PDA

View Full Version : Makkal Thilagam MGR Part -19



Pages : 1 [2] 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

Russelldvt
12th January 2016, 01:45 AM
http://i68.tinypic.com/24b52kh.jpg

Russelldvt
12th January 2016, 01:46 AM
http://i67.tinypic.com/xmtstj.jpg

Russelldvt
12th January 2016, 01:47 AM
http://i66.tinypic.com/bfosqh.jpg

Russelldvt
12th January 2016, 01:48 AM
http://i65.tinypic.com/2qlu9ag.jpg

Russelldvt
12th January 2016, 01:49 AM
http://i67.tinypic.com/2jbkvr.jpg

Russelldvt
12th January 2016, 01:50 AM
http://i66.tinypic.com/dbh508.jpg

Russelldvt
12th January 2016, 01:50 AM
http://i64.tinypic.com/jr5f9y.jpg

Russelldvt
12th January 2016, 01:51 AM
http://i63.tinypic.com/20tgm68.jpg

Russelldvt
12th January 2016, 01:52 AM
http://i63.tinypic.com/9ve8ts.jpg

Russelldvt
12th January 2016, 01:53 AM
http://i63.tinypic.com/2hn9wf8.jpg

Russelldvt
12th January 2016, 01:53 AM
http://i67.tinypic.com/3166jjc.jpg

Russelldvt
12th January 2016, 01:54 AM
http://i63.tinypic.com/wugvwy.jpg

Russelldvt
12th January 2016, 01:55 AM
http://i64.tinypic.com/29yh155.jpg

Russelldvt
12th January 2016, 01:55 AM
http://i66.tinypic.com/2d7h6r7.jpg

Russelldvt
12th January 2016, 01:56 AM
http://i67.tinypic.com/e85svt.jpg

Russelldvt
12th January 2016, 01:57 AM
http://i68.tinypic.com/2nq79f8.jpg

Russelldvt
12th January 2016, 01:58 AM
http://i67.tinypic.com/a3mc69.jpg

Russelldvt
12th January 2016, 02:00 AM
http://i64.tinypic.com/219nb76.jpg

Russelldvt
12th January 2016, 02:01 AM
http://i64.tinypic.com/21addud.jpg

Russelldvt
12th January 2016, 02:02 AM
http://i63.tinypic.com/xejs0m.jpg

Russelldvt
12th January 2016, 02:03 AM
http://i66.tinypic.com/2dha8vd.jpg

Russelldvt
12th January 2016, 02:03 AM
http://i68.tinypic.com/5l1kzr.jpg

Russelldvt
12th January 2016, 02:04 AM
http://i63.tinypic.com/2eb4eop.jpg

Russelldvt
12th January 2016, 02:05 AM
http://i66.tinypic.com/v7a3r7.jpg

Russelldvt
12th January 2016, 02:06 AM
http://i68.tinypic.com/ip9ici.jpg

Russelldvt
12th January 2016, 02:07 AM
http://i66.tinypic.com/293wmch.jpg

Russelldvt
12th January 2016, 02:08 AM
http://i66.tinypic.com/15webg6.jpg

Russelldvt
12th January 2016, 02:09 AM
http://i65.tinypic.com/2myvwx5.jpg

Russelldvt
12th January 2016, 02:10 AM
http://i63.tinypic.com/29os58o.jpg

Russelldvt
12th January 2016, 02:11 AM
http://i64.tinypic.com/1zb5pnc.jpg

Russelldvt
12th January 2016, 02:11 AM
http://i66.tinypic.com/9teud2.jpg

Russelldvt
12th January 2016, 02:12 AM
http://i64.tinypic.com/2603c7c.jpg

Russelldvt
12th January 2016, 02:14 AM
http://i67.tinypic.com/2hrztxx.jpg

Russelldvt
12th January 2016, 02:15 AM
http://i68.tinypic.com/k1z1oj.jpg

Russelldvt
12th January 2016, 02:16 AM
http://i67.tinypic.com/11ijy42.jpg

Russelldvt
12th January 2016, 02:17 AM
http://i68.tinypic.com/ri6j38.jpg

Russelldvt
12th January 2016, 02:18 AM
http://i63.tinypic.com/2lxcns5.jpg

Russelldvt
12th January 2016, 02:19 AM
http://i63.tinypic.com/110kgls.jpg

Russelldvt
12th January 2016, 02:21 AM
http://i65.tinypic.com/34h99jr.jpg

Russelldvt
12th January 2016, 02:22 AM
http://i64.tinypic.com/2a7evef.jpg

Russelldvt
12th January 2016, 02:23 AM
http://i63.tinypic.com/59tys8.jpg

Russelldvt
12th January 2016, 02:24 AM
http://i64.tinypic.com/n3u92e.jpg

Russelldvt
12th January 2016, 02:26 AM
http://i68.tinypic.com/suvpxc.jpg

Richardsof
12th January 2016, 06:46 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் மறு பிறவி கண்ட நாள் . 12.1.1967.

அரசகட்டளை முதல் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வரை [ 1967-1978] மக்கள் திலகத்தின் 44 படங்களை காணும் வாய்ப்பை பெற்றோம் .மக்கள் திலகத்தின் குரல் பாதிக்கப்பட்டாலும் ரசிகர்களும் மக்களும் அதை குறையாக கருதாமல் எங்க வீட்டு பிள்ளை மக்கள் திலகம் என்று ஏற்று கொண்டார்கள் .11 ஆண்டுகளில் மக்கள் திலகம் படைத்த திரை உலக சாதனைகள் , பெற்ற விருதுகள் , ரசிகர்களுக்கு கிடைத்த விருந்துகள் மறக்க முடியாதவை .
மக்கள் திலகம் மிகவும் இளமையாகவும் ,பேரழகனாகவும் பல புதுமையான காட்சிகள் , சண்டை காட்சிகள் , என்று ரசிகர்களின் எதிரபார்ப்புகளை நிறைவேற்றி பல பிரமாண்ட வெற்றி படங்களையும் தந்து வெற்றி மேல் வெற்றி கண்டார் .

Richardsof
12th January 2016, 10:08 AM
மக்கள் திலத்தின் ''தாய்க்கு தலை மகன் '' இன்று 49 ஆண்டுகள் நிறைவு தினம் .
மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பில் வெளிவந்த குடும்ப காவியம் . இனிய பாடல்கள் . சண்டைகாட்சிகள் என்று ரசிகர்களை மகிழ்வித்த படம் .

Richardsof
12th January 2016, 10:10 AM
BEST SCENES FROM THAIKKU THALAIMAGAN .
https://youtu.be/d4xrVQM-_EY

Richardsof
12th January 2016, 11:44 AM
திரைப்படங்களில் மக்கள் திலகம் எம்ஜியார் பாடும் போது அந்த பாடல் காட்சிக்கு ஏற்ப அவர் உச்சரிக்கும் வலிமையான வார்த்தைகள் எத்தனை உன்னதமானது ?.


நாடோடி மன்னனில் ''நானே போடப்போறேன் சட்டம்
பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்
நன்மை புரிந்திடும் திட்டம்''.

'''எங்கள் ஆட்சி என்றும் வாழும் இந்த மண்ணிலே''


''கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்
கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்
புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
பொதுவுடமை சமுதாயம் மலர்ந்திட வேண்டும்''


''
நம் நாடு

நினைத்ததை நடத்தியே .....
நினைத்ததை நடத்தியே --
முடிப்பவன் நான் ! நான் ! நான் !
துணிச்சலை மனத்திலே
வளர்த்தவன் நான் ! நான் !''

''எதிர்காலம் வரும் என் கடமை வரும்
இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பபேன்
பொது நீதியிலே புதுப் பாதையிலே
வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்''

''காலத்தை வென்றவன் நீ
காவியமானவன் நீ
வேதனை தீர்த்தவன்
விழிகளில் நிறைந்தவன்
வெற்றித் திருமகன் நீ.''

பாடல் வரிகளுக்கு உயிர் கொடுத்து சரித்திரம் படைத்த மக்கள் திலகம் ஒரு தனிப்பிறவி .

Richardsof
12th January 2016, 12:10 PM
மக்கள் திலகத்தின் பாடல் காட்சிகளை கூர்ந்து கவனித்தால் நாம் பல வியக்கத்தக்க மக்கள் திலகத்தின் ஆளுமைகளை தெரிந்து கொள்ளலாம் .
காட்சிக்கு ஏற்ப பாடல் துவங்கும் முன் அவருடைய குளோஸ் அப் ஷாட் மிகவும் அழகாக காண்பித்து
பின்னர் அவருடைய ஸ்டைல் , உடை அலங்காரம் , புதுமையான நடனகாட்சிக்கு ஏற்றவாறு அவர் ஆடும் ஆட்டம் , சிரித்த முகத்துடன் , இளமை துள்ளலுடன் அவர் காட்டும் வேகம் எல்லாமே பாடலை காணும் போது மனதில் உற்சாகம் ஏற்படுகிறது .எத்தனை முறை பார்த்தாலும் பரவசமாக உள்ளது .உலகில் எந்த ஒரு நடிகருக்கும் கிடைக்காத மாபெரும் தனிப் புகழாகும் .
இந்த ஒரு பாடல் காட்சி .....எல்லா அம்சமும் நிறைந்த இனிய பாடல் .....

https://youtu.be/XObyqQ50I1c

Richardsof
12th January 2016, 01:51 PM
ACTRESS B. SAROJA DEVI ABOUT OUR MAKKAL THILAGAM MGR.

நான் பெங்களூரில் பிறந்திருந்தாலும் எனக்கு புகுந்த வீடு சென்னை தான். என்னுடைய உயிர் பிரிந்தால் கூட சென்னையில் தான் பிரியவேண்டும் என்று நான் இறைவனை பிராத்திப்பது உண்டு. என்னுடைய கணவர் கூறியது போல் அனைத்தும் நடந்து வருகிறது. இன்று நானும் உண்டு மற்றவர்களுக்கும் அளிக்கும் அளவுக்கு இறைவன் என்னை நல்ல இடத்தில் வைத்துள்ளான். என்னுடைய வாழ்க்கையில் என்னால் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களை மட்டும் மறக்கவே இயலாது.

அவரும் நானும் இணைந்து நடித்த நாடோடி மன்னன் படத்தில் நான் வரும் காட்சியில் இருந்து படத்தை கலர் படமாக மாற்றினார். அதற்க்கு காரணம் யாதெனில் நான் அந்த படத்தில் அறிமுக நடிகை, என்னை ரசிகர்கள் ஏற்று கொள்வதற்காக, படத்தில் நான் வரும் பகுதியில் இருந்து படத்தை கலர் படமாக மாற்றி இருக்கிறார். அதே நேரத்தில் எதிர்பார்த்தது போல் அந்த படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. அதன் பிறகு நானும் அவரும் பல படங்களில் சேர்ந்து நடித்தோம். எனக்கு நிறைய விஷயங்களை கற்றுத்தந்தவர் அவர், நான் எப்படி பிறரிடம் நடந்து கொள்ள வேண்டும் என்பது முதல் பல நல்ல விஷயங்களை எனக்கு கற்றுக்கொடுத்தார். என்னால்நிச்சயம் அவரை ஒருபோதும் மறக்கவே முடியாது. அவருடைய ராமாபுரம் தோட்டத்தை பார்க்கும் போது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. எல்லோரும் அவரை தெய்வம் என்று சொல்லுவது உண்டு. நானும் அவருடைய ராமாபுரம் இல்லத்துக்கு சென்று பல முறை உணவு உண்டுள்ளேன் , பேசிக்கொண்டு இருந்திருக்கிறேன்.



அதனால் நீங்கள் அவர் அவரை தெய்வம் என்று கூறுவதோடு நிறுத்திவிடாமல் அவருடைய இருப்பிடம் என்பது தெய்வம் வாழும் இடம் போல் புனிதமாக கோவில் போல் இருக்க வேண்டும். அவரால் வந்தவர் இந்த சரோஜா தேவி , அவர் இல்லை என்றால் இந்த சரோஜா தேவியே இல்லை.

courtesy - nakkeeran

Richardsof
12th January 2016, 02:48 PM
https://youtu.be/qHiMpUypNpE

Richardsof
12th January 2016, 03:05 PM
http://i66.tinypic.com/bbsw9.png
http://i63.tinypic.com/2h7q4b8.png

siqutacelufuw
12th January 2016, 03:50 PM
http://i65.tinypic.com/j5ypet.jpg

siqutacelufuw
12th January 2016, 03:51 PM
http://i66.tinypic.com/8zilgl.jpg

siqutacelufuw
12th January 2016, 03:52 PM
http://i67.tinypic.com/110wzs0.jpg

siqutacelufuw
12th January 2016, 03:58 PM
http://i66.tinypic.com/fb3aw.jpg

siqutacelufuw
12th January 2016, 04:04 PM
http://i65.tinypic.com/11jvsdf.jpg

Courtesy : Facebook - by A.R. Hussain

siqutacelufuw
12th January 2016, 04:05 PM
http://i67.tinypic.com/24wvkgn.jpg

A lovely pose of our Makkal Thilagam - from one of the 25 Un-released Movies - VELLIKKIZHAMAI

siqutacelufuw
12th January 2016, 04:07 PM
http://i65.tinypic.com/289d2r8.jpg

siqutacelufuw
12th January 2016, 04:09 PM
http://i64.tinypic.com/j7bu6q.jpg

siqutacelufuw
12th January 2016, 04:10 PM
http://i63.tinypic.com/10ngqhl.jpg

siqutacelufuw
12th January 2016, 04:12 PM
http://i67.tinypic.com/2l8ahsl.jpg

Courtesy : Facebook - by Mr. A.R. Hussain

siqutacelufuw
12th January 2016, 04:14 PM
http://i68.tinypic.com/6iz3oo.jpg

ADVANCED WISHES FOR HAPPY PONGAL

fidowag
12th January 2016, 11:34 PM
தின இதழ் -12/01/2016

http://i64.tinypic.com/xn7vq1.jpg

fidowag
12th January 2016, 11:35 PM
மாலை மலர் -12/01/2016
http://i66.tinypic.com/2yuipo9.jpg

fidowag
12th January 2016, 11:36 PM
இன்று (12/01/2016) ராஜ் டிவியில் மக்கள் திலகம் /புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அவர்களின் "குடியிருந்த கோயில் " பிற்பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகியது .
http://i65.tinypic.com/343pttv.jpg

fidowag
12th January 2016, 11:39 PM
http://i63.tinypic.com/2coh6h4.jpg
ராணி வார இதழ் -பொங்கல் மலர் 2016
-------------------------------------------------------------

ரசிகர்களை கவர்ந்த இசை மேதை திரு.ஜி.ராமநாதன்
-----------------------------------------------------------------------------------

இசைக்காக இசைந்து ஒப்படைத்து வரலாறு படைத்தவர்களில் முதன்மையானவர்
திரு. ஜி.ராமநாதன்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் மதுரை வீரன், சக்கரவர்த்தி திருமகள் , ராஜாதேசிங்கு , அரசிளங்குமரி ஆகிய படங்களுக்கு சிறப்பாக இசை அமைத்திருந்தார் .

திரு. ஜி.ராமநாதன் , தனது மகள் சாயாதேவிக்கு , சென்னை ஆபட்ஸ்பரியில்
ஆரவாரமாக திருமணத்தை நடத்தினார் .மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திருமணத்தில்
பங்கேற்று சிறப்பித்தார் . திருமணத்தை மிகவும் தடபுடலாக நடத்தியதால்
செலவு எக்கச்சக்கமாக ஆகி இருந்தது .

இதைக் கேள்விப்பட்ட மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மணமக்களுக்கு வாழ்த்துக்கள்
கூறி விடை பெறும்போது திரு. ஜி.ராமநாதனிடம் கணிசமான தொகைக்கு ஒரு
காசோலையை எழுதிக் கொடுத்து விட்டு போனார்.

Richardsof
13th January 2016, 09:23 AM
மக்கள் திலகத்தின் பொங்கல் திரைப்படங்கள் ரசிகர்களுக்கும் , திரை உலக சாதனைகளுக்கும் உலகளவில் பாராட்டுக்களை பெற்று தந்தது .

1964 பொங்கல் அன்று வெளிவந்த வேட்டைக்காரன் உருவாக்கிய தாக்கம் - படத்தின் வெற்றி மற்றும் மக்கள் திலகத்தின் கவ் பாய் வேடத்தில் வெளுத்து கட்டிய சுறுசுறுப்பான நடிப்பு எல்லாமே வியக்கத்தக்க அளவிற்கு பெரும் புரட்சி உண்டாக்கிய படம் .

1965 பொங்கல் அன்று வெளிவந்த எங்க வீட்டு பிள்ளை -திரை உலக வரலாற்றில் மாபெரும் புரட்சியை , புகழை , சாதனைகளை உருவாக்கி 1977 வரை தக்க வைத்து கொண்ட காவியம் .

1966 பொங்கல் அன்று வந்த மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பில் ,
அன்பே வா - இனிய பொழுது போக்கு வெற்றி சித்திரமாக ரசிகர்களுக்கு விருந்து படைத்தது .

1970- பொங்கல் விருந்து மாட்டுக்கார வேலன் - வெள்ளிவிழா காவியம் , மக்கள் திலகத்தின் மாறு பட்ட இரு வேட நடிப்பில் கலக்கிய படம் .

Russellvpd
13th January 2016, 11:14 AM
பானுமதிக்கு கலைமாமணி பட்டமும் இசை கல்லூரி முதல்வர் பதவியும் கொடுத்த கள்ளமில்லா பிள்ளை மனம் கொண்ட தலைவன்


dinamani 2-1-2016

http://www.dinamani.com/junction/kanavukkannigal/2016/01/02/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%A E%A4%E0%AE%BF-11.-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%A F%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.../article3204908.ece

எம்.ஜி.ஆர். முதல் அமைச்சரான பிறகும் பழசை மறக்கவில்லை. சினிமா கலைஞர்கள் மீது முன்பு வைத்திருந்த அதே பிரியத்தைக் காட்டினார். என் மீது மிகுந்த அன்புள்ளவர்.

‘உங்களுக்கு என்னம்மா... மகாலட்சுமி மாதிரி! ’ என்று அடிக்கடி சொல்லுவார் எம்.ஜி.ஆர்.

1958ல எனக்குக் ‘கலைமாமணி’ பட்டம் கொடுக்கணும்னு வந்தாங்க. அப்ப நான் அதனோட மதிப்பு தெரியாம, அதெல்லாம் வயசானவங்களுக்குத்தான் தருவாங்கன்னு சொல்லி, அந்த விழாவுக்குப் போகலை. நான் அப்படி செஞ்சது தப்பு. அதுக்கு இப்போ கூட ஃபீல் பண்றேன்.

‘அந்தம்மாவுக்கு இன்னும் கலைமாமணி பட்டம் கொடுக்கலையான்னு...? ’ எம்.ஜி.ஆர். இப்போ கேட்டாராம். உடனே, ஒரு டைரக்டரா எனக்குக் ‘கலைமாமணி’ கொடுத்துட்டாங்க.

1985 முதல் 1988 வரை ‘சென்னை இசைக் கல்லூரி’க்கு என்னை முதல்வராக்கி மகிழ்ந்தார்.

