PDA

View Full Version : Makkal Thilagam MGR Part -19



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 [16]

Richardsof
25th April 2016, 10:02 AM
Arasa Kattalai (1967)


M.G.R, B. Saroja Devi, Jayalalithaa, M.N. Nambiar, C.K. Nagesh, R.S. Manohar, C.T. Rajakantham, ‘Friend’ Ramasami, S.A Asokan, Madhavi, Chandrakantha, A. Sakunthala, ‘Kottapuli’ Jayaraman, Gundumani, P.S. Veerappa and K.R. Ramasami (Guest appearance)

Arasa Kattalai was directed by M.G. Chakrapani. He also played a cameo role in the film. It was written by Sornam, based on the story created by MGR Pictures Story Department. The story of Arasa Kattalai deals with a ruler of Kumarinadu (Veerappa in a guest role), a despotic king, who is aided by his ambitious and villainous minister (Manohar) and also Vijayan (MGR) who is the leader of the common people.

Vijayan loses his father due to the villainy of the king, and therefore, he plans to take revenge in the middle of the night by killing him. The king and Vijayan engage in a sword fight, and finally, the king, who is greatly impressed with Vijayan’s skills, announces that he will rule Kumarinadu and kills himself. Prior to that, he hands over his daughter (Saroja Devi) to his custody and expresses his desire that they must get married. This ignites the minister’s anger and he hatches a plan to kill Vijayan.

As expected, the story goes through several twists and turns and ends with Vijayan marrying the princess. The highlights of the film were the sword fights between MGR and Manohar (stunts by Shyamsundar), the song and dance sequences with MGR and Saroja Devi, and also with a 19-year-old Jayalalithaa (it is for the first time that her name was affixed with Kavarchi Kanni in the tiltle), and the dialogues in chaste Tamil penned by Sornam.
http://i66.tinypic.com/2dr5u8x.jpg
The music composed by K.V. Mahadevan, assisted by his able disciple Pugazhendi, was a big hit too. The film has seven songs rendered by T.M. Soundararajan and P. Susheela, with lyrics by Vaali, Alangudi Somu and Muthukkoothan.

Some songs like ‘Aadi vaa…aadapiranthavaley aadivaa’ (voice: TMS; lyrics: Muthukkoothan) ‘Vettaiyaadu vilaiyaadu’ (voices: TMS and P. Susheela; lyrics: Alangudi Somu) were immensely popular.

Cinematography was by A Shanmugam and the film was produced by M.C. Ramamurthi under banner of Sathyaraja Pictures and made at Sathya Studios. In spite of excellent cast, songs and dances.


courtesy - the hindu 24.4.2016

Richardsof
25th April 2016, 10:53 AM
26.4.1957

MAKKAL THILAGAM MGR IN 'RAJA RAJAN '' 59TH ANNIVERSARY.

http://i67.tinypic.com/wt6gqx.jpg

Richardsof
25th April 2016, 10:55 AM
http://i63.tinypic.com/snkv86.jpg

Richardsof
25th April 2016, 06:58 PM
நாட்டுக்கு ஏதாவது நல்லது செய்யக் கூடாதா


இப்படி குடிச்சு உடம்பைக் கெடுத்து வீணா பொழுது போக்குறீங்களே. இந்த நேரத்திலை நாட்டுக்கு ஏதாவது நல்லது செய்யக் கூடாதா?' நான் ஏன் பிறந்தேன் என்ற படத்தில் வரும் பாடலின் இடையில் எம்ஜிஆர் பேசும் வசனம் இது. பொதுவாக எம்ஜிஆர் படங்களில் நாயகன் குடிப்பது போன்ற காட்சி இருக்காது. விதிவிலக்காக அவரது நூறாவது படமான ஒளிவிளக்கில் அவரே குடித்துப் போட்டு வருவதான காட்சி இருந்தது. அப்படிக் குடித்து விட்டு வரும் அவரை நாலு எம்ஜிஆர்கள் வந்து „தைரியமாகச் சொல் நீ மனிதன்தானா?' என்று கேட்டு „மதுவால் விலங்கிலும் கீழாய் நின்றாய்' என பாடி விட்டுப் போவார்கள்.
courtesy - ஆழ்வாப்பிள்ளை- net

Richardsof
25th April 2016, 07:25 PM
சிரிக்கும் சிலை, பவானி, இணைந்த கைகள், மாடி வீட்டு ஏழை, அன்று சிந்திய ரத்தம் என்று சில படங்கள் எம்ஜிஆர் நடித்து இடையில் நின்று போன திரைப்படங்கள். இதில் பவானி திரைப்படத்திற்கு கதை எழுதி, தயாரிப்பாளராகவும் கண்ணதாசனே இருந்தார். நீண்ட காலத் தயாரிப்பில் இருந்த இந்தப் படத்தில் எம்ஜிஆருக்கு பானுமதி ஜோடி. பத்து வருடங்களாகியும் படம் முடியவில்லை. அதற்குள் எம்ஜிஆர் சரோஜாதேவியுடன் இணந்து நடித்து அடுத்த கதாநாயகி ஜெயலலிதாவுடன் நடிக்க ஆரம்பித்து விட்டார். கண்ணதாசனுக்கு இழப்புகள் வராத வண்ணம் பவானி திரைப்படத் தயாரிப்புச் செலவுகளை எல்லாம் எம்ஜிஆர் பொறுப்பெடுத்துக் கொண்டார்.

1967இல் பவானி திரைப்படக் கதையை சற்று மாற்றி இணைந்த கைகள் திரைப்படத்தில் சிலவற்றைச் சேர்த்து உருவானதுதான் அரச கட்டளை. பகுத்தறிவுப் பட்டறையில் இருந்தாலும் படத்திற்குப் பெயர் வைப்பதில் இராசி பார்த்துக் கொள்வார்கள். எம்ஜிஆர் பிக்சர்ஸ் சார்பில் வெளி வந்து பெருவெற்றி கண்ட நாடோடி மன்னன் திரைப்படத்திற்கு ஏழு எழுத்துக்கள். அரச கட்டளை திரைப்படத்திற்கும் ஏழு எழுத்துக்கள்தான்.

அரச கட்டளை திரைப்படத்தை தனது அண்ணன் எம்.ஜி.சக்கரபாணிக்காக எம்ஜிஆர் நடித்துக் கொடுத்திருந்தார். எம்.ஜி.சக்கரபாணியின் இயக்கத்தில் சத்தயராஜா பிலிம்ஸ் சார்பாக எம்ஜிஆரின் அண்ணனின் பிள்ளைகளான எம்.சி.இராமமூர்த்தி, சத்யபாமா இருவரும் தயாரித்திருந்தார்கள்.

படம் எடுக்கும் பொழுது இருந்த கதைக்கும் படத்தை முடிக்கும் பொழுது இருந்த கதைக்கும் நிறையவே வேறுபாடு. பவானி திரைப்படக் கதையின் படி இறுதியில் நாயகன் இளவரசியை மணம் செய்கிறான். அவனது அத்தை மகள் துறவியாகப் போகிறாள். அரச கட்டளை படத்தை எடுத்து முடிக்கும் பொழுது நாயகன் அத்தை மகளை மணக்கிறான். இளவரசி இறந்து போகிறாள் என்று மாற்றி விட்டார்கள். சரோஜாதேவியின் திருமணத்தோடு அவரின் பாத்திரம் படத்தில் குறைக்கப்பட்டு ஜெயலலிதாவிற்கு அதிகமாகச் சேர்த்து விட்டார்கள். அரச கட்டளை படம் எடுக்கும் பொழுது இனி ஜெயலலிதாதான் எம்ஜிஆரின் புது நாயகி என்ற நிலை வந்து விட்டிருந்தது. நாடோடி மன்னன் திரைப் படத்தில் தன்னுடன் அதிக படங்களில் நடித்த பானுமதியை சாகடித்து எம்ஜிஆர் சரோஜாதேவியை திருமணம் செய்து கொள்வார். பானுமதியின் அன்றைய நிலைதான் அரச கட்டளையில் சரோஜாதேவிக்கும் வந்திருந்தது.

அரச கட்டளை திரைப்படத்தின் பாடல்கள் எல்லாமே என்றும் கேட்கக் கூடியவை. ஆலங்குடி சோமு, கவிஞர் முத்துக்கூத்தன், கவிஞர் வாலி ஆகியோர் பாடல்களை எழுதி இருந்தனர். கே.வி.மகாதேவன் இசை அமைத்திருந்தார். „வேட்டையாடு விளையாடு';, „என்னைப் பாட வைத்தவன் ஒருவன்', „முகத்தைப் பார்த்ததில்லை', புத்தம் புதிய புத்தகமே', „ஆடிவா ஆடிவா', „பண்பாடும் பறவையே என்ன தூக்கம்' என்று இனிமையான பாடல்கள் இத் திரைப்படத்தில் நிறைந்து இருந்தன.

„ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை' என்ற பாடலை இலங்கைப் பாராளுமன்றத் தேர்தலின் பொழுது தமிழரசுக் கட்சி பெரிதும் பயன் படுத்தியது. வாகனத்தில் வந்து துண்டுப் பிரசுரம் விநியோகித்து தேர்தல் கூட்டத்தை அறிவிக்கும் பொழுது ஒலிபெருக்கியில் இந்தப் பாடலையே ஒலிக்க விடுவார்கள். பாடலின் இடையில் வரும் வரிகள், „முயல் கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ' என்பதை எதிரணிக்கு அறைகூவலாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். பின்னாளில் தமிழரசுக் கட்சியும், தமிழ் கொங்கிரஸ் கட்சியும் இணைந்து தமிழர் கூட்டணியாக மாறிய பொழுதும், ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை' என்பதை தங்களது உதயசூரியன் தேர்தல் சின்னத்திற்கு சாதகமாகப் பயன் படுத்திக் கொண்டார்கள்.

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை என்ற அந்தப் பாடலை கவிஞர் முத்துக்கூத்தன் எழுதி இருந்தார். முதலில் கவிஞர் வாலிதான் இந்தப் பாடலின் மெட்டுக்கு வரிகளை எழுதி இருந்தார். அவர், „ஆண்டவன் கட்டளைக்கு முன் அரச கட்டளை என்னாகும்' என்று பல்லவி எழுதிக் கொடுக்க எம்ஜிஆர் கடுப்பாகிப் போனார். ஆண்டவன் கட்டளை என்ற படத்தில் சிவாஜி நடித்திருந்தார். எம்ஜிஆரின் கோபத்திற்கு அதுவே காரணம். அதன் பின்னரே கவிஞர் முத்துக்கூத்தனுக்கு அந்தப் பாடலை எழுத வாய்ப்புக் கிட்டியது. அவர் எழுதிய தொகையறாவே „ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை ஆணைகளிட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை'


வழமையான எம்ஜிஆர் திரைப்படங்களில் வீரம், கொள்கை, கோட்பாடு, போதனை என்று பாடல்கள் இருக்கும். அப்படியான பாடல்களை படத்தில் அவரே பாடி வருவார். அரச கட்டளை திரைப் படத்தில் சற்று மாறுதலாக விடுதலை வேண்டி மக்களை அழைக்கும் பாடல் ஒன்று படத்தின் நாயகிக்கு இருந்தது. அகிலனின் கயல்விழி சரித்திரக் கதையில் விடுதலைக்கு ஆட்களைத் திரட்டுவதற்காக நாயகி கயல்விழி நாட்டியங்கள், நாடகங்களை நடத்துகிறாள். அதை ஒத்ததுதான் அரச கட்டளையில் சரோஜாதேவி பாத்திரமும். அகிலனின் கயல்விழி கதை உரிமையை எம்ஜிஆர் பிக்சர்ஸ் வாங்கி இருந்ததை இங்கே குறிப்பிடுகிறேன்.

இழந்து போன தங்கள் நாட்டை மீண்டும் பெற ஒரு பெண் பாடும் பாடலாக கவிஞர் வாலி எழுதிய பாடல் „பண்பாடும் பறவையே என்ன தூக்கம்?' அந்தப் பாடல் „தன்னலத்தில் இன்பம் காண நினைக்கலாமா? பெற்றதாயிடத்தில் அன்பில்லாமல் இருக்கலாமா?' என்று பண்போடு கேட்டு „கொடுத்த பாலில் வீரம் கலந்து கொடுத்தாள் உந்தன் அன்னை குடித்த பிறகும் குருடாய் இருந்தால் கோழை என்பாள் உன்னை' என்று உரிமைக் குரலை உயர்த்திக் கேட்டு இறுதியில் „விடுதலை காணத் துடித்து வா உறங்கியதெல்லாம் போதும் உடனே விழித்து எழுந்து வா' என்று மக்களை அழைப்பதாக இருக்கும்.


courtesy- ஆழ்வாப்பிள்ளை

oygateedat
25th April 2016, 09:20 PM
http://s31.postimg.org/75486gj23/IMG_20160425_WA0014.jpg (http://postimage.org/)
Courtesy - Mr.R.Saravanan - Madurai

oygateedat
25th April 2016, 09:48 PM
கோவை சண்முகா

திரை அரங்கில்

29.04.2016 முதல்

மக்கள் திலகத்தின்

உரிமைக்குரல்.

fidowag
25th April 2016, 10:45 PM
இன்று (25/04/2016) அதிகாலை 5 மணிக்கு ஜெயா மூவிஸில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த "தாயின் மடியில் " ஒளிபரப்பாகியது .
http://i64.tinypic.com/33uprmf.jpg

fidowag
25th April 2016, 10:46 PM
இன்று (25/04/2016) பிற்பகல் 2 மணிக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த
"குடும்ப தலைவன் " ஜெயா டிவியில் ஒளிபரப்பாகியது .
http://i65.tinypic.com/2dhwqcz.jpg

fidowag
25th April 2016, 10:57 PM
பாக்யா வார இதழ் -29/04/2016
http://i63.tinypic.com/15waw5u.jpg
http://i63.tinypic.com/t67a74.jpg

Richardsof
26th April 2016, 09:34 AM
1962 - தேர்தல் நினைவலைகள் இரா .செழியன்

திமுக சார்பில் பெரம்பலூர் தொகுதியில் முதல் முறையாக களமிறக்கப்பட்ட தன்னுடைய தேர்தல் செலவுக்காக வாக்காளர்களாகிய பொதுமக்கள் ரூ. 1, ரூ. 2 எனக் கொடுத்தனர். அதோடு, எம்.ஜி.ஆரும் நாடகம் மூலம் நிதி வசூலித்துக் கொடுத்தார் என நினைவுகூர்கிறார் மூத்த அரசியல்வாதியான இரா. செழியன் (93).
மறைந்த முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியனின் சகோதரரான இரா. செழியன், மக்களவை உறுப்பினராக திறம்படப் பணியாற்றியவர். தன்னுடைய தேர்தல் அனுபவம் குறித்து அவர் கூறியதாவது:
அண்ணாவால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்த நான், 1944 முதல் பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டேன். 1962-ஆம் ஆண்டு ஏப்ரலில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
இந்த மக்களவைத் தேர்தலில் திமுக 18 தொகுதிகளில் போட்டியிட்டு, 7 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
அப்போது பொதுத் தொகுதியாக இருந்த பெரம்பலூரில் வேட்பாளராகக் களம் இறக்கப்பட்ட எனக்கு தேர்தல் செலவுக்காக கட்சி சார்பில் ரூ. 2,000 தரப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்டதாக மக்களவைத் தொகுதி இருந்தது.
என்னை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் முன்னாள் மாநிலத் தலைவர் பழனியாண்டி போட்டியிட்டதால், தேர்தல் செலவுக்கு ரூ. 2,000 போதாது என்ற நிலை ஏற்பட்டது. அதற்காக, மூன்று நாள்கள் தொகுதியில் தங்கியிருந்து பிரசாரம் செய்த எம்ஜிஆர் திரையரங்குகளில் நாடகம் நடத்தினார். அதைக் காண வருவோருக்கு கட்டணம் நிர்ணயித்து, அதில் கிடைத்த 10,000 ரூபாயை 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தலா ரூ. 2,000 வீதம் பிரித்துக் கொடுத்து, தேர்தல் செலவுக்கு பயன்படுத்தினோம்.
தற்போது வாக்காளர்களுக்கு பணம் அளிப்பது போன்ற நிலைமை அந்தக் காலத்தில் இல்லை. வாக்கு கேட்டுச் செல்லும்போது எங்களை வரவேற்க யாரும் மாலை அணிவிக்க வேண்டாம் என்று கூறியிருந்ததால், தேர்தல் செலவுக்கு ரூ. 1, ரூ. 2 என மக்கள் கொடுத்தனர்.
திமுக சார்பில் போட்டியிட்ட எனக்கு 1,88,926 வாக்குகளும், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பழனியாண்டிக்கு 1,33,536 வாக்குகளும் கிடைத்தன. 55,390 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக மக்களவைக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். இந்த வெற்றிக்கு, அண்ணா மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையே காரணம்.
பெரம்பலூர் தேர்தலின் போது பிரசாரம் செய்த எம்ஜிஆரைக் காண, ஆண்கள், பெண்கள் தங்களது குழந்தைகளுடன் இரண்டு நாள்கள் காத்திருந்த நிகழ்வெல்லாம் நடந்தது.
அப்போதெல்லாம் பணம், ஜாதி பார்த்து மக்கள் வாக்களித்தது கிடையாது. மக்களை நம்பி தலைவர், தலைவரை நம்பி மக்கள் என்பதே அந்தக் காலத்தில் ஜனநாயகத்தின் மூலதனமாக இருந்தது.
தற்போது தலைவரை நம்பி மக்கள் என்ற சூழல் இருக்கிறது. கழகமே குடும்பம் என்றார் அண்ணா. ஆனால், தற்போது குடும்பமே கழகமாகி விட்டது. 1967-இல் பெரம்பலூர் தனித் தொகுதியாக மாற்றப்பட்டதால், 1967, 1971 மக்களவை பொதுத் தேர்தல்களில் கும்பகோணம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன்.
1972-ஆம் ஆண்டு திமுகவில் இருந்து எம்ஜிஆர் வெளியேறி அதிமுக தொடங்கியதும், அந்தக் கட்சியில் இணைத்துக் கொண்ட நான், 1977 முதல் 1984 வரை மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகித்தேன்.
வயது முதிர்வு காரணமாக கடந்த 2002-ஆம் ஆண்டு முதல் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறேன் என்றார் அவர்.
courtesy - dinamani

Richardsof
26th April 2016, 12:47 PM
எம்ஜிஆர் 100 | 51 - எம்.ஜி.ஆரின் வாரிசுகள்!

http://i68.tinypic.com/6edsuv.jpg
M.G.R. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருக்கிடையே முக்கியமான ஓர் ஒற்றுமை உண்டு. இவர்கள் மூவருக்குமே நேரடி வாரிசுகள் இல்லை. எம்.ஜி.ஆர். தனது படங்களில் பாடி நடித்த கருத்துக்கள் எல்லாம் பிறகு அவர் வாழ்வில் அப்படியே நடந்துள்ளன. திரையில் அவர் பாடி நடக்காமல் போன பாடல், ‘பணம் படைத்தவன்’ படத்தில் இடம்பெற்ற, ‘எனக்கொரு மகன் பிறப்பான்… அவன் என்னைப் போலவே இருப்பான்…’

சத்யா ஸ்டுடியோவில் ‘மாட்டுக்கார வேலன்’ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. ஒருநாள் எம்.ஜி.ஆருடன் இயக்குநர் ப.நீலகண் டன், ஜெயந்தி பிலிம்ஸ் அதிபரும் படத்தின் தயாரிப்பாளருமான கனகசபை ஆகியோர் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, எம்.ஜி.ஆரிடம் ப.நீலகண் டன், ‘‘உங்களுக்கு குழந்தை இருந்திருந் தால் ரொம்ப நல்லா இருந்திருக்கும். நாங்கள் எல்லாம் பார்த்து சந்தோஷப் பட்டிருப்போம். கடவுள் எங்களுக்கு அப்படிக் கொஞ்சி மகிழும் வாய்ப்பைக் கொடுக்கவில்லை’’ என்றார்.

அதற்கு எம்.ஜி.ஆர்., ‘‘என் இரண்டா வது மனைவி சதானந்தவதிக்கு இரண்டு முறை கரு உண்டாகி ‘அபார்ஷன்’ ஆகி விட்டது. அதுகூட எனக்கு பெரிய வருத்தம் இல்லே. நான் கஷ்டப்படற காலத்திலே எங்க அம்மா இருந்தாங்க. இப்போ நான் வசதியா இருக்கும்போது எங்க அம்மா என் கூட இல்லே. கஷ்டத்தை அனுபவிச்சவங்க கொஞ்சம் சுகத்தை அனு பவிக்கவில்லேயே என்பது தான் என் வருத்தம்’’ என்று சொன்னார். கூட இருந்தவர் களின் இதயம் கனத்தது.

ரவீந்தர் என்பவர் எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான வட்டத்தில் இருந்தவர். இஸ் லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த இவரின் இயற்பெயர் காஜா முகைதீன். சொந்த ஊர் நாகூர். எம்.ஜி.ஆர். வைத்த பெயர் ரவீந்தர். எம்.ஜி.ஆர். நாடகமன்றத்தின் ‘இடிந்த கோயில்’ நாடகத்துக்கு (இந்த நாடகம்தான் பின்னர் ‘இன்பக் கனவு’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது) வசனம் எழுதியவர். ‘நாடோடி மன்னன்’ படத்திலும் கவியரசு கண்ணதாசனுடன் சேர்ந்து வசனம் எழுதியுள்ளார். ‘நாடோடி மன்னன்’ படத்தின் வெற்றி பற்றி குறிப் பிடும்போது ரவீந்தரின் திறமையை எம்.ஜி.ஆர். பாராட்டியுள்ளார். எம்.ஜி.ஆரின் பல படங்களுக்கும் வசனம் எழுதியுள்ளார். ‘எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் ரவீந்தர்’ என்று அறியப்பட்டவர்.

ரவீந்தருக்கு 1958-ம் ஆண்டு திருமண ஏற்பாடுகள் நடந்தன. அதுபற்றி எம்.ஜி.ஆரிடமும் அவரது அண்ணன் சக்ரபாணியிடமும் ரவீந்தர் தெரிவித்தார். ‘‘திருமண தேதியை பெரியவர்கள் நிச் சயித்துவிட்டார்கள்’’ என்று ரவீந்தர் கூறி யதும், ‘‘ரொம்ப சந்தோஷம். எவ்வளவு பணம் வேண்டும்?’’ என்று சக்ரபாணி கேட் டார். ‘‘வெறும் பதினாறு ரூபாய் மட்டும் கொடுங்கள்’’ என்றார் ரவீந்தர். எம்.ஜி.ஆருக்கும் சக்ரபாணிக்கும் சற்று குழப்பம்.

பின்னர், கலகலவென சிரித்த சக்ர பாணி, ‘‘என்னய்யா 16 ரூபாய்க்கு கல்யாணம். ஒரு பிளேட் பிரியாணிக்குக்கூட ஆகாதே?’’ என்றார். அதற்கு ரவீந்தர், ‘‘எங்கள் வழக்கப்படி தாலி ஒரு கிராம் எடை யில் இருக்கும். இப்போது அதன் விலை பதினாறு ரூபாய். அதற்கு மட்டும் நீங்கள் பணம் கொடுத்தால் போதும். மத்த படி உங்க தயவுல என்கிட்ட இருக்கிற பணமே போதும்’’ என்றார்.

எம்.ஜி.ஆரும் சக்ரபாணியும் உள்ளே சென்றனர். சக்ரபாணி மட் டுமே வெளியே வந்து, ரவீந்தர் கேட்ட படி, பதினாறு ரூபாயை அவரிடம் கொடுத்தார். எம்.ஜி.ஆர். வர வில்லை. சிறிது நேரம் ரவீந்தர் அங் கேயே காத்திருந்தார். எம்.ஜி.ஆர். தனது கையால் அந்தப் பணத்தைக் கொடுக்கவில்லையே என்று ரவீந் தருக்கு குறை.

சற்று நேரம் கழித்து வெளியே வந்த எம்.ஜி.ஆர்., ரவீந்தரைப் பார்த்து, ‘‘என்ன ரவீந்தர்? இன்னும் பணம் வேணுமா? உமக்காக பத் தாயிரம் ரூபாய் எடுத்து வெச்சிருக்கேன். தர்றேன்’’ என்றார். 1958-ல் பவுன் விலை ஏறத்தாழ நூறு ரூபாய் விற்ற நிலையில், பத்தாயிரம் ரூபாய்க்கு கிட்டத்தட்ட நூறு பவுன் வாங்கலாம். இன்றைய பவுன் விலையோடு ஒப்பிடும்போது அன்றைய பத்தாயிரம் ரூபாய், இப்போது இருபது லட்ச ரூபாய்க்கு சமம்.

ரவீந்தர் உடனே, ‘‘அதுக்கில்லே அண்ணே, பதினாறு ரூபாயை உங்க கையாலேயே என்கிட்ட கொடுப்பீங் கன்னு நினைச்சேன்’’ என்று தன் ஆதங் கத்தை வெளிப்படுத்தினார். எம்.ஜி.ஆர். லேசாக புன்னகைத்து, ‘‘என்னய்யா புரி யாத ஆளா இருக்கே. கல்யாணத்துக்கு தாலி வாங்க பணம் கேட்கிறே. எங்க அண்ணன் புள்ளை குட்டிக்காரர். எனக்கு அந்த பாக்கியம் இல்லே. அதனால்தான் அவர் கையாலேயே உன்கிட்ட கொடுக்கச் சொன்னேன்’’ என்றார்.

எம்.ஜி.ஆரின் இந்த எதிர்பாராத பதிலையும் அவரது நல்லெண்ணத்தை யும் அறிந்து ரவீந்தர் அழுதேவிட்டோர். எம்.ஜி.ஆரும் கண்கலங்கி ரவீந்தரை அணைத்தபடி, ‘‘நல்லா இரும்’’ என்று வாழ்த்தினார். பின்னர், ரவீந்தர் ஆறு குழந்தைகளுக்குத் தந்தையானார்.

எம்.ஜி.ஆருக்கு எப்போதுமே ஒரு குணம் உண்டு. தன்னோடு தொடர்புடைய எல்லோருக்கும் எதையாவது கொடுக்க வேண்டும், அவர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் வள்ளல் தன்மையும் அவருக்கு உண்டு. உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான தனது ரசிகர்களை ஒவ்வொருவராக எம்.ஜி.ஆர். சந்தித்து, தனித்தனியே அவர்களுக்கு ஏதாவது கொடுப்பது நடக்காத காரியம்.

