வரும் காட்சிகளை மக்கள் ரசிக்கத்தானே செய்கிறார்கள். மகாபாரதம் கதையில் அர்ஜுனன் பெரிய வில் விற்பன்னர்களுடன் மோதுகிறான். சிக்கலான வியூகத்தை எளிதாக உடைத்து, எதிரிகள் அத்தனை பேரையும் முறியடித்துவிட்டு திரும்புகிறான். அதை நம்பி ஏற்றுக் கொள்கிறீர்கள். அர்ஜுனனால் அது சாத்தியம் என்றால் என்னை போன்ற ஹீரோக்களால் இதுவும் சாத்தியம்தான்.

வயதுக்கு பொருந்தாத பாத்திரங்களில் நடிக்கிறீர்களே?

விமர்சகர்கள் சொல்கிறார்கள். மக்கள் அப்படி என்னைச் சொல்லவில்லையே. தவிர இன்னொன்றையும் கவனியுங்கள். 25 வயது நடிகன் கல்லூரி மாணவனாக நடிப்பது புதுமையல்ல. அவனே மேக்கப் போட்டு முதியவனாக நடிப்பதும் சுலபம். தத்ரூபமாக நடித்ததாக அதை பாராட்டவும் செய்கிறார்கள். ஆனால், வாலிப பருவத்தை கடந்த ஒரு நடிகன் தொடர்ந்து இளைஞனாக நடிப்பதும், மக்கள் அதை ஏற்றுக் கொண்டு பாராட்டுவதும் சுலபமான காரியம் அல்ல. அந்த கடினமான காரியத்தை நான் செய்து அதற்கு மக்களின் அங்கீகாரத்தையும் பெற்றிருக்கிறேன். இதைப்போய் சிலர் குறை கூறுகிறார்கள்.

உங்கள் படங்கள் சரியாக ஓடாததால் அரசியலில் தீவிரம் காட்டுவதாக சொல்கிறார்கள். நடிப்பதை நிறுத்திக் கொள்ளும் எண்ணம் இருக்கிறதா?

வியாபரம் ஓகோ என்று நடக்கும்போது யாராவது கடையை மூட நினைப்பார்களா? என் படங்களின் வசூலில் எந்த குறைவும் இல்லை. நீங்கள் வேறு யாரையும் கேட்க தேவையில்லை. என் படம் ஓடும் எந்த தியேட்டருக்கு போனாலும் நீங்களே தெரிந்து கொள்ளலாம். இதோ, சமீபத்தில் வெளியான என் படத்துக்கு 1 ரூபாய், 20 பைசா டிக்கெட், தியேட்டருக்கு வெளியே 16 ரூபாய்க்கு விற்கப்படுவதாக பத்திரிகைகளில் செய்தி வந்திருக்கிறது.

கோயில், கடவுள் சம்பந்தப்பட்ட காட்சிகளில் நீங்கள் நடிக்க மாட்டீர்களாமே?

அது வெறும் வதந்தி. யார் கிளப்பியதோ தெரியாது. நான் கடவுள் மறுப்பாளன் கிடையாது. ஜெனோவா படத்தில் நடித்தேன். பரமபிதாவில் நடிக்கிறேன். பெரிய இடத்து பெண் படத்தில் எல்லாரையும் கோயிலுக்கு அழைத்து செல்வேன். சமீபத்தில் மருதமலை கோயிலுக்கு போய் வந்தேன்.

பிறகு ஏன் பக்தி படங்களில் நடிப்பதில்லை?

படம் எடுத்து அல்லது படத்தில் நடித்துதான் பக்தியை வளர்க்க முடியுமா. அப்படி இல்லை. பக்தி என்பது பரிசுத்தமானது. முன்பெல்லாம் மனசையே கோயிலாக்கி கடவுளை அதில் அமர்த்தி வைத்திருந்தார்கள். மனசு அழுக்கானதாலோ என்னவோ பிறகு கடவுளை கோயிலுக்கு அனுப்பி விட்டார்கள். எங்கு பார்த்தாலும் கோயில்கள். இத்தனை கோயில்களை வைத்துக் கொண்டு வளர்க்க முடியாத பக்தியை சினிமா படங்களா வளர்த்து விடப் போகிறது? என்னை பொருத்தவரை தாயிடம் அன்பு, தந்தையிடம் மரியாதை, ஆசானிடம் பயபக்தி, நண்பனிடம் பாசம், ஏழையிடம் இரக்கம். இந்த பண்புகள்தான் மனதை தூய்மையாக்கும். மனம் தூய்மையானால் அதுதான் பக்தி. கடவுளாக வேஷம் போடாமலே அந்த பக்தியை நான் பரப்பிக் கொண்டுதான் இருக்கிறேன்.