Russelldvt
13th January 2016, 11:37 AM
http://i64.tinypic.com/1zydn40.jpg

Russelldvt
13th January 2016, 11:38 AM
http://i64.tinypic.com/6fb82f.jpg

Russelldvt
13th January 2016, 11:39 AM
http://i68.tinypic.com/ftfp6q.jpg

Russelldvt
13th January 2016, 11:39 AM
http://i68.tinypic.com/se6t0z.jpg

Russelldvt
13th January 2016, 11:40 AM
http://i63.tinypic.com/jkj9fp.jpg

Russelldvt
13th January 2016, 11:41 AM
http://i63.tinypic.com/rcowog.jpg

Russelldvt
13th January 2016, 11:42 AM
http://i67.tinypic.com/eur8d4.jpg

Russelldvt
13th January 2016, 11:42 AM
http://i68.tinypic.com/5002s7.jpg

Russelldvt
13th January 2016, 11:43 AM
http://i65.tinypic.com/308ir0p.jpg

Russelldvt
13th January 2016, 11:44 AM
http://i66.tinypic.com/9tk6pt.jpg

Russelldvt
13th January 2016, 11:45 AM
http://i68.tinypic.com/2lw88lf.jpg

Russelldvt
13th January 2016, 11:46 AM
http://i67.tinypic.com/106hqwi.jpg

Russelldvt
13th January 2016, 11:47 AM
http://i66.tinypic.com/2lk5xsx.jpg

Russelldvt
13th January 2016, 11:48 AM
http://i63.tinypic.com/ekqhk3.jpg

Russelldvt
13th January 2016, 11:48 AM
http://i64.tinypic.com/viiue0.jpg

Russelldvt
13th January 2016, 11:49 AM
http://i67.tinypic.com/b6ehvp.jpg

Russelldvt
13th January 2016, 11:50 AM
http://i65.tinypic.com/2mwzfi9.jpg

Russelldvt
13th January 2016, 11:53 AM
http://i64.tinypic.com/j7b8e0.jpg

Russelldvt
13th January 2016, 11:55 AM
http://i68.tinypic.com/15n0f0w.jpg

Russelldvt
13th January 2016, 11:56 AM
http://i67.tinypic.com/29v191v.jpg

Russelldvt
13th January 2016, 11:59 AM
http://i64.tinypic.com/212wadx.jpg

Russelldvt
13th January 2016, 12:01 PM
http://i66.tinypic.com/19tstx.jpg

Russelldvt
13th January 2016, 12:02 PM
http://i64.tinypic.com/25he1rq.jpg

Russelldvt
13th January 2016, 12:03 PM
http://i65.tinypic.com/aos09c.jpg

Russelldvt
13th January 2016, 12:04 PM
http://i66.tinypic.com/14wgig2.jpg

Richardsof
13th January 2016, 12:38 PM
இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழர்கள் அதிகமாய் உச்சரித்த ஆங்கிலச்சொல் எம்.ஜி .ஆர். ஆங்கில எழுத்துக்கள் மொத்தம் 26 அதில் எந்த எழுத்தை வேண்டுமானாலும் மறந்து விடலாம் ஆனால் அந்த மூன்று எழுத்தை மட்டும் மறக்கவே மாட்டார்கள் தமிழ் மக்கள் அதுதான் M G R - CHANDRU-PARIS - PARIS,பிரான்ஸ்


இப்போதும் அவருக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கு மிக முக்கிய காரணம் அவர் சிறு கதா பாத்திரங்கள் ஏற்று நடிக்கும் காலத்திலே எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தம்மிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்தது தான் . தனக்கு சிறு வயதில் சாப்பாட்டிற்கு ஏற்பட்ட கஷ்டம் படிக்கும் வயதில் உள்ள மாணவ சமுதாயத்திற்கு நேர கூடாது என்பதால் பெருந்தலைவரின் மதிய உணவு திட்டத்தை சத்துணவு திட்டமாக அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி கூடங்கள் விரிவாக்கம் செய்தார். அவர் நடிக்கும் காலத்திலும் அவர் முதல்வராக இருந்த காலத்திலும் ஏழை எளிய மக்களின் துயரை தம்மால் இயன்ற அளவிற்கு துடைக்க முயற்சி மேற்கொண்டார் என்பதை நிச்சயம் தமிழக வரலாறு மறுக்காது . இன்னும் 100 ஆண்டுகாலம் அவர் பெயர் தமிழக திரையுலக மற்றும் அரசியல் உலகில் நீங்காது இருக்கும் . Venkataraman Subramanian - Chennai,இந்தியா



M G R ஒரு சஹாப்தம். யாராலும் வெல்ல முடியாது. இந்த உலகம் உள்ளவரை அவரது புகழ் நிலைத்து நிற்கும். nara simhan - Johannesburg,தென் ஆப்ரிக்கா

மக்கள் திலகம் எம் ஜி ஆர் புகழ் வாழ்க. என்றும் போற்றுதற்குரிய புரட்சி தலைவர் மக்களோடு மக்களாய் ரத்தத்தின் ரத்தமாய் வாழ்ந்து தமிழக முதலவார்கவே மறைந்த ஒரு சகாப்தம். இவரை உருவாக்கிய தமிழ் திரை கலைஞர்களும் என்றும் வாழ்க. சொல்லி கொண்டே போகலாம் . Swamikal PPA - West Coast, CA,யூ.எஸ்.ஏ

தமிழ் சினிமா வரலாற்றில், மக்கள் திலகத்தின் பங்களிப்பு , ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும், தனி முத்திரையுடன், ஒளிரும். Karuppiah Sathiyaseelan - Kinshasa,டெம் ரெப் ஆப் காங்கோ
courtesy - dinamalar.

Richardsof
13th January 2016, 02:47 PM
மக்கள் திலகம், புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல், புரட்சி நடிகர் என்றெல்லாம் பல பட்டப்பெயர்களுக்குச் சொந்தக்காரர் எம்.ஜி.ஆர். அவரது மறைவு தினம் டிசம்பர் 24. பல்வேறு பட்ட எதிர்ப்புகளையெல்லாம் துணிந்து எதிர்த்து நின்று வாழ்க்கையில் வெற்றிக் கொடி நாட்டியவர் எம்ஜிஆர். அவரது வாழ்க்கை நம்பிக்கையிழந்து, சோர்ந்து கிடக்கும் உள்ளங்களுக்கெல்லாம் உற்சாகத்தை, நம்பிக்கையினைக் கொடுக்குமொரு நூல்.

அவரது திரைப்படப் பாடல்களும், படங்களும் மீண்டும் மீண்டும் வாழ்க்கைக்கு நம்பிக்கையூட்டக் கூடிய தத்துவங்களையே வலியுறுத்தின. அதனால்தான் அவை இன்றும் கேட்கும்பொழுது சோர்ந்து துவண்டு கிடக்கும் உள்ளங்களுக்கு ஒருவித உத்வேகத்தினை, உற்சாகத்தினைக் கொடுக்கின்றன.


வாழ்வில் அனைத்துச் சவால்களையும் உறுதியாக எதிர்கொண்டு வெற்றிக் கொடி நாட்டியவர் எம்ஜிஆர். இருந்தவரையில் சினிமா, அரசியல் இரண்டிலுமே தனிக்காட்டு இராஜாவாக இருந்து மறைந்தவர் எம்ஜிஆர். இறந்து 28 ஆண்டுகள் கடந்த நிலையிலும் அவரது ஆளுமை தமிழ் சினிமா மற்றும் அரசியல் ஆகியவற்றைப் பாதிப்பது ஆச்சரியமானதொன்றல்ல.
courtesy - net

Richardsof
13th January 2016, 02:51 PM
வாத்தியார் பாடசாலையில் கல்வி மூன்றாம் வகுப்புவரையில் படித்திருந்தாலும், வாழ்க்கைப் பள்ளியில் நிறையவே படித்தவர். ஒருவரால் அவரைப் போல் உயர்ந்த நிலைக்கு வர முடியுமென்றால், இறந்த இத்தனை வருடங்களின்பின்னரும் மக்களின் மனதில் ஆட்சி செலுத்திக்கொண்டிருக்க முடியுமென்றால் அது ஒன்றும் சாதாரண விடயமல்ல. மக்களை குண்டடிபட்டுச் சீரழிந்த குரலுடன் வாத்தியார் 'இரத்தத்தின் இரத்தமே' என்ற இரண்டு வார்த்தைகள் அசைத்துவிடுவதொன்றும் சாதாரணவிடயமல்ல. நியூயார்க் மருத்துவ நிலையத்தில் இருந்துகொண்டு தேர்தலில் வெல்வதென்பதொன்றும் சாதாரண விடயமல்ல. அவரது சத்துணவுத்திட்டம், இறந்தபின் தன் சொத்துக்களை குருடர், செவிடர் நல்வாழ்வுக்காக ஒதுக்கிய பண்பு, ஈழத்தமிழர்கள் விடயத்தில் அவர் காட்டிய கரிசனை.. இது போன்ற பல விடயங்கள் முக்கியமானவை. அவரது திரைப்படங்களில் தொடர்ந்து வலியுறுத்தப்படும் வாழ்வின் முன்னேற்றத்திற்கான கருத்துகள் இவையெல்லாம் முக்கியமானவை.
courtesy - net

Richardsof
13th January 2016, 03:08 PM
என்ன சொன்னார் எம்ஜிஆர்? புதிய படைப்பாளிகளுக்கு நான் சொல்லிக் கொள்வதெல்லாம், அடுத்த கட்டப் படங்களை உருவாக்குவதில் நாம் கவனமெடுக்க வேண்டும் என்பதே. ஒரு முறை எம்ஜிஆர் அவர்களிடம், உங்களை மாதிரி மக்களுக்கான படங்களை உருவாக்கவே நான் முயற்சித்து வருகிறேன் என்றேன். அதற்கு அவர், அந்தமாதிரி செய்துவிடாதே... நான் உருவாக்கியதைப் போன்ற படங்களை நீயும் ஏன் முயற்சிக்கிறாய்?. ஒரு படிக்கட்டுக்குப் பக்கத்தின் இன்னொரு படிக்கட்டு எதற்கு?. முடிந்தால் அதைவிட உயரத்தில் ஒரு படிக்கட்டை கட்டு என்றார்.
நடிகர் கமல்

Richardsof
13th January 2016, 03:13 PM
நிகழ்வு தொடங்கியதும் முதலாவதாக எனது பெயரை அறிவித்தார்கள்.எல்லோருக்கும் சிறிய அதிர்ச்சி.காரணம் நான் பாடப்போகும் செய்தி பெரியளவில் மற்றவர்களுக்கு போய்ச்சேரவில்லை.நானும் கைகால்கள் பதற மேடையில் ஏறிநின்று பாடினேன்.பாடிக்கொண்டு இருக்கும்போதும், பாடிமுடிந்ததும் ஒரே கைதட்டல்,ஆரவாரம் என மண்டபமே அதிர்ந்தது.இத்தனையும் எனக்கல்ல அந்தப்பாடலுக்கே.ஏனெனில் இரண்டு வருடங்களுக்கு முன்பே வெளியாகி எட்டுத்திக்கிலும்,எல்லோரினதும் வாயிலும் ஒலித்துக்கொண்டிருந்த பாடலிது.இதைவிட சிலவாரங்களுக்கு முன்புதான் இப்பாடல் இடம்பெற்ற படம் வெளியாகி இருந்தது.அந்தப்படத்தை பார்கப்போவோரை விட படம் திரையிடப்பட்ட யாழ்ப்பாணம் ராணி திரைஅரங்கில் காணப்பட்டஉருவப்படங்கள் (கட்அவுட்) பார்க்கவே அதிக கூட்டம் நின்றது. மிக உயரமும்,அழகும் நிறைந்த இது நகருக்குள் நுழைய முன்பே கம்பீரமாக காட்சி அளித்தது.இவ்வளவு முக்கியத்துவம் கொண்டதென்றால் இது யாருடைய படமாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்.வெற்றியின் அதிபதி கலையுலகில் மக்களை நேசித்த மனித நேயன் இவன் போல் இனி யாருமில்லை என்று தனது செயற்பாடுகளால் உலகுக்கு உணர்த்திய பொன்மனச் செம்மல்,புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் அடிமைப்பெண் என்ற படம்தான்.1969ம் ஆண்டில் மிகவும் பரபரப்பாக ஓடிய இப்படத்தில் இடம்பெற்ற இப்பாடலை கவிஞர் ஆலங்குடி சோமு அவர்கள் எழுதி திரையிசைத்திலகம் கே வி மகாதேவன் இசையமைக்க கம்பீரக்குரலோன் சௌந்தரராஜன் பாடியுள்ளார்.
courtesy - malarum ninaivugal -நன்றி-சர்வானந்தன் சுப்பிரமணியம் C

Russellisf
13th January 2016, 03:20 PM
ஒருநாள் அன்பே வா செட்டில் mgr இருந்தபோது
யாரோ ஒரு பெரியவர் தரையில் வார்னிஷ் போட்டுக் கொண்டிருந்ததார்
அடிக்கடி அவரையே உற்று பார்த்த mgr நேராக அவரிடம் போய் நீங்க இன்னார்தானே என்று கேட்டதும் அந்த பெரியவர் நெகிழ்ந்து போனார்
ரொம்ப காலத்திற்கு முன்பு ராஜபார்ட் வேடங்கள் போட்டு நடித்தவராம் காலத்தின் கோளாறு காரணமாக செட்டின் கீழே அமர்ந்து வார்னிஷ் போட்டுக்
கொண்டிருந்தார் அவரை எழுப்பி அப்படியே கட்டி அணைத்துகொண்டு தனது பிரத்யேக மேக்கப் அறைக்கு அழைத்து போனார் தனக்கு வந்திருந்த மத்திய உணவை பகிர்ந்து கொண்டார் மறுநாள் முதல் அந்த பெரியவர் வேலைக்கு வரவில்லை mgr ன் பார்வை பட்டுவிட்டதால் அவரது வாழ்கை இனி வேலை செய்து பிழைக்க வேண்டும் என்ற நிலையை கடந்து விட்டதை நாங்கள் புரிந்து கொண்டோம்
தன்னுடன் எந்த காலத்தில் பணியாற்றியவர்களையும் mgr மறந்ததில்லை



http://i64.tinypic.com/6fb82f.jpg

Russellisf
13th January 2016, 03:24 PM
புரட்சி தலைவரை, ஜனவரி 12, 1967 அன்று பேசிக்கொண்டிருக்கும் போதே திடீரென்று துப்பாக்கி எடுத்து எடுத்து சுட்டு விட்டார் m.r. ராதா, இரண்டு மாதங்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார் மக்கள் திலகம்.

சிகிச்சை முடிந்து மீண்டும் வீட்டுக்கு திரும்பியவுடன் முதலில் கலந்து கொண்ட படபிடிப்பு, காவல்காரன் படத்தில் வரும் நினைத்தேன் வந்தாய். .....நூறு வயது டூயட் படக்காட்சி, புரட்சித் தலைவியுடன் இணைந்து பாடிய பாடல்.

இயக்குனர் :ப.நீலகண்டன்
கதை வசனம் :வே. லட்சுமணன்
தயாரிப்பு :r.m.வீரப்பன்

தொண்டையில் குண்டடிப்பட்ட தால் , தலைவரின் குரலில் பாதிப்பு ஏற்பட்டது. அதனால் டப்பிங் பேச வைக்கலாம் என எண்ணி , வீரப்பன் தயக்கத்துடன் தலைவரிடம் கேட்டார் ஆனால் பிடிவாதமாக மறுத்து விட்டார். நான் நடிக்கும் எல்லா படங்களிலும் சொந்த குரலிலேயே பேசி நடிக்க விரும்புகிறேன். இப்போது உள்ள குரலை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் நான்சினிமாவில் நடிப்பதையே விட்டு விடுகிறேன் அதற்கு மேல் சினிமாவில் நடிக்கமாட்டேன் என்றார் தன் திரைப்பட வாழ்க்கையில் மக்கள் திலகம் நடித்த மொத்த படங்கள் 136 குண்டடிப்பட்ட பிறகு 10 ஆண்டுகளில் 42 படங்களில் நடித்துள்ளார்.

தலைவர் மருத்துவமனையில் இருந்த நேரம், பொது தேர்தல் வந்தது. திமுக வின் பலமே தலைவர் தான், அண்ணா சொன்னார் ராமச்சந்திரன் குண்டடிப்பட்ட படத்தையும் , உதயசூரியன் சின்னத்தை மட்டுமே போஸ்டராக அடித்து தமிழ்நாடு முழுக்க ஒட்ட சொன்னார்.

அந்த போஸ்டரின் விளைவாக, தீயசக்தி உட்பட அனைவரும் ஜெயித்தார்கள். அண்ணா முதல்வரானார்.

இப்படி கட்சிக்காக உயிரை கொடுத்து உழைத்த தலைவரை, தீயசக்தி கட்சியை விட்டே வெளியேற்றியது. அதன் பலனை நம் இதயதெய்வம் அம்மாவின் மூலமாக தீயசக்தி அனுபவித்து கொண்டிருக்கிறது.




http://i66.tinypic.com/2lk5xsx.jpg

Russellisf
13th January 2016, 03:30 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsku1r5g7c.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsku1r5g7c.jpg.html)

Russellisf
13th January 2016, 03:33 PM
1981ல் எம்.ஜி.அர் முதல்வராக இருந்த போது சட்டசபையில் நடந்த சம்பவம் :-
அப்போது எதிர்கட்சித் தலைவராக இருந்த கலைஞரை பார்த்து அதிமுக அமைச்சர்கள் 'கருணாநிதி' என்று பெயர் சொல்லி அழைத்தனர். அப்போது முதல்வர் எம்.ஜி.ஆர் தன் அமைச்சர்களை கண்டித்தார்.
"எனக்கும் அவருக்கம் (கருணாநிதி) ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அவர் எனது 32 ஆண்டு கால நண்பர். நான் திமுகவில் இருந்த போது எனக்கு 3 ஆண்டுகள் தலைவராக இருந்தார். அதனால் அவரை யாரும் பெயர் சொல்லி அழைத்து அவமதிப்பதை நான் விரும்ப மாட்டேன்" என்று கூறினார்
இது தான் எங்கள் புரட்சித்தலைவரின் பொன்னான குணம்

Russellisf
13th January 2016, 03:39 PM
கிருஷ்ணா நதியை தமிழகம் கொண்டுவந்த சாதனை இந்தியாவில் எந்த தலைவராலும் சாதிக்க முடியாத சாதனையை எம் ஜி ஆர் சாதித்தார்
தமிழ் எழுத்துபெரியார் சீர்திருத்தம் கொண்டுவந்து தமிழை கணணியிலும் சிறக்கஂசெய்தார் எம் ஜி ஆர்
ப்ளஸ் டு அறிமுகப்படுத்து பள்ளியிலே மேல் படிப்பை எளிமைபடுத்தினார் எம் ஜி ஆர்
பலகோடி இஞ்சியர்களை உருவாக்கி
தர அண்ணா பல்கலைகழகம் கல்லூரி பலஉருவாகஂ வழி செய்தார் எம் ஜி ஆர்
தன்னிறையு திட்டம் மூலம் கிராமங்களை நகர் ஆக்கினார் எம் ஜி ஆர்
சத்துணவு தந்து தலைமுறை ஆரோக்கிய உடல் கல்வி பெறச்செய்தார் எம் ஜி ஆர்
தொழிலில் தமிழகம் தன்னிறைவு அடையச்செய்தார் எம் ஜி ஆர்
கிராமத்தை அட்டிவதைத்த கிராமஅதிகாரி பதவியை ரத்து செய்தை பாமரர்களும் சமம் ஆகவாழவழி செய்தார் எம் ஜி ஆர்
விலைவாசி பாமரர்களை பாதிக்காமல் நிலையாக இருக்கஂசெய்தார் எம் ஜி ஆர்