எம்.ஜி.ஆருக்கு குழந்தைகள் இருந் திருந்தால் இரண்டு மூன்றோ அல்லது நான்கைந்து பேரோ இருந்திருக்கலாம். அவர்கள்தான் எம்.ஜி.ஆரின் வாரிசுகள் என்று அழைக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் இப்போதோ, ‘எம்.ஜி.ஆரின் வாரிசுகள்’ என்ற பெருமையையும் தனது கோடிக்கணக்கான ரசிகர்களுக்கே வழங்கிவிட்டார் அந்த வள்ளல்.



http://i65.tinypic.com/6gdc77.jpg

எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு அவர் நடித்த எல்லாப் படங்களுமே பிடித்தமானவைதான். ஆனால், எம்.ஜி.ஆருக்கு தான் நடித்த படங்களில் மிகவும் பிடித்த படம், புதிய பரிமாணத்தில் அவர் அற்புதமாக நடித்து 100 நாட்கள் ஓடிய வெற்றிப் படமான ‘பெற்றால்தான் பிள்ளையா?’

mgrbaskaran
27th April 2016, 02:22 AM
அன்று
உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 1981ல்
எமது புரட்சித் தலைவர் நடாத்திய பொழுது
அதில் கலந்து கொள்ள இலங்கையின் அப்போதைய
எதிர் கட்சித் தலைவர் திரு அமிர்தலிங்கம் கலந்து
கொள்ள தமிழ் நாடு வந்தவர்
நாட்டு அரச வழக்கப்படி
முதல்வரை சந்தித்து அதன் பின்
எதிர் கட்சித் தலைவரை சந்திக்க வேண்டும்.
ஆனால் அவரோ திரு கருணாநிதி அவர்களை கண்டு மகிழ்ந்து
சொன்னார்
நீங்கள் இன்று முதல்வராய் இருந்திருந்தால்
தமிழீழம் மலர்ந்து விடும் .................................
இதனால் மனம் ஒடிந்த புரட்சித் தலைவர் கோபத்தில்
சொன்னார்கள், அதன் பின் மனம் வருந்தி மன்னிப்பும் கேட்டார்கள்
புரட்சித் தலைவர் என்னும் பெரும் தகை.
அது இலங்கையிலும் எதிர் ஒலித்தது.
அப்போது நான் சொன்னேன் ...........1981 ம் ஆண்டு
உங்கள் தமிழர் தலைவர் ஆட்சிக்கு வந்தால்
இலங்கைத் தமிழார் என்றொரு இனம்
இருக்கின்றதா என்று கேட்பார்.
அப்போது தெரியும்
என் தலைவன் அருமை.
நடந்தது என்ன
என் அருமைத் தமிழ் சொந்தங்களே
தமிழன் தலைவன் என்று
அன்றிலுருந்து இன்று வரை சொன்னவர்
செய்தது என்ன?
1. மகளை அனுப்பி இலங்கை ஜனாதிபதியிடம் பண முடிப்பு வாங்கி இலங்கையில் தமிழர் நலமாக வாழ்கின்றனர் அன்று அறிக்கை.
2. புது டில்லியில் இருக்கும் காங்கிரஸ் கூட்டணித் தலைமைக்கு தொலைபேசியில் பேசாமல் தந்தி மேல் தந்தி அனுப்பியபடி அறிக்கை மேல் அறிக்கை.
3. இலங்கையில் தமிழர் பிரச்சினை முடிவு பெரும் வரையில் உண்ணாவிரதம் . ஆம் கலை பத்து மணியில் இருந்து மதியம் வரை .
4. இறுதிப் போரில் தமிழ் மக்கள் சிங்கள இராணுவத்தால் கொன்று குவிக்கப் பட்ட போது, தமிழகமெங்கும் போராட்ங்கள் நடந்த பொழுது ............................... இந்திய இறையாண்மை பாதிக்கப் படும் வகையில் தமிழக அரசால் நடக்க முடியாது என்று எம்மை கை கழுவி விட்ட
சாணக்கியம்...

mukappu noolil irunthu

fidowag
27th April 2016, 08:35 AM
http://i64.tinypic.com/30sja1l.jpg
http://i64.tinypic.com/skxatx.jpg
http://i66.tinypic.com/5x8pab.jpg
http://i64.tinypic.com/a27psn.jpg

fidowag
27th April 2016, 08:38 AM
http://i67.tinypic.com/33bn89g.jpg
http://i63.tinypic.com/2j5cc2w.jpg
http://i63.tinypic.com/55swk.jpg
http://i63.tinypic.com/29mve9u.jpg

fidowag
27th April 2016, 08:41 AM
http://i67.tinypic.com/mbq2io.jpg
http://i64.tinypic.com/2ufvimg.jpg
http://i66.tinypic.com/17ttub.jpg
http://i66.tinypic.com/xpug0i.jpg
http://i67.tinypic.com/25a8cqf.jpg

fidowag
27th April 2016, 08:44 AM
http://i67.tinypic.com/rc4mbm.jpg
http://i67.tinypic.com/osho5d.jpg
http://i66.tinypic.com/qrluu1.jpg

fidowag
27th April 2016, 08:45 AM
http://i67.tinypic.com/33zb8yh.jpg

fidowag
27th April 2016, 08:48 AM
http://i65.tinypic.com/2cy48sz.jpg
http://i68.tinypic.com/211jedv.jpg
http://i65.tinypic.com/2w3nvv7.jpg
http://i63.tinypic.com/2isgu4g.jpg
http://i64.tinypic.com/2nvcd3t.jpg

http://i67.tinypic.com/j5e7ww.jpg

fidowag
27th April 2016, 08:51 AM
http://i66.tinypic.com/a4ygy0.jpg
http://i63.tinypic.com/actxq9.jpg
http://i65.tinypic.com/wwaqt0.jpg

fidowag
27th April 2016, 08:56 AM
நேற்று (26/4/2016) அதிகாலை 5 மணிக்கு ஜெயா மூவிஸில் புரட்சி நடிகர் .
எம்.ஜி.ஆர். நடித்த "கொடுத்து வைத்தவள் " ஒளிபரப்பாகியது .
http://i65.tinypic.com/1z1agsk.jpg

fidowag
27th April 2016, 08:57 AM
இன்று (27/04/2016) அதிகாலை 5 மணிக்கு ஜெயா மூவிஸில் , மக்கள் திலகம்
எம்.ஜி.ஆர். நடித்த "தாய் சொல்லை தட்டாதே " ஒளிபரப்பாகியது.
http://i66.tinypic.com/2z9ilci.jpg

Richardsof
27th April 2016, 09:09 AM
மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார்
தன் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்வார் .


92 தள்ளாடும் வயதில் அப்பாவின் பதவி வெறி
62 வயதில் மகனின் பதவி வெறி
60 வயது இன்னொரு மகன் வீதீ வீதியாக இறங்கி பிரச்சாரம்
40 வயது கடந்த இன்னொரு மகள் -பல கோடிகளை முழுங்கியவரின் மேடை நடிப்பு .
60 வதை கடந்த ஒதுக்கப்பட்ட மூத்த மகன் - மவுன புரட்சி
40 வயதில் இந்திய பொருளாதரத்தை கொள்ளையடித்த இரண்டு பேரன்கள் -


2016 தேர்தல் என்னமாய் பாடாய் படுத்துகிறது .

Richardsof
27th April 2016, 10:54 AM
http://i67.tinypic.com/2lxfnd4.jpg
http://i68.tinypic.com/1zc0961.jpg
Film director K. Subrahmanyam, who had helped Sri. Sathyamurthy start the South Indian Film Chamber of Commerce, was approached by a few actors like R. M. Somasundaram, T. N. Sivathanu, N. N. Kannappa and Sattampillai Venkatraman to create a representative organisation. And it was finally in August 1952, that they launched one called the Junior Actors Association (Thunai Nadigar Sangam). MGR expressed his desire to join this group and insisted that there should be no difference amongst actors on the basis of seniority, and hence, it came to be called Nadigar Sangam. As films of all the four southern languages were shot in Madras during that period, it was later renamed Thenn Indhiya Nadigar Sangam or South Indian Artistes Association. On November 15, 1952, it was registered as a society (not as a labour union) with rules and bylaws in place. K. Subrahmanyam and MGR donated money to help run this association, and began recruiting members. Sivaji had completed only one film during this time. It is interesting to note the serial numbers of popular actors who registered as members of the Sangam. The first member on its rolls, as of 1955, was N. N. Kannappa, and the next was M. R. Santhanam. The latter is known for roles like the father of Sivaji in Sabash Meena and the minister in Veerapandiya Kattabomman. He later turned producer and made classics like Pasamalar.

His sons, Santhana Barathi and R. S. Sivaji are also both actors/directors. The first woman member was S. D. Subbalakshmi (No. 8). While MGR was No. 25, his brother Chakrapani was No. 61. Other senior members of the Sangam are M. N. Rajam (No. 56), V. N. Janaki (No. 95), S. S. Rajendran (No. 96), Sivaji (No. 109), T. S. Balaiah (No. 123), M. K. Radha (No. 122), Avvai T. K. Shanmugam (No. 129), Veena Vidwan S. Balachander (No. 176), K. B. Sundarambal (No. 179), M. K. Thyagaraja Bhagavathar (No. 192), Gemini Ganesan (No. 218), T. R. Rajakumari (No. 337), P. Kannamba (No. 338), A. Nageswara Rao (No. 342) and M. R. Radha (No. 281), who contributed to the fund-raising efforts of the Sangam by staging plays. N. T. Rama Rao (Telugu), Prem Nazir (Malayalam) and Rajkumar (Kannada) also became the members of the association.In November 1955, a magazine, Nadigan Kural (The Voice of the Artiste) was started by MGR; he was its first editor. In that he wrote: “An association for the unity of artistes, a magazine to carry the united voice, a library to improve the knowledge of all actors, a place to socialise, improve health by sports, exchange views and a stage for actors—these are our dreams for the future.”

The founder-president was T. V. Sundaram, while the vice-presidents were MGR, S. D. Subbalakshmi, S. D. Sundaram and K. Vembu. The secretaries were T. N. Sivathanu and R. M. Somasundaram, while R. S. Manohar was the treasurer. When a sizeable number of members had joined the association, a grand function was organised in July 1953. In February 1954, the first elections were held. The railway concession that was offered to drama artistes was then revived by the Sangam. One of the biggest achievements though was the introduction of bus services to the Kodambakkam studios. The bus, 12B (Santhome to Kodambakkam) was started on October 10, 1955. Another grand fund-raiser (for cyclone relief) was organised in December 1955; it was presided over by Governor Sri Prakasa. At the event, plays and light music performances were organised.

V. Nagaiah was elected president in 1956, and it was during his time that the land in Bazullah Road, T. Nagar, was purchased with financial assistance from many actors. NSK took over the next year, and the foundation stone for the first building was laid. There was an open-air stage and a green room (which doubled up as the office during the day). After NSK’s demise, MGR took over. For the first time, a woman, Anjali Devi, was elected President in 1959. She was followed by R. Nagendra Rao. The reins shifted to MGR again for a few years before S. S. Rajendran took over in 1963 (until 1966). In 1964, the building work was completed and inaugurated. In 1967, M. V. Swaminathan took over as president, and was followed by K. R. Ramaswamy, who continued till 1971. Sivaji then took over from him in 1971. That year, the Sangam, by availing a bank loan, made plans to build a closed-door auditorium. In October 1973, the foundation stone for the auditorium was laid, and work was completed in 1979, with the auditorium being inaugurated by MGR, who was then the Chief Minister of Tamil Nadu. After Sivaji’s term, it was S. S. Rajendran who again became President. He was then followed by Radha Ravi, Vijayakanth, Sarathkumar and now, as we all know, Nasser.

courtesy - the hindu

Richardsof
27th April 2016, 02:43 PM
http://i66.tinypic.com/vdzvhc.jpg

fidowag
28th April 2016, 08:38 AM
http://i67.tinypic.com/zxsbqd.jpg
http://i63.tinypic.com/2dsgs2u.jpg
http://i68.tinypic.com/29caxkp.jpg
http://i68.tinypic.com/16j3es1.jpg

fidowag
28th April 2016, 08:42 AM
http://i68.tinypic.com/2njzu2x.jpg
http://i63.tinypic.com/155gdj8.jpg
http://i68.tinypic.com/29dxtw5.jpg
http://i63.tinypic.com/2b7k3m.jpg
http://i65.tinypic.com/2cxzxw6.jpg

fidowag
28th April 2016, 08:47 AM
தமிழ் இந்து -28/04/2016
http://i63.tinypic.com/2iiu0df.jpg
http://i66.tinypic.com/k49ddz.jpg
http://i64.tinypic.com/2q2k6qu.jpg
http://i67.tinypic.com/317cpvq.jpg

fidowag
28th April 2016, 08:49 AM
நேற்று (27/04/2016) இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த "ஒரு தாய் மக்கள் " ஒளிபரப்பாகியது
http://i64.tinypic.com/20z5web.jpg

fidowag
28th April 2016, 08:50 AM
இன்று (28/04/2016) அதிகாலை 5 மணிக்கு ஜெயா மூவிஸில் பொன்மனச்செம்மல்
எம்.ஜி.ஆர். நடித்த " பணம் படைத்தவன் " ஒளிபரப்பாகியது .
http://i66.tinypic.com/t5rcsp.jpg

Richardsof
28th April 2016, 09:36 AM
1972
ஒரு தாய் மக்கள் படத்தில் ஒரு காட்சியில் நடிகை உதய சந்திரிகா மக்கள் திலகத்திடம் கையை காட்டி தனக்கு எப்போது திருமணம் நடக்கும் என்று கேட்கும்போது மக்கள் திலகம் அவரது கையை பார்த்து 72ல் நடக்கும் என்று கூறுவார் .பதறிப்போன உதயசந்திரிகா அய்யோ எனக்கு 72 வயதில் தான் திருமணம் நடக்குமா என்று பரிதாபமாக கேட்கும் போது மக்கள் திலகம் எம்ஜிஆர்72 வயதில்லை , 1972ல் திருமணம் நடக்கும் என்று சிரித்து கொண்டே கூறுவார் . ஒரு தாய் மக்கள் படம் 1966ல் துவங்கி 1971ல் வெளியானது குறிப்பிடத்தக்கது .

Richardsof
28th April 2016, 09:38 AM
1971

மக்கள் திலகம் ஒரு தாய் மக்கள் படத்தில் கூட்டுறவு பற்றியும் ,பசுமை புரட்சி பற்றியும் , மதுவின் தீமைகளை பற்றியும் மிக தெளிவாக தன்னுடைய கருத்தை கூறியிருந்தார் .
2016 தேர்தல் நேரத்தில் இன்றைய அரசியல் வாதிகள் மேடையில் கூறுவதை மக்கள் திலகம் 1971ல் தன்னுடைய படத்திலே பிரச்சாரமாக வைத்து விட்டார் .எங்கும் எதிலும் என்றும் மக்களுக்கு முன்னோடி மக்கள் திலகம் எம்ஜிஆர் என்றால் அது மிகையல்ல .

Richardsof
28th April 2016, 02:04 PM
தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள் கண்ட வெற்றிச் சின்னமாம் ‘‘இரட்டை இலை’’ சின்னம் இந்தத் தேர்தல் களத்தில் போட்டியிடுகிறது.

234 சட்டமன்றத் தொகுதிகளிலும் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெற்று, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் புகழுக்கு புகழ் சேர்க்கும் வண்ணம், அவருடைய பிறந்த நாள் நூற்றாண்டில் சரித்திர சாதனை படைத்திட வேண்டும்.

‘‘எந்தச் சூழலிலும், எந்த நேரத்திலும் நம்மை விட நம்முடைய இயக்கம் பெரிது, நமது இயக்கத்தின் வெற்றியே நம்முடைய வெற்றி’’ என்ற கொள்கை வேட்கையோடு என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன் பிறப்புகள் ஒவ்வொருவரும் பணியாற்றிட வேண்டும் என்று உங்கள் அனைவரை யும் கேட்டுக் கொள்கிறேன்.

chief minister- j.jayalaithaa

Russellvpd
28th April 2016, 05:32 PM
http://i63.tinypic.com/rj42sy.jpg


தினமணி

தமிழக வாக்காளப் பெரு மக்களுக்கு ஜெயலலிதா எழுதியுள்ள கடிதம்...

By dn
First Published : 28 April 2016 11:40 AM IST

சென்னை : தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான பிரசாரப் பொதுக்கூட்டங்களில், தமிழக வாக்காளப் பெருமக்களையும், என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளாகிய உங்களையும் சந்தித்து வருகின்ற மகிழ்ச்சியான தருணத்தில், இந்த மடல் வழியாகவும் உங்களோடு சில கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், எந்நாளும் தங்கள் குடும்பத்தின் வசமே ஆட்சி அதிகாரம் அனைத்தும் இருந்திட வேண்டும் என்று துடிக்கின்ற தீய சக்தியிடமிருந்தும், அதன் நச்சு விழுதுகளிடமிருந்தும் தமிழகத்தைக் காப்பாற்றவும்; ஏழை, எளிய, உழைக்கும் மக்களுக்கு அதிகாரத்தில் பங்களிக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் புரட்சிகர அரசியல் பயணத்தைத் தொடர்ந்து நிலைநாட்டவும், நடைபெறுகின்ற தேர்தல் தான் இந்த சட்டமன்றப் பொதுத் தேர்தல் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

குடும்ப ஆட்சி முறை மக்களாட்சித் தத்துவத்திற்கு முற்றிலும் விரோதமானது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சியையும், அதிகாரத்தையும், அரசியல் செல்வாக்கையும் முழுமையாக தங்களுக்குள்ளேயே வைத்திருப்பது ``அனைவருக்கும் சம வாய்ப்பு; என்ற மக்களாட்சித் தத்துவத்தின் அடித்தளத்தை சின்னாபின்னப் படுத்திவிடும்.

வாரிசு அரசியல் முறையை தமிழகத்தில் இருந்து முற்றிலுமாக ஒழித்திட வேண்டும். ஏனென்றால், அரசியல் அதிகாரத்தின் மீது கொண்ட பேராசையைத் தவிர, ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வரத் துடிப்பதற்கு வேறு எந்தக் காரணமும் இல்லை. புதிது புதிதாக ஆயிரம் ஆயிரம் சிந்தனைகள் மலர வேண்டும்; அவை கோடான கோடி உள்ளங்களில் இருந்து தோன்றி வர வேண்டும்; அதன் மூலம் மக்களுக்காக, மக்களால், மக்களே நடத்துகின்ற ஜனநாயக ஆட்சி தொடர வேண்டும்.

சுயநல சிந்தனைகளால் நிரம்பிய தீய சக்தியை அடியோடு ஒழிக்க நம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள் கண்ட இயக்கம் தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களிடம் அரசியல் பாடம் பயின்ற நான், மக்களாட்சிக் கொள்கையின் அடிப்படையான ஏழைகளுக்கு வாழ்வு; எளியோருக்கு பாதுகாப்பு; எல்லோருக்கும் சம வாய்ப்பு; ஏற்றம் பெற்ற சமுதாயம் என்ற சிந்தனையில் உறுதியாக எனது இந்த உறுதிப்பாட்டின் காரணமாகத் தான், எல்லோரும் பயன்பெறும் வகையில் எண்ணற்ற சாதனைகளை எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு தொடர்ந்து நிகழ்த்தி வருகிறது. அவை அனைத்தும் வரலாற்றில் நிலைபெறும் சிறப்புடையவை.

தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் தற்போதைக்கு மட்டுமல்ல, பல தலைமுறைகளுக்கு செழிக்கும் வகையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறேன். எல்லோருக்கும் விலையில்லா அரிசி; குடும்பப் பெண்களின் வேலைப்பளுவை குறைப்பதற்கு மின் சாதனங்கள்; உழைக்கும் மக்களின் பசிப்பிணி போக்க அம்மா உணவகங்கள் போன்ற உடனடித் தேவைகளை நிவர்த்தி செய்யும் சாதனைகள் மட்டுமல்ல; எல்லோரும் தரமான கல்வி பெற்று, எல்லோரும் தகவல் தொழில்நுட்ப அறிவியலின் வளர்ச்சியை பயன்படுத்திக் கொண்டு தங்கள் வாழ்க்கைக் கனவுகளை நனவாக்கிக் கொள்ள வாய்ப்பளிக்கும் தொலை நோக்குத் திட்டங்கள் உள்ளிட்ட முன்னோடியான பல திட்டங்களை நான் நிறைவேற்றி வருகிறேன். இந்தத் திட்டங்கள் எல்லாம் தொடர வேண்டும். எல்லோருக்கும் சம வாய்ப்பு அளிக்கின்ற ஜனநாயகப் பண்பு வளர வேண்டும். அதற்கு, நாம் வெற்றி மேல் வெற்றி குவித்தாக வேண்டும்.

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் நியமிக்கப்பட்டுள்ள சட்டமன்றத் தொகுதிக் குழு; ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிக் குழு; மண்டலக் குழு; பூத் கமிட்டி ஆகியவற்றின் உறுப்பினர்களும், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களை ஒவ்வொரு நாளும் சந்தித்து, உங்கள் அன்புச் சகோதரியின் ஆட்சியில் தமிழக மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் செய்யப்பட்டிருக்கும் நற்செயல்கள் பலவற்றையும் விளக்கிக் கூறுங்கள்.

மேற்சொன்ன பணிகளை நிறைவேற்ற, தொகுதிக் குழு பொறுப்பாளர்களும், சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் அவரவர் சார்ந்த சட்டமன்றத் தொகுதிகளில் பணியாற்றுவது மிகவும் அவசியம்.

தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளைத் தவிர, மற்ற தொகுதிகளில் பணியாற்றுவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள் கண்ட வெற்றிச் சின்னமாம் இரட்டை இலை சின்னம் இந்தத் தேர்தல் களத்தில் போட்டியிடுகிறது.

234 சட்டமன்றத் தொகுதிகளிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மகத்தான வெற்றி பெற்று, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் புகழுக்கு புகழ் சேர்க்கும் வண்ணம், அவருடைய பிறந்த நாள் நூற்றாண்டில் சரித்திர சாதனை படைத்திட வேண்டும்.

எந்தச் சூழலிலும், எந்த நேரத்திலும் நம்மை விட நம்முடைய இயக்கம் பெரிது, நமது இயக்கத்தின் வெற்றியே நம்முடைய வெற்றி என்ற கொள்கை வேட்கையோடு என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் பணியாற்றிட வேண்டும் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில், 234 தொகுதிகளிலும் உங்கள் அன்புச் சகோதரியாகிய நானே வேட்பாளராகக் களத்தில் நிற்கிறேன் என்ற உணர்வோடு நீங்கள் முழு மூச்சுடன் தேர்தல் பணியாற்றிட வேண்டும்.

தமிழக மக்களின் நல்வாழ்வுக்காக அல்லும் பகலும் அயராது உழைக்கிறேன். எப்பொழுதும் தமிழக மக்களின் உயர்வு பற்றியே சிந்திக்கிறேன். தமிழகத்தில் வாழுகின்ற ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சியான வாழ்வு அமைந்திட இன்னும் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை திட்டமிட்ட வண்ணமே எனது அரசியல் பயணம் தொடர்கிறது.

எனது அன்புக் கட்டளையை ஏற்று, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் கடமை உணர்வோடு தேர்தல் பணியாற்றி, கழக வேட்பாளர்களின் வெற்றிக்கு அல்லும் பகலும் அயராது உழைத்திட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தி கேட்டுக் நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்!

இப்படை தோற்கின்

எப்படை வெல்லும்

என்று ஜெயலலிதா தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

Russellvpd
28th April 2016, 07:21 PM
http://i63.tinypic.com/16gkg0k.jpg

யாருய்யா அது? புண்ணியவானுகளே, ஒரு நல்ல விசயத்தை சொல்ல விட மாட்டார்களே? நம்ம ஆளுங்களே இப்பிடி. உடனே போன் போட்டுருவீங்களே. என்ன வினோதமோ?

ரவிச்சந்திரன், மேல உள்ளது நம் தலைவர் படம். இரண்டு விரலைக் காட்டுறார் அதானால் இரட்டை இலைக்கு பிரசாரம் செய்கிறார் என்று நினைத்து இதையும் தூக்கிப்பிடாதீர்கள்.

என்னதான் பண்ணாலும் தலைவர் வெற்றியை யாராலயும் தடுக்க முடியாது. தீயசக்திகள் (பொதுவா சொன்னேன். நீங்களா யாரயும் எந்த கட்சி தலைவனையும் நினக்காதீர்கள்) தோற்பது உறுதி.

கீழே இருக்கும் படம் மதுரையில் நடந்த கூட்டத்தில் புரட்சித் தலைவருக்கு புரட்சித் தலைவி செங்கோல் கொடுக்கும் படம். இந்த படத்தில தலைவர் இருக்காரு. அதான் போடறேன். பிரசாரம் செய்யலை.


http://i68.tinypic.com/5yc36s.jpg

எங்க வீட்டு மரத்துல எல்லா இலையும் இரட்டை இலையா இருக்கு என்பதை எல்லாருக்கும் கூறிக் கொள்கிறேன்.

Russellbfv
28th April 2016, 10:14 PM
http://i64.tinypic.com/3tr28.jpg

Russellbfv
28th April 2016, 10:16 PM
http://i64.tinypic.com/2lu3q76.jpg

Russellbfv
28th April 2016, 10:19 PM
http://i65.tinypic.com/ajtpgi.jpg

Russellbfv
28th April 2016, 10:22 PM
http://i65.tinypic.com/wlviix.jpg

Russellbfv
28th April 2016, 10:25 PM
http://i67.tinypic.com/2u4q436.jpg

Russellbfv
28th April 2016, 10:29 PM
http://i64.tinypic.com/120mdy8.jpg

Russellbfv
28th April 2016, 10:31 PM
http://i67.tinypic.com/2zf3eoh.jpg

Russellbfv
28th April 2016, 10:33 PM
http://i66.tinypic.com/4h5zeu.jpg

Russellbfv
28th April 2016, 10:36 PM
http://i67.tinypic.com/f3us11.jpg

Russellbfv
28th April 2016, 10:42 PM
http://i68.tinypic.com/wlvsjk.jpg

Russellbfv
28th April 2016, 10:43 PM
http://i67.tinypic.com/2vadvv8.jpg

Russellbfv
28th April 2016, 10:45 PM
http://i64.tinypic.com/2dhxt2d.jpg

Russellbfv
28th April 2016, 10:47 PM
http://i66.tinypic.com/bjfkmp.jpg

Russellbfv
28th April 2016, 10:49 PM
http://i68.tinypic.com/sq2jkl.jpg

Russellisf
29th April 2016, 06:54 AM
உடுக்க உடையின்றி அதனால் மானம் காக்க வழியின்றி மனமுடைந்து கிடப்போரின் தொகை எவ்வளவு ?

20-5-1962 மாலை மணி இதழில் மக்கள் திலகத்தின் கட்டுரையில் இப்படி கேட்டிருப்பார் ....

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளன்று எம் ஜி ஆர் பிக்சர்ஸ் சார்பில் கடைசி தொழிலாளி வரைத் தொடர்புடைய அனைவருக்கும் வேட்டி சேலை தனது வாகனத்திலேயே ஏற்றி அவரவர் வீட்டிற்கே அனுப்பி வைப்பது மக்கள் திலகத்தின் வழக்கம் ....

பின்னர் மக்கள் திலகம் முதல்வரான காலத்தில் ... 1983 ம் ஆண்டு ஏழை மக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தை துவங்கினார்

நாடு முழுவதும் உள்ள நெசவாளர் நலம் காக்க ராஜ்ஜிய சபையில் 23-8-1984 அன்று குரல் கொடுத்தார் செல்வி ஜெயலலிதா .... 1953 இல் ராஜாஜி அவர்கள் அப்பொழு சட்டப் பேரவையில் நெசவாளர் நலம் காக்கக் கோரி நிறைவேற்றிய தீர்மானம் , அதன் பின்னர் 1968 ம் ஆண்டு அப்பொழுதைய முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்கள் அதே கோரிக்கையை வலியுறுத்தி நிறைவேற்றிய தீர்மானம் , பின்னர் முதல்வரான மக்கள் திலகம் இதே கோரிக்கையை பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்களிடம் வலியுறுத்தியது , அதன் பின்னர் 1980 இல் பிரதமரான இந்திரா காந்தியிடமும் மக்கள் திலகம் இது குறித்து வலியுறுத்தியது என்பதை எல்லாம் பட்டியலிட்டு மேற்கோள் காண்பித்த செல்வி ஜெயலலிதா .... நெசவுத் தொழிலில் பெரிய நிறுவனங்கள் நுழைவதைத் தடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்....