திடீரென்று வெள்ளை தொப்பி போட என்ன காரணம்?

அடிமைப்பெண் ஷூட்டிங் நடத்த ராஜஸ்தான் சென்றபோது பாலைவனத்தில் வெயில் தாங்க முடியாமல் இருந்தது. ஒருத்தர் இந்த தொப்பியை கொடுத்து, ‘தலையில் போட்டுக்குங்க, வெயிலுக்கு இதமா இருக்கும்’ என்றார். அப்ப்டித்தான் இருந்தது. பிறகு தேர்தல் வந்தது. பிரசாரத்துக்கு வெயிலில் மழையில் ரொம்ப சுற்ற நேர்ந்தது. அப்படியே தொப்பியை பழக்கமாக்கிக் கொண்டேன்.

வேறு மாதிரி காரணம் சொல்கிறார்களே?

தெரியும். அதற்கு நான் என்ன செய்ய முடியும்? எனக்கு எது தேவையோ அதை நான் பயன்படுத்துகிறேன். என் தலையில் முடி இல்லை என்றே வைத்துக் கொள்வோம். உடனே நான் எம்ஜிஆர் இல்லை என்று சொல்லி விடுவீர்களா, என்ன? இந்தி சினிமா நடிகர்கள் நிறைய பேர், என்னைவிட வயதில் குறைந்தவர்கள் தலையில் விக் இல்லாமல் வெளியே வருவதில்லை. அதுக்கு என்ன சொல்வீர்கள்? யார் என்ன சொல்வார்களோ என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தால் எதுவும் செய்ய முடியாது. முன்பு ஜிப்பா போட்டேன். அப்புறம் காலர் வைத்த முழுக்கை சட்டைக்கு மாறினேன். அதை ஏதோ பேசினார்கள். ஒருநாள் சட்டையில் கை கிழிந்து விட்டது. சுருட்டி விட்டிருந்தேன். அதை பார்த்ததும், ‘எம்ஜிஆர் ரவுடி மாதிரி சட்டையை சுருட்டி விட்ருக்கார், பாரு’ என்றார்கள். இதுக்கெல்லாம் நான் என்ன பதில் சொல்ல முடியும்.

சினிமாவில் உங்களுக்கு எதிரிகள் உண்டா?

என்னைச் சுட்டது கூட பாசத்தால் என்கிறீர்களா? எதிரி யாருக்குதான் இல்லை? மனிதன் பிறக்கும்போதே அதுவும் தோன்றி விடுகிறது. தளர்ச்சி, அயர்ச்சி, பலவீனம் என்று இயற்கை எத்தனை தடைகளை மனிதன் மீது சுமத்துகிறது. அதைவிட பெரிய எதிரி என்று யாரும் இல்லையே. அதையெல்லாம் தாண்டித்தானே வளர்கிறோம். சினிமாவில் அப்படி எதிர்ப்பு, ஆதரவு கலந்துதான் இருக்கும். மேக மூட்டம் மாதிரி. மேகத்தை பார்த்ததும் இங்கு மழை பெய்யும் என எதிர்பார்ப்போம். எங்கிருந்தோ வரும் காற்று மேகத்தை தள்ளிக் கொண்டு போய்விடும். மழை வேறு எங்கோ பெய்யும். எதிர்ப்பை அப்படித்தான் எடுத்துக் கொள்வேன்.

எந்த எதிர்ப்பையும் தாங்கும் இந்த மனப் பக்குவம் எப்படி வந்தது?

இன்று நான் பெரிய நடிகன். வசதியாக வாழ்கிறேன். எனது வளர்ச்சி சிலரை பாதிக்கலாம். எனக்கு சிலர் தரும் ஆதரவு பலரை பாதிக்கலாம். நானே தெரியாமல் சில தவறுகள் செய்திருக்கலாம். இந்த காரணங்களால் எதிரிகள் உருவாகலாம். ஆனால் இந்த காரணங்கள் எதுவுமே இல்லாத காலத்தில் பல துன்பங்களையும் துயரங்களையும் சந்தித்து பரிதாப நிலையில் வாழ்ந்தேனே, அதற்கு யாரை குற்றம் சொல்ல முடியும்? அந்த நிலையை நினைத்துப் பார்க்கும்போது இன்று எல்லா எதிர்ப்பும் சாதாரணமாக தெரிகிறது.