எப்பொழுது ஆய்வு நடத்தினாலும் தமிழகத்தை ஆண்டஂமுதல்வர் களில் முதல் இடம் மக்கள் திலகம் எம் ஜி ஆர் க்கே
எம் ஜி ஆர் ஆட்சி ஒரு பொற்க்காலஂஆட்சி

Russellisf
13th January 2016, 06:22 PM
1980-மக்களவைத் தேர்தல் பிரச்சாரம். திருநெல்வேலியில் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார் புரட்சித் தலைவர் முதல்வர் எம்ஜிஆர்.
அப்போது அவரிடம் மனு தர ஒரு பெண் கையில் குழந்தையோடு ஓடோடி வருகிறார். ஆனால் முண்டியடிக்கும் கூட்டம். எம்ஜிஆரை நெருங்கக் கூட முடியவில்லை. இவரைப் போல நிறைய பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள் அவரிடம் மனு கொடுக்க போட்டி போட, வண்டியை நிறுத்தச் சொல்லிவிட்டு அனைவரிடமும் மனுக்களைப் பெற்றுக் கொண்டார் எம்ஜிஆர்.
அப்படியும் அந்தப் பெண்ணால் மனு கொடுக்க முடியவில்லை. வண்டியை அந்தப் பெண்ணுக்கு அருகில் நிறுத்தச்சொல்லி, அந்தப் பெண் கையில் ஒரு நோட்டுப் புத்தகம் மாதிரியிருந்த ஒரு டைரியை அப்படியே பெற்றுக் கொண்டார் எம்ஜிஆர்.
‘முதல்வரிடம் மனு சேர்ந்துவிட்டது. நிச்சயம் தனக்கு விடிவு பிறந்துவிடும்’ என்ற நம்பிக்கையுடன், ஒரு கடையில் குழந்தைக்கு பால் வாங்க பணம் எடுக்க முயன்றபோதுதான், அவர் வைத்திருந்த பணம், முதல்வர் எம்ஜிஆரிடம் தந்த டைரிக்குள் இருந்தது நினைவுக்கு வந்தது. அத்துடன் தனது ஒரிஜினல் சான்றிதழ்கள் அனைத்தையும் மனுவோடு சேர்த்து அந்த டைரிக்குள்ளேயே வைத்து கொடுத்துவிட்டிருந்தார், தவறுதலாக.
அந்தப் பெண்ணுக்கு சொந்த ஊர் சங்கரன் கோயில். என்ன செய்வதென்றே தெரியாமல், அழுது புலம்பியவருக்கு அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் ஆறுதல் சொல்லி, பணம் கொடுத்து அனுப்பி வைத்தனர்.
ஆனால் அடுத்த சில தினங்களில் தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. எம்ஜிஆரின் அதிமுகவுக்கு மக்களவைத் தேர்தலில் இரண்டு இடங்கள் மட்டுமே கிடைத்தன. உடனடியாக பிரதமர் இந்திரா காந்தியால் ஆட்சியும் கலைக்கப்பட்டுவிட்டது. அப்போதுதான் ராமாவரம் தோட்டத்துக்கு வந்தார் மனுகொடுத்த அந்தப் பெண்.
கொஞ்சம் காத்திருந்த பின் எம்ஜிஆரைப் பார்த்த அவர், தான் மனு கொடுத்ததையும் அத்துடன் தனது சான்றிதழ்களையும் மறதியாகக் கொடுத்துவிட்டதையும் குறிப்பிட்டார்.
“அய்யா, அந்த டைரில என் ஒரிஜினல் சர்ட்டிபிகேட், பணம் ரூ 17 எல்லாம் வச்சிருந்தேன். புருசன் இல்லாம, 2 வயசு குழந்தையோட தனியா கஷ்டப்படற நான் இனி என்ன பண்ணுவேன்.. எனக்கு அந்த சர்டிபிகேட் வேணும்”, என்று அழுதார்.
“அழாதேம்மா… நான் மீண்டும் முதல்வரானால், உனக்கு வேலை போட்டுத் தர்றேன். இப்போ உன் சர்ட்டிபிகேட்டை கண்டுபிடிச்சி தரச் சொல்கிறேன்,” என்ற எம்ஜிஆர், அந்தப் பெண்ணை சாப்பிடச் சொல்லி, ரூ 300 பணமும் கொடுத்து ஊருக்கு அனுப்பி வைத்தார்.
அவர் முதல்வராக இருந்தபோது வாங்கப்பட்ட மனுக்கள். இப்போது அவர் பதவியில் இல்லை. அந்த மனுக்களை தேடிக் கண்டுபிடிப்பதும், அதற்குள் இருக்கும் அந்தப் பெண்ணின் சான்றிதழைத் தேடுவதும் சாமானியமான காரியமா?
ஆனால் தன் உதவியாளர்களிடம் சொல்லி, கோட்டையில் முதல்வர் அலுவலகத்தில் மூட்டைகளாகக் கட்டிப் போடப்பட்டிருந்த மனுக்களை ஆராய்ந்து பார்க்கச் சொன்னார். அன்று நடந்தது ஆளுநரின் ஆட்சிதான் என்றாலும், கோட்டையில் எம்ஜிஆர் பேச்சுக்கு மறுபேச்சில்லை. உடனடியாக மூட்டைகளைத் தேடி அந்தப் பெண்ணின் டைரியைக் கண்டுபிடித்து விட்டனர். எல்லாம் அப்படியே இருந்தது. அந்தப் பெண்ணுக்கு தகவல் அனுப்பி வரவழைத்து டைரியைக் கொடுத்தபோது, அங்கிருந்தவர்களின் கால்களில் விழுந்து வணங்கி பெற்றுக் கொண்டார் அந்தப் பெண்.
“கடலில் போட்ட ஒரு சின்ன கல்லைப் தேடிக் கண்டுபிடிச்ச மாதிரி என் டைரியைக் கண்டுபிடிச்சிக் கொடுத்திட்டீங்க. என் தெய்வம் எம்ஜிஆரை நம்பினேன். என் வாழ்க்கை திரும்ப கிடைச்ச மாதிரி இருக்கு. நிச்சயம் மீண்டும் அவர் முதல்வராவார். எனக்கு வேலை கிடைக்கும்,” என்று சொல்லிவிட்டுப் போனார்.
அவரை மாதிரி பல லட்சம் தாய்மார்களின் இதயங்களை வென்றவரல்லவா எம்ஜிஆர்… சில வாரங்களுக்குப் பின் மீண்டும் முதல்வரானார்.
அந்தப் பெண் மீண்டும் ராமாவரம் தோட்டத்துக்கு வந்த முதல்வர் எம்ஜிஆரிடம் தன் மனுவை நினைவுபடுத்த, சில தினங்களில் அவருக்கு அரசு வேலை கிடைத்துவிட்டது!
தி நகரில் உள்ள எம்ஜிஆரின் இல்லத்துக்கு ஒருமுறை சக பத்திரிகையாளருடன் சென்றிருந்தபோது, இந்த சம்பவத்தை சொன்னார் எம்ஜிஆரின் உதவியாளர் மறைந்த முத்து. “தினமும் இதுபோல பத்து சம்பவங்களை என்னால சொல்ல முடியும் சார். இன்னிக்கு நினைச்சுப் பாத்தா, அரசியல் திருடர்கள் நிறைந்த இந்த உலகத்திலயா இவ்வளவு வள்ளல் தன்மையும் மனிதாபிமானம் கொண்ட மனிதரும் இருந்தார்னு வியப்பா, பிரமிப்பா இருக்கு,” என்றார். ஒப்பனையோ மிகைப்படுத்தலோ இல்லாத வார்த்தைகள்!
கடையேழு வள்ளல்களைப் பற்றி நாம் படித்தது வெறும் பாடங்களில். அதுவும் பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய கதைகள் அவை. ஆனால் இந்த நூற்றாண்டில் அப்படியொரு வள்ளலை வாழ்க்கையிலேயே பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததை என்னவென்பது!

Russellisf
13th January 2016, 06:24 PM
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்த
பின்னர் 1974 ஆம் ஆண்டு , தேர்தல் பிரச்சாரத்திற்காக பாண்டிச்சேரி மாநிலம் மாஹிக்கு எம்.ஜி.ஆர். சென்றார்.
அங்கு பெரும்பான்மையான மக்கள் மலையாளம்
பேசுபவர்கள். அவர்கள் எம்.ஜி.ஆரிடத்தில்
மலையாளத்தில் பேசுமாறு கேட்டுக் கொண்டனர்.
அதற்கு எம்.ஜி.ஆர். "நான் வளர்ந்தது புகழ்பெற்றது என அனைத்துக்குமே காரணம் தமிழ்நாடுதான் எனக்கு தெரிந்தது தமிழ் மட்டுமே. உங்களுக்கு விருப்பம் இருந்தால் நான் பேசும் தமிழில் என் பேச்சைக் கேளுங்கள். இல்லாவிட்டால் நீங்கள் கலைந்து செல்லலாம்". என்றார்.கூட்டதினர் வாயடைத்துப் போய்எம்.ஜி.ஆரின் தமிழ்ப்பேச்சை ரசித்தனர்

courtesy chandran veerasamy

Russellisf
13th January 2016, 06:30 PM
சென்னை கலைவாணர் அரங்கில் ஒரு ஜாதி மறுப்புத் திருமணம் (28-6-1970 ஞாயிறு). நரிக்குறவர் குடும்பத்தைச் சேர்ந்த எல். ஆறுமுகம் சிங் மகளுக்கும், வீரசைவ குடும்பத்தைச் சேர்ந்த ஏ.கே. ரகுபதிக்கும் ஜாதிமறுப்புத் திருமணம் எம்.ஜி.ஆர். தலைமையில் நடைபெற்றது. பிற்படுத் தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் என்.வி.நடராசன் அவர்களும் அவ் விழாவில் கலந்து கொண்டார்.
அப்பொழுது எம்.ஜி.ஆர். பேசியதாவது :
" இந்த மணவிழா அய்யா முன்னிலையில், அண்ணா வாழ்த்து வழங்கி நடைபெற வேண்டியதாகும். எவ்வளவு தான் சட்டம், கண்டிப்பு வந்தாலும் உள்ளத்தில் மாறுதல் ஏற்பட்டால்தான் அது பயன்படும். தந்தை பெரியார் அவர்கள் இந்த சமுதாய சீர்திருத்தப் பணியை துவக்கிய காலம். பலத்த எதிர்ப்பும், ஏளனமும் மிகுந்த காலம். இன்று அவர்கள் வாழ்நாளிலேயே அவரது கொள்கைளின் வெற்றிகளைக் காணும் பெருமித நிலையில் உள்ளார்கள். சமூகத்தில் ஒரு சிலர் ஆதிக்கம் பெறத்தான் ஜாதி புகுத்தப்பட்டது. ஆதிக்கக்காரர்கள் எதிர்ப்பை சமாளித்து இன்று அய்யா வெற்றி பெற்று இருக்கிறார். உள்ளத்தில் மாறுதல் ஏற்படுத்துவது என்பது பெருஞ்சாதனை யாகும். உயர்ஜாதிக்காரர்கள் என்றால் அவர்கள் ஒழுக்கவாதிகள் என்பதல்ல பொருள். வாழ்க்கையை அவர்கள் எப்படி நடத்துகிறார்கள் என்பதே முக்கியம். இந்த மணமக்கள் சமுதாய மாறுதலுக்குத் தக்க அடையாளமாகத் திகழ்கிறார்கள். அய்யா அவர்களது தியாகத்திற்குத் தலை வணங்குவதுதான், மரியாதை செலுத்து வதுதான் இத்தகைய விழாவில் நம் கடமையாகும் ! "
( விடுதலை , 9 - 7 - 2011 )
Chandran Veerasamy's photo.

Russellisf
13th January 2016, 06:46 PM
8.12.1965 காலையில் ‘‘அன்பே வா’’ படத்தின் ஆரம்ப பூஜை வழக்கம்போல வாழைச்சருகு தொன்னையில் சுவையான சர்க்கரைப் பொங்கல் மற்றும் சூடான கொண்டைக்கடலைச் சுண்டலுடன் தொடங்கியது.முதல் நாள் படப்பிடிப்பிற்கு வந்த எம்.ஜி.ஆர். தளத்தின் உள்ளே நுழைந்த மாத்திரத்தில் அங்கு அமைக்கப்பெற்றிருந்த அந்த அழகிய மாளிகையைப் பார்த்து மலைத்துத் திகைத்துப் போய்விட்டார்.
இதென்ன சினிமாப்பட செட்டா? அல்லது உண்மையாகக் கட்டப்பட்ட மாளிகைதானா என்று சந்தேகம் கொண்டு அங்கிருந்த ஒரு கருப்பு வண்ணக் கிரில்லை விரலால் சுண்டித் தட்டிப் பார்த்தார். அது ‘டிங் டிங்’ என்று ஓசை எழுப்பியது. ஆமாம். அது அசல் ஸ்டீலால் ஆன ஒரிஜினல் கிரில்தான் என்று அறிந்து கொண்டார். இதை நான் ஜாடையாகக் கவனித்தேன்.
தளத்தை விட்டுத் தனது புதிய தனி மேக்–அப் அறைக்குள் அடி எடுத்து வைத்த ‘மக்கள் திலகம்’ மயக்கம் போட்டு விழாத ஒரு குறைதான்! குளிர்சாதன (ஏர்கண்டிஷன்) பெட்டியிலிருந்து தவழ்ந்து வந்த இளங்காற்று, நறுமணங்கமழும் இனிய ‘ஜேஸ்மின்’ ஸ்பிரேயுடன் கலந்து எம்.ஜி.ஆரின் மனதை மகிழ்வித்தது.
ஒப்பனை இட்டுக் கொள்வதற்காக உட்காரும் சுழல் நாற்காலி. (‘ரிவால்விங் சேர்’) அதன் எதிரே இருக்கும் பெரிய பெல்ஜியம் முகம் பார்க்கும் கண்ணாடி! ஏனைய ஒப்பனைக்குரிய சாதனங்கள் அத்தனையுமே புத்தம் புதியது.
எம்.ஜி.ஆர். நடித்த தேவர் பிலிம்ஸ் ‘‘வேட்டைக்காரன்’’ படம் 1964 ம் ஆண்டு பொங்கல் ரிலீஸ். இந்தப்படம் 100 நாட்கள் ஓடியது.
1965 பொங்கலுக்கு எம்.ஜி.ஆர். நடித்த வாகினியின் ‘‘எங்க வீட்டுப்பிள்ளை’’ ரிலீஸ். 100 நாட்கள் ஓடியது. அவற்றைத்தொடர்ந்து வரும் 1966 பொங்கலுக்கு எம்.ஜி.ஆர். நடிக்கும் தங்கள் ‘‘அன்பே வா’’ படத்தை வெளியிட சகோதரர்கள் விரும்பினர்.
சரவணன் இதுபற்றி எம்.ஜி.ஆரிடம் தெரிவித்தார். அதற்கு எம்.ஜி.ஆர். ஏற்கனவே ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் ‘‘நான் ஆணையிட்டால்’’ படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் பண்ண ஒத்துக்கிட்டிருக்கேன். அதனால் அவர்கிட்டே இதைப்பத்திப் பேசுங்க என்றார்.அதன்படி சரவணன் ஆர்.எம்.வீ.யிடம் பேசினார். அவர் சம்மதித்து தன் படத்தை தள்ளி வைத்துக்கொண்டார்.
14.1.1966 பொங்கல் நன்னாள். சென்னை மவுண்ட் ரோடில் புகழ் பெற்ற பிரபல ‘காசினோ’ தியேட்டரில் எம்.ஜி.ஆர். நடித்த ஏவி.எம்.மின் ‘‘அன்பே வா’’ ரிலீஸ்.காசினோவில் காலைக்காட்சிக்கே கட்டுக்கடங்காத கூட்டம். ஒரு வாரத்திற்கான எல்லா வகுப்பு டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்து விட்டன. ஆனாலும் தியேட்டரின் முன்னால் கூட்டம் அலைமோதியது.
வழக்கம்போல நான் காலைக்காட்சிக்கே சென்று தியேட்டரின் மேல் மாடி வாயிலுக்கு அருகில் நின்றபடி மக்களோடு சேர்ந்து மக்கள் திலகத்தின் ‘‘அன்பே வா’’வைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தேன்.
இடைவேளை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்பொழுது மானேஜர் சங்கர் மேலே ஓடிவந்து என்னிடம், ‘‘எம்.ஜி.ஆர். ராமாவரம் தோட்டத்திலிருந்து உங்களுக்கு போன் வந்திருக்கு. சீக்கிரம் வாங்க’’ என்றார். நான் விரைந்து கீழே வந்து சங்கரின் அலுவலக அறையில் மேஜை மீது வைக்கப்பட்டிருந்த போன் ரிசீவரை எடுத்து ஹலோ சொன்னேன். எதிர் முனையில் இருந்து எம்.ஜி.ஆரின் அன்றாட உணவுக் கவனிப்பாளரான அண்ணன் ரத்தினம் பேசினார்.
‘‘அண்ணன் (எம்.ஜி.ஆர்.) ஒங்ககிட்டே பேசணுன்னாரு. ஒரு நிமிஷம் இருங்க.’’ இப்போது எம்.ஜி.ஆரின் குரல்:–
எம்.ஜி.ஆர்:– வணக்கம். பொங்கல் வாழ்த்துக்கள். வீட்டுக்குப் போன் பண்ணுனேன். நீங்க காசினோவுக்கு படம் பார்க்கப் போயிருக்கிறதா தங்கச்சி சொன்னுது. அங்கே எப்படி இருக்கு?
நான்:– கைத்தட்டல் ஒலி அதிர்ச்சியிலேயும் விசில் சத்தத்திலேயும் காசினோவே இடிஞ்சி விழுந்திடும் போலருக்கு.
எம்.ஜி.ஆர்:– (சிரித்தபடி) சரி. இன்னும் அரை மணி நேரத்துல நீங்க இங்கே வரணும். இன்னிக்கு என்னோட பொங்கல் சாப்பிடுங்க. அதோட ஒரு சந்தோஷமான செய்தி உங்களுக்கு சொல்லப்போறேன். ஒங்க கார் அங்கே இருக்கா? இல்லே நான் அனுப்பட்டுமா?
நான்:– வேண்டாண்ணே. என் காருலதான் வந்திருக்கேன். இதோ – இப்பவே புறப்படுகிறேன்.
ராமாவரம் எம்.ஜி.ஆர். இல்லம். என்னை எதிர்பார்த்து வாசல் வராந்தாவில் அண்ணன் உலவிக்கொண்டிருந்தார். பாதம் பணிந்தேன். பொங்கல் வாழ்த்து தெரிவித்தேன். உள்ளே டைனிங் ஹாலுக்கு அழைத்துச் சென்றார். சுவையும் சூடுமான சர்க்கரைப்பொங்கல். வெண் பொங்கல். அவியல். மெதுவடை. வகையறாக்களை அம்மா பரிமாறினார்கள். கொண்ட மட்டும் உண்டு மகிழ்ந்தேன்.
வழக்கம்போல பொங்கல் அன்பளிப்பாக நூற்றி ஒரு ரூபாய் வழங்கினார். வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டேன். ஹாலில் வந்து அமர்ந்தோம்.
(சிவாஜி தீபாவளி, பொங்கல் இரண்டையுமே கொண்டாடுவார். ஆனால் எம்.ஜி.ஆர். பெரியார் – அண்ணா கொள்கையைப் பின்பற்றி பொங்கல் விழாவை மட்டும்தான் கொண்டாடுவார்.)
- நன்றி : ஆரூர்தாஸ் , தினத்தந்தியில்