முழுக்க முழுக்க தமிழக அரசாங்கத்தின் செலவிலேயே வழங்கப் படும் இலவச வேட்டி சேலை திட்டம் நெசவாளர்கள் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்த உன்னதத் திட்டம் ... மக்கள் திலகமும் செல்வி ஜெயலலிதாவும் இதில் முக்கிய பங்கை வரலாற்றில் பெற்றிடுவார்கள் ....

courtesy net

Russellisf
29th April 2016, 06:57 AM
" அவ்வை இல்லத்திற்கு நன்கொடையாக 30 ஆயிரம் வழங்கிய
எம்.ஜி.ஆர் அவர்களைப் பாராட்டும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தமைக்கு மகிழ்ச்சியடைகிறேன். நல்ல பல காரியங்களைச் செய்து அதற்கு உறுதுணையாக இருந்து வருகிற என் தம்பி எம்.ஜி. ஆர் அவர்களைப் பாராட்டுகிறேன்.
நான் எம்.ஜி.ஆர். அவர்களைப் பல கோணங்களிலிருந்து பாராட்டியிருக்கிறேன். ஆனால் நானும் நிதியமைச்சர் சுப்பிரமணியம்அவர்களும் சேர்ந்து பாராட்டுவது என்பது இதுதான் முதல் தடவை .

நம்முடைய நிதியமைச்சர் அவர்கள் எம்.ஜி.ஆர். அவர்களை ஊக்குவிக்க, வாழ்த்திய வாழ்த்துரை பிறரைத் தூண்டுவதற்கு ஒரு தூண்டுகோலாக இருக்கிறது .
ஆதரவற்றவர்கள் அனாதைகள் ஆகியோருக்கு இல்லம் ஆற்றி வருகிற தொண்டு மிக நல்ல தொண்டாகும்.

இயேசு கூட “தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் தரப்படும்” என்று கூறியுள்ளார். எனவே அப்படிப்பட்டவர்களைக் கேளுங்கள் தரப்படும்.
எம்.ஜி.ஆர். இப்பொழுது மட்டுமல்ல; ஏற்கெனவே வேறு பல காரியங்களுக்குத் தாராளமாக அளித்துள்ளார்.

அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்கள் இப்படிப்பட்ட காரியங்களில் அளிப்பதற்குப் போட்டி மனப்பான்மை வளரவேண்டும் என்று. இதை நானும் வரவேற்கிறேன். சட்டமன்றத் தலைவர் அவர்கள் பேசும்போது, ‘அப்படி ஏற்படும் போட்டியிலும் எம்.ஜி.ஆர். அவர்கள்தான் வெற்றி பெறுவார்கள்’ என்று சொன்னார். இதை நான் வரவேற்கிறேன்.

நிதியமைச்சர் அவர்கள், ‘இப்படிப்பட்ட விழாவில் கட்சி எதுவும் கிடையாது’ என்று கூறினார். எம்.ஜி.ஆர். அவர்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர். அப்படியிருப்பினும் நிதியமைச்சர் அவர்கள் கட்சியைப் பற்றிக் கவலைப்படாமல் இவ்விழாவில் கலந்து கொண்டு அவ்வை இல்லத்தின் வளர்ச்சிக்கு நல்ல பல வழிவகைகள் கூறியுள்ளதை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.

எம்.ஜி.ஆர் அவர்களின் உடல் மட்டும் அல்ல உள்ளம் கூட தங்கம் போன்றதாகும். தங்கம் உருக்கி வார்க்கப்பட்டு அடிதெடுக்கப்பட்ட பின்னரே பளபளப்பைப் பெறுகிறது. எம்.ஜி.ஆர் அவர்களும் வாழ்வில் வறுமையால் வாட்டப்பட்டு உருக்கி எடுக்கப்பட்டவர்.

ஏறக்குறைய எல்லா நடிகர்களின் வாழ்வும் இப்படிப் பட்டதாகத்தான் இருக்கும். வாழ்க்கையில் மிகவும் பாதிக்கப்பட்டு வறுமை சூழ்ந்து மிகச் சிரமப்பட்டுப் பத்து பதினைந்து ஆண்டுகள் நடித்து அதற்குப்பின் அய்ம்பதுஆண்டுகள் உழைத்தால்தான் பல இலட்சங்களைப் பார்க்க முடியும். ‘அப்படியெல்லாம் இருந்தாரே அவரா இவர்? என்று சிலர் பார்த்துக் கேட்கக் கூடிய நிலை பிறக்கும்.

ஆனால் என் தம்பி எம்.ஜி.ஆர் தன் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாது இந்தத் தொகை தன்னிடமே இருந்தால் பின்னால் பயன்படுமே என்றும் நினைக்காது குறைவின்றிக் கொடுத்து வருகிறார். ரூ.10 லட்சம் சம்பாதிப்பவர் ஒரு லட்சத்தில் மண்டபம் கட்டுவதை நாம் பார்க்கிறோம். கட்ட ஆரம்பிக்கும்போதே பணம் சம்பாதிப்பவர்களையும் கூட நாம் சந்திக்கிறோம்.
அப்படியில்லாது எம்.ஜி.ஆர் காத்திருக்கிறார் பணத்தை நோக்கி. எங்கே வருகிறது எங்கே வருகிறது என்று வழி பார்த்திருக்கிறார். வந்ததும் கொடுக்கிறேன் கொடுக்கிறேன் என்று வழங்குகிறார்.

ஆக, இந்த இல்லத்தைப் பொறுத்தவரை, அவர் எப்போதாவது பணம் தரவேண்டும் என்று சொன்னால் நான், ‘அட்டியில்லை’ என்று சொல்வேன். இந்த இல்லம் செழிக்கப் பாடுபடுவேன் என்று உறுதி தருகிறேன்."

- அறிஞர் அண்ணா . (நம்நாடு - 30.1.61)


courtesy chandran veerasamy

Richardsof
29th April 2016, 09:02 AM
http://i67.tinypic.com/290y261.png
http://i65.tinypic.com/296j1j9.jpg
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/101-1.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/101-1.jpg.html)

Richardsof
29th April 2016, 01:51 PM
எம்ஜிஆர் 100 | 54 - ரத்தம் கொடுத்து படம் பார்த்த ரசிகர்கள்!
Mgr தன் ரசிகர்களை எந்த அளவுக்கு நேசித்தாரோ, அதேபோல அவர் மீதும் ரசிகர்கள் உயிரையே வைத்திருந்தனர். உயிருக்கு ஆதாரமான ரத்தத்தைக் கொடுத்து அதன்மூலம் கிடைத்த பணத்தில் படம் பார்த்த வெறி பிடித்த ரசிகர்களும், உயிரைப் பற்றி கவலைப்படாமல் அவரை பார்க்கத் துடித்த, அளவுக்கு மீறிய பாசக்கார ரசிகர்களும் உண்டு.

எம்.ஜி.ஆர். இருவேடங்களில் நடித்த ‘நாளை நமதே’ படத்தின் சில காட்சி கள் பெங்களூர் விமான நிலையத் துக்கு உள்ளேயும் வெளியேயும் படமாக் கப்பட்டன. எம்.ஜி.ஆரை பார்ப்பதற்காக ஏராளமான கூட்டம். எந்தப் பணியில் ஈடுபட்டிருந்தாலும் தன்னைச் சுற்றி நடப்பவற்றில் எம்.ஜி.ஆர். ஒரு கண் வைத்திருப்பார். திடீரென, கேமரா இருந்த இடத்தைத் தாண்டி ஓடிய எம்.ஜி.ஆர். மேலே பார்த்தபடி, ‘‘இறங்கு… இறங்கு’’ என்று சத்தம் போட்டார். எல்லோரும் மேலே பார்த்தால், அங்கே ஒரு ரசிகர் மின்சாரக் கம்பத்தில் ஏறிக் கொண்டிருந்தார்.

உதவியாளர்களை அனுப்பி அந்த ரசிகரை கீழே இறக்கி அழைத்துவரச் சொன்ன எம்.ஜி.ஆர்., அவரிடம் விசாரித் தார். குதிரை வண்டி ஓட்டும் தொழில் செய்பவர் அவர். கூட்டம் சூழ்ந்திருந்த தால் அதைத் தாண்டி வரமுடியவில்லை. எம்.ஜி.ஆரை பார்க்க வேண் டும் என்ற ஆவலில் ஆபத்தை உணரா மல் மின்சாரக் கம்பத்தின் மீது ஏறியுள்ளார்.

அந்த ரசிகரை அணைத்துக் கொண்ட எம்.ஜி.ஆர்., படப் பிடிப்பு நடக்கும் இடத் திலேயே ஒரு நாற் காலி போடச் சொல்லி அவரை உட்காரச் சொன் னார். படப் பிடிப்பு குழு வினருக்கு அளிக்கப்பட்ட மதிய உணவை அவருக்கும் கொடுக்கச் சொன்னார். அன்று முழுவ தும் நாற்காலியில் அமர்ந்தபடி படப்பிடிப்பைக் கண்டு ரசித்தார் அந்த ரசிகர். படப்பிடிப்பு முடிந்ததும் அவரோடு புகைப்படம் எடுத்துக் கொண்ட எம்.ஜி.ஆர்., 500 ரூபாயையும் அன்பளிப் பாகக் கொடுத்தார். நடப்பது கனவா? நனவா? என்று புரியாத நிலையில் எம்.ஜி.ஆரை வணங்கி விடைபெற்றார் அந்த ரசிகர். படப்பிடிப்பை காண வந்த ஏராளமான ரசிகர்களோடும் எம்.ஜி.ஆர். புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

‘நாடோடி மன்னன்’ திரைப்படம் எப்போது திரையிடப்பட்டாலும் அரங்கு நிறையும். அந்தப் படத்தை மீண்டும் மீண்டும் பார்ப்பதற்காக ஏழை ரசிகர்கள் தங்கள் ரத்தத்தை ஆஸ்பத்திரியில் கொடுத்து, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வாங்கி படம் பார்ப்பதாகவும் அடிக்கடி ரத்தம் கொடுப்பது அவர்களுக்கே ஆபத்தாகி விடும் என்றும் போடிநாயக்கனூரைச் சேர்ந்த டாக்டர் ஒருவர், எம்.ஜி.ஆரின் குடும்ப டாக்டர் பி.ஆர்.சுப்பிரமணியத் துக்கு கடிதம் எழுதினார். இதைத் தடுக்க எம்.ஜி.ஆரிடம் சொல்லி ஏதாவது செய்யுமாறும் கடிதத்தில் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

பி.ஆர்.சுப்பிரமணியம் மூலம் இதை அறிந்த எம்.ஜி.ஆர். மிகவும் வேதனைப் பட்டார். போடிநாயக்கனூரில் ரசிகர் மன்ற கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டது. சென்னையில் இருந்து இதற் காகவே போடிநாயக்கனூருக்கு எம்.ஜி.ஆர். சென்றார். ரசிகர் மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய எம்.ஜி.ஆர்., ‘‘நீங்கள் என் படத்தை பார்ப்பது மகிழ்ச்சி. ஆனாலும் உங்களை உடன் பிறப்புகளாக நினைக்கும் நான், உங்களுக்கு பாதிப்பு ஏற்பட விடமாட்டேன். என் படங்களை பார்ப்பதற்காக உடலை வருத்திக் கொள்ளக் கூடாது’’ என்றார்.

கூட்டத்தில் இருந்த பலர், ‘‘உங் கள் படத்தை தினமும் பார்க்கத் தோன்றுகிறது. ஆனால், எங்களிடம் பணம் இல்லை. அதனால்தான் இப்படி செய்கிறோம்’’ என்றனர்

அதற்கு எம்.ஜி.ஆர்., ‘‘பணம் இருக் கும்போது பாருங்கள். என்னை நேசிப் பது உண்மையாக இருந்தால் உங்கள் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் எந்த செயலையும் செய்யாதீர்கள். பணம் தேவை என்றால் எனக்கு கடிதம் எழு துங்கள். நான் மணியார்டரில் பணம் அனுப்பி வைக்கிறேன்’’ என்றார். கூட்டம் நடந்த மண்டபமே இடிந்துவிழும் அளவுக்கு ரசிகர்கள் கரகோஷம் செய்தனர்.

பின்னர், ஏராளமான ரசிகர்கள் பணம் தேவை என்று எம்.ஜி.ஆருக்கு கடிதம் எழுதி, அவர்களுக்கெல்லாம் உதவியாளர்களை விட்டு மணியார்டர் மூலம் எம்.ஜி.ஆர் பணம் அனுப்பச் சொன்னார்.

ஒருமுறை ஒரு பத்திரிகையில் ரசிகர் களின் கேள்விக்கு எம்.ஜி.ஆர். பதிலளித் தார். அதில் ஒரு ரசிகர், ‘‘நான் மீண்டும் மீண்டும் உங்கள் படங்களைப் பார்க் கிறேன். எனக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?’’ என்று கேட்டிருந்தார். ‘மிக்க மகிழ்ச்சி. எவ்வளவு முடியமோ அவ்வளவு முறை பாருங்கள்’ என்று எம்.ஜி.ஆர். பதிலளிக்கவில்லை. அந்தக் கேள்விக்கு பதிலளித்த எம்.ஜி.ஆர்., ‘‘உங்கள் வருமானம் எவ்வளவு?’’ என்று நறுக்கென மூன்றே வார்த்தைகளில் பொருள் பொதிந்த கேள்வியையே பதிலாக அளித்தார்.

தனது படங்களைப் பார்ப்பதற்காக ரசிகர்கள் வரவுக்கு அதிகமாக செலவு செய்வதையோ, உடலை வருத்திக் கொள்வதையோ எம்.ஜி.ஆர். விரும்பிய தில்லை. தங்களுக்கு பிடித்தமான நடிகர் என்பதைத் தாண்டி, தங்கள் மீது எம்.ஜி.ஆர். காட்டிய இந்த அக்கறையும் அன்பும்தான், அவர் மீது ரசிகர்களுக்கு மேலும் பற்றை ஏற்படுத்தின.

நடிகரும் பத்திரிகையாளருமான சோ ஒருமுறை கூறினார்… ‘‘எல்லா நடிகர் களுக்கும் ரசிகர்கள் உண்டு. எம்.ஜி.ஆருக்கு மட்டுமே பக்தர்கள் உண்டு!’




எம்.ஜி.ஆர். புகழேணி யில் ஏறிக் கொண்டிருந்த போது, 1950-ம் ஆண்டி லேயே மதுரையில் முதன்முதலாக எம்.ஜி.ஆருக்கு ரசிகர் மன்றம் தொடங் கப்பட்டது. பின்னர், எம்.ஜி.ஆர். பெயரில் பல்வேறு அமைப்புகள் தொடங்கப்பட்டன. 1960களில் இவற்றை ஆர்.எம்.வீரப்பன் ஒருங்கிணைத்து ‘எம்.ஜி.ஆர்.ரசிகர் மன்றங்கள்’ என்று பெயர் சூட்டினார். பிறகு, திமுக தலைமையின் அங்கீ காரத்தோடு, ‘அனைத்துலக எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றம்’ உருவானது.

Russellvpd
29th April 2016, 08:41 PM
http://i63.tinypic.com/295bxif.jpg

எவனையும் எந்த பத்திரிகயின் ஆதரவயோ நம்பி நம் தெய்வம் இல்லை. அவர் வெற்றி பெற்ற பிறகுதான் பத்திரிகைகள் அவருக்கு ஆதரவு தந்தன. இப்பவும் அவர் புகழை பாடுகின்றன. இருட்டிப்பு செய்த ஆதித்தனார் சிலையை நமது தெய்வம் புரட்சித் தலைவர் திறந்து வைத்தார். புரட்சித் தலைவரை குறையும் கிண்டலும் செய்த குமுதம் பத்திரிகை இன்று அவர் பற்றி புகழ் பாடுகிறது. பொன்மனச் செம்மல் மனித தெய்வம் என்பதர்கு இதுவே போதும்.

வெறும் சினிமா நடிகர் என்பதை எல்லாம் தாண்டி பாரத ரத்னாவாக மனிதப் புனிதானாக தெய்வமாக உயர்ந்துவிட்டவர் புரட்சி தலைவர். அவரை மற்றவர்களோடு ஒப்பிடுவதே தப்பு.

பொன்மன செம்மல் மனிதனாக வந்த தெய்வம் வாழ்க.

Russellvpd
29th April 2016, 08:50 PM
http://i67.tinypic.com/2vjtlbk.jpg

தலைவரே, தலகீழா நின்ணு தண்ணியை குடிச்சாலும் உன்ன யாரும் நெருங்கலாம் என்று கனவு கூட காண முடியாது

Russellvpd
29th April 2016, 08:55 PM
http://i68.tinypic.com/148htec.jpg

Russellvpd
29th April 2016, 09:10 PM
எஸ்.வி. என்ற பெயரில வரும் நண்பரே, ஏன் நீங்க போட்ட தினத்தந்தி பற்றிய பதிவை தூக்கிட்டீர்கள்? அதைப்படித்துவிட்டு நான் அடுத்தது பத்திரிகை பற்றி எழுதியிருப்பதை படிச்சால்தான் எல்லாருக்கும் புரியும். இல்லாவிட்டால் நான் சம்ப்ந்தம் இல்லாமல் எழுதியிருப்பது போல இருக்கும்.

புரட்சித் தலைவர் வாழ்க!

Russellbfv
29th April 2016, 10:55 PM
http://i65.tinypic.com/1znlrm1.jpg

Russellbfv
29th April 2016, 10:58 PM
http://i65.tinypic.com/jfc56d.jpg

Russellbfv
29th April 2016, 11:00 PM
http://i67.tinypic.com/2la7oy1.jpg

Russellbfv
29th April 2016, 11:02 PM
http://i65.tinypic.com/2qnw31w.jpg

Russellbfv
29th April 2016, 11:03 PM
http://i63.tinypic.com/2mhza1g.jpg

Russellbfv
29th April 2016, 11:09 PM
http://i67.tinypic.com/10s7yic.jpg

Russellbfv
29th April 2016, 11:11 PM
http://i66.tinypic.com/2d0g9jc.jpg

Russellbfv
29th April 2016, 11:15 PM
http://i66.tinypic.com/mvnp55.jpg

Richardsof
30th April 2016, 05:34 AM
மே மாதத்தில் வெளிவந்த மக்கள் திலகத்தின் படங்கள்

என் தங்கை

பாக்தாத் திருடன்

பெரிய இடத்து பெண்

சந்திரோதயம்

அரசகட்டளை

அடிமைப்பெண்

என் அண்ணன்

ரிக்ஷாக்காரன்

உலகம் சுற்றும் வாலிபன்

நினைத்தை முடிப்பவன்

உழைக்கும் கரங்கள்

இன்று போல்என்றும் வாழ்க

Richardsof
30th April 2016, 05:40 AM
மக்கள் திலகத்தின் '' அடிமைப்பெண் '' இன்று 47 நிறைவு தினம் .

https://youtu.be/UMcJl5D5qU4

Richardsof
30th April 2016, 05:46 AM
எம்.ஜி.ஆரைப் பற்றி டைரக்*டர் சங்*கர்.....
‘அடிமைப்பெண்’ அவருடைய சொந்தப் படம். அதை இயக்கப் பலரும் முன்வந்தனர். அவர் என்னை அழைத்து உங்க திறமை எனக்குத் தேவை என்றார். ஒப்புக்கொண்டேன்.

‘அடிமைப்பெண்’ பட ஸ்டோரி டிஸ்கஷனுக்காக ஒரு மாதம் அவரது வீட்டிலேயே இருந்தேன். படத்தை ஜெய்பூரில் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று நான் சொன்னதை ஏற்க ஆரம்பத்தில் தயங்கினாலும் பின்பு, அங்கேயே படமாக்க ஒப்புக்கொண்டார். படத்தைப் பார்த்தவுடன் அவர் சொன்ன வார்த்தை 'படத்தின் உயிர்நாடியே ஜெய்பூர் தான்'. இந்த சந்தர்ப்பத்தில் ஜெய்பூர் அனுபவத்தை சொல்லியாக வேண்டும்.

நாங்கள் ஜெய்பூரில் போய் இறங்கியவுடனேயே ராஜஸ்தான் வறட்சி நிதிக்காக ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்தார். அதனால் ஜெய்பூரில் நாங்கள் எந்த இடத்திலும் படப்பிடிப்பை நடத்தலாம் என்கிற நிலைமை உருவாகியது. ஜெய்பூர் அரண்மனையில் ஆறாவது மாடியில் மன்னரின் படுக்கை அறை உள்ளது.

இங்கேயே பாடல் காட்சியை எடுத்தால் நன்றாக இருக்கும் என்றேன். என்ன பெட்ரூமி லேயா? என்று சொல்லி வாய் விட்டுச் சிரித்தார். ''ஆமாம். ஆனால் இங்கே ஒரு குறை. நாம் படமெடுக்க முடியாதபடி உள்ளது. அதை நிவர்த்தி செய்தால் எடுக்கலாம்'' என்றேன். என்ன அது?

இந்த அறையில் கார்ப்பெட் மட்டும்தான் உள்ளது. அதற்கு பதிலாக சன்மைக்காவை பதித்து காட்சிகளை எடுத்தால் ரொம்ப சிறப்பாக இருக்கும்.

சன் மைக்கா அப்போதுதான் அறிமுகமான சமயம். டில்லிக்கு ஒருவரை விமானத்தின் மூலம் அனுப்பி சன் மைக்காவை வரவழைத்துவிட்டார். அந்நாளில் அதன் மதிப்பு நாற்பதாயிரம் ரூபாய்.

பாடலின் சில வரிகளை மட்டும் எடுத்தால் போதும் என்றிருந்த நாங்கள், பாடலின் முக்கால்வாசியை அந்த அறையிலேயே எடுத்தோம். அந்தக் காட்சியைப் பார்த்த சின்னவர் முதல் முறையாக என்னைத் தட்டிக்கொடுத்துப் பாராட்டினார்.
படம் திரையிடப்பட்ட பிறகு ரசிகர்களின் பெரிய பாராட்டையும் பெற்ற அந்தப்பாட்டு ‘ஆயிரம் நிலவே வா’. ஜெய்பூரில் ஷூட்டிங் முடிந்தவுடன், அங்கேயே கிரேன் தள்ளியவர் உட்பட எல்லோருக்கும் அன்பளிப்பு வழங்கினார்.

சரியாக திட்டமிட்டு செலவைப் பற்றித் கவலைப்படாமல் எடுக்கப்பட்டதால்தான், ‘அடிமைப்பெண்’ படவுலக வாலாற்றில் இடம் பெற்றது.

‘அடிமைப்பெண்’ பட எடிட்டிங் நடந்து கொண்டிருந்தது. இந்திப்பட வேலைக்காக மும்பைக்குப் போய்விட்டேன். ‘அடிமைப்பெண்’ படத்திற்காக சில காட்சிகளை எடுக்க வேண்டியிருந்தது. நான் மும்பையிலிருந்து வராததால் அதை சின்னவரே எடுத்துவிட்டார்.

அந்தக் காட்சிகளை ஏற்கனவே எடிட் செய்த காட்சிகளுடன் அவர் இணைத்த விதம் அருமை. தொழில்நுணுக்கம் தெரிந்தவர்கள் கூட எளிதில் கண்டுபிடிக்க முடியாது.

இந்தப் படம் வெளியாவதற்கு முன், டைட்டிலில் என் பெயரை போடும்போது சங்கருடைய உழைப்பு… ஒவ்வொரு துளி ரத்தமும் இந்தப் படத்தில் உள்ளது என்று பாராட்டி இருக்கிறார். பிறருடைய திறமையைப் பாராட்டுவதில் அவருக்கு நிகர் அவரேதான்.

Richardsof
30th April 2016, 05:50 AM
எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக பல படங்களில் நடிக்கும்போதும் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடிந்தது. பொது இடங்களில் சினிமா நட்சத்திரங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை எம்.ஜி.ஆரிடமிருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும். நமது சொந்த உணர்ச்சிகள் எதையும் பொது இடத்தில் காட்டிக் கொள்ளக்கூடாது. நமது இமேஜுக்கு பங்கம் வரும்வகையில் எக்காரணத்தை முன்னிட்டும் நடந்து கொள்ளக் கூடாது, லேடி ஆர்டிஸ்ட் என்றால் மற்றவர்கள் கை எடுத்து கும்பிட்டு, "வாங்கம்மா உட்காருங்கம்மா'' என்று சொல்லி வரவேற்கும் அளவுக்கு நடந்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் சொல்லுவார் என்று எம்.ஜி.ஆரை பற்றி நம்முடன் பகிர்ந்துக் கொள்கிறார் 'புன்னகை அரசி' கே.ஆர்.விஜயா.


''அண்ணா முதல்வராக இருந்தபோது அவர் கையால் தமிழக அரசின் 'கலைமாமணி விருது' வாங்கிய பெருமை எனக்கு உண்டு. எம்.ஜி.ஆரும் அதே ஆண்டுதான் 'கலைமாமணி விருது' பெற்றார்.

எம்.ஜி.ஆர். கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்றால் கூட்டத்துக்கு கேட்கவா வேண்டும்? நிகழ்ச்சி முடிந்ததும் அரங்கிலிருந்து வெளியே வந்து கார் இருக்கும் இடத்திற்கு செல்லக்கூட முடியவில்லை. எம்.ஜி.ஆரைச் சுற்றிலும் மக்கள் வெள்ளம்தான். ஆயினும் அவர் தன்னைப்பற்றிக் கவலைப்படாமல் என்னை பத்திரமாக அழைத்துச் சென்று என் காரில் என்னை ஏற்றி வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அதுதான் எம.ஜி.ஆர். இதேபோல் அவர் முதல்வராக இருந்தபோது அரசு சார்பில் சேலத்தில் நடந்த ஒரு விழாவிற்கு சென்றிருந்தேன். விழா முடிந்ததும் இரவு கணவருடன் காரில் புறப்பட்டபோது, "இரவில் நீண்ட தூரம் காரில் செல்ல வேண்டாம். தங்கிவிட்டு காலையில் புறப்பட்டுச் செல்லுங்கள்' என்று அதே பழைய அன்போடும் அக்கறையோடும் எம்.ஜி.ஆர். கூறவே அதன்படியே நாங்கள் அன்றிரவு அங்கு தங்கிவிட்டு அடுத்த நாள் பகலில் புறப்பட்டு சென்னை வந்தோம்.


எனது நூறாவது படம் "நத்தையில் முத்து'' வெளியானபோது ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி, என்.டி.ராமாராவ் மற்றும் முன்னணி இயக்குனர்கள் அனைவரும் கலந்து கொண்டு என்னை வாழ்த்தியதை என்றென்றும் என்னால் மறக்க முடியாது. இவர்கள் எல்லோருடைய வாழ்த்தும்தான் இருநூறு, முன்னூறு, என்று படங்களின் எண்ணிக்கையை கடக்கச் செய்து இன்று நானூறாவது படத்தை நான் நெருங்குவதற்குக் காரணமாக அமைந்திருக்கிறது என்றால் அது மிகையில்லை.