நடிகர்கள் கருப்பு பணம் வாங்குவது உண்மைதானே?

உண்மைதான். ஏன் வாங்குகிறார்கள்? ஒரு லட்சம் சம்பாதித்தால் அதில் 97 ஆயிரத்தை வரியாக கேட்கிறார்கள். நடிகன் சாதாரணமாக வாழ முடியாது. அதிகம் செலவு செய்தாக வேண்டிய கட்டாயம். எங்கள் தொழில் அப்படி. இதில் நுழைந்த முதல் நாளே லட்சங்களில் சம்பாதித்துவிட முடியாது. யாரும் தர மாட்டார்கள். நல்ல வாய்ப்பு கிடைக்கும் வரையில் ஒவ்வொரு நடிகனும் படாத கஷ்டம் இல்லை. அங்கே இங்கே கடன் வாங்கி காலத்தை கழிக்கிறான். அதை எல்லாம் வரி அதிகாரிகள் கணக்கில் எடுப்பதில்லையே.

கருப்பு பணத்தை நியாயப்படுத்த முடியுமா?

அப்படி பார்த்தால் அரசும் சட்டமும்தான் இப்படி ஏமாற்ற வைக்கிறது. அவர்கள் பார்வையில் நாங்கள் திருடர்கள். ஆனால் அவர்கள் கேட்கும் வரியை செலுத்திவிட்டு மீதி பணத்தில் ஒரு நடிகன் வாழவே முடியாது. வருமானத்துக்கு மட்டுமா இவ்வளவு வரி? ஒரு நல்ல காரியத்துக்கு லட்ச ரூபாய் நன்கொடை கொடுத்தேன். அதற்கும் வரி போட்டார்கள். ஆத்திரம் வந்தது.

நேரே டெல்லிக்கு போனேன். நிதி மந்திரி சி.சுப்பிரமணியம். அவரைச் சந்தித்து கேட்டேன். ‘சட்டம் அப்படி; நான் என்ன செய்ய முடியும்?’ என்று கேட்டார். ‘தேசத்தின் பாதுகாப்புக்காக நன்கொடை கொடுத்தாலும் வரி விதிப்போம் என்பது நியாயமா?’ என்று திரும்பவும் கேட்டேன். விளக்கம் சொன்னாரே தவிர, விலக்கு தரவில்லை. சட்டத்தை ஏமாற்றும் நோக்கம் நடிகர்களுக்கு இல்லை. ஆனால், நாங்கள் ஓரளவு நன்றாக வாழவாவது சட்டம் அனுமதிக்க வேண்டாமா? அதனால்தான் மனம் குறுக்கு வழியைச் சிந்திக்கிறது.

அப்படியானால் இதுதான் (வரி ஏய்ப்பு) தொடருமா?

திரும்பத் திரும்ப அரசிடம் கேட்டுப் பார்க்க வேண்டியதுதான். நடிகன் வாழ்க்கை நிலை இல்லாதது. புகழும் மார்க்கெட்டும் குறிப்பிட்ட காலம் வரைதான். அதன் பிறகு வரும் வருமானமில்லாத காலத்துக்கு அவன் சேமிக்க வேண்டாமா? பிள்ளை குட்டிகளுக்கு எதுவும் செய்ய வேண்டாமா? ஓகோ என்று வாழ்ந்த பல நடிகர்கள் வரி கட்டியே வீடு, சொத்து எல்லாம் இழந்த கதைகள் உண்டு.

சினிமாவுக்கு புதுசு புதுசாக நடிகர் நடிகைகள் வருவது நல்லதா?

நிசயம் நல்லது. ஆனால் அப்படி நடக்கவில்லை. பயிற்சி பெறாதவர்கள் வந்தால் நீடிக்க முடிவதில்லை. இப்படியே போனால் நடிகனுக்கு பஞ்சம் வந்து விடும்.

அதற்காக நீங்கள் ஏதாவது செய்யக் கூடாதா?

செய்ய வேண்டும். 1948-ம் ஆண்டிலேயே இது பற்றி ஜூபிடர் சோமுவுடன் பேசி இருக்கிறேன். புதிதாக நாடக கம்பெனிகளை உருவாக்க வேண்டும். அதில் சிறப்பாக நடிப்பவர்களுக்கு சினிமாவில் வாய்ப்பு தர வேண்டும். அவர்கள் அவ்வப்போது நாடகத்திலும் நடிக்க வேண்டும் என்று ஒரு திட்டம் போட்டேன். அது நடக்கவில்லை.

அதோடு விட்டு விட்டீர்களா?