Russelldvt
13th January 2016, 06:47 PM
http://i64.tinypic.com/2ahuuyd.jpg

Russelldvt
13th January 2016, 06:48 PM
http://i65.tinypic.com/2ef89cy.jpg

Russelldvt
13th January 2016, 06:49 PM
http://i63.tinypic.com/f3gzeu.jpg

Russelldvt
13th January 2016, 07:13 PM
http://i66.tinypic.com/era4av.jpg

Russelldvt
13th January 2016, 07:14 PM
http://i63.tinypic.com/2wfl2qq.jpg

Russelldvt
13th January 2016, 07:15 PM
http://i64.tinypic.com/qxkis9.jpg

Russelldvt
13th January 2016, 07:16 PM
http://i64.tinypic.com/35bcaxh.jpg

Russelldvt
13th January 2016, 07:17 PM
http://i67.tinypic.com/13ykton.jpg

Russelldvt
13th January 2016, 07:18 PM
http://i67.tinypic.com/kdrfhj.jpg

Russelldvt
13th January 2016, 07:19 PM
http://i64.tinypic.com/knp10.jpg

Russelldvt
13th January 2016, 07:20 PM
http://i64.tinypic.com/209kbip.jpg

Russelldvt
13th January 2016, 07:21 PM
http://i66.tinypic.com/33u4wub.jpg

Russelldvt
13th January 2016, 07:22 PM
http://i65.tinypic.com/2hqa4c5.jpg

Russelldvt
13th January 2016, 07:22 PM
http://i66.tinypic.com/24dgcxs.jpg

Russelldvt
13th January 2016, 07:24 PM
http://i65.tinypic.com/2dhut8n.jpg

Richardsof
13th January 2016, 07:56 PM
https://youtu.be/EIeBwbOKWKQ

mgrbaskaran
13th January 2016, 08:03 PM
Superb. '........

mgrbaskaran
13th January 2016, 08:05 PM
http://i65.tinypic.com/2dhut8n.jpgwow. Thank you muthhIyan sir

Russelldvt
13th January 2016, 08:20 PM
http://i67.tinypic.com/15zoadl.jpg

Russelldvt
13th January 2016, 08:21 PM
http://i68.tinypic.com/33abif9.jpg

Russelldvt
13th January 2016, 08:22 PM
http://i68.tinypic.com/14iipmt.jpg

Russelldvt
13th January 2016, 08:23 PM
http://i66.tinypic.com/2qukndw.jpg

Russelldvt
13th January 2016, 08:24 PM
http://i68.tinypic.com/2cniel1.jpg

Russelldvt
13th January 2016, 08:25 PM
http://i64.tinypic.com/k3nmtw.jpg

Russelldvt
13th January 2016, 08:25 PM
http://i68.tinypic.com/21ozyae.jpg

Russelldvt
13th January 2016, 08:26 PM
http://i66.tinypic.com/2qbekuw.jpg

Russelldvt
13th January 2016, 08:27 PM
http://i67.tinypic.com/2mnktp1.jpg

Russelldvt
13th January 2016, 08:28 PM
http://i63.tinypic.com/2eek8ys.jpg

Russelldvt
13th January 2016, 08:29 PM
http://i67.tinypic.com/idd9bp.jpg

Russelldvt
13th January 2016, 08:30 PM
http://i66.tinypic.com/241mbli.jpg

Russelldvt
13th January 2016, 08:31 PM
http://i67.tinypic.com/fx6yau.jpg

Russelldvt
13th January 2016, 08:31 PM
http://i68.tinypic.com/1678tg0.jpg

Russelldvt
13th January 2016, 08:32 PM
http://i65.tinypic.com/2a4wlys.jpg

Russelldvt
13th January 2016, 08:33 PM
http://i65.tinypic.com/2mg064x.jpg

Russelldvt
13th January 2016, 08:38 PM
நமது திரியில் நான் உருப்படியாக செய்த பதிவுகள் இதுதான்..எனது பதிவுகள் ஒரு ஆவணமாக இருக்கும்..சதி லீலவதியிளிருந்து நல்லதை நாடு கேட்கும் வரை பதிவு செய்துள்ளேன்..வாய்ப்பு அளித்த திரியின் பொறுப்பாளர் அவர்கள் அனைவருக்கும் என் நன்றி..வாழ்க தலைவர்..வளர்க அவரின் பக்தர்கள்..

http://i65.tinypic.com/207u9o5.jpg

fidowag
13th January 2016, 09:33 PM
http://i67.tinypic.com/11ijy42.jpg

இன்று (13/01/2016) பிற்பகல் 2 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில்
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த "தொழிலாளி " ஒளிபரப்பாகியது .

fidowag
13th January 2016, 09:38 PM
இன்று (1301/2016) பிற்பகல் 1.30 மணிக்கு ராஜ் டிவியில் நடிக மன்னன் /நடிகபேரரசர்
எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய "நாடோடி மன்னன்/ " ஒளிபரப்பாகியது

http://i63.tinypic.com/2qcl36r.jpg

fidowag
13th January 2016, 09:40 PM
http://i66.tinypic.com/2lk5xsx.jpg


இன்று (13/01/2016) 7 மணி முதல் சன் லைப் தொலைக்காட்சியில் கலைவேந்தன்
எம்.ஜி.ஆர். நடித்த "காவல் காரன் " ஒளிபரப்பாகி வருகிறது .

fidowag
13th January 2016, 09:52 PM
ஹலோ எப் எம் 106.4 பண்பலை வரிசையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வாரம்.
------------------------------------------------------------------------------------------

மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். 99 வது பிறந்த நாளை முன்னிட்டு
நிகழ்ச்சி தொகுப்பாளர் டூரிங் டாக்கீஸ் ரஞ்சிதா வழங்கும் ஒலிச்சித்திரம்
11/01/2016 திங்கள் முதல் 17/01/2016 ஞாயிறு வரை
தினசரி பிற்பகல் 2 மணி முதல் 3.30 வரை ஒலிபரப்பாகிறது

fidowag
13th January 2016, 09:54 PM
http://i65.tinypic.com/308ir0p.jpg

12/01/2016 செவ்வாய் அன்று " பறக்கும் பாவை " ஒலிபரப்பாகியது

fidowag
13th January 2016, 09:56 PM
http://i65.tinypic.com/2mwzfi9.jpg

13/01/2016 புதனன்று "குடியிருந்த கோயில் " ஒலிபரப்பாகியது

fidowag
13th January 2016, 09:57 PM
http://i64.tinypic.com/6fb82f.jpg


14/01/2016 வியாழனன்று " அன்பே வா " ஒலிபரப்பாக உள்ளது

fidowag
13th January 2016, 10:00 PM
.
ஹலோ எப் எம் 106.4 பண்பலை வரிசையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வாரம்.
---------------------------------------------------------------------------------------------
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். 99 வது பிறந்த நாளை முன்னிட்டு
நிகழ்ச்சி தொகுப்பாளர் டூரிங் டாக்கீஸ் ரஞ்சிதா வழங்கும் ஒலிச்சித்திரம்
11/01/2016 திங்கள் முதல் 17/01/2016 ஞாயிறு வரை
தினசரி பிற்பகல் 2 மணி முதல் 3.30 வரை ஒலிபரப்பாகிறது


ஒலிசித்திரத்தின் இடையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பற்றிய செய்தி குறிப்புகள்
அவ்வப்போது , நிகழ்ச்சி தொகுப்பாளர் ரஞ்சிதா வழங்குகிறார்.
வீட்டில் இருக்கும் நண்பர்கள் இந்த நிகழ்ச்சியை கேட்டு ரசித்து மகிழுங்கள்.

Russellwzf
13th January 2016, 10:02 PM
Wish you all advance happy pongal
http://i66.tinypic.com/2af9yyf.jpg

Regards,
Sathya

Russellwzf
13th January 2016, 10:03 PM
http://i66.tinypic.com/hrxbio.jpg

oygateedat
13th January 2016, 10:08 PM
http://i65.tinypic.com/2dhut8n.jpg
Nice - Thank you Mr.Muthaiyan Ammu.

oygateedat
13th January 2016, 10:09 PM
http://i66.tinypic.com/hrxbio.jpg
Arumai Mr.Sathiya

Russellwzf
13th January 2016, 11:22 PM
http://i64.tinypic.com/nnumow.jpg

mgrbaskaran
13th January 2016, 11:23 PM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xfl1/v/t1.0-9/12509601_1729341660629104_993317070611624656_n.jpg ?oh=0efd779cc762d5bdbaca8febcc4e0d2b&oe=573D6ED9


அன்பு உள்ளங்களுக்கு

அன்புத் தலைவன் தாள் பணிந்து


பொங்கல் வாழ்த்துக்கள்


என்றும் புன்னகை


பொங்கட்டும்

உங்கள் இல்லங்களில்

mgrbaskaran
13th January 2016, 11:24 PM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xfl1/v/t1.0-9/1937084_1729168587313078_1051538697617375326_n.jpg ?oh=624eb5a05a246a8ffc97ea2526899cc9&oe=570A4D31

mgrbaskaran
13th January 2016, 11:26 PM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xaf1/v/t1.0-9/993559_1729115933985010_8773762041746593381_n.jpg? oh=ca26583cfb37870fa068673dba18b9ff&oe=570864FB

mgrbaskaran
13th January 2016, 11:27 PM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xaf1/v/t1.0-9/12565411_1728910194005584_5984954600218121604_n.jp g?oh=61f9142eaf3e749e8b83a109d3f42b25&oe=56FC3858

mgrbaskaran
13th January 2016, 11:27 PM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xtp1/v/t1.0-9/12523048_1728835390679731_7778013198632332948_n.jp g?oh=f847a0400eb31cdc2063e0d85945efac&oe=5707B842

mgrbaskaran
14th January 2016, 12:00 AM
http://i65.tinypic.com/2dhut8n.jpg

http://i66.tinypic.com/hrxbio.jpg

வர்ண ஜாலத்தில்

வண்ணக் கலவையில்

எங்கள்


கதா நாயகன்


தங்கத் தமிழ் தலைவன்


எண்ணத்தில்

எழுத்தில்

சொன்னவன்


சொன்னவை


எம் காதில்


மனதினில்


என்றும்

நீங்கா நினைவலைகளாய்


நூறாண்டு


விழாவின்

நாயகன்

mgrbaskaran
14th January 2016, 12:09 AM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/12495043_1729386183957985_1183253651596374721_n.jp g?oh=c46b36e54908b583f2c6d947417899fc&oe=56FEBD53


தலைவன்

பிறந்திட்ட காலை


நாளை பிறக்கும்


நாளும் பிறந்தது




2016 ம் ஆண்டு


17ம் திகதி

mgrbaskaran
14th January 2016, 12:10 AM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/12509540_1729378387292098_4358841883765622082_n.jp g?oh=32973c95e9f0cab82a600dd20c23e27e&oe=5746D5B1


நூறு அகவைகள்

இன்றோடு


நூறு அகவைகள்

கொண்டாட்டம்

நாளும்

mgrbaskaran
14th January 2016, 12:11 AM
நாலும் தெரிந்தவன்


நல்லதை நினைத்தவன்



நாளும் நல்லவர்


நலமாய் வாழ

உழைத்தவன்

உண்மைத் தலைவன்

உன்னதக் காவலன்


https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xal1/v/t1.0-9/12508810_1728482077381729_5036104290567661405_n.jp g?oh=5f1cf2b281bf48827c572e8f7eb635ee&oe=573DA131

mgrbaskaran
14th January 2016, 12:18 AM
எட்டுத் திக்கும்

புகழ் பெற்ற


பொருளாதாரக் கொள்கை

எம்மவன்


எம் ஜி ஆர் தந்தது

அண்ணாயிசம்


https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xat1/v/t1.0-9/12509688_1728351544061449_6822514901732525678_n.jp g?oh=b3c3b9fa001a07bee793f82517b2f1e4&oe=570CF35B

mgrbaskaran
14th January 2016, 12:20 AM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/994130_1728104377419499_2345281960415128016_n.jpg? oh=dad07da9e0da4994724a03417a27aab5&oe=57386406


அண்ணாயிசத்திற்கு


இணையான


பொருளாதாரக் கொள்கை


சொன்னவனும் இல்லை

mgrbaskaran
14th January 2016, 12:22 AM
அதை அமுல் பண்ணிய


தலைவன்

எம்மவன் தவிர


வேறொருவர்


முன்பும்

ஏன்


பின்பும் இல்லை.



https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xtf1/v/t1.0-9/12509155_1728024267427510_3677850358996256039_n.jp g?oh=ef7cf8d05fe96f7be494439c8f5a7da6&oe=570895FA

mgrbaskaran
14th January 2016, 12:23 AM
ஏழை மக்கள்


நலமாய் வாழ


எந்த பொருளாதாரக்

கொள்கை

நல்லது


என

தேடினான்


எங்கள் தலைவன்

https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xaf1/v/t1.0-9/936610_1727857247444212_8894766338554708205_n.jpg? oh=f6e0e569995b0b1b2a356143521c9269&oe=56FF9657

mgrbaskaran
14th January 2016, 12:27 AM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/12507147_1727805620782708_588235214964761183_n.jpg ?oh=8a8321923d04c8e42bc4749c683478a5&oe=573E6002


தேவன் என்றும்

இறைவன் என்றும்



அண்ணன் என்றும்

தம்பி என்றும்


எங்கள்


தலைவன்


என்றும்


மக்கள் போற்றும்


மக்கள் திலகம்

mgrbaskaran
14th January 2016, 12:32 AM
கொண்டான் கொள்கை

தீபம்


கண்டான்


நல்லதை


அண்ணாயிசம்


தந்த


வள்ளல்

https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/1918229_1727727537457183_9079929930965868796_n.jpg ?oh=40acaba616f1b5aecde0b0ce692d4fef&oe=570E8FC7

mgrbaskaran
14th January 2016, 12:35 AM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xlf1/v/t1.0-9/12512605_1727442764152327_1813551554342732184_n.jp g?oh=a883360c3b467b4677826770987ebfda&oe=570CACB6


தாய்மார்களின்


அன்பு மகனாய்


தங்கைகளின்


மனம் கவர்ந்த


அண்ணனாய்



தொண்டர்களின்

பாச மிகு தலைவனாய்

வந்தவன்

Richardsof
14th January 2016, 06:33 AM
மையம் திரியின் நண்பர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த நல் பொங்கல் வாழ்த்துக்கள்.

மக்கள் திலகத்தின் கடைசி திரைப்படம் ''மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் '' 14.1.1978 அன்று வெளிவந்தது இன்று 39வது ஆண்டு துவக்க தினம்

மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் 14-1-1978

மக்கள் திலகம் முதல்வராகிய பின்பு வெளிவந்த இரண்டாவது காவியம் .

சரித்திர நாவல் -அகிலனின் படம்

1947- ராஜகுமாரி முதல் - 1978 - மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வரை தொடர்ந்து 115 படங்களில் கதாநாயகனாக நடித்த பெருமை .

மக்கள் திலகத்திற்கு மாபெரும் கோட்டையாக திகழ்ந்த மதுரை மாநகரம்
மதுரைவீரன் - வெள்ளிவிழா கண்டது .

முன்னர் உருவாகி இருந்த பல திரைப்பட சாதனைகளையும்
அரசியல் தீய சக்திகளையும் மீட்ட நமது மக்கள் திலகம்

உண்மையிலேயே மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் தான் .

மக்கள் திலகத்திற்கு பொங்கல் மிகவும் ராசியான நாள் .
மக்கள் திலகம் அவர்கள் தனது வாழ் நாளில் கொண்டாடிய ஒரே பண்டிகை - பொங்கல் திருநாள் .

சென்னை - ராமவரம் தோட்டத்தில் பொங்கல் அன்று மக்கள் திலகத்தின் ரசிகர்கள் - திரைப்பட நட்சத்திரங்கள் -அரசியல் பிரமுகர்கள் - தொண்டு நிறுவனங்கள் -பத்திரிக்கை நண்பர்கள் - பொதுமக்கள் என்று அனைத்து தரப்பினரும் ஒன்று கூடி மக்கள் திலகத்திடம் ஆசிர்வாதம் - அன்பளிப்பு இரண்டையும் பெற்று சென்ற உன்னதமான நாள் - பொங்கல்திரு நாள் .


எங்க வீட்டு பிள்ளை -14-1-1965.

1931 முதல் 1964 வரை இந்திய திரைப்பட சினிமா வரலாற்றில் பல படங்கள் சாதனை புரிந்து இருந்தாலும் அத்தனை சாதனைகளையும் வென்று அசைக்க முடியாத மாபெரும் வெற்றி பெற்ற படம் எங்க வீட்டு பிள்ளை

நான் ஆணையிட்டால் ..அது நடந்து விட்டால்

என்ற பாடல் உலகம் முழுவதும் புகழ் பெற்ற பாடல் .

அந்த பாடலின் பொருளுக்கு ஏற்றவாறு நிஜ வாழ்வில்
நிரூபித்து காட்டிய பெருமை இந்த படத்திற்கு உண்டு .

மக்கள் திலகத்தின் இயற்கையான மாறுபட்ட இரண்டு வேடங்கள் - அருமையான பொழுது போக்கு சித்திரம்

அன்பே வா - 14-1-1966

ஏவிஎம் - முதல் வண்ண படம் .

1966 -வசூலில் சாதனை உண்டாக்கிய படம் .

மக்கள் திலகத்தின் அருமையான பணக்கார வேடம் .சிறப்பான உடை அலங்காரம் - -இனிய பாடல்கள் -
இளமை துள்ளலுடன் அவர் ஆடி பாடி தன்னை ஒரு வாலிபனாக ரசிகர்களுக்கு நடித்து காட்டிய வெற்றி கண்ட படம் .இனிய பொழுது போக்கு படம் .

மாட்டுக்கார வேலன் - 14-1-1970
ஜெயந்தி பிலிம்ஸ் முதல் வண்ண படம் .
வெள்ளி விழா படம் .
சென்னை நகரில் 4 அரங்கில் 400 காட்சிகள் தொடர்ந்து housefull சாதனை செய்த படம் .
சென்னை - மதுரையில் வெள்ளி விழா கண்ட காவியம்

Richardsof
14th January 2016, 06:45 AM
THE MASS EVERGREEN STAR - MGR

In 1947 at age 30 MGR was introduced as hero in the film 'Rajakumaari'. An eventful journey had started. Tamil audiences simply loved the presence of this pleasant looking man. The 1950s definitely belonged to MGR. He was simply stunning in the plethora of films he acted in such as Gul-E-Bagaavali, Alibabavum Narpadhu Thirudargalum, Madhurai Veeran, Thaaikkuppin Thaaram, Nadodi Mannan etc.


A star was born.

MGR's magnetic eyes, pleasant demeanor and his thirst to uphold justice on screen was loved and cherished by the whole of Tamilnadu and people started asking for more. There was another factor that helped MGR's career graph. The Dravidian Movement was making waves in the State and MGR became its official ambassador on the silver screen. The magic of cinematic stories, the ideologies of a political movement and a refreshing scenario for possible change reached the common man through MGR.