Richardsof
30th April 2016, 06:14 AM
எம்.ஜி.ஆரைப் பற்றி டைரக்*டர் சங்*கர்.....

‘பணத்*தோட்*டம்’ படத்*தின் க்ளைமேக்ஸ் காட்*சியை எடுக்*கும்*போது காலை ஏழு*மணி. படப்*பி*டிப்பு தொடங்கி, அடுத்*த*நாள் காலை ஏழு*ம*ணி*வரை தொடர்ந்து நடந்*தது. பதி*னெட்டு நாளும் எங்*க*ளுக்கு சாப்*பாடு ராமா*வ*ரம் தோட்*டத்*தி*லி*ருந்*து*தான்.

’பணத்*தோட்*டம்’ மிகப்*பெ*ரிய வெற்*றி*ய*டைந்*த*தும் சின்*ன*வர் என்னை அழைத்*தார். என் படத்தை டைரக்ட் செய்*ய*மாட்*டேன் என்று சொன்*னீர்*களே? இப்*போது என்ன சொல்*கி*றீர்*கள்? என்று கேட்*டார்…

அப்*போது நான் சொன்ன பதில், ’என்னை மன்*னித்து விடுங்*கள்’. அவ*ரு*டைய நட்பு தொடர்ந்*தது, அவர் நடித்த ‘கலங்*கரை விளக்*கம்’, ‘சந்*தி*ரோ*த*யம்’, ‘குடி*யி*ருந்த கோயில்’ படங்*களை டைரக்ட் பண்*ணி*னேன்.


எம்.ஜி.ஆர்., சிவாஜி நடித்த படங்*களை ஒரே நாளில் டைரக்ட் செய்த பெருமை எனக்*குத்*தான்
.
‘ஆல*ய*மணி’, ‘பணத்*தோட்*டம்’ படங்*கள் ஒரே சம*யத்*தில் தயா*ரா*னவை. வாகினி ஸ்டுடி*யோ*வில் காலை ஏழு மணி முதல் ‘ஆல*ய*மணி’ படப்*பி*டிப்பு., பிற்*ப*கல் இரண்டு மணி*யில் இருந்து சத்யா ஸ்டுடி*யோ*வில் ‘பணத்*தோட்*டம்’ ஷூட்*டிங்.

வாகி*னி*யில் ஒரு மணிக்கே சூட்*டிங் முடிந்து சத்யா ஸ்டுடி*யோ*விற்*குப் போவ*தற்*குள் சின்*ன*வர் மேக்*கப் போட்டு இரண்டு மணிக்*குத் தயா*ராக இருப்*பார்.
சத்*யா*வுக்கு யூனிட் போன*வு*டன் லைட்*டிங் பண்ணி ஷூட்*டிங் ஆரம்*பிக்க நேரம் சரி*யாக இருக்*கும். எங்*க*ளுக்கு சாப்*பிட நேரம் இருக்*காது. இதை ஓரிரு தினங்*கள் கவ*னித்த சின்*ன*வர் நீங்க எல்*லோ*ரும் சாப்*பிட்*டாச்சா என்று கேட்*டார்.

இல்லை?
ஏன்?
நீங்க இரண்டு மணிக்கு மேக்*கப்*போட்டு காத்*துக்*கிட்*டி*ருப்*பீங்க, அத*னால் நேரா சாப்*பி*டாம இங்கே வந்*துட்*டோம்.


நாளை*யி*லி*ருந்து நான் இரண்டு மணிக்கு வர்*ரேன், நீங்க இங்*கேயே சாப்*பிட்ட பின் ஷூட்*டிங் ஆரம்*பிக்*க*லாம். இன்*னொரு விஷ*யம் கூட, நீங்க சாப்*பிட்*டு*விட்டு லைட்*டிங் பண்ணி ஷூட்*டிங் ஆரம்*பிக்*க*லாம் என்*றார் அவர்.



குடி*யி*ருந்த கோயில் நமக்*கென ஒரு யூனிட், அந்த யூனிட்*டு*டன்*தான் கண்*டிப்*பு*டன் வேலை செய்*ய*வேண்*டும் என்று இருந்*தேன்.
‘ஆல*ய*மணி’ படத்தை இந்*தி*யில் டைரக்ட் செய்ய வாய்ப்பு வந்*த*போது நடி*கர் திலீப்*கு*மார் ஒளிப்*ப*தி*வா*ளரை மாற்*ற*வேண்*டும் என்*றார். நான் மறுத்*து*விட்*டேன். இதைக் கேள்*விப்*பட்ட சின்*ன*வர் என்*னி*டம் நீங்*கள் யூனிட் என்று பணி*யாற்*று*வதை மதிக்*கி*றேன் அதே சம*யத்*தில் தொழி*லை*யும் கவ*னிக்க வேண்*டும், வாழ்க்*கை*யில் பிற*ரு*டன் அனு*ச*ரித்*துப்*போ*க*வேண்*டும். இதற்*காக நீங்*கள் பின்*னால் வருத்*தப்*ப*டு*வீர்*கள் என்*றார். அபோ*தும் அவர் சொன்*னதை நான் ஏற்*க*வில்லை.


‘குடி*யி*ருந்த கோயில்’ படத்*தில் நடித்*துக் கொண்*டி*ருந்த போது தான் அவர் சுடப்*பட்டு சிகிச்சை பெற்*று*வந்*தார். ஒன்*பது மாதங்*கள் ஷூட்*டிங் இல்லை.
சங்*கர் எம்.ஜி.ஆர் படங்*கள் தான் பண்*ணு*வார். அத*னால் அவ*ருக்கு படங்*கள் கிடை*யாது. எம்.ஜி.ஆருக்*கும் அடி*பட்*டுப்*போச்சு இனி சங்*கர் ஊருக்*குப் புறப்*ப*ட*வேண்*டி*யது தான் என்று சொல்லி எந்த யூனிட்*டுக்*காக பல படங்*களை தியா*கம் செய்*தேனோ அதே யூனிட் என்*னை*விட்டு பிரிந்*தது. இந்த சம்*ப*வம் எனக்கு ரொம்ப வேத*னை*யைத் தந்*தது. தனித்து விடப்*பட்*டேன்.

சின்*ன*வர் உடல் நலம் பெற்*ற*வு*டன் ‘குடி*யி*ருந்த கோயில்’ ஷூட்*டிங் மீண்*டும் ஆரம்*ப*மா*னது. முதல் நாள் ஷூட்*டிங், வேறு டெக்*னீ*ஷி*யன்*க*ளு*டன் அரங்*கில் படப்*பி*டிப்பு ஏற்*பா*டு*களை செய்*து*கொண்*டி*ருந்*தேன்.

சின்*ன*வர் வந்*தார்… பார்த்*தார்..

’என்ன யூனிட்டா’ அவர் இப்*ப*டிக் கேட்*ட*வு*டன் என்*னை*ய*றி*யா*மலே என் கண்*ணில் நீர் நிறைந்*து*விட்*டது.
வாழ்க்கை வேறு, கொள்கை வேறு என்*கிற உண்,மையை எனக்கு உணர்த்*தி*ய*வர் சின்*ன*வர், எதை*யும் முன்*கூட்*டியே தீமா*னிப்*ப*தில் வல்*ல*வர் என்*ப*தற்கு என் வாழ்க்*கை*யில் நடந்த இந்த சம்*ப*வமே ஒரு எடுத்*துக்*காட்டு.

Richardsof
30th April 2016, 10:08 AM
நினைவலைகள்...எம்ஜிஆரின் விடியோவால் வெற்றி!

"எம்ஜிஆரிடம் ரூ.60 ஊதியத்தில் வேலைக்கு சேர்ந்து, அவரை வைத்தே 6 திரைப்படங்கள் எடுத்து, அவருக்கு லட்சக்கணக்கான பணத்தை ஊதியமாகக் கொடுத்தேன். அவர் கட்சி தொடங்கிய போது, பிரசார வியூகம் வகுத்துக் கொடுத்தேன். அவருடனான எனது அரசியல் பயணத்தில் நிறைய சுவாரஸ்யங்கள் நிறைந்திருந்தாலும், தொகுதிக்கு பிரசாரத்துக்கே போகாமல், எம்ஜிஆர் வெற்றி பெற்ற தேர்தல்கள்தான் என்னால் மறக்க முடியாதவை' என்று நினைவு கூர்கிறார் மூத்த அரசியல்வாதியான இராம.வீரப்பன் (90).

41 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில், அண்ணா, எம்ஜிஆர், மு.கருணாநிதி, ஜெயலலிதா என 4 முதல்வர்களுடன் நட்பு பாராட்டியவர்

ஆர்.எம்.வீ.என்று அழைக்கப்படும் இராம. வீரப்பன். 1963-இல் "சத்யா மூவிஸ்" திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கிய அவர், இரு முறை மாநில சட்ட மேலவை உறுப்பினராகவும், இரு முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அமைச்சரவைகளில் அமைச்சராகவும் இருந்துள்ளார். 1995-ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர். கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். தன்னுடைய தேர்தல் அனுபவம் குறித்து இராம.வீரப்பன் கூறியதாவது:


எனது வாழ்வில் மறக்க முடியாத இரண்டு தேர்தல்களிலுமே வேட்பாளரான எம்ஜிஆர் மருத்துவமனையில் இருந்தார். 1967-ஆம் ஆண்டு
நடைபெற்ற பேரவைத் தேர்தலில் அண்ணா தலைமையில் திமுக சார்பில் பரங்கிமலை தொகுதியில் எம்ஜிஆர் போட்டியிட்டார். ஆனால், அவரால் பிரசாரத்துக்கு போக முடியவில்லை. ஏனெனில், அப்போது நடிகர் எம்.ஆர். ராதாவால் சுடப்பட்டு, எம்ஜிஆர் மருத்துவமனையில் இருந்தார். மிகப்பெரிய தொகுதியான பரங்கிமலை காங்கிரஸ் கட்சியின் கோட்டை. பல இடங்களில் பிரசாரத்துக்கு போக முடியாமல் கலவரம் வெடித்தது.


ஆனால், அந்தத் தேர்தலில் எம்ஜிஆர் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பொதுவாக, எம்ஜிஆர் தனது அழகான புகைப்படம் மட்டுமே வெளிவர வேண்டும் என்று நினைப்பார். ஆனால், மருத்துவமனையில் கட்டுடன் இருந்த அவரின் புகைப்படத்தை வெளியிடப் போராடி அனுமதி பெற்று வெளியிட்டபோது தேர்தலில் பெரும் மாற்றம் ஏற்பட்டது.

அதன்பிறகு, 1984-ஆம் ஆண்டில், எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது அவருக்கு உடல்நிலை சரியில்லாமல், சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி வலியுறுத்தியதைத் தொடர்ந்து, அமெரிக்கா அழைத்துச் செல்லப்பட்டார் எம்ஜிஆர். அப்போது நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆண்டிபட்டி தொகுதியில் எம்ஜிஆர் போட்டியிட்டார்.

அமெரிக்காவில் சிகிச்சை முடிந்த பிறகு இங்கு வந்த சில நாள்களில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே ஜப்பான் டாக்டர் கானு அளித்த சிகிச்சைக்குப் பிறகு எம்ஜிஆர் குணமடைந்தார். ஆனால், "அதற்குள் எம்ஜிஆர் இறந்துவிட்டார், அவரைக் கண்ணாடிக் கூண்டுக்குள் வைத்திருக்கிறார்கள்' என்று எதிர்க்கட்சியினர் பொய் பிரசாரம் செய்தனர். உடனே நாங்கள், எம்ஜிஆர் நலத்துடன் இருக்கும் புகைப்படங்களை நாளிதழ்களில் வெளியிட்டோம். ஆனாலும், யாரும் எதிர்பார்க்காத விதமாக புதிய உத்தியை அந்தத் தேர்தலில் பயன்படுத்தத் திட்டமிட்டேன்.


எம்ஜிஆர் சாப்பிடுவது, ஜானகி அம்மாள், டாக்டர் பெரியசாமியுடன் பேசுவது, நடப்பது ஆகியவற்றை விடியோ எடுத்தோம். பலரின் உதவியுடன், வலம்புரி ஜான் வர்ணனையுடன், ஒரே நாளில் 100 திரையரங்குகளில் அந்த விடியோ பதிவு வெளியானது. இந்தியாவிலேயே தேர்தலுக்காக விடியோ பயன்படுத்தப்பட்டது அதுவே முதலாவதாகும்.

அந்தத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதும், எம்ஜிஆர் முதல்வராகப் பதவி ஏற்பதில் சிக்கல் எழுந்தது. அப்போதைய ஆளுநர் குரானா, முதல்வராகப் பதவியேற்க எம்ஜிஆர் உடல் தகுதியுடன் இருக்கிறார் என்ற சான்றிதழைப் பெற்றுத் தரச் சொன்னார்.

அதை எம்ஜிஆரே கொண்டு வருவார் என்று கூறிவிட்டு வந்தேன். அதன்படி பிரம்மாண்ட விழா எடுத்து, அவர் பயன்படுத்திய அம்பாஸிடர் காரிலேயே அவரை மேடை ஏற்றினோம். லட்சக்கணக்கான மக்களின் கரகோஷத்துக்கு இடையே எம்ஜிஆர் மேடையில் தோன்றினார். அதைத் தொடர்ந்து, மீண்டும் முதல்வராகப் பதவியேற்ற எம்ஜிஆர், 3 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார். அவருக்காகப் பணியாற்றிய அந்த நாள்கள் மறக்க முடியாதவை என்றார் இராம. வீரப்பன்.

Richardsof
30th April 2016, 10:13 AM
அதிகாலையிலும் பிரசாரம்! எம்ஜிஆரை காண அலைமோதிய கூட்டம்

நினைவலைகள்...
1977 சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் கடையநல்லூர் தொகுதியில் களம் கண்டு பேரவை உறுப்பினராக வெற்றி பெற்றவர் எம்.எம்.ஏ. ரசாக். இவர், எம்எல்ஏவாக இல்லாத நிலையிலும் தொடர்ந்து இன்றுவரை மக்களுக்குச் சேவைகள் செய்து வருகிறார்.

திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் அருகேயுள்ள வடகரையில் வசித்து வரும் அவர், 29 வயதில் பேரவை உறுப்பினராக வெற்றி பெற்ற போது இருந்த அதே உற்சாகத்துடன் தனது கடந்தகால நினைவலைகள் குறித்து கூறியதாவது:

1977 பேரவைத் தேர்தலின் போது கடையநல்லூர் தொகுதிக்கு நான் அறிமுகம் இல்லாத புதிய வேட்பாளர். ஆனால், அன்றைய காலகட்டத்தில் கோலோச்சிக் கொண்டிருந்த காங்கிரஸ் மாவட்டத் தலைவர் எஸ்.கே.டி. ராமச்சந்திரன், ஜனதா தலைவர்களில் ஒருவரான லெட்சுமண நாடார் ஆகியோர் எனக்கு எதிராகப் போட்டியிட்டனர். திமுக சார்பில் கட்டாரிப்பாண்டியன் களம் இறக்கப்பட்டார்.

எனக்கு வாக்கு கேட்டு எம்.ஜி.ஆர். கடையநல்லூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். கடையநல்லூர் அரசு ஆண்கள் பள்ளியில் அதிகாலை 5 மணிக்கு கூட்டம் தொடங்கி நடைபெற்றது. அதிகாலை கூட்டம் என்றாலும், எம்ஜிஆரை காண்பதற்கும், அவரது பேச்சைக் கேட்பதற்கும் மக்கள் கூட்டம் அலைமோதியது. அன்றைய காலகட்டத்தில் காலை முதல் இரவு வரை எப்பொழுது வேண்டுமானாலும் வாக்கு சேகரிக்கலாம் என்ற நிலை இருந்தது.

அப்பொதெல்லாம், வாக்குச் சாவடிக்கு இவ்வளவு பணம் என கட்சித் தலைமை சார்பில் தொண்டர்களுக்கு நிதி எதுவும் வழங்கும் வழக்கம் இல்லை. வேட்பாளர்கள் அவர்களின் சொந்தப் பணத்தைக் கொண்டே செலவழிப்பர். வாக்குச் சாவடிகளில் பணியாற்றிய கட்சித் தொண்டர்களுக்கு ஒரு வாக்குச் சாவடிக்கு ரூ. 50 முதல் 100 வரை கொடுத்ததாக ஞாபகம். தேர்தல் ஆணையம் வரையறுத்துக் கூறியதைவிட பாதியளவுக்குத்தான் செலவு செய்தேன்.

கடையநல்லூர் அரசு ஆண்கள் பள்ளியில்தான் வாக்குகளை எண்ணினார்கள். இரவு 10 மணியளவில் நான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டேன்.

அந்தத் தேர்தலில் நான் 29,347 வாக்குகள் பெற்றேன். எஸ்.கே.டி. ராமச்சந்திரன் (காங்கிரஸ்) 23,686 வாக்குகளும், கட்டாரிப்பாண்டியன் (திமுக) 16,329 வாக்குகளும், லட்சுமணநாடார் (ஜனதா) 5,623 வாக்குகளும் பெற்றனர்.

எம்ஜிஆரை எளிதில் அணுகலாம்: எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது அவரை எளிதில் சந்திக்க முடியும். காலை 9 மணியளவில் சென்னையில் உள்ள அவரது தோட்டத்துக்குச் சென்று, பேரவை உறுப்பினர்களுக்கான பகுதியில் அமர்ந்து கொள்ளலாம். எம்.ஜி.ஆர். அறைக்கு வந்த பின்னர் சந்தித்துப் பேசலாம்.

பொதுமக்கள் தினமும் அவரைச் சந்திக்க முடியும். இன்னும் சொல்லப் போனால் முதல்வரின் உதவியாளர்களான பரமசிவம், லட்சுமிநாராயணன் ஆகியோரைச் சந்தித்து பிரச்னைகள் குறித்து தெரிவித்துவிட்டால் போதும். அவர்கள் முதல்வர் எம்ஜிஆரிடம் தெரிவித்து பிரச்னைக்கு தீர்வு காண்பர்.

எம்.ஜி.ஆரின் வீட்டுக்கு செல்பவர்களுக்கு அவரே உணவைப் பரிமாறுவார். சாப்பிடாமல் அனுப்பமாட்டார்.
1989-இல் அதிமுக (ஜா) அணியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தேன்.

Richardsof
30th April 2016, 11:32 AM
எம்ஜிஆர் 100 | 55 - இசைபட வாழ்ந்தவர்!


m.g.r. ரசிகர்கள் பலதரப்பட்ட வகையினர். அவர்களில் ஒருவர் கர்னாடக இசைத்துறையைச் சேர்ந்த, மறைந்த மாண்டலின் இசைமேதை யூ. ஸ்ரீனிவாஸ். தனது தீவிர ரசிகராக இருந்தவரின் இசைக்கு, பின்னர் எம்.ஜி.ஆரே ரசிகராக மாறினார். அத்தகைய பெருமையை பெற்றவர் மாண்டலின் ஸ்ரீனிவாஸ்


‘நவரத்தினம்’ படப்பிடிப்பில் எம்.ஜி.ஆருடன் குன்னக்குடி வைத்தியநாதன். தூர்தர்ஷனில் 1983-ம் ஆண்டு இசை அரங்கம் நிகழ்ச்சியில் ஸ்ரீனிவாஸின் மாண்டலின் இசை நிகழ்ச்சி ஒளிபரப்பானது. நிகழ்ச்சி முடிந்தவுடன் தூர்தர்ஷன் இயக்குநருக்கு தொலைபேசி அழைப்பு. மறுமுனையில் பேசியவர் முதல்வர் எம்.ஜி.ஆர்.! எதற்காக அழைக்கிறார் என்று அவர் யோசித்துக் கொண்டிருந்தபோதே, ‘‘இப்போது தூர்தர்ஷனில் மாண்டலின் வாசித்த சிறுவனின் வாசிப்பு அபாரம். அந்தப் பையனின் தொலைபேசி எண் வேண்டும்’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார்.

அப்போது, வடபழனியில் தனது குருவின் வீட்டிலேயே தங்கி மாண்டலின் கற்றுக் கொண்டிருந்தார் ஸ்ரீனிவாஸ். அந்த வீட்டில் தொலைபேசி கிடையாது. எனவே, வீட்டு முகவரியை எம்.ஜி.ஆருக்கு தூர்தர்ஷன் இயக்குநர் அளித்தார். மறுநாள், எம்.ஜி.ஆர். அனுப்பி வைத்தவர் வந்து ஸ்ரீனிவாஸை சந்தித்து, முதல்வர் சார்பில் பாராட்டுக்களை தெரிவித்தார். மேலும், ‘‘எம்.ஜி.ஆர். தலைமையில் விரைவில் நடக்க உள்ள விழாவில் மாண்டலின் கச்சேரி செய்ய வேண்டும்’’ என்றும் கூறினார். அந்த விழா, நடிகர் கமல்ஹாசனுக்கு எம்.ஜி.ஆர். தலைமையில் நடந்த பாராட்டு விழா!

கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் கலந்துகொள்ள வந்த எம்.ஜி.ஆரை வெகு அருகில் பார்த்து மகிழ்ச்சியில் மனம் நிறைந்தார் ஸ்ரீனிவாஸ். அந்த விழாவில் மாண்டலின் கச்சேரியை ரசித்துக் கேட்ட எம்.ஜி.ஆர், தமிழக அரசின் ஆஸ்தான கலைஞராக ஸ்ரீனிவாஸை நியமிக்கப் போவதாக மேடையிலேயே அறிவித்தார். அந்த வருடம் வெளியான ஆஸ்தான கலைஞர்கள் பட்டியலில் வாய்ப்பாட்டு கலைஞர் மகாராஜபுரம் சந்தானம், பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம், வயலின் இசைக் கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்டவர்களுடன் மாண்டலின் ஸ்ரீனிவாஸ் பெயரும் இடம் பெற்றது.

ஆஸ்தான கலைஞராக நியமிக்கப் பட்டபோது மாண்டலின் ஸ்ரீனிவாஸுக்கு வயது பன்னிரண்டுதான்! ஒருவரிடம் இருக்கும் திறமையை மட்டுமே எம்.ஜி.ஆர். பார்ப்பாரே தவிர, வயதை அல்ல என்பதற்கு இது ஓர் உதாரணம். பின்னர், தஞ்சையில் ஆஸ்தான கலைஞர்களை நியமிக்கும் விழா நடந்தபோதும் ஸ்ரீனிவாஸின் மாண்டலின் கச்சேரியை எம்.ஜி.ஆர். ரசித்துக் கேட்டார்.

அதன் பின்னர், கச்சேரிகள் செய்வதற் காக விமானப் பயணம் மேற்கொள் ளும்போது, சென்னை விமான நிலையத்தில் சில சமயங்களில் அங்கு வந்த முதல்வர் எம்.ஜி.ஆரை மாண்டலின் ஸ்ரீனிவாஸ் பார்த்திருக்கிறார். எம்.ஜி.ஆரிடம் பேச வேண்டும் என்று அவருக்கு ஆசை. என்னதான் இசைமேதையாக இருந்தாலும் சிறுவனான அவருக்கு எம்.ஜி.ஆரிடம் போய் பேசத் தயக்கம். அதுபோன்ற நேரங்களில், எம்.ஜி.ஆரே ஸ்ரீனிவாஸை அழைத்து, அன்புடன் விசாரிப்பார். ‘‘அது நான் செய்த பாக்கியம்’’ என்று பெருமை பொங்கக் குறிப்பிட்டிருக்கிறார் மாண்டலின் ஸ்ரீனிவாஸ்.

எம்.ஜி.ஆரின் வசீகரமான முகமும் பார்ப்பவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் துடிப்பான நடிப்பும் சிறுவயதிலேயே மாண்டலின் ஸ்ரீனிவாஸை ஈர்த்தது. அவரது படங்களில் இடம் பெற்ற அற்புதமான பாடல்கள், அதற்கான அபாரமான இசை ஆகியவற்றால் சொக்கிப்போனார். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக மாறிய ஸ்ரீனிவாஸ், மீண்டும் மீண்டும் எம்.ஜி.ஆர். படங்களை பார்த்து ரசிப்பார். அவர் மட்டுமின்றி, டி.வி.யில் எம்.ஜி.ஆர். படங்கள் ஒளிபரப்பானால் அவரது ஒட்டுமொத்த குடும்பமுமே பார்த்து ரசிக்கும்.

1984-ம் ஆண்டு கச்சேரிக்காக ஆஸ்திரேலியாவுக்கு ஸ்ரீனிவாஸ் சென்றிருந்தார். அப்போது ஓய்வு நேரங்களில் எம்.ஜி.ஆர். படங்களை பார்த்து தீர்த்தார். எம்.ஜி.ஆரின் ரசிகர் என்பதால், காரில் வெளியூர்களுக்கு ஸ்ரீனிவாஸ் செல்லும்போது எம்.ஜி.ஆர். படப் பாடல்களைத்தான் விரும்பிக் கேட்பார். ‘‘தன் படத்தில் இடம் பெறும் பாடல்களை எம்.ஜி.ஆரே கேட்டு டியூன்களை ஓ.கே. செய்வார் என்று கேள்விப்பட்டது உண்டு. அந்தப் பாடல்களை கேட்கும்போது, அவரது அபாரமான இசை ரசனையை புரிந்துகொள்ள முடிகிறது’’ என்று சிறுவயதிலேயே இசைப் புலமை மிக்கவராகத் திகழ்ந்த மாண்டலின் ஸ்ரீனிவாஸ், எம்.ஜி.ஆரின் இசை ரசனையை வியந்து போற்றியுள்ளார்.

இசையை ரசித்தவர் மட்டுமல்ல; இசைபட வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்.!

.


இந்தத் தலைமுறையினர் பலர் அறிந் திராத செய்தி இது. எம்.ஜி.ஆர். நடித்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் இசையமைப்பாளர் வயலின் இசைக் கலைஞர் குன்னக்குடி வைத்திய நாதன் என்றுதான் முதலில் விளம்பரம் வெளியானது. ஆனால், பின்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்தார். 1977-ம் ஆண்டு மார்ச் 5-ல் வெளியான எம்.ஜி.ஆர். நடித்த ‘நவரத்தினம்’ படத்துக்கு குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைத்தார். அவர் இசையமைத்த ஒரே எம்.ஜி.ஆர். படம் ‘நவரத்தினம்’.

Russellvpd
30th April 2016, 12:00 PM
https://youtu.be/Fi_I4UgfOAA

தெய்வமே நல்ல இருக்கணும்

Russellvpd
30th April 2016, 02:45 PM
https://youtu.be/y9kUYQBBtN0

Russellvpd
30th April 2016, 02:46 PM
https://youtu.be/eAQvy2aepqY

Russellvpd
30th April 2016, 02:48 PM
https://youtu.be/VuctFTaE8mE

Russellvpd
30th April 2016, 02:53 PM
https://youtu.be/p_GW8yy6aWo

fidowag
30th April 2016, 11:02 PM
தமிழ் ஹிந்து 29/04/16
http://i64.tinypic.com/2ij5c0o.jpg
http://i67.tinypic.com/13yks46.jpg
http://i64.tinypic.com/24zwzsl.jpg

fidowag
30th April 2016, 11:20 PM
தமிழ் ஹிந்து 30/04/16

http://i65.tinypic.com/2zom9zs.jpg
http://i63.tinypic.com/2iqg5mx.jpg
http://i65.tinypic.com/rc7alk.jpg

Richardsof
1st May 2016, 07:48 AM
மே மாதம் - மக்கள் திலகத்தின் வெற்றி சரித்திரம் .