நடிகர் சங்கத்தில் இதை விவாதித்தோம். சிறந்த எழுத்தாளர்களை அழைத்து நாடகம் எழுத சொல்வோம். அமெச்சூர் நாடக நடிகர்களை அதில் நடிக்க சொல்வோம். பட முதலாளிகள் அந்த நாடகங்களை பார்த்து திறமையானவர்களை தேர்வு செய்யட்டும். அவர்களுக்கு சினிமா வய்ப்பு கொடுக்க வேண்டும் என்று சங்கத்தில் தீர்மானமே போட்டோம்.

அதுவும் நடக்கவில்லையா?

நடக்கவில்லை. பிறகு பட முதலாளி என்ற வகையில் ஃபிலிம் சேம்பரில் ஒரு யோசனை சொன்னேன். ஒரு நடிகனை ஒரே நேரத்தில் 6 படங்களுக்கு மேல் ஒப்பந்தம் போடக்கூடாது. அப்படி உச்சவரம்பு வைத்தால் புது நடிகர்கள் வர வழி கிடைக்கும் என்று சொன்னேன். இப்படி பல யோசனைகள் சொல்லியும் ஏனோ நடக்கவில்லை.

நடிகர் சங்கம் மூலமாக நடிப்பு பயிற்சி அளிக்கலாமே?

அதையும் முயற்சி செய்து பார்த்தேன். ஒவ்வொரு வருடமும் நாடக போட்டி நடத்தி, அதில் முக்கியமான வேடங்களை புதுமுகங்களும் சின்னச் சின்ன வேடங்களை பிரபல நடிகர்களும் ஏற்று நடிக்க வேண்டும். புதிய நடிகர்களின் திறமையை அதில் வெளிப்படுத்தி சினிமா உலக முக்கியஸ்தர்கள் அதை அங்கீகரிக்க செய்ய் வேண்டும் என்று முயற்சி செய்தேன். பலரும் ஒத்துழைப்பு தந்தார்கள். ஆனால் சில முக்கிய புள்ளிகள் இடையூறாக இருந்து திட்டத்தையே நடக்க விடாமல் தடுத்து விட்டார்கள். நடிப்புக்கென்று தனியாக பள்ளிகள் இல்லாததால் சங்கம்தான் அதை எடுத்து செய்ய வேண்டும்.

உங்களை போல மற்ற நடிகர்கள் ஏன் ஏழைகளுக்கு வாரி வழங்குவது இல்லை?

வாரியெல்லாம் நான் வழங்குவதில்லை. தேவைகளைப் பார்த்துக் கொடுக்கிறேன். அதிலும், உதவி கேட்ட எல்லாருக்கும் செய்ய முடியவில்லை என்ற வருத்தம் உண்டு. மற்ற நடிகர்கள் செய்யவில்லை என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? அவரவர் வசதிக்கு ஏற்ப கொடுத்துக் கொண்டுதான் இருப்பார்கள். வெளியே தெரியாமல் இருக்கலாம். கொடுப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியும் திருப்தியும் அவர்களுக்கு தெரியாமலா இருக்கும்?

courtesy net

Richardsof
9th February 2016, 10:20 AM
RARE ADVT-1965
http://i68.tinypic.com/35a3wk1.jpg

Richardsof
9th February 2016, 01:42 PM
http://i68.tinypic.com/21106yc.jpghttp://i64.tinypic.com/6ibpj7.jpg

Richardsof
9th February 2016, 03:23 PM
GOLDEN YEAR
MAKKAL THILAGAM MGR MOVIES PAPER ADVT.

http://i66.tinypic.com/e5i7bt.jpg

Richardsof
9th February 2016, 03:24 PM
http://i63.tinypic.com/23t4jl4.jpg

Richardsof
9th February 2016, 03:31 PM
http://i67.tinypic.com/vz80n8.jpg

Richardsof
9th February 2016, 03:34 PM
http://i68.tinypic.com/33eshh4.jpg

Richardsof
9th February 2016, 03:35 PM
http://i65.tinypic.com/15zi1pe.jpg

Richardsof
9th February 2016, 03:37 PM
http://i64.tinypic.com/2laf22p.jpg

Richardsof
9th February 2016, 03:38 PM
http://i68.tinypic.com/2z70wom.jpg

Richardsof
9th February 2016, 03:39 PM
http://i64.tinypic.com/2ius5zb.jpg

oygateedat
9th February 2016, 08:54 PM
திரு வினோத் அவர்களுக்கு

தாங்கள் பதிவிட்ட

மக்கள் திலகத்தின் திரைக்காவியங்களின் விளம்பரங்கள் அனைத்தும் அருமை.