The man was referred to with immaculate respect just about everywhere. In addition to his cinematic brilliance the innate nature of the person that MGR was also loved and cherished by the masses. Known to be a person who was afflicted by tremendous poverty in his early years because of which he had to go without food on many occasions, MGR made it a point to enquire to everyone if they had had their meal. He was also known to be a great philanthropist.

Every single film that released was met with celebrations and MGR was undoubtedly the biggest star Tamilnadu had ever seen and probably will ever see. Movies such as Padagotti, Thozhilali, Vettaikkaaran, Aayirathil Oruvan, Enga Veettu Pillai, Anbe Vaa, Naan Aanaiyittal, Chandhrodhayam, Adimai Pen etc will live on as some of the most loved Tamil Cinema of all time.

MGR was a great admirer of the Hollywood actor Errol Flynn and even remade some of his films. The master entertainer that MGR was Indianized them with many of the sentiments that he believed in. He even styled himself after Errol Flynn in swashbuckling sequences involving sword fighting.

His knowledge of filmmaking was vast and few know that he was a terrific film editor. MGR won the National Award for Best Actor for the film 'Rikshawkaaran' which he directed himself in the year 1971.

His Himalayan success led him to the world of politics and MGR became the Chief Minister of Tamilnadu in the year 1977. He remained the Chief Minister until his death in 1987.

The master filmmaker 'Puratchi Nadigar' (Revolutionary Actor) as he was called has scaled such great heights that probably will not be equaled in a very long time to come ….if at all. The magic of MGR has been phenomenal….his name is still a mighty factor during elections to woo the hearts of his admirers….about 28 years after his death.

Richardsof
14th January 2016, 06:52 AM
மாறும் ரசனை....
மீசையும் கொஞ்சமாய் தாடியும் வளர்த்து, தோளில் ஒரு ஜோல்னா பையுடன் ருஷ்ய-ஃப்ரென்ச் எழுத்தாளர்களை மட்டுமே படிப்பதாய் ஒரு பாவ்லா/ பாவனை காட்டிக் கொண்டிருந்த வயதுகளில் எனக்கு எம்ஜியார் பிடிக்கவில்லை – நடிகராக மட்டுமல்ல, அரசியல் தலைவராகவும்.
அப்புறம் எனக்கு எம்ஜியார் பிடித்தது...ரொம்ப வருடங்களுக்குப் பிறகு, ஐந்திலிருந்து பத்து வயது வரை பிடித்த அளவுக்கு. நான் படிக்க வீட்டிலிருந்த சின்ன மேஜையின் மேல் எம்ஜியார் படம் மாட்டி வைத்திருந்தவன் நான். எம்ஜியார் ஏன் பிடிக்கும் என்று கேட்டால்,”பிடிக்கும்” என்று மட்டுமே பதில் தெரிந்திருந்த அறுபதுகளின் முற்பகுதி அது. எழுபதுகளில் அறிவுஜீவித்வ ஒப்பனை. பிறகு ஒவ்வொரு வேடமாய் மாறி நடிப்பு மட்டுமல்ல நாடகங்களும் சலித்தபின், என் ரசனை எளிமையான நேர்மையான ஒன்றாய் மாறியிருக்கிறது (என்று இப்போது கருதுகிறேன்).

இப்போதெல்லாம் எனக்கு எம்ஜியார் பாடல்களைக் கேட்க மட்டுமல்ல பார்க்கவும் பிடித்திருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன் கூட இதை நான் இப்படி வெளிப்பையாகச் சொல்லாமல் டிஎம்எஸ்க்காக, கண்ணதாசனுக்காக, விஸ்வநாதனுக்காக என்றெல்லாம் என்னிடமேயும் காரணம் சொல்லித்தான் எம்ஜியார் பாடல்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

நான் சொல்லிக்கொண்டிருந்த காரணங்களுக்காகக் கேட்கலாம் பார்க்க முடியாது, பார்ப்பது எம்ஜியாருக்காகத்தான்!

பதின்வயதுகளுக்கு முன் ஏனென்று தெரியாமல் எனக்குப் பிடித்த எம்ஜியார் முகம், ஐம்பதுகளின் பிற்பகுதியில் அடிக்கடி தொலைகாட்சியில் தென்பட்டதாலோ மீண்டும் பிடித்திருக்கிறது. என் வயதில் எம்ஜியார் ஆடிய ஆட்டங்கள் என்னுள் வியப்பை மேலிட வைக்கின்றன.. ஒரு வேளை அது வயிற்றெரிச்சலோ என்றும் யோசிக்க விருப்பமில்லை1

இப்போது ஏன், எது பிடிக்கிறது? “தொட்டு விடத் தொட்டுவிடத் தொடரும்” என்ற டூயட்டானாலும், “உன்னையறிந்தால்..” எனும் ஸோலோவானாலும், எம்ஜியாருக்கென்று ஒரு பாணி புரிகிறது. பல் தெரியச் சிரித்துக்கொண்டே பாடுவதாய் வாயசைப்பதும், க்ளோஸப் காட்சிகளில் காமெரா நோக்கி உற்றுப்பார்த்து, கண்கள் குறுக்கிச் சிரிப்பதும் அந்த நேரத்து ஸென் zen. அப்போது டிஎம்எஸ், கண்ணதாசன், விஸ்வநாதன் மட்டுமல்ல, உடன் ஒலிக்கும் சுசீலா குரலும் உடன் நடிக்கும் நாயகியின் முகமும்கூட மனத்துள் வந்து விடாது. முழுமையாய் அந்தக் கணத்தை ஆக்ரமிப்பதே எம்ஜியாரின் சாகசம்.

எம்ஜியாருக்கு நடிப்பு வராது, சும்மா கதாநாயகியாக இளம் வயதுப் பெண்களை வைத்து ஒப்பேற்றினார், அழத்தெரியாது, வெவ்வேறு பாத்திரங்களிலும் வெவ்வேறு ஒப்பனைகளிலும் தோன்ற மாட்டார், தன் வயதைக் காட்டும்படி காட்சி வைக்க மாட்டார் என்றெல்லாம் நாற்பதாண்டுகளுக்கு முன் நானும் எல்லாரும் சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தவன்தான், இன்று புரிகிறது எம்ஜியாரின் வெற்றி எது, எப்படியென்று.

கண்களை நேரே பார்க்கவும், அப்போது மனத்திலும் முகத்திலும் இருக்கும் புன்னகையை விழியிலும் கொண்டு வந்ததுமே அவரது வெற்றி. இதைத் திட்டமிட்டுச் செய்திருந்தாலும் அது ப்ரம்மாண்டம்தான்!

ஒன்று பிடிக்காததால் இன்னொன்றைத் தேர்ந்தெடுக்கும் நிலை அல்ல இது, ஒன்று பிடித்திருக்கிறது என்றால் அதை வெளிப்படையாய்ச் சப்தமாய் அறிவிக்கும் நேர்மை இது. வயதும் வசதியும் தரும் சௌகரியம்
courtesy - ruthran .

Richardsof
14th January 2016, 06:57 AM
"எங்க வீட்டுப் பிள்ளை' படம் எடுத்து முடித்த நேரம். தமிழகம் எங்கும் படம் வெளியிட்டாகி விட்டது. நாளுக்கு நாள் அதற்கு கூட்டம் அதிகரித்துக்கொண்டே வந்தது. எம்.ஜி.ஆருக்கு மிகவும் சந்தோஷம். மக்கள் படத்தை எப்படி ரசிக்கிறார்கள் என்பதை நேரில் பார்க்க அவர் ஆசைப்பட்டார். நானும் ஒப்புக் கொண்டேன். சென்னையில் "எங்க வீட்டுப் பிள்ளை' நடைபெற்ற ஒரு திரையரங்குக்கு அவருடன் நானும் சென்றேன்.

சென்ற இடத்தில் மக்கள் எம்.ஜி.ஆரைப் பார்த்துவிட்டார்கள். அவரைச் சூழ்ந்துவிட்டனர். கூட்டத்தில் நான் சிக்கிக் கொண்டேன். எம்.ஜி.ஆர். எப்படியோ கூட்டத்தை சமாளித்துக்கொண்டு தன் காரை நோக்கிப் போய்விட்டார். நானோ, மக்கள் வெள்ளத்தில் அகப்பட்டுக் கொண்டேன். எளிதாக, அந்த வெள்ளத்திலிருந்து மீண்டு வர என்னால் முடியவில்லை. காருக்கு அருகே சென்றதும் எம்.ஜி.ஆர். என்னைத் தேடிப் பார்த்தார். நான் அங்கு இல்லை .உடனே, அவர் மக்கள் வெள்ளத்தை விலக்கிக் கொண்டு என்னிடம் வந்தார். என்னை அலக்காகத் தூக்கி தன் தோளிலே வைத்தார். ஒரு ஹீரோ மாதிரியே தூக்கி என்னை காரில் வைத்துவிட்டு "விர்'ரென்று நடந்தார் தன் காரை நோக்கி.

வேறு காரில் என்னை அழைத்து வரச் சொல்லி இருக்கலாம். ஆனால் தன்னை நம்பி வந்தவரை, காரியம் முடிந்தவுடன் நடுவழியில் விட்டுச் செல்லாமல் அவரை எப்படியாவது பாதுகாக்க வேண்டும் என்பதே அவரது கொள்கை.

மக்கள் வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்ட மகிழ்ச்சி உணர்வுடன் நான் இருந்தேன். ஆனால் எம்.ஜி.ஆரோ ஏதும் நடக்காததுபோல சர்வ சாதாரணமாக இருந்தார். இந்தப் பண்பு, தோழமை உணர்வுதான் அவரை தமிழகத்தின் உச்சாணிக் கொம்பில் உட்கார வைத்தது.
B.Nagi Reddy

Richardsof
14th January 2016, 06:59 AM
ராணி சம்யுக்தா’ வரலாற்றுப் படம். ‘
இவற்றுள் 1962 – ஆம் ஆண்டு பொங்கல்திருநாளில் வெளியான படமே ராணி சம்யுக்தா. சரஸ்வதி பிக்சர்ஸ் தயாரித்து, டி. யோகானந்த் இயக்கிய இப்படத்தின், திரைக்கதை, வசனம், பாடல்கள் அனைத்தையும் எழுதியவர் கவியரசர் கண்ணதாசனே.

முதல் சுற்றில் முழு வெற்றியை எட்டாத இப்படம். பின்னர் கவிஞரின் தெவிட்டாத இன்பத்தைத் தேனாய்ப் பொழிந்த கருத்து நிறைந்த பாடல்களுக்காகவும்; கனிரசமான வசனங்களுக்காகவும் தமிழகமெங்கும் வெற்றிக்கொடியை ஏந்திப் பவனி வந்தது.

ராணி சம்யுக்தாவாக நாட்டியப் பேரொளி பத்மினியும், பிருதிவிராஜனாகப் புரட்சி நடிகரும், ஜெயச்சந்திரனாக சகஸ்வர நாமமும், கோரி முகமதுவாக எம்.என். நம்பியாரும் நன்றாகவே நடித்திருந்தனர்.

கொள்கைப் பாடல்
இப்படத்தில் புரட்சி நடிகரின் அன்றைய இயக்கமான தி.மு.கழகத்தின் தேர்தல் சின்னமான உதயசூரியன் சின்னத்தை, நாட்டு மக்களின் உள்ளத்தில் பதிய வைக்கும் எண்ணத்தில் கவியரசர் ஒரு பாடலை எழுதினார்.

அதனை இப்போது காண்போமா?

“இதழிரண்டும் பாடட்டும்! இமையிரண்டும் மூடட்டும்!
உதயசூரியன் மலரும்போது உனது கண்கள் மலரட்டும்!”

இதுவோர் தாய் பாடும் தத்துவத் தாலாட்டு. கணவனோ போர்க்களத்தில் பகைவர்களைப் பாய்ந்து, பாய்ந்து வெட்டிச் சாய்த்து வெற்றி காணச் சென்றுள்ளான். அவனது தலைவியோ, பெற்ற மகனைத் தொட்டிலில் இட்டு, அந்த மகன் துயர் நீங்கிச் சுகமாக நித்திரை கொள்ளத் தாலாட்டுகிறாள்.

அந்தத் தலைவியாம் தாய் பாடும் தாலாட்டில், தென்றலென இன்ப சுகம் மிதந்து வரும்படிக் கவிஞர் எழுதிய நயமான வரிகளைக் கண்டீர்களா?

ஓர் இயக்கத்தின் சின்னத்திற்கு இதைவிட எப்படி ஏற்றம் பெற்றுத்தர முடியும்?

இந்த இனிய கீதம் இன்னும் தொடரும் விதத்தை நம் இதயங்கள் அறிய வேண்டாமா? தொடரும் கீதத்தை அறிந்திட வாருக்கள்!

“புதிய காலம் பிறந்ததென்று போர்முகத்தில் ஏறிநின்று
பகைவர் வீழப் போர்புரியும் நாட்டிலே – நீயும்
பழம்பெருமை விளக்க வந்தாய் வீட்டிலே – கண்ணே!
இதழிரண்டும் பாடட்டும்! இமையிரண்டும் மூடட்டும்!
உதயசூரியன் மலரும்போது உனது கண்கள் மலரட்டும்!”

அறிந்தீர்களா! அற்புதமான கீதத்தை….!

பழமைமிகு வரலாற்றுக்கதை கொண்ட திரைப்படத்தில், நாட்டு நடப்பினை நடமாட வைத்து, தமது இயக்கம் வளரும் தன்மையையும் இலைமறைக்காயாகக் காட்டி, தமது இயக்கச் சின்னத்தையும் நாட்டு மக்களின் இதயங்களில் இடம்பெறச் செய்த அற்புதத்தை அறிந்தீர்கள்!

இப்படி, திரைப்பட உலகில், கொண்ட கொள்கைகளை எடுத்துக்கூறி வளர்க்க எல்லோராலும் இயலுமா? அது எம்.ஜி.ஆர். போன்ற ஏற்றமிகு நடிகராலும், கண்ணதாசன் போன்ற கருத்தாழம் கொண்ட கவிஞராலும் மட்டுமே முடியும்.

நெஞ்சிருக்கும் வரைக்கும்!
‘ராணி சம்யுக்தா’ படத்தின் பாடல்கள் அனைத்துமே நம் நெஞ்சங்களை நெகிழவைத்து, சுவைகூட்டும் பாடல்களே!

பாரதி கண்ட புதுமைப்பெண்கள் புதிய வரவாய், புறப்பட்டு வரும் நாட்டிலே, பெண்கள் படும் இன்னல்களை நம் கவிஞர் கண்ணதாசன் பட்டியலிட்டுக் காட்டும் பாங்கினையும், பி. சுசீலா தம் குரலில் வேதனையோடு வெளிப்படுத்துவதையும் கேட்போமே!

“சித்திரத்தில் பெண்ணெழுதி
சீர்படுத்தும் மாநிலமே!
ஜீவனுள்ள பெண்ணினத்தை
வாழவிட மாட்டாயோ?”

பாடலின் தொடக்கத்திலேயே வெடித்துக் கிளம்பும் புரட்சியின் வேகம் புரிகிறதா?

இவைபோன்ற பாடல்களைப் புரட்சி நடிகர் தலைவரைப் பற்றி இப்படத்தின் நாயகி கூறுவதாகக் கவிஞர் எழுதிய காவிய கீதம் ஒன்றையும் கேட்போமே!

“நெஞ்சிருக்கும் வரைக்கம் நினைவிருக்கும் – அந்த
நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும் – எந்தன்
நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும் – அந்த
நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்!”

எம்.ஜி.ஆர். புகழை, என்றைக்கும் எடுத்துச் சொல்லும் காவிய கீதந்தானே இது.

இப்போதும் மக்கள் நெஞ்சங்கள் சொல்லும் உண்மை இதுதானே!

இன்னும் அவர்தோற்றம் எப்படியாம்?

“கொஞ்சும் இளமை குடியிருக்கும் – பார்வை
குறுகுறுக்கும்! மேனி பரபரக்கும்!”

- என்றும் பதினாறு எம்.ஜி.ஆரைக் கவிஞர் வேறு எப்படிச் சொல்லுவார்?

“வாளினிலே ஒருகை மலர்ந்திருக்கும்!”

என்றும்,

“தோளினுக்கும் மலைக்கும் தொடர்பிருக்கும்!”

என்றும், வெற்றித்திருமகன் எம்.ஜி.ஆரைக் கவியரசர் போற்றிப் புகழ்ந்திடுவார். புகழ்வதென்ன? உண்மை நிலையைத்தானே உலகறியக் கவிவேந்தன் கவிதை, சொல்லிச் சென்றது.

Richardsof
14th January 2016, 07:01 AM
உன்னையறிந்தால்…?…..!
1964 – ஆம் ஆண்டு வெளிவந்த புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் படங்கள் ஏழு. அவற்றில் வேட்டைக்காரன் என் கடமை, பணக்காரக் குடும்பம், தாயின் மடியில் ஆகிய நான்கு படங்களுக்குக் கண்ணதாசன் பாடல்களை எழுதினார்.

‘எம்.ஜி.ஆருக்குக் காதல் காட்சிகளில் நடிக்கத் தெரியாது!’ என்று, விளம்பரமிக்க சினிமா செய்திகளை அதிகம் வெளியிடும் நாளிதழ் எழுதிவிட்ட செய்தியொன்று, எம்.ஜி.ஆருக்குப் பெரும் மனத்தாங்கலை ஏற்படுத்தியிருந்த நேரம்.

தேவர் பிலிம்ஸ் சார்பில் ‘வேட்டைக்காரன்’ படம் தயாரித்துக் கொண்டிருந்த சமயமும் அதுவே. 1957 – ஆம் ஆண்டு ‘மகாதேவி’ படத்திற்குப் பின்னர், 1963 – ஆம் ஆண்டு ‘பரிசு’ படத்தில் நடித்த ‘நடிகையர் திலகம்’ சாவித்திரி எம்.ஜி.ஆரோடு இணைந்து நடிக்கும் படமும் அதுவே.

கவிஞருக்கு, சூழ்நிலையின் தன்மை புரிந்தது. எம்.ஜி.ஆரும் சற்று மாறுபட்ட ஜேம்ஸ்பாண்ட் பாணி உடையில் கம்பீரத்தோடு புலியை வேட்டையாடும் வேட்டைக்காரனாக நடித்தார்.

கவிஞருக்குச் சொல்லவா வேண்ண்டும்? படத்தில் காதல் ரசம் சொட்டும் பாடல்களையும், நீதி சொல்லும் பாடல்களையும், கே.வி. மகாதேவன் இசையில் கேட்போர் மயங்கும் வகையில் வாரி வாரித் தந்தார்.

“என்……
கண்ணனுக் கெத்தனை கோவிலோ?
காவலில் எத்தனை தெய்வமோ?
மன்னனுக் கெத்தனை உள்ளமோ?
மனதில் எத்தனை வெள்ளமோ?…”

எனத் தொடங்கி,

“என் கண்ணன் தொட்டது பொன்னாகும்! – அவன்
கனிந்த புன்னகை பெண்ணாகும்!
மங்கை எனக்குக் கண்ணாகும்!
மறந்து விட்டால் என்னாகும்?”

என்று, கதையின் நாயகன் எம்.ஜி.ஆர். புகழுபாடும் கீதமாக, பி. சுசீலாவின் குரலில், நாயகி பாடுவதாக முதல் பாடல் படத்தில் எழுந்தது.