மக்கள் திலகத்தின் என் தங்கை -1952 , பெரிய இடத்து பெண் -1963 , அடிமைப்பெண் -1969, என் அண்ணன் -1970ரிக்ஷாக்காரன் -1971 , உலகம் சுற்றும் வாலிபன் -1973 , நினைத்ததை முடிப்பவன் -1975 , இன்றுபோல் என்றும் வாழ்க -1977 படங்கள் மிகப்பெரிய வெற்றிகளை அடைந்தது .

மக்கள் திலகம் எம்ஜிஆர் துவங்கிய அண்ணா திமுக முதல் முறையாக சந்தித்த தேர்தல் களம் -திண்டுக்கல்

மே - 1973. தேர்தலில் அமோக வெற்றி . மக்கள் திலகம் எம்ஜிஆர் சினிமா மற்றும் அரசியலில் கொடிக்கட்டி பறந்தஅந்த நாட்கள் மறக்க முடியாதவை .

Richardsof
1st May 2016, 07:53 AM
உழைப்பாளர் தினம் . மக்கள் திலகத்தின் சிறப்பு பாடல்கள் .

https://youtu.be/gIjdgwEzd04

Richardsof
1st May 2016, 07:55 AM
https://youtu.be/S2RLsp1D58Q

Richardsof
1st May 2016, 07:56 AM
https://youtu.be/Y9_VuL3qKgo

Richardsof
1st May 2016, 07:58 AM
https://youtu.be/fcavjmHjDww

Richardsof
1st May 2016, 08:03 AM
https://youtu.be/PjNTeUdHQSI

Richardsof
1st May 2016, 08:04 AM
https://youtu.be/N8YaT8Rh0D0

Richardsof
1st May 2016, 08:09 AM
https://youtu.be/238QzYHpQ0k

Richardsof
1st May 2016, 08:10 AM
https://youtu.be/om8AncusULw

Richardsof
1st May 2016, 08:13 AM
https://youtu.be/YN3a660t6Mo

Richardsof
1st May 2016, 09:48 AM
Ulagam Sutrum Vaaliban (1973)

Randor guy


This film, starring MGR, is one of the biggest box-office hits in the history of Tamil cinema and ran for 25 weeks, not only in India, but also in places like Sri Lanka, U.S, Canada and the United Kingdom. Assisted by Pa. Neelakantan, the film was directed by M. G. Ramachandran himself for his family firm MGR Pictures Private Limited.

This commercial entertainer had several songs and dance numbers featuring both classical Indian and western styles. It also had many fight sequences that were shot abroad in the Far East, with the highlight being the climax which was set in Japan.

Written by R.M. Veerappan, Vidwan Ve. Lakshmanan and S.K.T. Sami, the film had dialogues by K. Sornam.

The story is about Indian scientist Murugan (MGR), who has recently discovered how to store a part of the energy unleashed by lightnings, and reports this in theHong Kong scientists’ conference. He subsequently announces that he would not reveal his discovery, as the world is on the brink of World War III and his research may be used for destructive purposes.

Scientist Bairavan (S.A. Asokan) accuses Murugan of false claims. Murugan then conducts a demonstration, and at the end of it, destroys the vital research notes, which upsets all the scientists. Bairavan tries to negotiate with him to sell the research to a foreign country, but Murugan refuses.

Murugan then departs with his girlfriend, Vimala (Manjula) on a world tour. He discloses to Vimala that he only pretended to destroy the research notes, and that he has kept them in a safe place. He has plans of using them further, so that his research is used for productive purposes. Bairavan, who has been following them, overhears this, and plans to steal the research notes.

While in Singapore, Bairavan shoots Murugan but he does not die. Murugan, however, suffers from a mental disorder as a result and is subsequently taken into Bairavan’s custody.

Soon, Vimala too is abducted by Bairavan, who expects the former to cure Murugan, so he can steal the research documents.

Raju (MGR), a CBCID officer and Murugan’s younger brother, arrives in Singapore in search of his brother. Here, he meets a classic dancer (Chandrakala), who soon falls in love with him. The secret research documents are hidden in a locket; all the villains go after it, but nobody succeeds. Two guys (Asokan and Gopalakrishnan) even try to kill MGR with their own brand of weapons, but are finally killed by the same arms.

The film’s melodious music, composed by maestro M.S. Viswanathan (aided by Joseph Krishna’s orchestration), was a major highlight. There are as many as 15 songs, with many of them not finding a place in the movie. The lyrics were written by Kannadasan, Vaali, Pulavar Vedha and Pulamaipithan. The songs were rendered by S. P. Balasubrahmanyam, K. J. Yesudas, Sirgazhi Govindarajan, P. Susheela, S. Janaki, L. R. Eswari and some unnamed Japanese singers.

Richardsof
1st May 2016, 09:55 AM
NAVAMANI

REVIEW

http://i65.tinypic.com/2jfbyw3.jpg

oygateedat
1st May 2016, 03:41 PM
http://s32.postimg.org/9buzsdcgl/FB_20160501_15_33_46_Saved_Picture.jpg (http://postimage.org/)
அனைவருக்கும்

மே தின நல்வாழ்த்துக்கள்

Russellvpd
1st May 2016, 03:56 PM
http://i67.tinypic.com/9apqu9.jpg

உடம்பு சரியில்லா விட்டாலும் கடைசி வரைக்கும் உழைக்கும் கரங்களுக்கு சொந்தக்காரர் நமது தெய்வம்.

Russellvpd
1st May 2016, 04:08 PM
http://i63.tinypic.com/jpkndt.jpg

உடம்பு சரியில்லா விட்டாலும் கடைசி வரைக்கும் உழைக்கும் கரங்களுக்கு சொந்தக்காரர் நமது தெய்வம்.

Russellvpd
1st May 2016, 04:12 PM
http://i68.tinypic.com/11awj6q.jpg

உடம்பு சரியில்லா விட்டாலும் கடைசி வரைக்கும் உழைக்கும் கரங்களுக்கு சொந்தக்காரர் நமது தெய்வம்.

Russellvpd
1st May 2016, 04:15 PM
http://i66.tinypic.com/eir0uw.jpg

உடம்பு சரியில்லா விட்டாலும் கடைசி வரைக்கும் உழைக்கும் கரங்களுக்கு சொந்தக்காரர் நமது தெய்வம்.

Russellvpd
1st May 2016, 05:04 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/aa_zpsmxzlqemj.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/aa_zpsmxzlqemj.jpg.html)

இடம் : கோவில்பட்டி


இப்படியும் ஒரு பிழைப்பு. கேவலம். தூ



நன்றி : பேஸ்புக்

Russellvpd
1st May 2016, 05:06 PM
http://i63.tinypic.com/2hwk02c.jpg

Russellvpd
1st May 2016, 05:11 PM
http://i68.tinypic.com/dvt5xi.jpg

படம் நன்றி: முதய்யன்

Richardsof
1st May 2016, 06:26 PM
மக்கள் திலகத்தின் தீர்க்க தரிசனம்

அரசியல்வாதிகளின் அநீதிகளை மக்களுக்கு எடுத்துக்காட்டியவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் .
1969ல் வெளிவந்த நம்நாடு படத்தில் இடம் பெற்ற வசனங்கள் , காட்சிகள் என்றென்றும் எல்லோருக்கும் பொருத்தமானதாக இருப்பது மூலம் மக்கள் திலகத்தின் தீர்க்க தரிசனம் அறிய முடிகிறது .


https://youtu.be/1RxyvmUxYIE

Richardsof
2nd May 2016, 09:26 AM
http://i68.tinypic.com/2q0sf7l.jpg

உலகம் சுற்றும் வாலிபன் - பட வேலைகள் நிறைவு பெற்று இருப்பதாகவும் இன்னும் சில நாட்களில் உலகம் சுற்றும் வாலிபன் வெளியீடு பற்றிய விரிவான தகவல்கள் அறிவிக்கப்படும் என்று திரு நாகராஜன் கூறினார் .

Russellisf
2nd May 2016, 10:28 AM
உழைப்பாளிகள் எல்லோர்க்கும்
உழைப்பாளர்கள் தின
நல்வாழ்த்துக்கள்

கல்லை கனியாக்கும் மாற்றும் தொழிலாளி கவனம் ஒரு நாள் திரும்பும்.
அதில் நல்லவர் வாழும் புதிய சமுதாயம் நிச்சயம் ஒருநாள் மலரும்!!

உழைக்கும் கைகளே!!
உருவாக்கும் கைகளே !!
உலகை புது முறையில் உண்டாக்கும்
கைகளே ...!
உழைப்பவரே!! உயர்ந்தவர்!!
நமது இதயதெய்வத்தின் பொன்மொழிகள்

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsjdu22pyd.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsjdu22pyd.jpg.html)

Russellisf
2nd May 2016, 10:29 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/ac_zps0m3ouuva.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/ac_zps0m3ouuva.jpg.html)

Russellisf
2nd May 2016, 10:35 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/ab_zps6aa92olj.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/ab_zps6aa92olj.jpg.html)


COURTESY NET

Richardsof
2nd May 2016, 11:48 AM
2016 தேர்தல் களத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் .

எல்லோருக்கும் சொந்தம் எம்ஜிஆர் .

அனல் பறக்கும் தேர்தல் கூட்டங்களிலும் , ஊடகங்கள் நடத்தும் விவாத மேடைகளிலும் , மக்கள் மன்ற பட்டி மன்றங்களிலும் , புரட்சித்தலைவர் எம்ஜிஆர் . பெயரை குறிப்பிட்டு அவருடைய அரசியல் சாதனைகளை பற்றி அதிமுக மற்றும் இதர கட்சிகள் பேசுகிறார்கள் .

Richardsof
2nd May 2016, 11:57 AM
ஒரு மாமனிதர் இருந்தார்!

கோடை காலம் விடை பெற்றுக் கொண்டிருந்த ஒரு ஜூலை மாதம் அது…

கல்லூரியின் இளங்கலை வகுப்பில் அப்போதுதான் அடியெடுத்து வைக்கிறார்கள் அந்த மாணவர்கள்.

கல்லூரியைப் பற்றியோ அந்த கடற்கரைச் சாலை பற்றியோ எந்த விவரமும் தெரியாத கிராமத்து மாணவர்கள்…

கல்லூரி அலுவலகத்தில் சேர்க்கைக் கட்டணம் செலுத்தப் போனபோது, திடீரென்று கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்தார்கள்.

அழைப்புக் கடிதத்தில் சொன்னதைவிட 400 ரூபாய் அதிகம். அது ஒரு பெரிய தொகைதான். ஊருக்குப் போய் வாங்கி வந்தால்தான் உண்டு. மணியார்டர் அனுப்பச் சொல்லாம் என்றாலும், முகவரி கிடையாது.

கலங்கி நின்ற அனைவரையும் ஒன்று திரட்டினர் சிலர். ‘முதல்வரைப் பார்க்கப் போகலாம் வாருங்கள்’ எனப் புறப்பட்டனர். கல்லூரி முதல்வரையல்ல… கருணையின் அடையாளமான தமிழக முதல்வர் எம்ஜிஆரை!

20 மாணவர்கள் சென்றார்கள் தலைமைச் செயலகத்துக்கு. வாயிலில் இருந்த இரு காவலர்கள்தான் முதல்வர் அறையைக் காட்டினர். மெட்டல் டிடெக்டர் சோதனையெல்லாம் கிடையாது. மனித நேயத்தின் உணர்வுகள் தெரியாத கருவிகளின் பாதுகாப்பு தேவை இருக்கவில்லை அப்போது.

அட, ‘முன் அனுமதி வாங்கினீர்களா?’ என்றுகூட மாணவ்ரகளிடம் யாரும் கேட்கவில்லை.

முதல்வரின் உதவியாளர் அந்த மாணவர்களில் நால்வரை மட்டும் முதல்வரின் அறைக்குள் அனுமதித்தார்.

எதிரியையும் தன் வசப்படுத்தும் அசாத்தியப் புன்னகையோடு அந்த மாமனிதர், மாணவர்களை வரவேற்றார். அவரால் சரியாக பேச முடியாத காலகட்டம் அது. பக்தர்களிடம் என்ன மொழியில் பேசுகிறார் கடவுள்… அந்த மாமனிதரும் அப்படித்தான். எத்தனையோ லட்சம் ஏழை மாணவர்களுக்கு கல்விக் கண் திறந்த ஆண் சரஸ்வதி அவர்.

மாணவர்கள் கண்ணீருடன் சொன்னதைக் கருணையுடன் கேட்டவர்… சற்று தடுமாறியபடி சொன்ன வார்த்தை, ‘நல்லா படிக்கணும்… வகுப்புக்குப் போங்க. நான் பார்த்துக்கறேன்..!’

எழுந்து வந்து தோளில் கையை வைத்து, தேவ ஆசி மாதிரி கூறினார்.

அந்த வார்த்தைகள் இப்போதும், காதுகளில் ஒலித்தபடி இருக்கின்றன… நினைக்கும் போதெல்லாம் நெகிழ்வில் கண்களை நீர் முத்துகள் மறைக்கின்றன.

அந்த அறையை விட்டு வெளியில் வந்த சில வினாடிகளில் முதல்வரின் உதவியாளர் மீண்டும் வந்தார்.

‘போகும்போது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநரைப் பார்த்துவிட்டுப் போங்கப்பா… முதல்வர் உத்தரவு போட்டுட்டார்… கவலைப்படாம பத்திரமா கல்லூரிக்கு போகச் சொன்னார்…’ என்றார்.

தலைமைச் செயலகத்திலிருந்து எழிலகம் செல்வதற்குள் உத்தரவு தயாராக இருந்தது.

‘அரசு கலைக் கல்லூரிகளில் கூடுதல் கல்விக் கட்டணம் ரத்து… முதல்வர் எம்ஜிஆர் உத்தரவு!!’

நம்பினால் நம்புங்கள்… இந்த உத்தரவுக்குப் பின் கல்லூரிக்கு பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கட்டிய தொகை வெறும் ரூ.65 மட்டும்தான். தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கட்டியது ரூ.15!!

அந்த ஆண்டு முதல் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் உதவித் தொகையை உயர்த்தி படிப்புச் செலவு குறித்த கவலையின்றி படிக்கும் வகை செய்தார்…

பொதுவாகவே பெயருக்கு முன்னாலும் பின்னாலும் பட்டங்களையும் படிப்புகளையும் சுமந்து கொண்டே திரியும் வழக்கம் பிடிக்காதவன் நான். எம்ஜிஆர் பார்க்காத பட்டமா…

ஆனால் இப்போது நிச்சயம் அவற்றை என் பெயருக்கு முன்னாலும் பின்னாலும் போட்டுக் கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறேன்…

ஏன் தெரியுமா?

இந்த நாட்டின் அடையாளம் காணப்படாத ஒரு குக்கிராமத்தில், ஏழ்மையில் பிறந்தவனும்கூட, சர்வதேச பொருளாதாரத்தில் பிஎச்டி பட்டம் வாங்குமளவுக்கு படிக்க முடியும். அதற்கான அனைத்து வசதிகளையும் அரசாங்கத்தாலேயே செய்து தர முடியும் என்ற நிலையினை முதலில் உருவாக்கிக் கொடுத்தவர் எம்ஜிஆர்தான்!

இன்றைய உயர் அதிகாரிகளில் பலர் அப்படிப் படித்து ஐஏஎஸ் ஆனவர்கள்தான்… மருத்துவர்களில் பலர் வெறும் 1200 ரூபாய் கல்விக் கட்டணம் செலுத்தி எம்பிபிஎஸ் படித்தவர்கள்தான்… முனைவர் பட்டம் பெற்று கல்லூரிகளில் ‘ஆதிக்கம்’ செலுத்தும் பல பேராசிரியர்களுக்கும் கல்விக் கண் திறந்த வள்ளல், இரண்டாம் வகுப்பு கூட படிக்காத அந்த மாமேதைதான்… நிஜமாகவே பாரதத்தின் ஒப்பற்ற ரத்தினம் அவர்.

வாழ்க நீ எம்மான்…!

courtesy டாக்டர் எஸ்.சங்கர் M.A., M.Phil., Ph.D.
net- envazhi

fidowag
2nd May 2016, 11:01 PM
மதுரை சென்ட்ரல் சினிமாவில் கடந்த வாரம் வெளியாகி 6 நாட்கள் ஓடிய
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் :"மதுரை வீரன் " வசூல் வேட்டை
ரூ.81,000/-


http://i64.tinypic.com/i4e5ps.jpg


குறிப்பு: திரை அரங்க நிர்வாகிகளில் ஒரு பங்குதாரர் மறைவையொட்டி ஒரு நாள்
(4 காட்சிகள் ) ரத்து செய்யப்பட்டன .

தகவல் உதவி : மதுரை பக்தர் திரு.எஸ். குமார்.

Richardsof
3rd May 2016, 08:43 AM
தினமணி நாளிதழில் ''நினைவலைகள் '' என்ற தலைப்பில் பல அரசியல் தலைவர்கள் , முன்னாள் சட்ட மன்ற , பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய அந்த கால தேர்தல்[1957,1962,1971, 19771980] அனுபவங்களை கூறும் போது மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் செய்த உதவிகள் , நன்கொடைகள் தொடர் பிரச்சாரங்கள் பற்றி மறக்காமல் குறிப்பிடுகிறார்கள் .

Richardsof
3rd May 2016, 01:00 PM
எம்ஜிஆர் 100 | 56 - கேட்காமலேயே கொடுத்தவர்!


m.g.r. சொந்தமாக மூன்று படங்களை தயாரித்தார். ‘நாடோடி மன்னன்’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’ ஆகிய இரண்டு படங்களை அவரே இயக்கினார். மற்றொரு படமான ‘அடிமைப் பெண்’ படத்தை அவர் இயக்கவில்லை. தானே சிறந்த இயக்குநராக இருந்தும் தனது சொந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பை வேறு இயக்குநருக்கு கொடுத்தார். அந்தப் பெருமையைப் பெற்றவர் இயக்குநர் கே.சங்கர்.

‘நல்லவன் வாழ்வான்’ படப்பிடிப்பு மெஜஸ்டிக் ஸ்டுடியோவில் நடந்து கொண்டிருந்தபோது, முதன்முத லாக எம்.ஜி.ஆரை சந்தித்தார் கே.சங்கர். தான் பணியாற்றிய படங்களைப் பற்றி கே.சங்கர் கூறினார். ஒவ்வொரு படத்திலும் சிறந்த காட்சிகளையும் ‘ஷாட்’களையும் குறிப்பிட்டு எம்.ஜி.ஆர். பாராட்ட, இந்த அளவுக்கு தனது படங்களை கவனித்திருக்கிறாரே என்று வியந்துபோனார் கே.சங்கர்.

ஜி.என்.வேலுமணி தயாரிப்பில் தான் நடித்த ‘பணத்தோட்டம்’ படத்தை கே.சங்கர் இயக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். விரும்பினார். சங்கர் அதுவரை எம்.ஜி.ஆர். பாணியிலான படங்களை இயக்கியதில்லை. இந்த தயக்கத்தால், கதையை காரணம் காட்டி படத்தை தட்டிக் கழிக்க விரும்பினார். ஆனால், கதையை மாற்றும்படி எம்.ஜி.ஆர். கூறிவிட்டதால், கள்ள நோட்டு பிரச்சினையை மையமாக வைத்து 18 நாட்களில் தயாரிக்கப்பட்டது ‘பணத்தோட்டம்’ படம்.

‘‘எம்.ஜி.ஆர். படங்களில் வேலை செய் தால் நிறைய குறுக்கீடுகள் இருக்கும். தொந்தரவுகள் இருக்கும் என்று படவுல கில் பயமுறுத்தியிருந்தார்கள். ஆனால் அது உண்மையல்ல. அவர் நல்ல ரசிகர். ஒவ்வொரு காட்சியையும் கேமரா கோணத்தில் கண்டு மகிழ்வார்’’ என்று சங்கர் பின்னர் தனது அனுபவத்தைக் குறிப்பிட்டார். ‘பணத்தோட்டம்’ பட வெற்றிக்குப் பின், சங்கரிடம் எம்.ஜி.ஆர். , ‘‘என் படத்தை டைரக்ட் செய்யத் தயங்கி னீர்களே? இப்போது என்ன சொல்கிறீர் கள்?’’ என்று கேட்டார். அதற்கு சங்கரின் பதில், ‘‘என்னை மன்னித்து விடுங்கள்.’’

பின்னர், ‘கலங்கரை விளக்கம்’, ‘சந்தி ரோதயம்’, ‘குடி யிருந்த கோயில்’, ‘உழைக்கும் கரங் கள்’, ‘பல்லாண்டு வாழ்க’, ‘இன்று போல் என்றும் வாழ்க’ என்று இரு வர் கூட்டணியில் வெற்றிப் படங்கள் வந் தன. தனது சொந்தத் தயா ரிப்பான ‘அடிமைப் பெண்’ படத்தை இயக்கும் வாய்ப்பை சங்க ருக்கு எம்.ஜி.ஆர். கொடுக்கும் அளவுக்கு இருவரின் நட்பும் பலப்பட்டது. படத்தை ஜெய்ப்பூரில் எடுக்கலாம் என்று யோசனை சொன்னதே சங்கர்தான். அதை எம்.ஜி.ஆர். ஏற்றுக் கொண்டார்.

சாதாரணமாகவே எம்.ஜி.ஆர். செலவு செய்வார். தனது சொந்தப் படம் என் றால் கேட்கவே வேண்டாம். படத்துக்காக மட்டுமின்றி, படப்பிடிப்புக் குழுவினருக் கும் எந்த குறையும் வைக்காமல் தாராள மாக செலவு செய்தார். பாலைவனப் பகுதியில் குடிநீர் கிடைப்பது கஷ்டம் என்பதால் ‘கோக கோலா’ வேனையே கொண்டுவந்து நிறுத்தினார்.

‘‘ஜெய்ப்பூர் அரண்மனையில் ஆறா வது மாடியில் உள்ள மன்னரின் அறையில் காட்சிகளை படமாக்கினால் நன்றாக இருக்கும். ஆனால், தரையில் உள்ள விரிப்புக்கு பதிலாக சன்மைக்கா பதித்து காட்சிகளை எடுத் தால் சிறப்பாக இருக்கும்’’ என்பது சங்கரின் யோசனை. சன்மைக்கா அறிமுக மான சமயம் அது. எம்.ஜி.ஆர். உடனே, டெல் லிக்கு ஆள் அனுப்பி விமானம் மூலம் சன்மைக்காவை வரவழைத்தார். அந்த நாளிலேயே அதன் மதிப்பு ரூ.40 ஆயிரம். படத்தின் காட்சிகள் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக, அரண்மனை யில் தன் செலவிலேயே சன்மைக்காவை பதித்துவிட்டார் எம்.ஜி.ஆர்.! ‘ஆயிரம் நிலவே வா…’ பாடலின் இறுதியில் வரும் காட்சிகள் அந்த அறையில்தான் படமாக்கப்பட்டன.

‘கலங்கரை விளக்கம்’ படத்தின் படப் பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, தன் மகளுக்கு வரன் பார்த்து வரும் விஷ யத்தை எம்.ஜி.ஆரிடம் சங்கர் சொன்னார். ‘‘கல்யாண வயதில் உங்களுக்கு மகள் இருக்கிறாளா? கொஞ்சம் இருங்கள்’’ என்று கூறிய எம்.ஜி.ஆர்., உடனே தனது அண்ணன் சக்ரபாணிக்கு போன் செய்து, ‘‘சங்கரின் பெண்ணை நம்ம ராமுவுக்கு (சக்ரபாணியின் மகன் ராம மூர்த்தி) பார்த்தால் என்ன?’’ என்று கேட் டார். சங்கருக்கோ தயக்கம் ஒருபக்கம், மகிழ்ச்சி மறுபக்கம். ‘‘சார் ஏன் அவசரப் படுறீங்க?’’ என்றார்.

அதற்கு, ‘‘ராமுவை நான் வளர்த்து படிக்க வைத்தேன். அவன் என் பையன். அவனுக்கு உங்கள் மகளை திருமணம் செய்து வைக்க வேண்டும்’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டுக் கொண்டார். சங்கர் அவரது சம்பந்தியானார். ஐயப்ப பக்த ரான சங்கர், ‘‘எம்.ஜி.ஆர். படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது மட்டு மின்றி, அவருக்கே சம்பந்தியாக என்னை ஆக்கியது ஐயப்பனின் கருணை’’ என்று சிலிர்த்துப் போனார்.

‘இன்றுபோல் என்றும் வாழ்க’ படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் மணிப்பாலில் நடந்தது. அந்த சமயத்தில் கொல்லூரில் உள்ள மூகாம்பிகை கோயி லுக்கு முதன்முதலில் எம்.ஜி.ஆரை சங்கர் அழைத்துச் சென்றார். கோயிலுக்கு பின்புறம் சங்கரபீடம் இருக்கிறது. அங்கே தான் ஆதிசங்கரர் தவம் செய்து பின்னர், மூகாம்பிகையை பிரதிஷ்டை செய்தார். சிறப்பு அனுமதி பெற்று சங்கரபீடத்தின் உள்ளே எம்.ஜி.ஆர். தனிமையில் தியானம் செய்ய சங்கர் ஏற்பாடு செய்தார். ஒரு மணி நேரத் துக்கு பின் வெளியே வந்த எம்.ஜி.ஆர்., ‘‘நிம்மதியாக இருந்த இந்த தருணத்தை வாழ்க்கையில் மறக்கவே முடியாது’’ என்று கூறியிருக்கிறார்.

சங்கர் வீட்டில் மற்றொரு திருமணத் தின்போது, அவருக்கு பண உதவி செய் வதாக கூறியவர்கள் கடைசி நேரத்தில் கைவிட்டனர். திருமண வரவேற்பு நடந்து கொண்டிருந்தது. அது முடிந்தவுடன் வேலை செய்தவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும். என்ன செய்வ தென்று தெரியாமல் விழிபிதுங்கிக் கொண்டிருந்தார் சங்கர். திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த எம்.ஜி.ஆர்., மணமக்களை வாழ்த்திவிட்டு சங்கர் கையில் இரண்டு பாக்கெட்களை திணித்தார். அவற்றில் சங்கருக்குத் தேவையான பணம் இருந்தது.

சங்கர் நெகிழ்ந்து கூறினார்: ‘‘மகாபார தக் கர்ணன்கூட கேட்டவர்களுக்குத்தான் கொடுத்தான். கேட்காமலேயே மற்றவர் களுக்கு கொடுத்தவர் எம்.ஜி.ஆர்.!’’



பிறருக்கு உதவும் குணமும் மொழி, இன, மாநில எல்லைகளைத் தாண்டி மக்களின் துயரைத் துடைக்க உதவும் மனப்பான்மையும் எம்.ஜி.ஆரின் உடன்பிறந்தவை. ‘அடிமைப் பெண்’ படப்பிடிப்புக்காக அவர் ராஜஸ்தான் சென்றபோது, அங்கு கடும் வறட்சி. மாநில அரசிடம் வறட்சி நிவாரண நிதியாக ரூ.50 ஆயிரத்தை எம்.ஜி.ஆர். அளித்தார்.