fidowag
9th February 2016, 10:50 PM
சினிமா எக்ஸ்ப்ரஸ் செய்திகள் -பிப்ரவரி 2016
http://i65.tinypic.com/9i68hk.jpg
http://i68.tinypic.com/2mn2kv7.jpg
http://i66.tinypic.com/20f8gvq.jpg

fidowag
9th February 2016, 10:52 PM
நடிகை கே. ஆர். விஜயா பேட்டியில் இருந்து .

http://i66.tinypic.com/2wq4tgh.jpg
http://i63.tinypic.com/25rmiwz.jpg

fidowag
9th February 2016, 10:56 PM
தமிழில், 1966ம் ஆண்டில் , நடிகை பாரதி , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சரோஜாதேவியுடன் நடித்த நாடோடி -முதல் படம் - இயக்கம் பி. ஆர். பந்துலு

அதே ஆண்டில் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுடன் நடித்த "சந்திரோதயம் " படத்தில் நடித்தார் . -இயக்கம் - கே.சங்கர் .

1972ல் மீண்டும் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவுடன் நடித்த "அன்னமிட்டகை " படத்தில் நடித்தார் . இயக்கம் -எம்.கிருஷ்ணன் .

fidowag
9th February 2016, 11:00 PM
நடிகை பாரதி அளித்த பேட்டியில் இருந்து

http://i67.tinypic.com/2lu4b5x.jpg
http://i66.tinypic.com/2ylo3du.jpg

மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன், கன்னட நடிகர் விஷ்ணுவர்த்தன், நடிகை பாரதி .

fidowag
9th February 2016, 11:25 PM
அந்தி மழை -பிப்ரவரி 2016
http://i64.tinypic.com/2drgp6c.jpg
http://i64.tinypic.com/kaiatv.jpg
http://i65.tinypic.com/2z3qsly.jpg

fidowag
9th February 2016, 11:28 PM
http://i65.tinypic.com/eu58xh.jpg
http://i63.tinypic.com/2a97i3s.jpg

fidowag
10th February 2016, 07:08 AM
இன்று (10/02/2016) இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் , புரட்சி நடிகர்
எம்.ஜி.ஆர். நடித்த , தேவரின் "தாயைக் காத்த தனயன் " ஒளிபரப்பாகிறது.


http://i66.tinypic.com/xncd1c.jpg

தகவல் உதவி: மடிப்பாக்கம் திரு.சுந்தர்.

Richardsof
10th February 2016, 10:51 AM
RARE ADVT.

http://i68.tinypic.com/6qb33s.jpg

Richardsof
10th February 2016, 10:53 AM
http://i64.tinypic.com/2mbsd3.jpg

Richardsof
10th February 2016, 10:54 AM
http://i67.tinypic.com/207lsb4.jpg

Richardsof
10th February 2016, 10:55 AM
http://i68.tinypic.com/ww0zro.jpg

fidowag
10th February 2016, 08:50 PM
நக்கீரன் வார இதழ் -10/02/2016
http://i68.tinypic.com/nc04y9.jpg
http://i67.tinypic.com/jszg21.jpg

fidowag
10th February 2016, 08:52 PM
http://i65.tinypic.com/2expobo.jpg
http://i68.tinypic.com/eg2zac.jpg

fidowag
10th February 2016, 09:01 PM
சன் லைப் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் "தாயைக் காத்த தனயன் " படத்தின் வால் போஸ்டர் செய்தியில் கீழ்கண்டவாறு வெளியானது




1.தாயைக் காத்த தனயன் - 1962 ஏப்ரல் 14 ம் தேதி வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது .

2.1962ல் 32 அரங்குகளில் 50 நாட்களும், 7 அரங்குகளில் 100 நாட்களும் ஓடியதோடு
வசூலிலும் அந்த ஆண்டின் முதல் படமாக சாதனை புரிந்தது .

3. தமிழகத்தில் அதிக பட்சமாக 140 நாட்களும் , 1962ல் 45 லட்சம் வசூல் ஈட்டி
அரிய சாதனை படைத்தது .

fidowag
10th February 2016, 09:08 PM
http://i67.tinypic.com/2lreo0.jpg



இன்று (10/02/2016) இரவு 10 மணிக்கு ஜெயா மூவிஸில் , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.

வழங்கும் "சங்கே முழங்கு " ஒளிபரப்பாகிறது.