இரண்டாவதாக,

ஆண்: மஞ்சள் முகமே வருக!
மங்கல விளக்கே வருக!

பெண்: கொஞ்சும் தமிழே வருக!
கோடான கோடி தருக!”

என, எம்.ஜி.ஆரின், பழுதுபடாத அன்றைய குரலைக் கொஞ்சும் தமிழாக்கிக் கோடான கோடி இன்பம் தரும் கோமானாக்கி’

“கேட்டாலும் காதல் கிடைக்கும் – மனம்
கேளாமல் அள்ளிக் கொடுக்கும்”

என்றே, அவரைக் காதல் தலைவனாக்கியே பாடல் ஒலிக்கும்.

மூன்றாவதாக,

பெண்: “கதாநாயகன் கதை சொன்னான்! – அந்தக்
கண்ணுக்குள்ளும் இந்தப்பெண்ணுக்குள்ளும் ஒரு
கதாநாயகன் கதை சொன்னான்!”

இப்படிக் கண்ணுக்குள்ளும், பெண்ணுக்குள்ளும் காதல் கதை பேசும் கதாநாயகன்;

பெண்: “காவிரிக் கரைக்கு வரச் சொன்னான் – இளங்
கன்னத்திலே ஒன்று தரச் சொன்னான்!
கையுடன் கைகளைச்
சேர்த்துக் கொண்டான் – எனைக்
கட்டிக் கொண்டான்! நெஞ்சில் ஒட்டிக் கொண்டான்!”

எனக் ‘காவிரிக்கரையில் இளமை தவழும் தன் கன்னத்தில் ஒன்று தரச் சொன்னான்!’ என்றே, நாயகனின் காதல் ரசனை பற்றிய பாடலைத் தொடர்ந்து,

காதல் மொழிகளைக் கவிதையில் கவிஞர் வாரி வாரி இறைத்து,

ஆண்: “மாமல்லபுரத்துக் கடல் அருகே – இந்த
மங்கை இருந்தாள் என்னருகே!
பார்த்துக் கொண்டிருந்தது வான்நிலவு – நாங்கள்
படித்துக் கொண்டிருந்தோம் தேன்நிலவு!”

என, இளைய நெஞ்சங்களில் இன்பக் கோயிலையே, கண்ணதாசன் கட்டி முடிப்பார்.

எம்.ஜி.ஆருக்கா, காதல் காட்சிகளில் நடிக்கத் தெரியாது! காதல் வேட்டையாடும் கட்டிளங்காளையாம் வேட்டைக்காரனைப் போய்ப் பாருங்கள்! என்ற வேகத்தையே இப்பாடல் காட்சிகள் எழுப்பியது.



அந்த அளவிற்கு, அன்றைய இளைய சமுதாயத்தை, சாதாரண நிலையில் தயாரிக்கப்பட்ட ‘வேட்டைக்காரன்’ படம் ஈர்த்துப் பெரும் வெற்றியைப் படைத்தது.

இப்படத்தில், இன்னும்,

பெண்: “ஹூம்…ஹூம்….ஹூம்!
மெதுவா மெதுவா தொடலாமா?
மேனியிலே கை படலாமா?”

என்று தொடரும் பாடலில்,

பெண்: “வேட்டைக்கு வந்தது நினைவில்லையா?
நினைவில்லையா? – இங்கு
வேறொரு புள்ளிமான் கிடைக்கல்லையா?
கிடைக்கல்லையா?
காட்டுக்குள்ளே இந்த நாடகமா?
காதலென்றால் இந்த அவசரமா? அவசரமா?”

என்றே எழுந்து வரும் வரிகளும்:

ஆண்: “குளிர்ந்த காற்றாய் மாறட்டுமா? மாறட்டுமா – உன்
கூந்தலில் நடனம் ஆடட்டுமா? ஆடட்டுமா!
கொல்லும் கண்களை வெல்லட்டுமா?
கோடிக்கதைகள் சொல்லட்டுமா?”

இப்படித் தொடர்ந்து கவிஞர் தொடுத்த கவிதை வரிகளும், டி.எம்.எஸ். பி. சுசீலாவின் இனிய குரல்களில் இனிமையில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடியையர் திலகம் சாவித்திரியின் பொருத்தமான நடிப்பில், காதல் பூகம்பத்தையே எழுப்பிப் புதிய வரலாற்றையே படைத்தது எனலாம்.

சரி வெறும் காதலை மட்டுமா சொல்லுவார் எம்.ஜி.ஆர்? சமுதாயத்திற்குச் சொல்லவேண்டிய சமாச்சாரங்களையும் சொல்லுவாரே! பின் என்ன சொல்லாமலா விடுவார்?

அதற்கும் கண்ணதாசனின், எண்ணக் கருத்துகள் எழுந்து வரும் விதம் காணீர்!

“வெள்ளிநிலா முற்றத்திலே
விளக்கெரிய விளக்கெரிய
உள்ள மென்னும் தாமரையில்
உனையெடுத்துக் கொண்டு வந்தேன்!”

பாடலின் ஆரம்பத்தைப் பார்த்தீர்கள்!

வேட்டைக்காரன் பாபு, தன் காதல் தலைவியை, வாழ்க்கைத் துணைவியாக்கி, அதன் வரப்பிராதமாக வந்த மகன் ராஜாவை அன்புடன் அணைத்து வளர்க்கிறார்.

காரணம், வாழ்க்கைத் துணைவயான காதல் தலைவி, காசநோயின் தாக்குதலில் தத்தளிக்கிறாள். எனவேதான் பிள்ளைக்குத் தந்தையான பாபுவே, தாயின் அன்பையும் சேர்த்து ஊட்டும் கடமையின் சொந்தக்காரராகிறார்.

உள்ளமெனும் தாமரையில் கொண்டு வந்த மகனுக்கு உணவூட்டிக் கொண்டே, நல்லுணர்வுகளை ஊட்டிட, நன்னெறிகள் வளர்ந்திட வாழ்த்தியே பாபு பாடுகிறார்.

வாழ்த்துவதைப் பாருங்களேன்!

வேலெடுக்கும் மரபிலே
வீரம் செறிந்த மண்ணிலே
பால் குடிக்க வந்தவனே
நடையைக் காட்டு! – வரும்
பகைவர்களை வென்றுவிடும்
படையைக் காட்டு!”

பார்த்தீர்களா?

பால் குடிக்க வந்தவன்… எங்கே இருந்து….? வீரம் செறிந்த மண்ணில் இருந்து! எந்த மரபில் இருந்து? வெற்றிவேல் எடுக்கும் மரபில் இருந்து!

அப்படியானால் அவன் எப்படி இருக்கவேண்டும்?

வெற்றி நடையைக் காட்டவேண்டும்! பகைவர்களை வென்றுவிடும் படைபலத்தையும் காட்டவேண்டும்!

சரிதானே! இவை போதுமா?

“முக்கனியின் சாறெடுத்து
முத்தமிழின் தேனெடுத்து
முப்பாலிலே கலந்து எப்போதும்
சுவைத்திருப்பாய்!”

எப்படியாம்?

உடல் உரம் பெற்றிட முக்கனிச் சாறெடுத்து உண்ண வேண்டும்!

சிந்தையைத் தெளிவாக்க, செவிக்உக உணவான, முத்தமிழாம் தேனை, வள்ளுவர் தந்த முப்பாலிலே கலந்து, எப்போதுமே சுவைத்திருக்க வேண்டுமாம்!

அப்போதுதானே தமிழரின் பண்பாட்டோடு, தமிழரின் வீரமும் தழைத்து வளரும்.

இவையும் போதா? இன்னும்……

“நான்கு பேர்கள் போற்றவும்
நாடு உன்னை வாழ்த்தவும்
மானத்தோடு வாழ்வதுதான்
சுயமரியாதை! – நல்ல
மனமுடையோர் காண்பதுதான்
தனி மரியாதை!….”

ஆமாம்! நல்லோர், நான்கு திசையிலுள்ளோர் போற்ற வேண்டும்! நாடு உன்னை வாழ்த்தவேண்டும்! ‘மயிர் நீப்பின் வாழாக் கவரிமான் போல்’ மானத்தோடு வாழ்வதே சுய மரியாதையாகும்.

அத்தகு நல்மானம் கொண்டோர்தான், அவர்கள் காண்பதுதான் சுயமரியாதையாகும்.

இப்படியெல்லாம் மகனுக்கு வீர உணர்வூட்டித் தன்மானத்தோடு வாழ்ந்திட வழி சொல்லும் தந்தை பாபுவாக எம்.ஜி.ஆரும்; மகன் ராஜாவாக அன்றைய பெயர் பெற்ற குழந்தை நட்சத்திரம் பேபி ஷகிலாவும் தோன்றி நடிக்கும் காட்சியைக் கண்டு மகிழாமல் இருந்திட இயலுமா?

படத்தின் உசகட்டப் பாடலோ, சாக்ரடீஸின் தத்துவத்தை மூலமந்திரமாக்கிக் கவிஞரின் கவிதைக் கருவில் தோன்றிய உயர் பாடலே;

“உன்னையறிந்தால் – நீ உன்னையறிந்தால்
உலகத்தில் போராடலாம்!
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் – தலை ‘
வணங்காமல் நீ வாழலாம்!”

என்று ஆரம்பமாகும் பாடலமாகும்.

மற்றவரைப் பற்றி உனக்கென்ன மனக்கவலை! ‘உன்னையே நீ அறிவாய்!’ என்று கிரேக்கஞானி சாக்ரடீஸ் சொன்னாரே; அவர் சொன்ன மொழியை ஏற்று முதலில் நீ உன்னை அறியக் கற்றுக்கொள்! உன்னை நீ அறிந்துகொண்டால், நீ உலகத்தில் எழுந்து நின்று போராடலாம்.

அப்போதுதான் உன் வாழ்க்கையில் உயர்வு வந்தாலும், தாழ்வு வந்தாலும் பிறர்க்குத் தலை வணங்காமல் நீ வாழ்ந்திடலாம். என்கிறார். யார்? எம்.ஜி.ஆர்.

“மானம் பெரியதென்று வாழும் மனிதர்களை
மானென்று சொல்வதில்லையா?…தன்னைத்
தானும் அறிந்துகொண்டு
ஊருக்கும் சொல்பவர்கள்
தலைவர்கள் ஆவதில்லையா?…ஓ….ஓ…ஓ…”

‘இங்கும், மானமே பிரதானமாகச் சொல்லப்படுகிறது.

மானமே பெரியதென்று வாழும் மனிதர்களே, கவரிமான் இனத்தைச் சார்ந்தவர்கள் என்று சொல்லப்படுவார்கள்!

மானத்தொடு, நல்லது கெட்டதை அறிந்துகொண்டு, அறிந்ததை ஊருக்குள் சொல்பவர்களே தலைவர்களாவார்கள்!’

அரிய கருத்துக்களே! அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய கருத்துகளே!

இன்னும் எம்.ஜி.ஆர். வாயிலாகச் சொல்லப்படுவன என்ன? இதோ!….

“பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்
சாமிக்கு நிகரில்லையா?…பிறர்
தேவையறிந்து கொண்டு வாரிக் கொடுப்பவர்கள்
தெய்வத்தின் பிள்ளையில்லையா?….ஓ….ஓ….ஓ…”

என்னே அருமை!

பூமியல் சாமிக்கு நிகரானவர் யாராம்? நேர்மையாக வாழ்கின்றவர் எல்லோருமே சாமிக்கு நிகரானவரேயாம்! அது மட்டுமா?

பிறரது தேவைகளை அறிந்துகொண்டு, தன்னிடம் உள்ள செல்வத்தை வாரி வாரிக் கொடுப்பவர்களே தெய்வத்தின் பிள்ளைகளாம்!

(அந்த வகையில் வாரி வாரிக் கொடுத்த வள்ளலாம் எம்.ஜி.ஆரும் தெய்வத்தின் பிள்ளைதானே! கண்ணதாசன் பார்வையில் எம்.ஜி.ஆர் அவ்வாறு தோன்றிய விதத்தால்தானே பாடலும் இவ்வாறு பிறந்தது.)

அடுத்து என்ன? அடுத்து வரும் பாடல் வரிகள்தான்….. எம்.ஜி.ஆரின் வாழ்க்கைக்கே இலக்கணமான இலக்கிய வரிகள்…..

“மாபெரும் சபைகளில் நீ நடந்தால் – உனக்கு
மாலைகள் விழவேண்டும்! – ஒரு
மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழவேண்டும்!….ஓ….ஓ….ஓ….”

அடேயப்பா!

‘மாபெரும் சபைகளுக்குள் நீ நடந்து வந்தாலே, உன் மகிமையறிந்து மாலைகள் வந்து விழவேண்டும்! ஒரு குறையும் சொல்ல முடியாத, மாற்றுக் குறையாத பொன்னான மன்னவன் இவனென்றே, இந்த உலகம் உன்னைப் போற்றிப் புகழவேண்டுமாம்!’

இவையெல்லாம் மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர். வாழ்க்கையில் நடந்தவையல்லவா? நாம் கண்டவையல்லவா? இவற்றைத் தானே கவியரசர் கண்ணதாசன் அன்றே சொன்னார்! அவர் சொன்ன வாக்கு இவ்வையகத்தில் வாழ்ந்த எம்.ஜி.ஆர். வாழ்க்கையில் பலித்தவைதானே!

எத்தனையோ பாடல்கள்…. கவிஞரின் கருத்துகளில் இருந்து உருவாகியிருந்தாலும்; எவர் எவர்க்கோ அவர் எழுதியிருந்தாலும், எம்.ஜி.ஆருக்குப் பொருந்திய விதங்களே வியத்தகு சிறப்புக்கு உரியன எனில் மிகையாகா.

இவற்றிற்கெல்லாம் ஏதேனும் அடிப்படைக் காரணங்கள் இருக்குமா? இருக்கலாம் என்றே தோன்றுகிறது. அவற்றைக் கண்ணதாசனே சொல்லக் கேட்போமே! வாருங்கள்!

Richardsof
14th January 2016, 07:02 AM
ஜெயந்தி பிலிம்ஸ் தயாரித்து, ப. நீலகண்டன் இயக்கத்தில், கே.வி. மகாதேவன் இசையில், கண்ணதாசன் பாடல்களோடு, எம்.ஜி.ஆர். இரட்டை வேடங்களில், ஜெயலலிதா, லட்சுமி ஆகிய இருவரோடு நடித்த ‘மாட்டுக்கார வேலன்’ 14.1.1970 அன்று, தமிழர் திருநாளில் வெளியானது.

சென்னையில் ‘மாட்டுக்கார வேலன்’ திரையிடப்பட்ட பிளாசா, பிராட்வே, சயானி, கிருஷ்ணவேணி ஆகிய நான்கு திரையரங்குகளிலும், தொடர்ந்து தினமும் மூன்று காட்சிகளுக்குக் குறையாமல் நூறு நாள்கள் ஓடி சாதனைச் சரித்திரம் படைத்தது.

இத்தகு சாதனைக்குரிய படத்தில், நம் சாதனைக் கவிஞர் கண்ணதாசன் எழுதிய அனைத்துப் பாடல்களுமே பரபரப்பான வரவேற்பினைப் பெற்றன.

டி.எம்.எஸ். குரல் கொடுத்து, எம்.ஜி.ஆர் நடித்த பாடல் காட்சிக்காகக் கவிஞர் தந்த பாடல்… ஒன்று… இதோ!….

“ஒரு பக்கம் பாக்குறா!
ஒரு கண்ணெ சாய்க்குறா! – அவ
உதட்டை கடிச்சுக்கிட்டு – மெதுவா
சிரிக்கிறா சிரிக்கிறா சிரிக்கிறா!….”

பாடலின் தொடக்கம் கண்டீர்!

நாற்பது வயதை எட்டி நிற்கும் பலருக்கும் பாடல் முழுமையும் நினைவுக்கு வரலாம்… இல்லையெனில் பாடல் காட்சியாவது நினைவுக்கு நிச்சயம் வரலாம்?

அடுத்து…
“தொட்டுக் கொள்ளவா… நெஞ்சில்
தொடுத்துக் கொள்ளவா!
பட்டுக் கொள்ளவா…மெல்லப்
பழகிக் கொள்ளவா!”

என்று தொடங்கி…..

“தங்கத்தினால் கலசம் வைத்த கோபுரம்
நடை தவழும்போது குலுங்கும் இசை ஆயிரம்”

என்றே வளரும் இனிய பாடலையும் கவியரசர் படைத்திட்டார்.

சத்தியம் நீயே! தர்மத்தாயே!
‘கோமாதா எங்கள் குலமாதா’, எனப் பால் கொடுக்கும் பசுவின் பெருமையைப் பாடிப் புகழ்ந்தவரே கண்ணதாசன்.

அவர்தான் மாட்டுக்கார வேலன் மகிழந்து, பசுவைப் புகழ்ந்து பாடுவதற்காக அருமையான பாடலொன்றை ஆக்கித் தந்தார்.
அப்பாடல்தான்,

“சத்தியம் நீயே! தர்மத்தாயே!
குழந்தை வடிவே! தெய்வ மகளே!
குங்குமக் கலையோடு குலங்காக்கும் பெண்ணை
குணத்தில் பசுவென்று சொல்வார்கள் கண்ணே!
காலையில் உன் முகம் பார்த்த பின்னே
கடமை செய்வாள் எங்கள் தமிழ்நாட்டுப்
பெண்ணே!”

இப்படித் தொடங்கும் பாடல்.

இப்பாடல் காட்சியில் ஆரவாரத்துடன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் தோன்றிடும்போது, திரையரங்குகளில் எழுந்த கரவொலி ஒசைகள், ஆர்ப்பாட்ட ஆனந்தக் காட்சிகள் அப்பப்பா….! அந்தக் காலகட்டங்கள்…. இனி திரையுலகில் திரும்புமா?

இப்பாடல் முழுவதுமே கருத்துகளை அள்ளி அள்ளித் தரும் அழகோ, தனி அழகுதான்! கேளுங்களேன்!

“பால் கொடுப்பாய்! அது தாயாரைக் காட்டும்!
பாசம் வைப்பாய்! அது சேயாகத் தோன்றும்!
அம்மாவை அம்மா என்றழைக்கின்ற சொல்லும்
அன்பான தமிழுக்கு நீ தந்ததன்றோ!…..”

கேட்டீர்களா?

என்னே விநோதம்!
‘அன்பான தமிழாம்….

அதற்கு ‘அம்மா!’ என்றழைக்கின்ற சொல்லைத் தந்ததே பால் கொடுக்கும் பாசமுள்ள பசுவாம்!’

இன்னும் பெருக்கெடுத்து வரும் இனிய வரிகளைத்தான் வாசிப்போமே….!

“வளர்த்தவரே உன்னை மறந்துவிட்டாலும்,
அடுத்தவரிடத்தில் கொடுத்துவிட்டாலும்,
வளர்ந்த இடத்தை நீ மறக்காத செல்வம்!
வாய் மட்டும் இருந்தால் மொழிபேசும் தெய்வம்”

வாசித்தோம்….!

யோசிப்போம்!

‘நன்றி மறவாத, பேசும் வாய் இல்லாத செல்வம்… அந்தப் பசுவிற்குப் பேசும் வாய் இருந்தால்… அதுவே மொழிபேசும் தெய்வமாம்!’