Russelldvt
3rd May 2016, 04:32 PM
http://i64.tinypic.com/2em1lzl.jpg

Russelldvt
3rd May 2016, 04:33 PM
http://i68.tinypic.com/1nxyqg.jpg

Russelldvt
3rd May 2016, 04:35 PM
http://i64.tinypic.com/14n2z3p.jpg

Richardsof
4th May 2016, 08:53 AM
5.5.1977

மக்கள் திலகத்தின் ''இன்று போல் என்றும் வாழ்க'' இன்று 39 ஆண்டுகள் நிறைவு தினம் . 1977 சட்ட சபை தேர்தல் நேரத்தில் வெளிவந்த வெற்றி காவியம் .

Richardsof
4th May 2016, 11:16 AM
எம்ஜிஆர் 100 | 57 - ஏவுகணைகளையே ஏணிப்படிகளாக்கியவர்!


M.G.R. தன் மீது வீசப்பட்ட ஏவுகணைகளையே ஏணிப்படிகளாக்கி வெற்றி கண்டவர். இயற்கையாக ஏற்பட்ட தடைகள் மட்டுமின்றி, செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட தடைக் கற்களையும் படிக்கற்களாக்கி உயர்ந்தவர். ஒரு காலகட்டத்தில் அவரது படங்களின் ரிசர்வேஷன் சாதனைகூட, படத்துக்கு சிக்கலையும் கெடுபிடியையும் ஏற்படுத்தின.

பேரறிஞர் அண்ணாவால் ஈர்க்கப்பட்டு திமுக- வில் எம்.ஜி.ஆர். இணைந்தார். திமுக-வில் அவர் சேர்ந்தபோது, அது தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியல்ல. 1956-ம் ஆண்டு திருச்சியில் நடந்த மாநாட்டில் தொண்டர்களிடம் வாக்கெடுப்பு நடத்தி, அவர்கள் விருப்பப்படி 1957-ம் ஆண்டில்தான் திமுக தேர்தலில் போட்டி யிட்டது. அப்போது, காங்கிரஸ்தான் ஆளும் கட்சி. அதனால், எந்த லாப நோக்கத்தோடும் திமுகவில் எம்.ஜி.ஆர். சேரவில்லை. சொல்லப்போனால், அன்றைய சூழலில் திமுகவில் இருந்ததால் அவருக்கு இழப்புகளும் சோதனைகளும்தான் அதிகம். அவரது படங்களுக்கு சென்சாரின் பிடி இறுகும். புராணப் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தபோது, திமுகவின் கொள்கைகளை மனதில் கொண்டு அந்த வாய்ப்புகளை எம்.ஜி.ஆர். நிராகரித்தார்.

1959-ம் ஆண்டில் நாடகத்தில் நடித்தபோது அவருக்கு காலில் மிகக் கடுமையான எலும்பு முறிவு ஏற்பட்டு படுத்த படுக்கையானார். ‘‘இனிமேல் அவரால் நடிக்க மட்டுமல்ல; நடக்கவே முடியாது’’ என்றனர். ஆனால், நடக்காது என்பது எம்.ஜி.ஆரின் வாழ்வில் நடக்காது. வெற்றிகரமாக மீண்டு முன்பை விட வேகமாகவும் வலிமையோடும் சண்டைக் காட்சிகளில் நடித்தார். 1967-ம் ஆண்டு துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பின், ‘‘அவர் உயிர் பிழைத்திருக்கலாம்; ஆனால், சினிமா வாழ்வு முடிந்தது’’ என்றனர். அதைப் பொய்யாக்கி சினிமாவில் ஏற்கனவே இருந்த சாதனைகளை முறியடித்தார்.

அப்படி, ரிசர்வேஷனிலேயே சாதனை படைத்த படம் ‘இதயக்கனி’. 1950-களில் தியேட்டர்களில் அலங்காரம், கொடி, தோரணங்கள், கட் அவுட்கள், ரசிகர்களின் கொண்டாட்டங்கள் ஆகியவை எம்.ஜி.ஆர். படங்களில் இருந்துதான் முதலில் ஆரம்பித்தன. எம்.ஜி.ஆர்.படங்களை பார்க்க ரிசர் வேஷனுக்கு முதல் நாள் இரவில் இருந்தே தியேட்டர்களில் ரசிகர்கள் காத்திருந்த அதிசயமும் நடந்தது.

‘இதயக்கனி’ திரைப்படம் சென்னையில் மட்டும் ரிசர்வேஷனிலேயே மூன்றே நாட்களில் வசூல் ரூ.90 ஆயிரத்தைத் தாண்டியது. அந்த நாட்களில் ஒரு டிக்கெட் விலை எவ்வளவு என்று தெரிந் தவர்களுக்கு, இந்த 90 ஆயிரம் வசூல் எத்தகைய சாதனை என்பது புரியும். அதுவரை இல்லாத இந்த சாதனையை, படத்தை தயாரித்த ஆர்.எம்.வீரப் பன், ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் விளம்பரமாக வெளியிட்டார். அந்த விளம்பரம் இங்கே இடம் பெற்றுள்ளது. அந்த விளம்பரமே படத்துக்கு சோதனையை ஏற்படுத்தியது. அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கி மக்களின் ஆதரவோடு கட்சி வேகமாக வளர்ந்து வந்த நேரம் அது. படத்துக்கு கெடுபிடி தொடங்கியது.

உண்மையிலேயே அவ்வளவு டிக்கெட்கள் முன்பதிவு ஆகியிருக்கிறதா? என்று வணிகவரித் துறை அதிகாரிகள் படம் வெளியாக இருந்த தியேட்டர்களை கடுமையான சோதனைகளுக்கு உள்ளாக்கினர். படம் பார்க்க வரும் மக்கள் மிரண்டு திரும்பிப் போகும் அளவுக்கு டிக்கெட் கவுன் டர்களுக்கு வெளியே பலமான கண்காணிப்பு களும் கட்டுப்பாடுகளும் போடப்பட்டன. தியேட் டர்களின் அலுவலகத்திலும் கெடுபிடிகள். இவ்வளவையும் தாண்டி ‘இதயக்கனி’ படம் அபார வெற்றி பெற்றது. சென் னையில் சத்யம் தியேட்டரில் முதன்முதலில் 100 நாள் ஓடிய படம் என்ற பெருமையையும் பெற்றது ‘இதயக்கனி’.

‘உலகம் சுற்றும் வாலிபன்’ படம் சென்னையில் தேவி பார டைஸ் அரங்கில் ரிசர்வேஷனின் போதே, 100 காட்சிகளுக்கு மேல் அரங்கு நிறைவது உறுதியாகிவிட்டது. அந்தப் படம் வெளியாவதற்குள் எத் தனையோ இடையூறுகள். 2014-ம் ஆண்டு செப்டம்பர் 14-ல் ‘தி இந்து’ தமிழ் நாளித ழில், ‘உலகம் சுற்றிய வாலிபன் தூத்துக்குடிக்கு வந்த கதை’ என்ற கட்டுரை வெளியானது. அதில், பஸ் இன்ஜின் உள்ளே பாதுகாப்பாக மறைத்து ரீல் பெட்டியை தியேட்டருக்குள் கொண்டு சென்ற செய்தி இடம் பெற்றது நினைவிருக்கலாம்.

கெடுபிடிகள் காரணமாக, போஸ்டர்கூட ஒட்டப்படாமல் படம் வெளியாகி வெள்ளிவிழா கொண்டாடி, எம்.ஜி.ஆர். வசூல் சக்கரவர்த்தி என்பதை ‘உலகம் சுற்றும் வாலிபன்’ நிரூபித்தது. படத்துக்கான பணிகள் நடக்கும்போது அடிக்கடி மின்தடை ஏற்படும். அதை எல்லாம் எம்.ஜி.ஆர். சமாளித்தார். அந்த நெருக்கடியிலும் நண்பரின் பிள்ளைகளுக்காக படத்தை அவரது வீட்டுக்கே அனுப்பி வைத்தார் எம்.ஜி.ஆர்.!

படத் தயாரிப்பாளரும் இயக்குநருமான ஏ.பி.நாகராஜன், ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்துவிட்டு, தனது மகன்கள் வெங்கடசாமி, பரமசிவம் ஆகியோரிடம் படத்தின் சிறப்புகளை தெரிவித் தார். அவர்களுக்கு உடனடியாக படம் பார்க்க ஆசை. தியேட்டருக்குச் சென்றால் படத்துக்கு டிக்கெட் கிடைக்காது என்பதால் எம்.ஜி.ஆரைத் தொடர்பு கொண்ட ஏ.பி.நாக ராஜன், தனது மகன்களுக்காக இரண்டு டிக்கெட்களை ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

ஆனால், ஏ.பி.நாகராஜனின் மகன்களுக்காக படத்தின் பிரின்ட்டையே எம்.ஜி.ஆர். அனுப்பிவைத்தார். படத்தை பார்த்துவிட்டு உடனடியாக அவற்றை பல்லாவரம் லட்சுமி திரையரங்கிற்கு அனுப்பி வைத்துவிடும்படி கூறினார். உருகிவிட்டார் ஏ.பி.நாகராஜன். இத்தனைக்கும் அவர் அதுவரை எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுத்தது இல்லை.

திமுகவின் முக்கிய பிரமுக ராக விளங்கிய மதுரை முத்து, ‘‘உலகம் சுற்றும் வாலிபன் வெளியானால் புடவை கட்டிக் கொள்கிறேன்’’ என்றுகூட சவால்விட்டார். படம் வெளியான பிறகு எம்.ஜி.ஆர். ரசிகர்கள் அவருக்கு புடவைகளை பார்சலில் அனுப்பி வைத்தனர். இங்கே எம்.ஜி.ஆரின் பெருந்தன்மைக்கு ஒரு உதாரணம். பின்னர், அதே மதுரை முத்து அதிமுகவில் சேர்ந்தபோது அவரை எம்.ஜி.ஆர். ஏற்றுக் கொண்டதோடு, மதுரை மாநகராட்சி மேயராகவும் ஆக்கினார்.

எதிரிகளையும் நண்பர்களாக்கி, சோதனை களை சாதனைகளாக மாற்றியவர் எம்.ஜி.ஆர்.!



‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம் அதுவரை வெளியான தமிழ் படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்தது. எம்.ஜி.ஆர். திரையுலகில் இருக்கும் வரை அந்த சாதனை முறியடிக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, சென்னை தேவி திரையரங்கில் 1970-ல் வெளியான ‘மெக்கனாஸ் கோல்ட்’ (Mackenna’s Gold) ஆங்கிலப் படம்தான் அதுவரை இந்தியாவில் ஒரே திரையரங்கில் அதிக நாள் ஓடியதில் அதிக வசூல் செய்த படமாக இருந்தது. அந்த சாதனையையும் தேவி பாரடைஸ் அரங்கில் வெளியான ‘‘உலகம் சுற்றும் வாலிபன்’ முறியடித்தது.

oygateedat
4th May 2016, 09:08 PM
திரு முத்தையன் அவர்களுக்கு

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அன்புடன்

எஸ் ரவிச்சந்திரன்

Richardsof
5th May 2016, 01:05 PM
எம்ஜிஆர் 100 | 58 - நடனக் கலைஞர்!


எம்ஜிஆர் நடனக் காட்சிகளில் தூள் கிளப்புவார். அவரது ஆட்டத்தில் புயலின் வேகமும் தென்றலின் சுகமும் இருக்கும். திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களையும் ஆடவைப்பது அவரது ஆட்டத்தின் சிறப்பு.

‘மதுரை வீரன்’ படத்தில், ‘ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா?...’, ‘ராஜா தேசிங்கு’ படத்தில், ‘கானாங்குருவி காட்டுப் புறா...’ ஆகிய பாடல்களில் பத்மினியுடன் எம்.ஜி.ஆர். ஆடும் நடனங்கள், ‘மன்னாதி மன்னன்’ படத்தில் பத்மினியுடன் ஆடும் போட்டி நடனம், ‘கலங்கரை விளக்கம்’ படத்தில், ‘பல்லவன் பல்லவி பாடட் டுமே…’ பாடலில் அவரது பரத நாட்டிய அபிநயங் கள், ‘மீனவ நண்பன்’ படத்தில், ‘பட்டத்து ராஜாவும்…’ பாடலுக்கு அவர் போடும் ஸ்டெப்ஸ் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

சுருக்கமாக, படங்களில் எம்.ஜி.ஆர். ஆடிய எல்லா நடனக் காட்சிகளுமே ‘டாப்’ என்று சொல்லிவிடலாம். என்றாலும், இரண்டு நடனக் காட்சிகள் ரசிகர்களால் என்றென்றும் மறக்க முடியாதவை. ‘அன்பே வா’ படத்தில் ‘நாடோடி, நாடோடி…’ பாடலிலும், ‘குடியிருந்த கோயில்’ படத்தில் ‘ஆடலுடன் பாடலைக் கேட்டு…’ பாடலிலும் அமர்க்களப்படுத்தியிருப்பார்.

எம்.ஜி.ஆரின் மிகப் பெரிய பலமே தனக்கு எல்லாம் தெரிந்திருந்தாலும் அடக்கத்தோடு இருப் பதுதான். ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தில் ஒரு காட்சியில் எம்.ஜி.ஆரைப் பார்த்து நடிகை பத்மபிரியா, ‘‘உங்களை தாழ்த்திக் கொண்டே உயர்ந்து விடுகிறீர்கள்’’ என்று கூறுவார். இந்த வசனம் எம்.ஜி.ஆருக்கு முற்றிலும் பொருந் தும். வழக்கம் போல, தனது இந்த அடக்க குணம் காரணமாக முதலில் ‘அன்பே வா’ படத்தின் பாடலுக்கு ஆட எம்.ஜி.ஆர். மறுத்துள்ளார்.

இயக்குநர் திருலோகசந்தரை எம்.ஜி.ஆர். அழைத்து, ‘‘நாடோடி, நாடோடி… பாடலுக்கு நவீன ஆங்கில இந்திய ‘கதக்’ பாணி களில் நடன அசைவுகளை நடன இயக்குநர் சோப்ரா அமைத்துள்ளார். என் னால் செய்ய முடியாது என்று நினைக்கிறேன். யாராவது நடனக்காரப் பையனை ஆடச் சொல்லி படமாக்கிவிடுங்கள். என் ‘குளோஸ் அப்’களை அங் கங்கே சேர்த்துக் கொள்ள லாம்’’ என்றார்.

ஆனால், திருலோகசந்தருக்கு எம்.ஜி.ஆரின் திறமை தெரியும். இருந்தாலும் எம்.ஜி.ஆர். சொல்லும்போது உடனே மறுத்தால் மரியாதை இல்லை என்பதால் அப்போதைக்கு சரி என்றார். அவர் சொன்னபடியே, ஒரு இளைஞரை வைத்து நடனக் காட்சியில் சில ஷாட்களை எடுத்தார். அவர் மனதில் வேறொரு திட் டம் இருந்தது. பின்னர், பாடல் காட்சியை படமாக்க வேண்டிய நாள் வந்தது. திருலோகசந்தரிடம் எம்.ஜி.ஆர். ‘‘அந்த இளைஞர் ஆடிய நடனக் காட்சிகளைப் பார்க்கலாமா?’’ என்றார்.

திருலோகசந்தர் ஏற்கெனவே போட்டு வைத்திருந்த திட்டப்படி, ‘‘எடிட்டர் ஊரில் இல்லை. அந்த ஷாட்களை எங்கே வைத்திருக்கிறார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. நான் படமாக்கிய காட்சிகள் நினைவில் இருக்கின்றன. இப்போது உங்களை வைத்து எடுக்க வேண்டிய காட்சிகளை எடுத்துவிடுவோம்’’ என்றார்.

திருலோகசந்தரும் நடன இயக்குநர் சோப்ரா வும் கேமராமேன் மாருதி ராவும் ஏற்கெனவே பேசி வைத்துக் கொண்டபடி வேலையைத் தொடங் கினர். எம்.ஜி.ஆர். அட்டகாசமாக ஆடினார். ‘ட்விஸ்ட் டான்ஸ் பாருங்கள்..’ என்று அந்தப் பாடலில் வரும் வரியின்போது அதற்கேற்ற மூவ்மென்ட்களை ஊதித் தள்ளினார். பாடலுக்கு ஆடிய நடனக் கலைஞர்கள் உட்பட யூனிட்டில் இருந்த எல்லோரும் அசந்து போய் நின்றனர்.

பின்னர், எம்.ஜி.ஆரிடம் திருலோகசந்தர் உண் மையைக் கூறி, ‘‘இளைஞர் ஆடிய ஷாட்களை பார்க்கிறீர்களா?’’ என்று கேட்டு போட்டுக் காட்டினார். எம்.ஜி.ஆர். ஆடியதில் பத்தில் ஒரு பங்கு கூட அந்த இளைஞர் ஆடவில்லை என்பது தெரிய வர, திருலோகசந்தரின் தோளைத் தட்டி, சிரித்தபடியே எம்.ஜி.ஆர். எழுந்துவிட்டார்.

இதேபோலத்தான், ‘குடியிருந்த கோயில்’ படத் தில், ‘ஆடலுடன் பாடலைக் கேட்டு...’ பாடலுக்கும் நடனமாட முதலில் எம்.ஜி.ஆர். மறுத்தார். பாடலில் அவருடன் கூட ஆடுபவர் எல்.விஜயலட்சுமி என்ற நடிகை. மிகப்பெரிய டான்ஸர். ‘பஞ்சாப் பாங்க்ரா’ நடனக் காட்சி இடம் பெற்ற பாடல் அது. ‘‘மூவ் மென்ட் தவறினால் தப்பா இல்ல ஆயிடும்’’ என்று எம்.ஜி.ஆர். தயங்கினார். ‘‘அண்ணே, உங்க திறமை எனக்குத் தெரியும். டான்ஸ் மாஸ்டர் சொல்றதை அப்படியே நீங்க ஆடணும்னு இல்லை. உங்களுக்கு பிடிக்கலைன்னா அப்புறம் தூக்கிடுவோம்’’ என்றார் இயக்குநர் கே.சங்கர்.

நடனத்துக்காக பயிற்சி எடுத்துக் கொண்டு மிகச் சிறப்பாக ஆடி முடித்தார் எம்.ஜி.ஆர்.! இன்றும் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும் பாடல் காட்சி அது. அதன் பின்னர், பல படங்களிலும் ‘பஞ்சாப் பாங்க்ரா’ நடனக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன என்றாலும், எம்.ஜி.ஆரின் நடனம் போல அமையவில்லை.

‘இதயக்கனி’ படத்தில் ‘அழகை வளர்ப்போம் நிலவில் மயங்கி...’ என்று தொடங்கும் கவிஞர் நா.காமராசனின் அருமையான பாடல். கதைப் படி, போலீஸ் அதிகாரியான எம்.ஜி.ஆர்., மாறுவேடத்தில் வில்லன் கோஷ்டியினர் இடத்துக்குச் செல்வார். அங்கு அளிக்கப்படும் விருந்தின்போதுதான் இந்தப் பாடல் காட்சி.

இந்தப் பாடலிலும் நடிகைகள் ராதா சலூஜா, ‘வெண்ணிற ஆடை’ நிர்மலா ஆகியோருக்கு ஈடு கொடுத்து ஆடி எம்.ஜி.ஆர். அசத்தியிருப்பார். பாடல் முடிந்ததும், வில்லியாக நடிக்கும் நடிகை ராஜசுலோசனாவும் அவரது கையாளாக வரும் நடிகர் ஆர்.எஸ். மனோகரும் எம்.ஜி.ஆரிடம் ‘‘பிரமாதமாக ஆடினீர்கள்’’ என்று பாராட்டுவார்கள்.

அதற்கு, வில்லன் கோஷ்டியை கிண்டல் செய்யும் வகையிலும் அப்போதைய சூழலில் தனது அரசியல் எதிரிகளுக்கு பதில் சொல்லும் வகையிலும் எம்.ஜி.ஆர். கூறும் பதிலால் தியேட்டரே அதிரும். தனது ஆட்டத்தைப் பற்றிக் குறிப்பிட்ட வில்லன் கோஷ்டிக்கு எம்.ஜி.ஆரின் பதில் இது...

‘‘நீங்க போட்ட ஆட்டத்தை விடவா?’’


நடிகர்களைக் கூத்தாடிகள் என்று சமூகம் கேவலமாக பேசிய காலம் இருந்தது. நடிகர்களுக்கு வாடகைக்கு வீடு கொடுக்கக்கூட யோசிப்பார்கள். அதை மாற்றி நடிகர்களுக்கு மரியாதையும் சமூக அந்தஸ்தும் கிடைக்க எம்.ஜி.ஆர்.காரணமாக இருந்தார். படங்களில் பாடி, ஆடி நடிக்க மட்டுமல்ல, நடிகனுக்கு நாடாளவும் தெரியும் என்பதை முதன்முதலில் உலகுக்கு நிரூபித்தவர் எம்.ஜி.ஆர்.!

oygateedat
5th May 2016, 02:00 PM
கோவை ராயல்

திரை அரங்கில்

06.05.2016 முதல்

மக்கள் திலகத்தின்

பெரிய இடத்துப் பெண்.

orodizli
5th May 2016, 04:50 PM
Emperor of Cinema - Makkalthilagam presents ... "Nadodi" & " Rakasiya Police 115" prepare- processing under Qube- Digital Format...receiving informations by some friends...

Russellbfv
5th May 2016, 10:19 PM
http://i66.tinypic.com/xp3d6u.jpg

Russellbfv
5th May 2016, 10:21 PM
http://i65.tinypic.com/1zxmxzl.jpg

Russellbfv
5th May 2016, 10:23 PM
http://i66.tinypic.com/20f9sa9.jpg

Russellbfv
5th May 2016, 10:24 PM
http://i67.tinypic.com/e5hbo3.jpg

Russellbfv
5th May 2016, 10:26 PM
http://i64.tinypic.com/iedrvl.jpg

Richardsof
6th May 2016, 11:52 AM
எம்ஜிஆர் வாழ்க்கை சம்பவங்களை கூறி வாக்காளர்களை கவரும் பொன்னையன்


சைதை தொகுதி அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான சி.பொன்னையன் தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிமுக அரசின் சாதனைகளுடன் எம்ஜிஆர் வாழ்க்கை சம்பவங்களை கூறி வாக்காளர்களை கவர்ந்து வருகிறார்.

அதிமுகவை சேர்ந்த மூத்த நிர்வாகியான சி.பொன்னையன் சைதாப்பேட்டை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, கடந்த சில வாரங்களாக தினமும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இவர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் அமைச்சரவையில் இருந்து பணியாற்றிய மூத்த நிர்வாகிகளில் ஒருவராக இருந்துள்ளார். இதனால், தேர்தல் பிரச்சாரத்தின்போது அதிமுக அரசு செய்துள்ள சாதனைகளை பட்டியலிட்டு, எம்ஜிஆரின் வாழ்க்கை சம்பவங்களையும் கூறி வருகிறார். இது சைதாப்பேட்டை வாக்காளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

சைதாப்பேட்டை தொகுதியில் பொன்னையன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது:

சைதாப்பேட்டையில் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் அதிகம் என்பதால், எம்ஜிஆர் முதல்வராக இருக்கும்போது, இந்த தொகுதியில் பல்வேறு சிறப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளார். அவர் வழியில்தான் முதல்வர் ஜெயலலிதா நல்ல சுகாதாரம், தரமான கல்வி, வேலைவாய்ப்பு பயிற்சி உட்பட பல்வேறு நலத்திட்டங்களை கட்சி பாகுபாடின்றி அனைத்து மக்களுக்கும் அளித்து வருகிறார்.

பசியின் கொடுமை

ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் சத்துணவு திட்டத்தை கொண்டு வரும்போது, ரூ.300 கோடி செலவாகும், அதற்கு போதுமான நிதி ஆதாரம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது இருந்த மத்திய அரசு கைவிரித்து விட்டது. ஆனால், எம்ஜிஆர், ‘‘பசியின் கொடுமை எனக்கு தெரியும். எனவே, நான் பட்ட துயரத்தை இனி எந்த குழந்தையும் படக்கூடாது’’ எனக் கூறி அரசின் மற்ற துறைகளில் சிக்கனத்தை கடைபிடித்து, அதன்மூலம் கிடைத்த நிதி ஆதாரம் கொண்டு சத்துணவு திட்டத்தைக் கொண்டு வந்தார். அதன்பிறகு, இத்திட்டத்தை பெரிய அளவில் கொண்டு சேர்த்தது முதல்வர் ஜெயலலிதாவை சேரும். அதிமுக தொடர்ந்து நல்லாட்சி வழங்கிட எங்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

காரை மறித்த பெண்கள்

பொன்னையன் பேசும்போது, ‘‘கடந்த 1977-ல் சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் எம்ஜிஆருடன் காரில் சென்று கொண்டிருந்தேன்.

அப்போது, அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் சுமார் 10 பேர் திடீரென காரை மறித்தனர். உடனே காரில் இருந்து இறங்கிய எம்ஜிஆர், அவர்களிடம் விசாரித்தார். ‘எங்களுக்கு வேலை எதுவும் இல்லை, பணம் கொடுங்கள்’ என்று அந்த பெண்கள் கூறினர். எவ்வளவு வேண்டுமென எம்ஜிஆர் கேட்டார். அதற்கு ரூ.300 கொடுங்கள் என்றனர்.

‘‘அது போதுமா?’’ என்று கேட்டபடியே, எம்.ஜி.ஆர். தன்னிடம் வைத்திருந்த ரூ.40 ஆயிரத்தை தலா ரூ.4 ஆயிரம் என 10 பெண்களுக்கு பிரித்துக் கொடுத்தார். ‘‘நீங்கள் வெவ்வேறு இடங்களில் காய்கறி கடை, இட்லி கடை, பழக்கடை என வைத்து வியாபாரம் செய்யுங்கள். இனி யாரிடமும் பணம் கேட்கக் கூடாது’’ என அந்தப் பெண்களிடம் அறிவுரை கூறிய எம்ஜிஆரை பார்த்ததும் நான் வியந்துபோனேன்’’ என மக்களின் கரகோஷத்துக்கிடையே பொன்னையன் தெரிவித்தார்.

Richardsof
6th May 2016, 11:54 AM
எம்ஜிஆர் 100 | 59 - உரிமைக்குரல்!

M.g.r. படங்களின் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன், படத்தில் நடிக்க இருக்கும் நடிகர், நடிகையர் யார் என்பதை தேர்வு செய்யும் பொறுப்பை பெரும்பாலும் அவரிடமே தயாரிப்பாளர்கள் விட்டுவிடுவது வழக்கம். எம்.ஜி.ஆர். குறிப்பிடும் நடிகர்கள் பட்டியலில் முக்கியமாக இடம் பெறுபவர் பண்பட்ட நடிகரான வி.எஸ்.ராகவன்.

எம்.ஜி.ஆரின் 100-வது படமான ‘ஒளி விளக்கு’ படத்தில்தான் முதன்முத லில் அவருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு வி.எஸ்.ராகவனுக்குக் கிடைத் தது. அதன்பிறகு, ‘எங்கள் தங்கம்’, ‘சங்கே முழங்கு’, ‘உரிமைக்குரல்’ உட்பட எம்.ஜி.ஆர் நடித்த கடைசி படமான ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ வரை பல படங்களில் அவரோடு வி.எஸ்.ராகவன் நடித்துள்ளார்.

எம்.ஜி.ஆர். படங்களில் நடிக்க நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆர்வம் காட்டுவார்கள். காரணம், மற்ற படங்களில் கிடைப்பதை விட, அவர் நடிக்கும் படங்களில் கூடுத லான சம்பளம் கிடைக்கும். அதோடு, பேசியபடி சக கலைஞர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டுவிட்டதா என்பதை எம்.ஜி.ஆர். உறுதிப்படுத்திக் கொள் வார்.

‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தில் நடிக்க வி.எஸ்.ராகவனுக்கு குறிப்பிட்ட தொகை சம்பளமாக நிர்ண யிக்கப்பட்டது. படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, சம்பளத்தை குறைத்துக் கொள்ளுமாறு தயா ரிப்பு தரப்பில் இருந்து வி.எஸ்.ராகவ னுக்கு கோரிக்கை விடப்பட்டது. அவருக்கோ தர்மசங்கடம். தனது நிலையை கவிஞர் வாலியிடம் கூறினார். உடனே, வாலி ஒரு யோசனை கூறினார்.

அந்த யோசனையை வி.எஸ்.ராகவன் செயல்படுத்தினார். வாலியின் யோச னைப்படி தயாரிப்பு தரப்பிடம் வி.எஸ்.ராகவன் ஏவிய அஸ்திரம் இதுதான். ‘‘என் சம்பளம் எம்.ஜி.ஆரின் ஒப்புதலோடு முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர் முடிவு செய்த தொகையைவிட குறை வாக நான் வாங்கிக் கொண்டால் அவர் வருத்தப்படுவார். அவருக்கு நான் என்ன பதில் சொல்வது?’’ என்றார். மறுபேச்சு இல்லாமல் ஏற்கெனவே பேசிய சம்பளமே அவருக்கு கிடைத்தது.

வி.எஸ்.ராகவனின் தாயார் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருந்தார். தாயாரை கவனித்துக் கொள்வதற்காக மருத்துவமனையில் வி.எஸ்.ராகவன் இருந்தபோதுதான் இயல், இசை, நாடக மன்றத்துக்கு கவுரவச் செயலாளராக அவரை எம்.ஜி.ஆர். நியமித்தார்.

அந்த சமயத்தில் எம்.ஜி.ஆரின் உதவியாளர் ஒருநாள் திடீரென வி.எஸ்.ராகவன் வீட்டுக்கு வந்து அவரிடம் ஒரு பெரும் தொகையை கொடுத்து, ‘‘உங் கள் தாயாரின் மருத்துவ செலவுக்காக எம்.ஜி.ஆர். கொடுக்கச் சொன்னார்’’ என்றார். அதை ஏற்க மறுத்த வி.எஸ்.ராகவன், ‘‘இந்தப் பணத்துக்கு இப்போது அவசியம் இல்லை. என்னோட நன்றி யைத் தெரிவித்து பணத்தை திருப்பி அவர்கிட்ட கொடுத்துடுங்க’’ என்றார்.

‘நாம் கொடுக்கும் பணத்தை மறுக் கிறாரே? நம்மை வி.எஸ்.ராகவன் நெருக்கமாக நினைக்கவில்லையோ? ’ என்று எம்.ஜி.ஆருக்கு அவர் மீது வருத் தம். அரசின் இயல், இசை, நாடக மன்றத் தின் செயலாளர் என்ற முறையில் முதல் வர் எம்.ஜி.ஆரை சந்தித்தபோது வி.எஸ்.ராகவன் தனது நிலையை விளக்கினார்.

‘‘உங்களுக்குத் தெரியாதது இல்லை. என் தாயாரின் மருத்துவ செலவுக்கு நான் கேட்காமலேயே பெரிய தொகையை கொடுத்து அனுப்பினீர் கள். என் தாயாருக்கு உடல்நிலை சரியாகிவிட்டது. வீட்டுக்கு வந்துவிட்டார். இனி மருத்துவ செலவு கிடையாது. அப் படியிருக்கும்போது, தாயாரின் மருத் துவ செலவுக்காக என்று நீங்கள் அனுப் பிய பணத்தை நான் ஏற்றுக் கொள்வது சரியாக இருக்காது என்பதால்தான் திருப்பி அனுப்பினேன்’’ என்று வி.எஸ். ராகவன் கூறினார்.

அவரது விளக்கத்தை பொறுமை யாகக் கேட்ட எம்.ஜி.ஆர்., அவரை மன தார பாராட்டினார். உணர்ச்சிவசப்பட்ட ராகவன், ‘‘எனக்கு ஏதாவது கஷ்டம் என்றால் உங்களிடம்தான் வருவேன். வேறு யாரிடம் போவேன்?’’ என்றதும் எம்.ஜி.ஆர் அவரை ஆதரவாக அணைத்துக் கொண்டார்.

ஆரம்ப காலத்தில் ஏச்சுக்களையும் பேச்சுக்களை யும் உரமாகக் கொண்டே வளர்ந்த எம்.ஜி.ஆருக்கு சக நடிகர்கள் யாரையும் மற்ற வர்கள் கிண்டல் செய்வதோ, குறை கூறுவதோ பிடிக் காது. புதிய நடிகர் களை உற்சாகப் படுத்தி வாழ்த்து வார். வி.எஸ்.ராக வனும் எம்.ஜி.ஆரும் கலந்து கொண்ட ஒரு படப்பிடிப்பு.

காட்சிப்படி மாடிப்படி களில் இருந்து எம்.ஜி.ஆர். இறங்கி வரவேண்டும். அப் போது, வாசலில் வரும் தபால்காரர் ‘சார் போஸ்ட்’ என்று கூறி எம்.ஜி.ஆரிடம் தபாலைத் தர வேண்டும். தபால்காரர் வேடத்தில் நடித்தவர் புதுமுக நடிகர். ‘சார் போஸ்ட்’ என்ற இரண்டே வார்த்தைகள்தான் அவருக்கு வசனம். என்றாலும் பதற் றத்தில் இருந்தார். ‘‘தம்பி, எம்.ஜி.ஆரு டன் நடிக்கிறே. ஜாக்கிரதை’’ என்று இயக்குநர் ப.நீலகண்டன் வேறு எச்சரித் ததில் அவரது பதற்றம் அதிகரித்தது.

படப்பிடிப்பு தொடங்கியது. திட்டமிட்ட படி, எம்.ஜி.ஆர். புயலாக மாடிப்படிகளில் இருந்து இறங்கி வந்தார். பதற்றத்தில் இருந்த தபால்காரராக நடித்த புதுமுக நடிகர், எம்.ஜி.ஆரைப் பார்த்து ‘‘சார் போஸ்ட்’’ என்று சொல்வதற்கு பதிலாக, ‘‘சார் பேஸ்ட்’’ என்று சொல்லிவிட்டார். செட்டில் சிரிப்பலை எழுந்தது. அதை அடக்கியபடி ஒலித்தது எம்.ஜி.ஆரின் குரல். ‘‘நிறுத்துங்க. ஒரு நடிகர் தப்பு பண் ணிட்டா இப்படித்தான் சிரிக்கிறதா? நாம எல்லாம் தப்பே பண்ணலையா? யாரை யும் கிண்டல் பண்ணாதீங்க’’ என்று வெடித்தார். செட்டில் மயான அமைதி!

பின்னர், அந்த புதுமுக நடிகரை தனியே அழைத்துச் சென்ற எம்.ஜி.ஆர்., அவரது தோளில் கைபோட்டபடி, ‘‘கவ லைப்படாதீங்க. சரியா நடிங்க. உங்க ளால் முடியும்’’ என்று உற்சாகப்படுத்தி னார். அவர் கொடுத்த ஊக்கத்தில் அந்த நடிகர் சரியாக நடித்தார். ஷாட் ஓ.கே. ஆனது. உணர்ச்சிவசப்பட்டு காலில் விழுந்த நடிகரைத் தூக்கி வாழ்த்திய எம்.ஜி.ஆரின் பண்பைப் பார்த்து வி.எஸ். ராகவன் சிலிர்த்துப் போனார்.

எம்.ஜி.ஆரின் குரல் எப்போதுமே சமு தாயத்தில் ஏளனத்துக்கு உள்ளாகி கடை நிலையில் இருக்கும் பாதிக்கப்பட்டவர் களுக்கு ஆதரவாகத்தான் ஒலிக்கும். அது உரிமைக்குரல்!

Richardsof
6th May 2016, 03:26 PM
5.6.1982

JAYALALITHA JOINED ADMK.

http://i68.tinypic.com/k48a2t.jpg

Richardsof
6th May 2016, 03:27 PM
http://i63.tinypic.com/14jpxlg.jpg

Richardsof
6th May 2016, 03:28 PM
http://i66.tinypic.com/24o2ivo.jpg

Richardsof
6th May 2016, 03:29 PM
http://i65.tinypic.com/nvb7g0.jpg

Richardsof
6th May 2016, 03:34 PM
http://i63.tinypic.com/9bd6c1.jpg

Russellisf
6th May 2016, 08:31 PM
"அத்தனை ஆண்களுக்கும் ஆணின் இதயத்தை வைத்துப் படைத்த இறைவன் ,
எம்.ஜி.ஆருக்கு மட்டும் ஏனோ ,
அன்னையின் இதயத்தை வைத்துப் படைத்து விட்டான்..!"

# இது எப்போதோ ஒருமுறை நான் எழுதியது...!

ஆனால் இப்போதும் , எம்.ஜி.ஆர்.பற்றி என் கண்ணில் படும் ஒவ்வொரு செய்தியும் , நான் எழுதியதை மேலும் மேலும் உறுதி செய்கின்றன..!

# இதோ , ஒரு வெண்பொங்கல் செய்தி..!

# அந்தக் கால தேர்தல் பிரச்சார சமயங்களில் , அண்ணா - காமராஜர் – கருணாநிதி - எம்.ஜி.ஆர். போன்ற அரசியல் தலைவர்கள் , முக்கியமான நகரங்களில் , ஒரு குறிப்பிட்ட நாளில் வந்து பிரச்சாரம் செய்து விட்டுப் போவார்களாம்..!

அவர்கள் பேச்சைக் கேட்பதற்காக அன்று மாலை முதலே பக்கத்து கிராமங்களில் இருந்து , மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து , கூட்டம் கூட்டமாக காத்துக் கிடப்பார்களாம் !
ஒரு வழியாக நள்ளிரவில்தான் தலைவர்கள் மேடைக்கு வந்து சேருவார்களாம்..!

அவர்கள் பேசி முடித்து விட்டுப் போன பிறகு , அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் அங்கேயே....அந்த பிரச்சார திடலிலேயே துண்டை விரித்துப் போட்டுத் தூங்கி விடுவார்களாம்..! வேறு என்ன செய்வது..? விடிந்த பிறகுதான் ஊருக்குப் போக முதல் பஸ் வரும்..!

எந்தத் தலைவர் வந்து பேசி விட்டுப் போனாலும் , இதுதான் நிலைமை..!
வருவார்கள்...பேசுவார்கள்...செல்வார்கள்..!

ஆனால் ..ஒரே ஒரு தலைவர் மட்டும் , நள்ளிரவில் வந்து பேசி முடித்து விட்டுப் புறப்பட்டுப் போகும் முன் , தன் கட்சியை சேர்ந்த அந்த ஏரியாவின் பொறுப்பாளரைக் கூப்பிட்டு , திடலில் தங்கி இருக்கும் மக்கள் அனைவருக்கும் , காலை எழுந்தவுடன் சாப்பிட ,சுடச்சுட வெண்பொங்கல் ஏற்பாடு செய்ய சொல்லி விட்டு , அதற்கான செலவையும் கொடுத்து விட்டுத்தான் போவாராம்..!

அவர்.....வேறு யாராக இருக்க முடியும்..?

எம்.ஜி.ஆர்.!

சில வேளைகளில் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் கூட , எம்.ஜி.ஆரின் இந்த வெண்பொங்கலை சாப்பிட்டு விட்டு , எம்.ஜி.ஆரின் ஆதரவாளர்களாக மாறிய அனுபவங்களும் உண்டாம்..!

# எண்ணிப் பார்க்கிறேன்...!
என்ன அவசியம் வந்தது எம்.ஜி.ஆருக்கு...?
மற்ற தலைவர்களைப் போலவே ..வந்தோமா..? பேசினோமா..? புறப்பட்டுப் போனோமா? என்று இல்லாமல் , எதற்காக அங்கே இருக்கும் மக்களின் அடுத்த நாள் காலை பசியைப் பற்றி கவலைப்பட வேண்டும்..?

அதனால்தான் மீண்டும் அழுத்தமாக சொல்கிறேன்..!

"அத்தனை ஆண்களுக்கும் ஆணின் இதயத்தை வைத்துப் படைத்த இறைவன் ,
எம்.ஜி.ஆருக்கு மட்டும் ஏனோ ,
அன்னையின் இதயத்தை வைத்துப் படைத்து விட்டான்..!"

Richardsof
7th May 2016, 09:58 AM
மே 2012 ....... மே 2016
http://i65.tinypic.com/11h4abr.png
மய்யத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் சாதனை..

மே 2012 ல் மக்கள் திலகம் எம்ஜிஆர் திரி பாகம் 2 ல் இருந்தது . மய்யம் திரியின் நண்பர்கள் பலருடைய பங்களிப்பில் சிறப்பான பதிவுகள் இடம் பெற்று வந்தது .மக்கள் திலகம் எம்ஜிஆர் நண்பர்கள் பலர் திரியில் இணைந்து பல அருமையான பதிவுகளை வழங்கி கடந்த 4 ஆண்டு காலத்தில் 17 பாகங்களை வெற்றிகரமாக முடித்து விரைவில் மக்கள் திலகம் எம்ஜிஆர் -பாகம் 20தொடங்க உள்ளோம் .


2015ல் மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் நெறியாளராக இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் அவர்களை மய்யம் நிர்வாகம் அறிவித்தது மிக்க மகிழ்ச்சி .

சமீப காலமாக நம்முடைய நண்பர்கள் மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் பதிவிடாமல் இருப்பது ஏமாற்றம் தருகிறது .மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பாக செயல் பட வேண்டிய தருணத்தில் மீண்டும் நண்பர்கள் திரியில் பதிவுகளை வழங்கிடுமாறு கேட்டு கொள்கிறேன் .

Richardsof
7th May 2016, 01:11 PM
எம்ஜிஆர் 100 | 60- நாடகக்கலை மீதான பிரியம்!



M.g.r. திரைப்படத்துறையிலும் அரசியல்துறையிலும் உயர்ந்த நிலைக்குச் சென்றபோதும், அதற்கெல்லாம் காரணமாக விளங்கி மக்களிடம் தன்னை அறிமுகப்படுத்திய நாடகக் கலையின் மீது தீவிர பற்று கொண்டிருந்தவர். நாடகங்களை ஊக்குவித்தவர். நாடக உலகில் இருந்து திரைப்படங்களில் நடிக்க வந்தவர்கள் மீது எம்.ஜி.ஆருக்கு தனி அன்பு உண்டு.

நாமக்கல்லில் 1925-ம் ஆண்டு பிறந்தவர் அவர். சிறுவயது முதலே நாடகங்களில் நடிப்பதில் ஈடுபாடு கொண்டவர். படிக் கும் காலத்திலேயே பம்மல் சம்பந்த முதலியாரின் ‘மனோகரா’ நாடகத்தில் மனோகரனாக சிறப்பாக நடித்து வந்தார். அதனால், அவரது இயற் பெயரே மறைந்துபோய் நாடகத்தில் நடித்த பாத்திரப் பெயரே நிலைத்துவிட் டது. அவர்தான் பின்னர் 1951-ல் ‘ராஜாம் பாள்’ படத்தின் மூலம் அறிமுகமாகி, பல படங்களில் நடித்து புகழ்பெற்ற ராமசாமி சுப்பிரமணியம் மனோகர் என்ற ஆர்.எஸ்.மனோகர்.

எம்.ஜி.ஆருடன் ‘பணம் படைத்தவன்’, ‘ஒளி விளக்கு’, ‘அடிமைப்பெண்’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’ உட்பட பல படங்களில் மனோகர் நடித்துள்ளார். தோள்களை ஆட்டி உடலைக் குலுக்கி வசனம் பேசி நடித்து தனக்கென தனி முத்திரை பதித்தவர். ‘காவல்காரன்’ படத்தில் குத்துச்சண்டை வீரராக மனோகர் நடித்திருப்பார். ஆரம்பத்தில் எம்.ஜி.ஆருக்கும் மனோகருக்கும் குத்துச்சண்டை நடக்கும்.

படப்பிடிப்பின்போது மனோகரைப் பார்த்து, ‘‘உங்களுக்கு குத்துச்சண்டை தெரியுமா?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார். ‘‘ஏதோ கொஞ்சம் தெரியும்’’ என்றார் மனோகர். இரண்டு மூன்று ஷாட்கள் முடிந்ததும் மனோகரின் பஞ்ச், தான் குத்துவதை தடுப்பது ஆகியவற்றை கவனித்த எம்.ஜி.ஆர். மனோகரிடம், ‘‘ஏன்யா பொய் சொல்றே? பெரிய சாம்பியன் மாதிரி ஃபைட் பண்றே’’ என்று கூறியபடியே அவரை செல்லமாகக் குத்தினார்.

‘அடிமைப்பெண்’ படத்தில் நடிப்ப தற்காக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப் பூருக்கு மனோகரை எம்.ஜி.ஆர். அழைத்துச் சென்றார். நாட கத்துக்குத் தேவையான அலங்காரப் பொருட் களுக்கு ஜெய்ப்பூர் மிகவும் பிரபலம். மனோ கரை அழைத்த எம்.ஜி.ஆர்., ‘‘நீங்கள் நடத்தும் நாட கங்களுக்கு தேவையான பொருட்களை எவ் வளவு வேண்டு மானாலும் வாங் கிக் கொள்ளுங்கள். எல்லாம் என்னு டைய செலவு’’ என்றார். மகிழ்ச் சியில் திக்கு முக்காடிப் போய்விட்டார் மனோகர். தனது நாடகங் களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டார்.

‘அடிமைப்பெண்’ படத்தில் சண்டைக் காட்சியில் நடிக்கும் போது, படிகளில் உருண்டு விழ இருந்த மனோகரை எம்.ஜி.ஆர். சரியான நேரத் தில் பிடித்து அவரைக் காப்பாற்றினார்.

நாடகத்தில் எம்.ஜி.ஆருக்கு இருந்த ஆர்வத்துக்கு ஒரு உதார ணம். ஒருமுறை சென்னை திருவல்லிக்கேணி என்.கே.டி. கலா மண்டபத்தில் மனோகரின் நாடகங்கள் பதின்மூன்று நாட் களுக்கு தொடர்ந்து நடந்தன. எல்லா நாட்களும் எம்.ஜி.ஆர். வந்து நாடகங்களைப் பார்த்தார்.

அடாது மழை பெய்தாலும் விடாமல் நாடகத்தை எம்.ஜி.ஆர். பார்த்ததும் உண்டு. அதே என்.கே.டி. கலா மண்டபத்தில் பழம்பெரும் நடிகர் எஸ்.வி.சகஸ்ர நாமத்தின் சேவா ஸ்டேஜ் சார்பில் ‘சத்திய தரிசனம்’ என்ற நாடகம் நடந்தது. அது திறந்தவெளி அரங்கம். தனது மனைவி ஜானகி அம்மையாருடன் வந்து நாடகத்தை எம்.ஜி.ஆர். பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராமல் மழை வந்துவிட்டது. கூடியிருந்தவர்கள் அருகே இருந்த கட்டிடங்களில் போய் ஒண்டிக் கொண்டனர். எம்.ஜி.ஆரும் ஜானகி அம்மையாரும் மழையில் நனைந்தபடியே அமர்ந்திருந்தனர்.

இதைப் பார்த்துவிட்டு சகஸ்ரநாமம், ‘‘மழை காரணமாக நாடகத்தை நிறுத்திக் கொள்கிறோம். இன்னொரு நாள் இதை நடத்துவோம்’’ என்று அறிவித்தார். நனைந்த உடையுடன் மேடையேறிய எம்.ஜி.ஆர்., ‘‘அடாது மழை பெய்தாலும் நாடகம் பார்க்கத் தயாராக இருந்தேன். நீங்கள்தான் நிறுத்திவிட்டீர்கள். பார்த்தவரை நாடகம் சிறப்பாக இருந்தது. மீண்டும் நடத்தும்போது சொல்லுங்கள் வருகிறேன்’’ என்று பேசினார்.

அதன்படியே, பெரம்பூர் ஐ.சி.எஃப். திடலில் மறுபடியும் ‘சத்திய தரிசனம்’ நாடகம் நடந்தபோது எம்.ஜி.ஆர். சென்று பார்த்து கலைஞர்களை கவுரவித்தார்.

எம்.ஜி.ஆருடன் மனோகர் பல படங் களில் சண்டைக் காட்சிகளில் நடித் துள்ளார். என்றா லும், ‘உலகம் சுற்றும் வாலி பன்’ படத்தில் எம்.ஜி.ஆரின் சாதுர்யத்தைக் காட்டும் இடை வேளைக்கு முந்தைய ரசமான காட்சி ரசிகர்களைத் துள்ள வைக் கும்.

கதைப்படி, அணுசக்தி ஆராய்ச்சி குறிப்பின் ஒருபகுதி ஹாங்காங் கில் உள்ள ஒருவரின் வீட்டில் இருக்கும். டைம் பீஸில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் குறிப்பை வாங்கிக் கொள்ள எம்.ஜி.ஆர். அங்கு செல்வார். வில்லன் அசோகனின் கையாளாக வரும் மனோகரும் அந்தக் குறிப்பை அடைவதற் காக நாய் வியாபாரி போல, பெரிய கன்றுக் குட்டி சைஸில் இருக்கும் இரண்டு முரட்டு நாய்களுடன் அங்கு வருவார்.

மனோகர் வந்திருப்பதன் நோக்கத்தை நொடியில் எம்.ஜி.ஆர். புரிந்து கொண்டு விடுவார். புருவங்களை உயர்த்தி, உதடுகளை லேசாக விரித்து, மூச்சை உள் ளிழுத்து புன்முறுவல் பூக்கும்போதே, தாக்குதலை சமாளிக்க அவர் தயாராகிவிட்டார் என்பதை உணர்ந்து தியேட்டர் அமர்க்களப்படும். தொடர்ந்து மனோகருக்கும் எம்.ஜி.ஆருக்கும் வாக்குவாதம் நடக்கும். எம்.ஜி.ஆர். நடந்து கொண்டே அறையின் மூலைக்கு சென்று கண்ணாடி ஜன்னலின் வழியே கீழே நோட்டம் விட்டுத் திரும்புவார்.

ஒரு கட்டத்தில் கோபமடையும் மனோகர், வீட்டின் சொந்தக்காரரை பார்த்து விரலை சொடுக்கியபடி, ‘‘சார், அப்படீங்கறதுக்குள்ளே, அவர் கையில் உள்ள டைம் பீஸை நாய் கொண்டுவந்துடும். பாக்கறீங்களா?’’ என்று சவால் விடுவார்.

இதை எதிர்பார்த்தவராய், மின்ன லாய் பாய்ந்து சென்று ஏற்கெனவே நோட்டமிட்டு வைத்திருந்த கண்ணாடி ஜன்னலின் வழியே குதித்து எம்.ஜி.ஆர். அங்கிருந்து தப்புவார். அதற்கு முன் அவர் சொல்லும் வசனம் குத்துமதிப் பாகத்தான் காதில் விழும். அந்த அளவுக்கு அணை உடைத்த பெரு வெள்ளமாய் ரசிகர்களின் உற்சாகக் கூச்சலும் ஆரவாரமும் தியேட்டரை நிரப்பும். மனோகரைப் பார்த்து எம்.ஜி.ஆர். சொல்லும் அந்த வசனம்...

‘‘நாய்களோட திறமையை அவர் பார்க்கட்டும், என்னோட திறமையை நீ பாரு!’’



மனோகர் நாடகங்களில் தந்திரக் காட்சிகள் ரசிகர்களைக் கவரும். அவற்றை பார்த்து ரசிக் கவே ஏராளமான மக்கள் வரு வார்கள். சென்னையில் என்.கே.டி. கலா மண்டபத்தில் தொடர்ந்து அவரது நாடகங்களை பார்த்த எம்.ஜி.ஆர்., கடைசி நாள் நிகழ்ச்சி யில் மனோகருக்கு ‘நாடகக் காவலர்’ என்ற பட்டத்தை வழங்கினார்.

Russelldvt
7th May 2016, 08:13 PM
கடவுளிடம் கருணைதனை பார்க்கலாம்..அந்த கருணையிலும் கடவுளையும் பார்க்கலாம்..என் கடவுள்..இவர்க்கு நிகர் எந்த கடவுளும் இல்லை..தெய்வம்..

http://i68.tinypic.com/1o4siu.jpg

oygateedat
7th May 2016, 08:41 PM
Thiru Muthaiyan Avl

இனிய திருமண நாள்
வாழ்த்துக்கள்.

Russellbfv
7th May 2016, 09:06 PM
http://i63.tinypic.com/2j1ri14.jpg

Russellbfv
7th May 2016, 09:17 PM
http://i65.tinypic.com/73gp5w.jpg

Russellbfv
7th May 2016, 09:20 PM
http://i63.tinypic.com/20q19qf.jpg

Russellbfv
7th May 2016, 09:24 PM
http://i63.tinypic.com/24yaagl.jpg

Russellbfv
7th May 2016, 09:42 PM
http://i66.tinypic.com/x3i9uw.jpg

Russellbfv
7th May 2016, 09:46 PM
http://i64.tinypic.com/2m6qyvn.jpg

Russellbfv
7th May 2016, 09:49 PM
http://i64.tinypic.com/e9aqvk.jpg

Russellbfv
7th May 2016, 09:56 PM
http://i63.tinypic.com/1dzntl.jpg

Russellbfv
7th May 2016, 09:59 PM
http://i66.tinypic.com/2gv4m5v.jpg

Russellbfv
7th May 2016, 10:06 PM
http://i66.tinypic.com/2v3put0.jpg

Russellbfv
7th May 2016, 10:10 PM
http://i66.tinypic.com/14lr1v9.jpg

Russellbfv
7th May 2016, 10:13 PM
http://i64.tinypic.com/nz5d77.jpg

Russellbfv
7th May 2016, 10:15 PM
http://i63.tinypic.com/kap8ad.jpg

Russellbfv
7th May 2016, 10:19 PM
http://i65.tinypic.com/2ch6ckw.jpg

oygateedat
7th May 2016, 10:50 PM
http://s32.postimg.org/qwg4w34cl/FB_20160507_21_17_15_Saved_Picture.jpg (http://postimage.org/)
Courtesy - facebook

Russellwzf
8th May 2016, 07:25 AM
M.G.R. Gave Chance for Youth at those days itself to act with him - Dinamalar Video

https://www.youtube.com/watch?v=dt8yM6WA-6M

Russellwzf
8th May 2016, 07:26 AM
"Pondati Mukkiyam" - MGR Advice to Pandiarajan | Cine Flick

https://www.youtube.com/watch?v=-CVwQyTBpSw

Russellwzf
8th May 2016, 07:27 AM
Actor MGR Waited with Food for People who Returned after Escaping from an Accident

https://www.youtube.com/watch?v=fYISurLBiRk

Russellwzf
8th May 2016, 07:29 AM
Producer Devar Booked Actor M.G.R. for Three Films at a Time - Dinamalar Video

https://www.youtube.com/watch?v=J3IuMxj_QUc

Russellisf
8th May 2016, 07:31 AM
அள்ளி கொடுத்து வாழ்ந்தவர் வள்ளல் எம் ஜி ஆர்
Chandran Veerasamy
May 5 at 6:48pm ·

விகடன் : -உங்களுக்குன்னு சொத்துக்களைச் சேர்த்து வச்சிருக்கணும்னு எண்ணம் இல்லாமல் இப்படி
வாரி வாரி வழங்கிக்கிட்டே இருக்கீங்களே,
அதற்கு என்ன காரணம்?