தற்போது சென்னை சரவணாவில் தினசரி 3 காட்சிகளில் வெற்றி நடை போடுகிறது

fidowag
10th February 2016, 09:25 PM
சென்னையில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். கீதம் விழாவின் புகைப்படங்கள்
தொடர்ச்சி.....
http://i64.tinypic.com/2ce6phj.jpg

fidowag
10th February 2016, 09:27 PM
http://i66.tinypic.com/11mfiiq.jpg

siqutacelufuw
11th February 2016, 12:41 PM
http://i68.tinypic.com/24zjb4g.jpg


From the Facebook of Mr. Gurunathan

siqutacelufuw
11th February 2016, 12:42 PM
http://i67.tinypic.com/rt1hu8.jpg

From the Facebook of Mr. S. Gurunathan

siqutacelufuw
11th February 2016, 12:43 PM
http://i66.tinypic.com/15otdzs.jpg

From the Facebook of Mr. S. Gurunathan

siqutacelufuw
11th February 2016, 12:45 PM
http://i65.tinypic.com/m7ggls.jpg

From the Facebook of Mr. S. Gurunathan

siqutacelufuw
11th February 2016, 12:45 PM
http://i66.tinypic.com/2m4ukya.jpg

From the Facebook of Mr. S. Gurunathan

Richardsof
11th February 2016, 01:28 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்களின் சில அபூர்வமான பட விளம்பரங்கள் . - 1964
http://i63.tinypic.com/bex5.jpg

Richardsof
11th February 2016, 01:31 PM
http://i66.tinypic.com/23t02dx.jpg

Richardsof
11th February 2016, 01:33 PM
http://i68.tinypic.com/nbx2q1.jpg

Richardsof
11th February 2016, 01:41 PM
1965
http://i63.tinypic.com/n33ipk.jpg

Richardsof
11th February 2016, 01:42 PM
http://i67.tinypic.com/nlvabp.jpg

Richardsof
11th February 2016, 01:43 PM
http://i68.tinypic.com/9h2gkl.jpg

Richardsof
11th February 2016, 01:44 PM
http://i63.tinypic.com/5ygfm1.jpg

Richardsof
11th February 2016, 01:45 PM
http://i66.tinypic.com/hrlchh.jpg

Richardsof
11th February 2016, 01:46 PM
http://i65.tinypic.com/et5w6v.jpg

Richardsof
11th February 2016, 01:51 PM
http://i68.tinypic.com/2mfly6h.jpg

Richardsof
11th February 2016, 01:52 PM
http://i63.tinypic.com/qx08yv.jpg

Richardsof
11th February 2016, 01:52 PM
http://i65.tinypic.com/r1eosp.jpg

Richardsof
11th February 2016, 01:53 PM
http://i65.tinypic.com/2llzvx3.jpg

Richardsof
11th February 2016, 01:54 PM
http://i65.tinypic.com/280jm3b.jpg

Richardsof
12th February 2016, 08:43 AM
தமிழ் ''இந்து '' நாளிதழில் ''எம்ஜிஆர்100 '' என்ற தலைப்பில் தொடர் கட்டுரை விரைவில் வர உள்ளதாக இன்றைய இந்து நாளிதழில் விளம்பரம் வந்துள்ளது .

abkhlabhi
12th February 2016, 04:11 PM
From Facebook

Russellisf
12th February 2016, 07:04 PM
அறிஞர் அண்ணாவுக்குச் சிலை வைக்க நினைத்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அண்ணாவைப் போட்டோ எடுத்துவரச் சொன்னார். புகைப்படம் எடுப்பவரிடம் அண்ணா 5 விரலைக் காட்டி புகைப்படம் எடுக்கச் சொன்னார். அதற்கு,” உங்களை ஒரு விரல் காட்டித்தான் படம் எடுத்து வரச் சொன்னார். ” என்றார் போடோகிராபர். அண்ணாவுக்கு அதன் அர்த்தம் புரியவில்லை. ”சரி, தம்பி ராமச்சந்திரன் சொன்னால், அதற்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கும். ” என்று ஒரு விரல் காட்டி, போட்டோவுக்குப் போஸ் கொடுத்தார். பிறகு புரட்சித்தலைவர் எம்.ஜி. ஆரைப் பார்த்தபோது, ”ஐந்து விரலை விரித்துக் காட்டினால், நம் கழகத்தின் சின்னத்தைக் குறிக்கும். ஒரு விரலை காட்டினால் என்ன அர்த்தம்?” என்று கேட்டார். ”ஒன்றே குலம்; ஒருவனே தேவன் என்ற உங்கள் பொன்மொழியை மக்கள் புரிந்து கொள்வார்கள். ” என்றார் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சிலாகித்துப்போன அண்ணா புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரைப் பாராட்டி மகிழ்ந்தார்.


courtesy net

Russellisf
12th February 2016, 07:06 PM
# பைபிளில் இயேசுவின் வார்த்தைகள் , பலருக்கும் பலவேளைகளிலும் பொருத்தமாகவே இருக்கும்..!

''தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை''

இயேசுவின் இந்த வார்த்தைகள் இப்போது எனக்கும் கூட பொருத்தமாகவே இருக்கிறது...!
ஆம்.. எம்.ஜி.ஆர். நடித்து பாதியிலேயே கைவிடப்பட்ட “பரமபிதா” படத்தின்போது நடந்த பழைய கதைகள் என்னவென்று , நிஜமாகவே எனக்குத் தெரியாது..!

"பரமபிதா" இயேசுவின் கதை என்றுதான் இத்தனை நாள் எண்ணியிருந்தேன்...! ஆனால் , புதிய கதை ஒன்றை இன்று வாசித்தேன்...அது இதுதான்..!

# “பரமபிதா” படத்தயாரிப்பில் இருந்தபோது எம்.ஜி.ஆரைப் பார்க்க லயோலா கல்லூரியின் அப்போதைய முதல்வர் டிசூஸா என்பவர் வந்தாராம்...
அவரோடு வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தாராம் எம்.ஜி.ஆர். ...
பேச்சு வாக்கில் “பரமபிதா” பற்றியும் பேசிக் கொண்டார்களாம்...
படத்தின் கதையை சுருக்கமாக டிசூஸாவிடம் சொன்னாராம் எம்.ஜி.ஆர்..!
ஆழ்ந்து யோசித்த டிசூஸா ,
அழுத்தமாகச் சொன்னாராம் :
“ கூடாது....! பாதிரியார் மனதில் சலனங்கள் வரக் கூடாது. நீங்கள் சொன்ன கதையின்படி நாயகன் காதலில் ஈடுபட்டிருக்கிறான்.... அப்படிப்பட்ட சூழ்நிலைக்கு அவன் போகக் கூடாது...! அப்படிப்பட்டவன் பாதிரியாராகவும் வரவே முடியாது. கதையின் அடிப்படையே தவறாக இருக்கிறது..” என்று சொல்லி விட்டுச் சென்று விட்டாராம் டிசூஸா..!

அவர் சொன்ன கருத்தை சிலுவை சுமந்தது போல சில நாட்கள் மனதில் சுமந்து தவித்த எம்.ஜி.ஆர். , இரண்டாயிரம் அடிவரை எடுத்திருந்த “பரமபிதா” படத்தை ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு , தன் மனதில் இருந்த பாரத்தை இறக்கி வைத்து விட்டாராம்..!

[ நன்றி: கலைமாமணி கே.ரவீந்தர் (விழா நாயகன் எம்.ஜி.ஆர்) ]

# சரி.. அதை விடுங்கள்...! இயேசுவின் தோற்றத்தில் எம்.ஜி.ஆர். கனிவோடு அமர்ந்திருக்க , அருகே அமர்ந்து உணவருந்தும் கருணாநிதியைப் பார்க்கும்போது , ஏனோ இயேசு சொன்ன இந்த வாசகம் நினைவுக்கு வருகிறது...!

“ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் [ எதிரிகள் ]
அவன் வீட்டாரே.”

[மத்தேயு 10:36]

# இது கருணாநிதிக்கு மட்டும் அல்ல...!
நம் எல்லோருக்குமே பொருந்தும்..!


courtesy net

oygateedat
12th February 2016, 07:31 PM
http://s17.postimg.org/3jsmurftr/Adobe_Photoshop_Express_3beb74d1549a4ad5969bbb26bd .jpg (http://postimage.org/)

Russellisf
12th February 2016, 07:33 PM
Thanks and wishes TO The Hindu Tamil Team



http://s17.postimg.org/3jsmurftr/adobe_photoshop_express_3beb74d1549a4ad5969bbb26bd .jpg (http://postimage.org/)

oygateedat
12th February 2016, 08:57 PM
http://s8.postimg.org/u46o8ivo5/FB_20160212_19_43_30_Saved_Picture.jpg (http://postimage.org/)
Courtesy - Mr.S.Vijayan - facebook

oygateedat
12th February 2016, 10:46 PM
http://s18.postimg.org/w7duvl795/FB_20160212_21_18_10_Saved_Picture.jpg (http://postimage.org/)

fidowag
12th February 2016, 11:19 PM
கோகுலம் கதிர் -பிப்ரவரி 2016
http://i67.tinypic.com/2hekd9t.jpg
http://i66.tinypic.com/n1sdqp.jpg

Richardsof
13th February 2016, 11:59 AM
எம்ஜிஆர் 100 - இந்து நாளிதழில் வெளிவந்த விளம்பரத்தை பதிவிட்டமைக்கு நன்றி திரு ரவிச்சந்திரன் சார்.