‘கண்ணதாசா! கருத்துக் கவிக்கடலே! உன்னை எப்படியப்பா தன் எண்ணத்திலிருந்து எம்.ஜி.ஆரால் அகற்ற முடியும்?’ என்றல்லவா இக்கவிஞர், இன்றிருந்தால் நாமும் கேள்விதனைக் கேட்போம்! அப்படித்தானே!

பாடலின் முடிந்த முடிவு!….

“தன்னையே கொடுப்பதில் வாழைக்கு ஈடு
சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசு மாடு
பொன்னையே தந்தாலும் உனக்கேது ஈடு
பூப்போல வைத்துன்னைக் காப்பதென் பாடு!”

சரிதானே!

‘நார், இலை, பூ, தண்டு, பழம் என அனைத்தையும் கொடுக்கும் வாழைக்கு ஈடே பசு…. குடும்ப வாழ்க்கை நடத்தும் சம்சாரிக்கு ஒரு பசுவே போதும். பொன்னையே கொட்டிக் கொடுத்தாலும் அந்தப் பசுவுக்கு ஈடாகாது. எனவே அப்பசுவைப் பூப்போல வைத்துக் காப்பதே எனது பாடாகிய உழைப்பின் உயர்வாகும் என்று மாட்டுக்கார வேலனாய் நின்று எம்.ஜி.ஆர். சொல்லும் தத்துவம், என்றைக்கும் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் தத்துவந்தானே’.

இந்தத் தத்துவத்தைப் படத்தில் கூறி நின்ற எம்.ஜி.ஆரும்; பாடலில் தந்த கண்ணதாசனும் என்றும் தமிழகத்தின் தத்துவ நாயகர்களே எனில் தவறாகா.

இப்படத்தின் பாடல்களைப் பாடிய டி.எம். சௌந்தரராஜனும், பி. சுசீலாவும், ஒலித்த அவர்களின் குரல்க்ள மூலம் நம் இதயங்களில் என்றும் நிலைத்திருப்பார்கள் என்பதும் நிஜமே.

Richardsof
14th January 2016, 07:03 AM
சாளுக்கிய இளவரசி மதுரைக்கு வருகிறார். அவரை வரவேற்பதற்காக வெடிகளுடன் கூடிய வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப் படுகிறது. வழக்கம்போல் வெடிகள் வெடித்த உடன் இளவரசி அமர்ந்திருக்கும் யானை மிரண்டு ஓடுகிறது.

அப்போது புலவர் பைந்தமிழ்குமரன் யானைமேல் ஏறி யானையை கட்டுப் படுத்தி சாளுக்கிய இளவரசியைக் காப்பாற்றுகிறார்.

ஏற்கனவே புலவரின் புரட்சிகரப் பாடல்களைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கும் சாளுக்கியப் பைங்கிளி புலவரை அரசவையில் கவுரவிக்க எண்ணுகிறார். அப்போதைய டம்மி பாண்டிய அரச்வைக்கு அவர் வரவழைக்கப் படுகிறார்.

அங்கு பாண்டியர்களை தூற்றி சோழர்களுக்குப் பட்டங்கள் வழங்கப் படுகின்றன. பாண்டியர்களைத் தூற்றுப் போதெல்லாம் புலவர் பைந்தமிழ் குமரனும் அவரது மாணவனும் கொதித்துக் கொண்டிருக்கின்றனர்.

புலவருக்கு கவுரம் அளிப்பதற்காக மாலை அணிவிக்க இளவரசர் ராஜராஜர் வருகிறார். மாலை அணிவிக்கும்போது சற்று குத்தலாக பேசி அவரைப் பாடச் சொல்கிறார். பாடலுக்கு பிறகு மாலை அணிவிக்கப் போவதாகச் சொல்லிவிடுகிறார்.

தனதுபாடல் ஏழை மக்களுக்கானது என்றும் அதில் சோகச்சுவைத்தான் மேலோங்கி நிற்கும் என்று கூறி புலவர் பைந்தமிழ் குமரன் மறுக்கிறார். சொற்சுவை, பொருட்சுவை நிறம்பிய தமிழ்ப்பா எந்தச் சுவையில் இருந்தாலும் ரசித்து இன்புற முடியும் என்று விருந்தினர்களான சாளுக்கிய அரசரும் இள்வரசியும் சொல்ல தனது பாணியிலான பாடலைப் பாட அவர் ஒத்துக் கொண்டு பாடல் படுகிறார்.

அவர் பாடும் திரைப்பாடல்:-

தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை
தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்
தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை
தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்


ஒற்றுமையாய் பகைவர்களை ஓட வைப்போம்
உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்

தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை
தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்

கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்
கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்

புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
பொதுவுடமை சமுதாயம் மலர்ந்திட வேண்டும்

கண் கவரும் கலைகள் எல்லாம் வளர்ந்தது இங்கே
களங்கமுள்ள பகைவராலே தாழ்ந்தது இங்கே

நீதியோடு நேர்மை காக்கும் மறவர்கள் இங்கே
நிமிர்ந்தெழுந்தால் தாடகை எல்லாம் உடைந்திடும் இங்கே

வீரமுண்டு வெற்றி உண்டு
விளையாடும் களமிங்கே உண்டு
வா வா என் தோழா

வீரமுண்டு வெற்றி உண்டு
விளையாடும் களமிங்கே உண்டு
வா வா என் தோழா

பூனைகள் இனம்போலே பதுங்குதல் இழிவாகும்
புலி இனம் நீ எனில் வாராய்

வீரமுண்டு வெற்றி உண்டு
விளையாடும் களமிங்கே உண்டு
வா வா என் தோழா

தென்பாங்கு தென்றல் பண்பாடும் நாட்டில்
தீராத புயல் வந்ததேனோ?

தென்பாங்கு தென்றல் பண்பாடும்
நாட்டில் தீராத புயல் வந்ததேனோ?
நீர் வாழும் மீன்கள் நிலம் வீழல் போலே
நெஞ்சங்கள் துடித்திடலாமோ


வா வா என் தோழா
வீரமுண்டு வெற்றி உண்டு
விளையாடும் களமிங்கே உண்டு
வா வா என் தோழா


இந்தப் பாடல் பாடப் படும்போது இளவரசர் ராஜராஜரும் அரசப் பிரதிநிதி ஜயங்கொண்ட மாறவர்மரும் மேலும் மேலும் கோபப் படுகிறார்கள். இருந்தாலும் சாளுக்கிய விருந்தினர்கள் முன்னிலையில் என்பதால் முழுப் பாடலையும் அனுமதிக்கின்றனர்.

பாடல் முடிவடைந்ததும் பாடலை மெச்சி சாளுக்கிய இளவரசியே புலவருக்கு மாலை அணிவிக்கப் போகிறார். புலவர் அதைக் கையில் பெற்றுக் கொள்கிறார்.

Richardsof
14th January 2016, 10:10 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/56-1.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/56-1.jpg.html)

மக்கள் திலகத்தின் இயல்பான நடிப்பு .
வசீகர தோற்றம்
இளமை துள்ளல்
சிந்தனை தூண்டும் பாடல்கள் .
புதுமையான காட்சிகள்
வீர தீர சண்டை காட்சிகள்
மக்களுக்கு வழங்கிய அறிவுரை காட்சிகள் .
நேர்மறை சிந்தனை காட்சிகள் .
எளிமையான வசனங்கள்
மனதை மயக்கும் காதல் காட்சிகள் - பாடல்கள்
மக்கள் திலகத்தின் முழு ஆளுமைகள் .

http://i1273.photobucket.com/albums/y412/esvee6/59_2-1.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/59_2-1.jpg.html)
60 வருடங்களுக்கு முன் வந்த குலேபகாவலி
50 வருடங்களுக்கு முன் வந்த கலங்கரை விளக்கம்
40 வருடங்களுக்கு முன் வந்த நாளை நமதே
38 வருடங்களுக்கு முன் வெளிவந்த மக்கள் திலகத்தின் கடைசி காவியம்
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வரை

http://i1273.photobucket.com/albums/y412/esvee6/112-1.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/112-1.jpg.html)
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் ...
மக்கள் திலகத்தின் படங்கள் - இன்று வந்த
புத்தம் புது காவியம் போல் ஜொலிக்கிறது .
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/40-2-1.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/40-2-1.jpg.html)
மக்கள் திலகத்தின் 99 வது பிறந்த நாள் நிறைவை முன்னிட்டும்
100 வது பிறந்த நாள் தொடக்கம் முன்னிட்டும் ..
1956ல் வெளிவந்த அலிபாபாவும் 40 திருடர்களும் - மதுரையிலும்
1965ல் வெளிவந்த எங்க வீட்டு பிள்ளை - கோவையிலும்
திரை அரங்கை திருவிழாவாக கொண்டாட
மக்கள் திலகத்தின் ரசிகர்களும் , மக்களும்
திரு விழா காண அலை மோதும் கண் கொள்ளா காட்சியை
காணும் வாய்ப்பை தந்த - அந்த
பிரம்மனின் படைப்பான ஒரே மன்மதன் - மக்கள் திலகம் எம்ஜிஆர்
அவர்களுக்கு எங்களின் அன்பு காணிக்கை .

அது மட்டுமா ....
இன்னும் சில நாட்களில் ...பல சாதனைகள் படைத்த ..
உலகம் சுற்றும் வாலிபன் - டிஜிடல் மறு வெளியீடு ...
காண கண் கோடி வேண்டும் ......
விரைவில்
நம் கைகளில் தவழ உள்ள
மக்கள் திலகத்தின் மலர் மாலை - 2

மக்கள் திலகத்தின் 100 வது
பிறந்த நாள் பரிசாக இன்னும் ஏராளமாக சாதனைகள்
வரிசையில் காத்திருக்கிறது .
காத்திருப்போம் .................

Richardsof
14th January 2016, 10:44 AM
https://youtu.be/knnzMS7uK6E?list=PLeimZv3Jlrli-sC79IKBT4esNoYVDO_Oh

Richardsof
14th January 2016, 10:50 AM
https://youtu.be/dpo55vMN4aQ

Russelldvt
14th January 2016, 12:30 PM
http://i66.tinypic.com/wi7ndv.jpg

Russelldvt
14th January 2016, 12:31 PM
http://i66.tinypic.com/29urguq.jpg

mahendra raj
14th January 2016, 03:04 PM
Hi Esvee,

Fantastic post-mortem about Kaviarasar Kannadhasan's songs for MGR in 'Maatukaara Velan' and 'Vettaikaaran'. Please allow me to add on an interesting snippet.

In 1985 KV Mahadevan and his musical troupe were here in Kuala Lumpur, Malaysia to perform road shows. In a media interview KVM spoke of the relationship of MGR and Kaviarasar. He recalled that while Kaviarasar was dictating the song 'Unnai Arindhaal' in Devar's studio in walked MGR who appeared to be looking for something under the desk. He did this quietly as he didn't want to interrupt Kaviarasar's flow of thoughts. But, Kaviarasar, on sensing MGR's presence stopped his dictation and asked MGR whether he is looking for his chapals. When MGR replied in the affirmative without hesitation Kaviarasar stooped below the far end corner of the desk and retrieved the chapals and handed it to MGR. Taken back by this sudden gesture of Kaviarasar MGR chided him citing that he is a kavingar and he should not stoop so low to physically handle the chapals. Kaviarasar laughed it off and counter commented - I am gifted to touch the footwear of a future Chief Minister who is going to rule Tamil Nadu! Later, when MGR saw the lyrics 'maaperum sabayaiyilil née nadanthaal unakku maalaigal vila veyndum, Oru maatrukuraiyaatha mannavan Ivan endru pottri pughazhaveyndum' he was pleasantly shocked. Yes, being the seer-poet Kaviarasu Kannadhasan had predicted way back in 1964 itself that MGR will rule Tamil Nadu. This may be one of the stronger reason for MGR to appoint him as 'Arasavai Kavingar' in 1978 despite their politically-strained relationship then.

Richardsof
14th January 2016, 03:11 PM
Hi Esvee,

Fantastic post-mortem about Kaviarasar Kannadhasan's songs for MGR in 'Maatukaara Velan' and 'Vettaikaaran'. Please allow me to add on an interesting snippet.

In 1985 KV Mahadevan and his musical troupe were here in Kuala Lumpur, Malaysia to perform road shows. In a media interview KVM spoke of the relationship of MGR and Kaviarasar. He recalled that while Kaviarasar was dictating the song 'Unnai Arindhaal' in Devar's studio in walked MGR who appeared to be looking for something under the desk. He did this quietly as he didn't want to interrupt Kaviarasar's flow of thoughts. But, Kaviarasar, on sensing MGR's presence stopped his dictation and asked MGR whether he is looking for his chapals. When MGR replied in the affirmative without hesitation Kaviarasar stooped below the far end corner of the desk and retrieved the chapals and handed it to MGR. Taken back by this sudden gesture of Kaviarasar MGR chided him citing that he is a kavingar and he should not stoop so low to physically handle the chapals. Kaviarasar laughed it off and counter commented - I am gifted to touch the footwear of a future Chief Minister who is going to rule Tamil Nadu! Later, when MGR saw the lyrics 'maaperum sabayaiyilil née nadanthaal unakku maalaigal vila veyndum, Oru maatrukuraiyaatha mannavan Ivan endru pottri pughazhaveyndum' he was pleasantly shocked. Yes, being the seer-poet Kaviarasu Kannadhasan had predicted way back in 1964 itself that MGR will rule Tamil Nadu. This may be one of the stronger reason for MGR to appoint him as 'Arasavai Kavingar' in 1978 despite their politically-strained relationship then.
Mahendra Raj sir
Thanks for the new information about MAKKAL THILAGAM -KVM- AND KAVIYARASAAR.

mgrbaskaran
14th January 2016, 06:14 PM
https://scontent-ams3-1.xx.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/11205070_10153772963164854_3537923298013114459_n.j pg?oh=4f2025c75dfab482054b6d5624993f12&oe=5704BFD1

mgrbaskaran
14th January 2016, 06:16 PM
https://scontent-ams3-1.xx.fbcdn.net/hphotos-xfl1/v/t1.0-9/1425635_954807584573705_7975118200978007981_n.jpg? oh=ac672ca94b8ba3d3e2366bc6888fc20e&oe=57425098

mgrbaskaran
14th January 2016, 06:17 PM
https://scontent-ams3-1.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/12541067_954800134574450_5618443913278537246_n.jpg ?oh=ad8214cf5f4dd023b8c1c6716699fbc8&oe=5748B698

mgrbaskaran
14th January 2016, 06:20 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/56-1.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/56-1.jpg.html)

மக்கள் திலகத்தின் இயல்பான நடிப்பு .
வசீகர தோற்றம்
இளமை துள்ளல்
சிந்தனை தூண்டும் பாடல்கள் .
புதுமையான காட்சிகள்
வீர தீர சண்டை காட்சிகள்
மக்களுக்கு வழங்கிய அறிவுரை காட்சிகள் .
நேர்மறை சிந்தனை காட்சிகள் .
எளிமையான வசனங்கள்
மனதை மயக்கும் காதல் காட்சிகள் - பாடல்கள்
மக்கள் திலகத்தின் முழு ஆளுமைகள் .

http://i1273.photobucket.com/albums/y412/esvee6/59_2-1.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/59_2-1.jpg.html)
60 வருடங்களுக்கு முன் வந்த குலேபகாவலி
50 வருடங்களுக்கு முன் வந்த கலங்கரை விளக்கம்
40 வருடங்களுக்கு முன் வந்த நாளை நமதே
38 வருடங்களுக்கு முன் வெளிவந்த மக்கள் திலகத்தின் கடைசி காவியம்
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வரை

http://i1273.photobucket.com/albums/y412/esvee6/112-1.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/112-1.jpg.html)
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் ...
மக்கள் திலகத்தின் படங்கள் - இன்று வந்த
புத்தம் புது காவியம் போல் ஜொலிக்கிறது .
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/40-2-1.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/40-2-1.jpg.html)
மக்கள் திலகத்தின் 99 வது பிறந்த நாள் நிறைவை முன்னிட்டும்
100 வது பிறந்த நாள் தொடக்கம் முன்னிட்டும் ..
1956ல் வெளிவந்த அலிபாபாவும் 40 திருடர்களும் - மதுரையிலும்
1965ல் வெளிவந்த எங்க வீட்டு பிள்ளை - கோவையிலும்
திரை அரங்கை திருவிழாவாக கொண்டாட
மக்கள் திலகத்தின் ரசிகர்களும் , மக்களும்
திரு விழா காண அலை மோதும் கண் கொள்ளா காட்சியை
காணும் வாய்ப்பை தந்த - அந்த
பிரம்மனின் படைப்பான ஒரே மன்மதன் - மக்கள் திலகம் எம்ஜிஆர்
அவர்களுக்கு எங்களின் அன்பு காணிக்கை .

அது மட்டுமா ....
இன்னும் சில நாட்களில் ...பல சாதனைகள் படைத்த ..
உலகம் சுற்றும் வாலிபன் - டிஜிடல் மறு வெளியீடு ...
காண கண் கோடி வேண்டும் ......
விரைவில்
நம் கைகளில் தவழ உள்ள
மக்கள் திலகத்தின் மலர் மாலை - 2

மக்கள் திலகத்தின் 100 வது
பிறந்த நாள் பரிசாக இன்னும் ஏராளமாக சாதனைகள்
வரிசையில் காத்திருக்கிறது .
காத்திருப்போம் .................superb

RAGHAVENDRA
14th January 2016, 10:07 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/SIVAJIMGRPONGALGRTGS2016FW_zpsbqyrgyi8.jpg

oygateedat
14th January 2016, 10:24 PM
http://s16.postimg.org/f0bb7il9x/ytt.jpg (http://postimage.org/)

orodizli
14th January 2016, 11:22 PM
அனைவருக்கும் இனிய " பொங்கல்" நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக... நண்பர்கள் அளிக்கும் பதிவுகள் எல்லாம் அருமையாக இருக்கிறது... நம் என்றும் சக்கரவர்த்தி ஆக திகழும் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்., அவர்களின் எக்காலமும் காவிய படைப்புகளாக விளங்கும் 1956- ஆண்டு பொங்கல் திருநாளில் வெளியான சிரஞ்சீவித்துவ வார்ப்பான "அலிபாபாவும் நாற்பது திருடர்களும்", 60 - வருடங்களை கடந்து இன்றும் 2016 - ஆண்டு அதே தை திருநாளில் மதுரையில் வெளியீடு காண்பது வரலாறு... 1965 - வருடம் பொங்கல் தினத்தில் வெளியான "எங்க வீட்டு பிள்ளை", காவியம் இதே பொங்கலில் கோவையில் மறு வெளியீடு குறுகிய இடைவெளியில் திரையில் காணுவதும் சரித்திரம்...இது போன்ற மகத்தான பிரம்மாண்டமான சாதனைகளை வேறு யார் நிகழ்த்த இயலும்...இது இறைவன் அருளிய வரம் எனில் அது மிகையன்று...

fidowag
14th January 2016, 11:27 PM
http://i63.tinypic.com/59tys8.jpg



இன்று (14/01/2016) ராஜ் டிவியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரையுலகின்
"கலங்கரை விளக்கம் " பிற்பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகியது .

Russellisf
15th January 2016, 02:23 AM
http://www.vikatan.com/news/coverstory/56762-mgrs-interview-by-jayalalitha.art

Russellisf
15th January 2016, 02:24 AM
https://plus.google.com/+ThanthitvNews/posts/69tMK2Qafs5

Russellisf
15th January 2016, 02:25 AM
பொங்கல் என்றதும் நினைவிற்கு வருபவர் நம் தலைவர்.
'சித்தப்பா, இன்னைக்கி என்ன நாள் தெரியுமா'
'பொங்கல் சித்தப்பா'
'இந்தா சித்தப்பா, ஒனக்காக பொங்கல் கொண்டாந்திருக்கோம்'
'ஆ...ஆ...மொதல்லெ ஒங்களுக்கு'
'நீ இல்லாம இன்னைக்கி பொங்கல் பொங்கலாவே இல்லை சித்தப்பா'
'அண்ணி கைபட்டதெல்லாம் அமிர்தம்தானே'
பொங்கல் நாளன்று தலைவரை நினைவு கூறும் வகையில், 'நம்நாடு' திரைப்படத்தின், மேல் குறிப்பிட்டுள்ள உரையாடல் நினைவிற்கு வருகிறதல்லவா?

Russellisf
15th January 2016, 02:33 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpszrbplla2.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpszrbplla2.jpg.html)

Russellisf
15th January 2016, 02:38 AM
நான் பொங்கல் பண்டிகையை விரும்பி கொண்டாடுவேன். ஏன் தெரியுமா? எனக்கு பொங்கல் பிடிக்கும் என்பதாலா என்றால் இல்லை. எனக்கு கரும்பு பிடிக்கும் என்பதாலா என்றால் இல்லை. பின் எதற்காக ? எனக்கு இந்த உலகத்திலேயே மிகவும் பிடித்த என் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் விரும்பி கொண்டாடிய ஒரே பண்டிகை என்பதால். உலகமெங்கும் உள்ள எம்.ஜி.ஆர். ரசிகர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்..

siqutacelufuw
15th January 2016, 09:40 AM
பொற்கால ஆட்சி தந்த நமது பொன்மனச்செம்மல் அவர்களின் 99வது ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு, புரட்சித்தலைவரின் வெற்றிக்காவியம் "அன்பே வா " 50 வது ஆண்டு விழாவை, நினைவு கூர்ந்து, எங்கள் அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கம் மற்றும் மறைந்த தெய்வத்திரு ராஜ்குமார் அவர்கள் நிறுவிய "இறைவன் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழு", புரட்சித்தலைவரின் புகழ் பாடும் இதர அமைப்புக்களுடன் இணைந்து வைக்கும் பதாகையின் வடிவம் மற்றும் ஒட்டப்படும் சுவரொட்டி -

http://i63.tinypic.com/14xo29f.jpg

siqutacelufuw
15th January 2016, 09:54 AM
http://i65.tinypic.com/2j6xdz.jpg

siqutacelufuw
15th January 2016, 10:15 AM
http://i64.tinypic.com/saxf2w.jpg

siqutacelufuw
15th January 2016, 10:24 AM
http://i67.tinypic.com/2j1tvy8.jpg

siqutacelufuw
15th January 2016, 10:34 AM
http://i64.tinypic.com/120p2m9.jpg

http://i65.tinypic.com/2ql4p5i.jpg

ஆலயம் கண்ட ஆண்டவன், பொற்கால ஆட்சி பொன்மனச்செம்மல், நான் வணங்கும் எங்கள் குல தெய்வம் மக்கள் திலகம், புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். அவர்களின் 99வது பிறந்த தினத்தையொட்டி 17-01-2016 அன்று தந்தி தொலைக்காட்சியில், சிறப்பு நிகழ்ச்சி பிற்பகல் 3 மணிக்கும், இரவு 9 மணிக்கும் ஒளி-ஒலி பரப்பாகிறது என்று நம்பத்தகுந்த வட்டாரத் தகவல். நிகழ்ச்சிக்கு இன்னும் தலைப்பு வைத்தபின், உறுதி செய்வர்.

Russellisf
15th January 2016, 10:38 AM
thanks for nice information about our god

siqutacelufuw
15th January 2016, 10:48 AM
http://i65.tinypic.com/2pot66s.jpg

siqutacelufuw
15th January 2016, 10:59 AM
http://i65.tinypic.com/2q07p6r.jpg

siqutacelufuw
15th January 2016, 11:10 AM
http://i68.tinypic.com/2iijpj4.jpg

siqutacelufuw
15th January 2016, 11:12 AM
http://i63.tinypic.com/b8wrdk.jpg

siqutacelufuw
15th January 2016, 11:50 AM
http://i66.tinypic.com/dfd5l1.jpg

Richardsof
15th January 2016, 12:27 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் நம்மைவிட்டு பிரிந்து இன்று 10,250 நாட்கள் நிறைவு பெறுகிறது,

மக்கள் திலகத்தின் கோடானுகோடி ரசிகர்களும் உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களும் அவரை 10,250 நாட்களும் நினைக்காத நாட்களே இல்லை . அவருடைய திருமுகத்தை மறக்காத நாளே இல்லை . 28 ஆண்டுகளாக அவருடைய திரைப்படங்கள் தொடர்ந்து ஓடிக்கொண்டு வருவது உலக சாதனையாகும் . தற்போது மதுரை - கோவை நகரங்களில் அலிபாபாவும் 40 திருடர்களும் எங்க வீட்டு பிள்ளை படங்கள் ஓடுவது மகிழ்ச்சியான செய்தி .



சன் லைப் - முரசு - ராஜ் டிவி - வசந்த் டிவி - மெகா டிவி -ஜெயா டிவி - மற்றும் பல உள்ளூர் ஊடகங்களில் மக்கள் திலகத்தின் படங்கள் , பாடல் காட்சிகள் தொடர்ந்து ஒளி பரப்பி வருகிறார்கள் .இணய தளத்திலும் , முகநூலிலும் , டுவிட்டரிலும் , பல தினசரி , வார , மாத இதழ்களிலும் மக்கள் திலகத்தின் கட்டுரைகள் வந்து கொண்டு இருக்கின்றன .

மக்கள் திலகத்தின் சிறப்பு விழாக்கள் பல் வேறுஅமைப்புகள் மூலம் மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றங்கள் சார்பாக இடை வெளி இல்லாமல் இந்தியாவிலும் , அயல் நாட்டிலும் நடந்து வருகிறது .


இன்னும் இரண்டு நாட்களில் மக்கள் திலகத்தின் 99வது பிறந்த நாள் நிறைவு பெற்று நூற்றாண்டு துவங்க உள்ளது .மக்கள் திலகத்தின் இனிய பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட தயாராக இருப்போம் நண்பர்களே .

Richardsof
15th January 2016, 12:37 PM
SIMPLE AND SUPERB ACTION .
https://youtu.be/k1vHImu1qbA

Richardsof
15th January 2016, 12:41 PM
https://youtu.be/Wi0JcbbhTTo

fidowag
15th January 2016, 12:44 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியின் நெறியாளர், பதிவாளர்கள், பார்வையாளர்கள்
அனைவருக்கும், இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.



ஆர். லோகநாதன்.

fidowag
15th January 2016, 12:46 PM
ஹலோ எப். எம். 106.4ல் (பண்பலை வரிசை ) (15/01/2016) பொங்கல் திருநாளை முன்னிட்டு . நடிக மன்னன் /நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்திய "நாடோடி மன்னன் " திரைப்படம் பிற்பகல் 2 மணி முதல் 3.45 வரை , நிகழ்ச்சி தொகுப்பாளர் டூரிங் டாக்கீஸ் ரஞ்சிதா வழங்கும் ஒலிச்சித்திரமாக ஒலிக்க உள்ளது . கேட்டு மகிழுங்கள்.

ஒலிசித்திரத்தின் இடையில் மக்கள் திலகம் பற்றிய செய்தி குறிப்புகள் ஒலிபரப்ப
கேட்கலாம் .

http://i66.tinypic.com/okra5h.jpg

fidowag
15th January 2016, 12:56 PM
(14/01/2016)வியாழனன்று ஒலிபரப்பான "அன்பே வா " திரைப்படத்தின் இடையே வெளியான செய்திகள்.

1961ல் வெளியான ஒரு அமெரிக்க படத்தின் தழுவல் தான் அன்பே வா.திரைப்படம்.




சங்கே முழங்கு படபிடிப்பின்போது , நடிகை லட்சுமி சோர்ந்து, அயர்ந்து இருக்கையில் அமர்ந்தபடி தூங்கிவிட்டார். அப்போது அங்கு வந்த மக்கள் திலகம்
இருக்கையை நடிகை லட்சுமியுடன் தூக்கி மூன்று சுற்றுகள் சுழற்றிவிட்டு
தரையில் அமர்த்தினார். நிலைகுலைந்த நடிகை லட்சுமி என்ன சார் இப்படி
செய்துவிட்டீர்கள் . என்றபோது , எப்போது, எங்கே உட்கார்ந்தாலும், நெஞ்சை
நிமிர்த்தி , நேரான கோணத்தில் உட்காருவது தான் உடலுக்கு ஆரோக்கியம்.
இல்லாவிடில் வயதான காலத்தில் கூன் விழுந்துவிடும் ஜாக்கிரதை என அறிவுரை சொன்னாராம். அதன்பிறகு , நடிகை லட்சுமி நேராக உட்காருவதை கடைபிடித்து
வருகிறாராம்.





நடிகை கே.ஆர். விஜயாவிடம் ஒரு படப்படிப்பில் காலையில் எழுந்ததும் என்ன
சாப்பிடுவீர்கள் என மக்கள் திலகம் கேட்டுள்ளார். நான் காலையில் எழுந்ததும்
பெட் காபி ,பல் துலக்காமல் சாப்பிடுவது வழக்கம் என்றாராம்.உடனே, மக்கள் திலகம் இரவு முழுவதும் தூங்கிவிட்டு காலையில் எழுந்ததும், பல் துலக்கிவிட்டு
எதுவேண்டுமானாலும் பருகலாம். பல் துலக்காமல் பருகுவதால், வாயில் உள்ள
உமிழ்நீர் கெட்டு துர்நாற்றம் வீசும் . அது நம் வயிற்றுக்கு செல்வது நல்லதல்ல .
அதனால்தான் பாரம்பரியமாக , முன்னோர்கள் ஏற்படுத்திய சில நல்ல பழக்க
வழக்கங்களை கடைப்பிடிக்கும் வகையில் பல் துலக்கிவிட்டுதான் பானங்கள்
பருகவேண்டும் என அறிவுரை சொன்னாராம். அதை அப்படியே அன்று முதல்
கடைப்பிடிப்பதாக ஒரு பேட்டியில் நடிகை கே. ஆர். விஜயா குறிப்பிட்டாராம்.

fidowag
15th January 2016, 12:59 PM
http://i66.tinypic.com/33u4wub.jpg


வியாழனன்று (14/01/2016) காலை 11 மணிக்கு பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். வழங்கும் "நான் ஏன் பிறந்தேன் " சன் லைப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது

fidowag
15th January 2016, 01:04 PM
http://i63.tinypic.com/ekqhk3.jpg


மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 99 வது பிறந்த நாளை முன்னிட்டு
தொலைக்காட்சிகளில் புரட்சி தலைவரின் படங்கள் ஒளிபரப்பாகின்றன .

15/01/2016 - 7 வது மியூசிக் சானலில் - மாலை 6.30 மணி - விவசாயி

Richardsof
15th January 2016, 01:04 PM
https://youtu.be/Eu9IgNzeA_Q

fidowag
15th January 2016, 01:12 PM
16/01/2016 - 7 வது மியூசிக் சானலில் - மாலை
6.30 மணி -தாய்க்கு பின் தாரம்

http://i67.tinypic.com/155nu2s.jpg

fidowag
15th January 2016, 01:13 PM
http://i64.tinypic.com/25he1rq.jpg

17/01/2016 - ராஜ் டிவியில் - பிற்பகல் 12 மணி - அடிமைப்பெண்

fidowag
15th January 2016, 01:15 PM
http://i65.tinypic.com/2dhut8n.jpg

17/01/2016- ஞாயிறு ராஜ் டிவியில் மாலை 4 மணி - உலகம் சுற்றும் வாலிபன்

fidowag
15th January 2016, 01:18 PM
http://i66.tinypic.com/241mbli.jpg

17/01/2016 ----- மெகா டிவியில் - காலை 9 மணி - நவரத்தினம்

fidowag
15th January 2016, 01:36 PM
http://i68.tinypic.com/w7iv6s.jpg

fidowag
15th January 2016, 01:37 PM
http://i64.tinypic.com/27xqhpv.jpg

fidowag
15th January 2016, 01:38 PM
http://i68.tinypic.com/2e2qrv4.jpg

fidowag
15th January 2016, 01:39 PM
http://i66.tinypic.com/douyih.jpg

fidowag
15th January 2016, 01:41 PM
http://i66.tinypic.com/2zoatkp.jpg

fidowag
15th January 2016, 01:41 PM
http://i65.tinypic.com/dgnjo8.jpg

fidowag
15th January 2016, 01:43 PM
http://i63.tinypic.com/2rcafsg.jpg

fidowag
15th January 2016, 01:55 PM
http://i65.tinypic.com/308ir0p.jpg


இன்று முதல் (15/01/2016)சென்னை சரவணாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும் "பறக்கும் பாவை " தினசரி 3 காட்சிகள் , பொங்கல் வெளியீடு

கடந்த முறை 02/01/2015 முதல் ஒரு வாரம் ஓடியது.

தகவல் உதவி : ஓட்டேரி திரு. பாண்டியன்

fidowag
15th January 2016, 03:09 PM
http://i63.tinypic.com/qss35v.jpg

fidowag
15th January 2016, 03:11 PM
மாலை மலர் - பொங்கல் மலர் 2016
http://i64.tinypic.com/ddkmrd.jpg

fidowag
15th January 2016, 03:14 PM
http://i64.tinypic.com/262pfl1.jpg

fidowag
15th January 2016, 03:16 PM
http://i68.tinypic.com/2iqeubt.jpg
http://i64.tinypic.com/2h6efyr.jpg

Russellwzf
15th January 2016, 03:24 PM
Wish you all a very happy & prosperous pongal.

Regards,
Sathya

fidowag
15th January 2016, 03:37 PM
மாலை முரசு -பொங்கல் சிறப்பு மலர் 2016
http://i63.tinypic.com/ine99w.jpg

Russellbpw
15th January 2016, 03:49 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A_zpsauvc7lla.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A_zpsauvc7lla.jpg.html)

Dear Yukesh Sir,
Belated New year wishes and Pongal Greetings !

In that news paper cutting, they have missed out some movies of Nadigar Thilagam that ran over 100 days in the same year for your information sir.

1962 - 100 days Films of Nadigar Thilagam Sivaji Ganesan


1) Paarthaal Pasi Theerum - Madurai & Salem

2) Padiththaal Mattum Podhuma - Chennai, Madurai, Tiruchy & Salem

3) Aalayamani - Chennai, Madurai, Trichy, Salem, Kovai & Colombo


RKS

Russellbpw
15th January 2016, 03:57 PM
http://s10.postimg.org/5ga71r121/dsc_7412.jpgமக்கள் திலகத்தின் தீவிர பக்தரும்
எனது அன்பு நண்பருமான
சைதை திரு ராஜ்குமார் இன்று இறைவனடி சேர்ந்தார்.
அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

வெள்ளத்தில் தன் உயிரை பற்றி கவலைபடாமல் பலபேரை காப்பாற்றிய சுத்த வீரன். நிவாரண பொருள்களை ஏழைகளுக்கு வழங்கிய களப்பணியாளர். புரட்சி தலைவரின் பக்தர் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலியை தெரிவித்து கொள்கிறேன்.

திரு ராஜ்குமார் அவர்களின் மறைவிற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரது ஆன்மா சாந்தியடையவும், இத்துயரைத் தாங்கும் வலிமையை அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் தர இறைவனை வேண்டுகிறேன்.

விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

No words




மக்கள் திலகத்தின் தீவிர பக்தரும்
எனது அன்பு நண்பருமான
சைதை திரு ராஜ்குமார் இன்று இறைவனடி சேர்ந்தார்.
அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.


எஸ். ரவிச்சந்திரன்
வெள்ளத்தில் தன் உயிரை பற்றி கவலைபடாமல் பலபேரை காப்பாற்றிய சுத்த வீரன். நிவாரண பொருள்களை ஏழைகளுக்கு வழங்கிய களப்பணியாளர். புரட்சி தலைவரின் பக்தர் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலியை தெரிவித்து கொள்கிறேன்.
திலகத்தின் தீவிர பக்தரும்
எனது அன்பு நண்பருமான
சைதை திரு ராஜ்குமார் இன்று இறைவனடி சேர்ந்தார்.
அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

வெள்ளத்தில் தன் உயிரை பற்றி கவலைபடாமல் பலபேரை காப்பாற்றிய சுத்த வீரன். நிவாரண பொருள்களை ஏழைகளுக்கு வழங்கிய களப்பணியாளர். புரட்சி தலைவரின் பக்தர் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலியை தெரிவித்து கொள்கிறேன்.



Very sad shock news about rajkumar's sudden demise.
May his soul rest in peace.a great loss to our mandrams


samples of many condolense towards our thalaivan muthal thondan.

வான் மேகமும்

வந்திடாதோ

வையத்தில்

மன்னவன் புகழ் பாடும்


தென்னவன்

தமிழ் போற்றும்

சைதை ராஜ் குமார்

அண்ணன்

மக்கள் திலகமுடன்


உடன் சேர்ந்து

இறைவனும் தொண்டனுமாய்

ஒன்றாக

பவனி வரும்

காட்சி

காண


வான் மேகமும்


வந்திடாதோ

வந்தெம்

அண்ணனவன் குடும்பத்தார்


தமக்கு


ஆறுதல்


சொல்லிடுவாரோ

i just saw the sad news !!

Infact am in a rude shock on seeing this..!

One more good soul has left us with his thoughts lingering in our mind....

Rajkumar sir......may your soul rest in peace..!

fidowag
15th January 2016, 04:05 PM
தினகரன் -14/01/2016
http://i63.tinypic.com/4tlzld.jpg

fidowag
15th January 2016, 04:08 PM
தமிழக அரசியல் =16/01/2016
http://i65.tinypic.com/2hqszm1.jpg
http://i66.tinypic.com/ev5bev.jpg

fidowag
15th January 2016, 04:10 PM
http://i63.tinypic.com/2i6gtg6.jpg
http://i68.tinypic.com/15n9n49.jpg

fidowag
15th January 2016, 04:33 PM
அடையாளம் வார இதழ் -20/01/2016
http://i64.tinypic.com/10wi05c.jpg

fidowag
15th January 2016, 04:34 PM
http://i67.tinypic.com/o05sm0.jpg

fidowag
15th January 2016, 06:49 PM
http://i63.tinypic.com/211t8x1.jpg

fidowag
15th January 2016, 06:51 PM
http://i67.tinypic.com/1z53vqt.jpg

fidowag
15th January 2016, 06:51 PM
http://i66.tinypic.com/2ylv0js.jpg

fidowag
15th January 2016, 06:59 PM
சினிக்கூத்து -24/01/2016
http://i67.tinypic.com/opo4k5.jpg

fidowag
15th January 2016, 07:07 PM
http://i66.tinypic.com/2rms6ti.jpg

siqutacelufuw
15th January 2016, 08:45 PM
இன்றைய (15-01-16) தினகரன் நாளிதழுடன் இலவச இணைப்பாக அளிக்கப்பட்ட "வசந்தம்" இதழில் பிரசுரமான செய்தி :

http://i64.tinypic.com/16gk8wn.jpg

http://i64.tinypic.com/1omwbm.jpg