இன்று இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகத்தின் ''எங்கள் தங்கம் '' ஒளி பரப்பாக உள்ளது.

fidowag
13th February 2016, 02:05 PM
http://i66.tinypic.com/25g74hg.jpg

தினத்தந்தி -13/02/2016

fidowag
13th February 2016, 02:07 PM
http://i66.tinypic.com/2lboryv.jpg

fidowag
13th February 2016, 02:13 PM
http://i64.tinypic.com/23iw3eg.jpg

fidowag
13th February 2016, 02:38 PM
தினகரன் -வெள்ளிமலர் -12/02/2016
http://i63.tinypic.com/a4rdba.jpg
http://i67.tinypic.com/104l0gi.jpg

fidowag
13th February 2016, 02:46 PM
இன்று இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் பார்த்து மகிழுங்கள் .
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "எங்கள் தங்கம் "
http://i64.tinypic.com/v3omqx.jpg

fidowag
13th February 2016, 02:53 PM
தினகரன்= -13/02/2016
http://i66.tinypic.com/11buur6.jpg

fidowag
13th February 2016, 04:38 PM
http://i64.tinypic.com/useja.jpg
இன்று பிற்பகல் 2 மணி முதல் ஜெயா மூவிஸில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.நடித்த "பெரிய இடத்துப் பெண் " ஒளிபரப்பாகியது .

fidowag
13th February 2016, 05:43 PM
நக்கீரன் வார இதழ் -13/02/2016
http://i66.tinypic.com/wairg5.jpg
http://i64.tinypic.com/2vm7n1g.jpg

http://i65.tinypic.com/5ycac5.jpg

Russellisf
13th February 2016, 06:01 PM
கே.பீ சுந்தராம்பாள் அம்மாவிற்க்கு புரட்சிதலைவர் செய்த மரியாதை

1980ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுந்தராம்பாளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிறுநீரகக் கோளாறு, இதயக் கோளாறு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்த போதிலும் மருந்து சாப்பிட மறுத்து வந்தார். அவர் மயக்க நிலையில் இருந்தபோது மருந்து செலுத்தப்பட்டது.
செப்டம்பர் 19அன்று அவர் உடல்நிலை மிக மோசம் அடைந்தது. அதனால் தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார்.
டாக்டர்கள் எவ்வளவோ முயன்றும் சுந்தராம்பாளைக் காப்பாற்ற முடியவில்லை. வளர்ப்புமகள் ராமதிலகம், மருமகன் ரத்தினசபாபதி, தம்பி கே.பி.கனகசபாபதி ஆகியோர் அருகே இருந்தனர்.

அந்த சமயத்தில் எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராக இருந்தார்.
“கே.பி.எஸ். தேசிய நடிகை. அவர் உடலை நடிகர் சங்கத்தில் பொது மக்கள் அஞ்சலிக்கு வைக்க வேண்டும். அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்படும்” என்று எம்.ஜி.ஆர். கூறினார்.
அதை சுந்தராம்பாள் உறவினர்கள் ஏற்றுக்கொண்டனர்.
அதன்படி, நடிகர் சங்கத்துக்கு சுந்தராம்பாள் உடல் கொண்டு போகப்பட்டது. அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர். முதல்_அமைச்சர் எம்.ஜி.ஆர்., கவர்னர் பட்வாரி, அமைச்சர்கள், தி.மு.கழக தலைவர் கருணாநிதி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் நடிகர் _ நடிகைகள், பிரமுகர்கள் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர்.

fidowag
13th February 2016, 11:04 PM
நாளை (14/02/2016) காலை 11 மணிக்கு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். "தனிப்பிறவி "
திரைப்படம் சன் லைப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது
http://i68.tinypic.com/2hwiiig.jpg

Richardsof
14th February 2016, 08:55 AM
EVER GREEN SONG.
https://youtu.be/2qAI__2gIc4?list=RD2qAI__2gIc4

Richardsof
14th February 2016, 08:57 AM
https://youtu.be/T7PlgoP-x4Q