எம்.ஜி.ஆர் :- சொத்துக்கள் கடைசிவரை நம்மிடையே இருக்கும்னு நினைக்கிறது தப்புங்கிறது என் கருத்து! என்னை முதன் முதலா கதாநாயகனா போட்டவர் ஜூபிடர் சோமு அவர்கள். ஒரு காலத்தில் இந்த ஸ்டுடியோ அவருக்கு சொந்தமாக இருந்தது. அவர் எதிரிலே வந்து நிக்கவே பயப்படுவோம். இப்போ அதே ஸ்டூடியோவுக்கு நான் பங்குதாரரா இருக்கேன். என்னைவிட அனுபவத்திலும் ஆற்றலிலும் பன்மடங்கு உயர்ந்தவரான அவருக்கே அப்படி ஒரு நிலைமை வந்ததுன்னா நான் மட்டும் எத்தனை நாள் இந்த ஸ்டூடியோவுக்கு முதலாளியா இருந்திட முடியும்? எனக்கு இது புரியுது. ஆனா, சில பேரு சட்டத்தின் பாதுகாப்பு நமக்கு இருக்குன்னு சொத்தையும் பணத்தையும் சேர்த்து வெச்சிக்கிறாங்க. நம்ம பாதுகாப்பிலே இல்லாதது, சட்டத்தின் பாதுகாப்பில் எத்தனை நாள் வாழ்ந்திட முடியும்?

அது மாத்திரமல்ல. இந்த செல்வமெல்லாம் யார் தந்தது? அதாவது மக்கள் தந்ததுதானே? அவர்கள் தந்ததிலிருந்துதான் நான் தருகிறேன். தேவைக்கு மேல் பணத்தை சேர்த்து வைப்பதில் ஏற்படக்கூடிய மகிழ்ச்சியைவிட பயனுள்ள வகையில் மற்றவர்களுக்கு உதவும் போது அடையும் மகிழ்ச்சியையே நான் பெரிதாக நினைக்கிறேன்.
- விகடன் பொக்கிஷம் .

( படம்; அண்ணா திமுக தொடங்கிய பிறகு
அய்யா பெரியாரை நேரில் சந்தித்து வாழ்த்து
பெற்ற போது . உடன்கே.ஏ.மதியழகன் , நாஞ்சில்
மனோகரன் )

Russellwzf
8th May 2016, 07:32 AM
Actor M.G.R Came as Hero after eleven years since he came to acting - Dinamalar Video

https://www.youtube.com/watch?v=eW04WGRisqI

Russellwzf
8th May 2016, 07:47 AM
Secrect Hidden Behind M.G.R. Film - Dinamalar Video Dated March 2016

https://www.youtube.com/watch?v=v8yvgOXOerI

siqutacelufuw
8th May 2016, 09:03 AM
http://i67.tinypic.com/2din8qs.png

siqutacelufuw
8th May 2016, 09:17 AM
http://i67.tinypic.com/33y3zad.png

oygateedat
8th May 2016, 09:18 AM
http://s32.postimg.org/dv0495gw1/FB_20160508_08_52_27_Saved_Picture.jpg (http://postimg.org/image/dv0495gw1/)

Russelldvt
8th May 2016, 11:36 AM
ஆதி அந்தமும் அவள்தான்.. நம்மை ஆளும் நீதியும் அவள்தான்..

http://i68.tinypic.com/33ti1pc.jpg

Richardsof
8th May 2016, 12:45 PM
Petraalthan Pillaiya (1966)TAMIL



[B]Petraalthan Pillaiya was produced by K.K. Vasu under the banner of Sri Muthukumaran Pictures. It was one of the hit films of MGR, and had a theatrical run of over 100 days. It was an adaptation of Charlie Chaplin’s The Kid . The film was directed by the duo Krishnan-Panju. The film was also edited by Panju under his pseudonym S. Panjabi. The Kid was suitably altered, with changes made to suit the Tamil film audiences.

The story deals with Jeeva (Sowkar Janaki), a poor woman with a son who is abandoned by her rich husband (Asokan), as he has plans to marry another rich woman, who is under the control of Mani (Nambiar).

Jeeva, unable to afford raising her kid, abandons him at a temple. A tramp, Anandhan (M. G. Ramachandran), who is in the temple, finds the kid. Anandhan tries to get rid of the young boy, but he soon bonds with him and names him the boy Kannan (Baby Shakila). He also educates him with his meagre income. Anandhan’s lover is a street-fortune teller (Saroja Devi) and her brother is Thangavelu. After five years, Kannan’s biological mother, Jeeva, meets him and also her husband, and after many twists and turns, the truth emerges.

But Kannan loves the tramp and chooses to stay with him, and not with his parents. Anandhan marries his sweetheart and Kannan lives with them; his parents educate him.

The fight sequences between MGR and Nambiar were one of the highlights of the film. The film had notable cinematography by P.N. Sundaram, especially in capturing the Madras city of the 1960s. M.S. Viswanathan composed the music and there are only five songs in the movie.

One song featuring MGR, ‘Nalla Nalla Pillaigalai’ (Voice: T.M. Soundararajan; Lyrics: Vaali) became a hit and has a message for kids. Interestingly, it ran into censorship problems. One line says ‘Arignar Annapol….’ referring to C.N. Annadurai. The line was changed to ‘Thiru Vi Ka pol…’.

Remembered for: The melodious music of M.S. Viswanathan, fine acting of MGR, Sowcar Janaki and Baby Shakila; good camerawork by P.N. Sundaram and deft direction by Krishnan-Panju.

randor guy

Russellbfv
8th May 2016, 03:19 PM
http://i66.tinypic.com/b5p3zk.jpg

Russellbfv
8th May 2016, 03:20 PM
http://i66.tinypic.com/2882iye.jpg

Russellbfv
8th May 2016, 03:22 PM
http://i65.tinypic.com/fod64x.jpg

Russellbfv
8th May 2016, 05:09 PM
http://i65.tinypic.com/200bjiu.jpg

Richardsof
8th May 2016, 05:56 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் ''நினைத்ததை முடிப்பவன் '' இன்று 41 வது ஆண்டு நிறைவு ஆண்டு .

நம்நாடு படத்தில் மக்கள் திலகம் அவர்கள் நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் .. நான் என்று பாடினார் . அந்த பாடலின் தலைப்பிலே ''நினைத்ததை முடிப்பவன் '' என்ற படம் 9.5.1975 அன்று தென்னகமெங்கும் வெளியாகியது .
மக்கள் திலகத்தின் இரட்டை வேடம் - மாறு பட்ட வித்தியாசமான நடிப்பு - இனிய பாடல்கள் என்று பொழுது போக்கு
அம்சங்களுடன் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்த படம் .

மதுரை - மீனாக்ஷி அரங்கில் மட்டும் 100 நாட்கள் ஓடியது .பல இடங்களில் 12 வாரங்கள் மேல் ஓடியது . சென்னை நகரில் தேவி பாரடைஸ் அரங்கில் 100 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்தது .


அண்ணாவின் ''இதயக்கனி '' அரசியலில் மக்கள் திலகம் ''நினைத்ததை முடிப்பவன் '' . அவரின் எதிர்காலம் ''நாளை நமதே '' என்ற முழக்கம் வெற்றி பெறவும் மக்களால '' பல்லாண்டு வாழ்க '' என்ற வாழ்த்துக்கள் பெறவும் அமைந்த
பொன்னான ஆண்டு 1975ல் வந்த மக்கள் திலகத்தின் 4 படங்களும் என்றால் அது மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியான ஆண்டாகும் .

Richardsof
8th May 2016, 05:58 PM
'' நினைத்ததை முடிப்பவன் '' - எம்ஜியார்

மக்கள் திலகம் நடித்த படங்களின் பாடல்கள் - பெயர்கள் உண்மையிலே அவரது நிஜ வாழ்வில் சாதித்த அவரது திரை உலக சாதனைகள் - அரசியல் வெற்றிகள் பிரதிபலிக்கிறது .

நாடோடி மன்னன் ;-1958

காடு விளைஞ்சென்ன மச்சான் .... பாடலில் மக்கள் திலகம் பாடிய வரிகள் ...நானே போட போகிறேன் சட்டம் .
.[ 1977 உண்மையானது]


எங்க வீட்டு பிள்ளை ;- 1965 - நான் ஆணையிட்டால் ...........

1977 - பாடல் வரிகள் நிஜமானது .


தெய்வத்தாய் -1964


மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் ......

பாடல் வரிகள் .. சத்தியமான வைர வரிகள்

அன்றும் - இன்றும் என்றும் பொருத்தமான பாடல் .


பணக்கார குடும்பம் -1964.

பாடல் - என்றும் ஆளும் எங்கள் ஆட்சி இந்த மண்ணிலே

2016 - இப்போதும நம் மன்னவரின் ஆட்சிதானே .

அடிமைப்பெண் -1969.


காலத்தை வென்றவன் நீ
காவியமானவன் நீ ... வெற்றித்திருமகன் நீ ....

நிதர்சனமான உண்மை .


உலகம் சுற்றும்வாலிபன் -1973


நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் .....



இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் .


மக்கள் திலகம் உண்மையிலே ஒரு தீர்க்கதர்சி .


மக்கள் திலகம் ஒரு அதிசயமல்ல

மக்கள் திலகம் ஒரு உலகம் போற்றும் உன்னத நாயகன் .

உலகமெங்கும் உள்ள தமிழர்கள் தினமும் உச்சரிக்கும் பெயர்களில்

ஒன்று எம்ஜியார் என்ற மூன்றெழுத்து .

இது ஒன்று போதுமே .-எம்

மன்னவனின் புகழ்

அகிலமெங்குமே

முரசு கொட்டுமே

Richardsof
8th May 2016, 05:59 PM
விகடனில் படம் வெளியானபோது வந்த விமர்சனம். நன்றி, விகடன்!


உருவத்தில் தன்னைப் போல் இருக்கும் நாட்டுப்புற பாண்ட் மாஸ்டரை எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்ள முடியுமோ அதற்கேற்றபடி ஆட்டி வைக்கும் வைரக் கொள்ளைக்காரன், அவன் சுய உருவத்தைப் புரிந்து கொள்ளாமல் சொன்னதை அநாயாசமாகச் செய்து முடிக்கும் அசட்டு பாண்ட் மாஸ்டர் என முரணான இரண்டு பாத்திரங்கள்.
இரண்டு பேருக்கும் இரண்டு கதாநாயகிகள், ஒரு தங்கை, போலீஸ் அதிகாரிகள். இத்தனை பேர் போதாதா, நினைத்ததை முடிப்பதற்கு?
வித்தியாசமான இரண்டு கதாபாத்திரங்களையும் ஏற்று, இயற்கையாக நடித்திருக்கிறார் எம்.ஜி.ஆர். அசட்டுத்தனம், ஆவேசம், காதல், பாசம் அத்தனை உணர்ச்சிகளையும் கொட்டி நடிப்பதற்கு வைரக் கொள்ளைக்காரன் ரஞ்சித்தை விட பாண்ட் மாஸ்டர் சுந்தரத்துக்கு வாய்ப்புகள் அதிகம். இரண்டு பேரும் கடைசியில் மோதிக் கொள்ளும்போது பொறி பறக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், அலட்சியமாக அவர்கள் மோதிக் கொள்வது கூட கவர்ச்சியாகத்தான் இருக்கிறது. கொள்ளைக்காரன் யார் என்பதை நிரூபிக்கும் நீதிமன்ற கிளைமாக்ஸ் காட்சி, வேடிக்கையும் விறுவிறுப்பும் நிறைந்த நல்ல திருப்பம்.

லதாவுக்கும் மஞ்சுளாவுக்கும் மிதமான பாத்திரங்கள். நெருக்கமான காட்சிகளில் இருவருமே பின்வாங்கவில்லை. சி.ஐ.டி. அதிகாரியான மஞ்சுளாவின் மாத்திரை சமாசாரம் மணியான நகைச்சுவைக் கட்டம். சாரதாவிடம் பாசத்தைப் பிழிந்தெடுத்துத் தரும் துடிப்பான நடிப்பு! ‘ஊர்வசி’ நடிகையை இன்னும் கொஞ்சம் உபயோகித்துக் கொண்டிருக்கக் கூடாதா? நம்பியாருக்கும் அசோகனுக்கும் போலீஸ் அதிகாரிகளாகப் பொறுப்பு அளிக்கப்பட்டிருப்பது புதுமையாகத்தான் இருக்கிறது.


பாடல்களில் இனிமை ‘பூ மழை தூவு’கிறது. வெளிப்புறக் காட்சிகளைப் படமாக்குவதில் கேமரா வெகு கவர்ச்சியாக இயங்கியிருக்கிறது. டைரக்டர் நீலகண்டன் அவர்களின் சாமர்த்தியம் பல இடங்களில் பளிச்சிடுகிறது. சபாஷ்!
நிறைவான பொழுதுபோக்கு.

oygateedat
8th May 2016, 06:11 PM
http://s32.postimg.org/6cwz7y96t/IMG_20160508_WA0090.jpg (http://postimage.org/)

தாயில்லாமல் நானில்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள் என்றும் என்னை காக்கின்றாள்.

oygateedat
8th May 2016, 06:20 PM
http://s32.postimg.org/rpd91a3gl/FB_20160508_17_57_30_Saved_Picture.jpg (http://postimage.org/)

Richardsof
8th May 2016, 06:27 PM
தந்தி தொலைகாட்சியில் ஒளி பரப்பான ''மக்கள் மன்றம்'' மேடையில் பேசிய ஒரு கட்சி தலைவர்

மக்கள் திலகம் எம்ஜிஆர் கலந்து கொண்ட தேர்தல் பிரச்சாரங்களுக்கு மக்கள் வெள்ளம் அலை அலையாய் நடந்தும் , மாட்டு வண்டிகளிலும் திரளாக வந்து அவருடய பேச்சை கேட்டு மகிழ்ந்தார்கள் . பிரச்சாரங்கள் நள்ளிரவு நேரம் வரை நடக்கும் . பல சமயங்களில் விடியற்காலை வரை நடைபெறும் . பொது மக்களும் அவருடய வரவை காண மணிக்கணக்கான நேரங்கள் காத்திருந்தார்கள் .அதுதான் உண்மையான கூட்டம் . மக்கள் செல்வாக்கு பெற்ற ஒரே தலைவர் மக்கள் தலைவர் அன்றும் இன்றும் என்றும் எம்ஜிஆர் ஒருவரே .

Richardsof
8th May 2016, 06:35 PM
https://youtu.be/ao4lKDDA2O4

idahihal
8th May 2016, 06:35 PM
ஆதி அந்தமும் அவள்தான்.. நம்மை ஆளும் நீதியும் அவள்தான்..

http://i68.tinypic.com/33ti1pc.jpg
முத்தையன் சார்,
அபாரம். வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.

Richardsof
8th May 2016, 06:40 PM
https://youtu.be/hBRHx-cPlfw

Richardsof
8th May 2016, 06:42 PM
https://youtu.be/n1MeURzvv30

Richardsof
9th May 2016, 12:54 PM
10.5.1963

மக்கள் திலகத்தின் ''பெரிய இடத்து பெண் '' - இன்று 53 ஆண்டுகள் நிறைவு தினம் .

https://youtu.be/XKMivdgYnV8

oygateedat
9th May 2016, 07:50 PM
http://s32.postimg.org/9idqvdq6d/FB_20160509_19_43_45_Saved_Picture.jpg (http://postimage.org/)
Film news Anandhan - makkal thilagam.

fidowag
10th May 2016, 08:29 AM
குமுதம் வார இதழ்


http://i65.tinypic.com/34nf9ue.jpg
http://i67.tinypic.com/dy0xv4.jpg
http://i68.tinypic.com/2z5m15t.jpg
http://i67.tinypic.com/5txjpv.jpg

fidowag
10th May 2016, 08:32 AM
http://i63.tinypic.com/wtg4sw.jpg
http://i68.tinypic.com/6dzkp5.jpg
http://i65.tinypic.com/ztc2de.jpg
http://i67.tinypic.com/ir26fd.jpg

fidowag
10th May 2016, 08:36 AM
http://i66.tinypic.com/zl662c.jpg
http://i65.tinypic.com/1zywoef.jpg
http://i64.tinypic.com/a2d53s.jpg

fidowag
10th May 2016, 08:38 AM
http://i64.tinypic.com/30wryba.jpg
http://i65.tinypic.com/20sd72v.jpg
http://i63.tinypic.com/287iyv9.jpg
http://i68.tinypic.com/1zvcors.jpg

fidowag
10th May 2016, 08:41 AM
http://i67.tinypic.com/2mfkphf.jpg
http://i65.tinypic.com/14kw874.jpg

fidowag
10th May 2016, 08:42 AM
http://i63.tinypic.com/fvxkw8.jpg
http://i66.tinypic.com/11lhh1c.jpg

fidowag
10th May 2016, 08:43 AM
http://i65.tinypic.com/20ihta9.jpg

fidowag
10th May 2016, 08:47 AM
http://i63.tinypic.com/2lma3df.jpg
http://i66.tinypic.com/2mplgki.jpg
http://i67.tinypic.com/x2tc0z.jpg
http://i64.tinypic.com/2eupizq.jpg

fidowag
10th May 2016, 08:50 AM
http://i68.tinypic.com/30xk55d.jpg
http://i67.tinypic.com/24odbev.jpg
http://i63.tinypic.com/143q69f.jpg

fidowag
10th May 2016, 08:51 AM
http://i64.tinypic.com/ta4g01.jpg
http://i64.tinypic.com/2wmzvvk.jpg
http://i63.tinypic.com/2mrt8qg.jpg

fidowag
10th May 2016, 08:55 AM
http://i67.tinypic.com/7284gn.jpg
http://i63.tinypic.com/16ih0na.jpg
http://i63.tinypic.com/24b43eq.jpg
http://i64.tinypic.com/2ceojet.jpg

fidowag
10th May 2016, 09:00 AM
http://i64.tinypic.com/5ov1ts.jpg
http://i67.tinypic.com/2lvbbwo.jpg
http://i65.tinypic.com/2ur9wr7.jpg

fidowag
10th May 2016, 09:01 AM
தினத்தந்தி - 07/05/2016
http://i63.tinypic.com/23k6jj4.jpg

fidowag
10th May 2016, 09:03 AM
THE HINDU -CINIMA PLUS - 08/05/2016
http://i65.tinypic.com/14j9b9t.jpg

fidowag
10th May 2016, 09:05 AM
மாலை மலர் - 07/05/2016
http://i67.tinypic.com/xn7xmq.jpg
http://i65.tinypic.com/jic978.jpg

fidowag
10th May 2016, 09:07 AM
தமிழ் இந்து - 06/05/2016
http://i66.tinypic.com/eapkz6.jpg

fidowag
10th May 2016, 09:11 AM
http://i64.tinypic.com/2irlp28.jpg
http://i68.tinypic.com/rswthx.jpg
http://i68.tinypic.com/jfuo9z.jpg
http://i68.tinypic.com/sxm7v7.jpg
http://i64.tinypic.com/2n6dd91.jpg

fidowag
10th May 2016, 09:36 AM
http://i64.tinypic.com/51tv01.jpg
http://i65.tinypic.com/2mfc3ys.jpg
http://i65.tinypic.com/25p2y2u.jpg

fidowag
10th May 2016, 09:38 AM
http://i64.tinypic.com/2hi8oee.jpg
http://i64.tinypic.com/10f9lbr.jpg
http://i68.tinypic.com/21kghnk.jpg

Richardsof
10th May 2016, 10:13 AM
அதிமுக கொடியை வடிவமைத்த நடிகர்
http://i68.tinypic.com/2prwynk.jpg

நகைச்சுவை நடிகர் பாண்டு என்றாலே, அவரின் விசித்திரமான உச்சரிப்பும், வாயசைவும்தான் நினைவுக்கு வரும். அ.தி.மு.க. கொடியை வடிவமைத்தவரும், இரட்டை இலைச் சின்னத்தை வரைந்து கொடுத்தவரும் இவர்தான். இது இந்தத் தலைமுறையினருக்குத் தெரியுமா என்பது சந்தேகமே. தனது அனுபவங்களைப் பற்றி அவர் நினைவு கூர்ந்ததாவது:
அதிமுக தொடங்கப்பட்ட 1972-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 17-ஆம் தேதி இரவு 10 மணிக்கு தன்னைச் சந்திக்க வருமாறு அழைத்தார் எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கி இருக்கிறேன் தெரியுமா... என்றார். தெரியும் பத்திரிகையில் பார்த்தேன் என்றேன் நான். கட்சிக்கு பேர் என்ன எனக் கேட்டார். அதிமுக என்றேன். கட்சிக்கான கொடியை நீங்கள்தான் வரைய வேண்டும். இன்றிரவே இங்கேயே தங்கி வரைய வேண்டும் என்றார். அங்கே இருந்த அறைக்குள் என்னை அனுப்பிவிட்டு, வெளியில் பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு போய்விட்டனர். அதிமுக ஆரம்பிக்கப்பட்டதால் பரபரப்பான சூழ்நிலை அப்போது தமிழகத்தில் இருந்தது. எம்.ஜி.ஆரின் வீடு இருந்த இடத்தை திரைப்பட சண்டைக் கலைஞர்கள்தான் காவல் காத்தனர்.
அப்போதுதான் சென்னை ஓவியக் கல்லூரியில் படித்து முடித்திருந்தேன். எனது சகோதரர் இடிச்சபுளி செல்வராஜ், எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தார். அவர் மூலமாக என்னைப் பற்றி தெரிந்து கொண்டே என்னை அழைத்திருந்தார் எம்ஜிஆர்.
இரவு 10 மணிக்கு அறைக்குள் சென்ற நான் 10.30-க்குள் கருப்பு- சிவப்பு நிறங்களில், நடுவில் அண்ணா சிரிப்பது போல ஒரு கொடியை வரைந்து கொடுத்தேன். அதைப் பார்த்த எம்.ஜி.ஆர் தொண்டர்களை உசுப்பிவிடுவது போல இந்தக் கொடி இல்லையே. சிரிப்பில் போர்க்குணம் இருக்காது. கட்சியின் போர்க் குணத்தை வெளிக்காட்டும் விதத்தில் கொடியை வடிவமைத்துத் தர வேண்டும் என்றார்.
அண்ணா சாலையில் உள்ள அண்ணாவின் சிலையை மனதில் வைத்து, அவர் கை நீட்டிப் பேசுவது போல கொடிக்கான படத்தை வரைந்து கொடுத்தேன். அதைப் பார்த்த அவர் இந்தப் படத்தைக் கொடியாக மாற்றும்போதும் கை வெட்டுப்பட்டுவிடும் என்றார். கையைச் சுருக்கி நேராக இருப்பது போல வரைந்து கொடுத்தேன். அது பார்ப்பதற்கு, அண்ணாவின் கையில் துப்பாக்கி இருப்பது போல இருந்தது. அதைப் பார்த்தவர். ஏன் எம்.ஆர்.ராதா என்னை சுட்டது போதாதா என்றார். உடனே கையை சிறிது மேலே இருப்பது போன்ற இப்போதைய கொடியை வரைந்து கொடுத்தேன். கட்டித் தழுவி, மிகவும் மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக் கொண்டார்.
அதேபோல, இரட்டை இலைச் சின்னத்தையும் நான்தான் வரைந்து கொடுத்தேன். அதிமுக ஆட்சியைக் கைப்பற்றியவுடன் நடைபெற்ற வெற்றிக் கூட்டத்தில் என்னை அறிமுகப்படுத்தி, 5 பவுன் தங்கச் சங்கிலியும், ரூ.10,000 ரொக்கப் பரிசும் கொடுத்தார் எம்ஜிஆர்.
தமிழகம் முழுவதும் நான் வடிவமைத்த கொடி பட்டொளி வீசிப் பறப்பதைப் பார்க்கும் வேளைகளில் எல்லாம் மிகவும் சந்தோஷமாக இருக்கும். ஒரு கலைஞனுக்கு இதைத் தவிர வேறு என்ன வேண்டும் என்றார் அவர்.
courtesy -அருளினியன்

Richardsof
10th May 2016, 01:59 PM
11.5.1973
தென்னிந்திய திரைப்பட வரலாற்றில் பல சாதனைகள் படைத்து மாபெறும் வெற்றி பெற்ற காவியம்
''உலகம் சுற்றும் வாலிபன் '' இன்று 43 ஆண்டுகள் நிறைவு தினம் .

Russellvpd
10th May 2016, 04:18 PM
http://i67.tinypic.com/16blo9x.jpg

http://www.tamil.webdunia.com/article/tn-assembly-election-2016/admk-wins-again-puthiya-thalaimurai-sensus-116050900049_1.html


வெற்றி தேவதை புரட்சித் தலைவரின் காலில் மறுபடியும் ஒருவாட்டி விழுவதற்கு இன்னும் 8 நாள்தான் இருக்கிறது. மறைந்து 30 வருசம் ஆனாலும் தெய்வத்தின் செல்வாக்கு குறையவில்லை. என்றென்றுக்கும் குறையாது.


அதிமுக மீண்டும் ஆட்சியமைக்கும்: புதிய தலைமுறை கருத்துக் கணிப்பு
திங்கள், 9 மே 2016 (21:37 IST)
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக 164 இடங்களில் வெற்றிப் பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் தேர்தல் கருத்துக் கணிப்பு தகவல் வெளியாகியுள்ளது.
ADMK Wins" width="540" />



தமிழக சட்டசபை தேர்தலுக்கு 7 நாட்களே உள்ள நிலையில் புதிய தலைமுறை மற்றும் ஏபிடி நிறுவனம் சேர்ந்து தேர்தல் கருத்துக் கணிப்பை நடத்தி முடிவை வெளியிட்டுள்ளது.

தேர்தல் கருத்துக் கணிப்பில் அதிமுக 164 இடங்களில் வெற்றிப் பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்றும், திமுக 66 இடங்களிலும் மற்றவை 4 இடங்களிலும் பெறும் என்றும் வெளியிடப்பட்டுள்ளது.

இதனால் திமுக எதிர்க் கட்சியாகவும், மக்கள் நலக் கூட்டணி மூன்றாவது அணியாகவும் அமையும் என்பது கருத்துக் கணிப்பின் முடிவாகும்.

இதைத்தொடர்ந்து கருத்துக் கணிப்பில் மக்களிடம் “யாருக்கு ஓட்டுப் போட விருப்பம்” என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, பதில்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது

அதிமுக - 38.5%
திமுக - 32.11%
மநகூ - 8055%,
பாமக - 4.7%
நாம் தமிழர் - 2.12%
பாஜக - 1.96%

கருத்துக் கணிப்பு என்பது தேர்தல் முடிவுக்கான முன் மாதிரியாக கருதப்படும் நிலையில் நீயூஸ் 7 வெளியிட்ட தகவலில் திமுக முன்னிலை வகிப்பதாக வெளியிடப்பட்டது. ஆனால் தற்போது புதிய தலைமுறை வெளியிட்ட கருத்துக் கணிப்பில் அதிமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று வெளியிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் தமிழக்த்தில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு மாற்றுக் கட்சி அமைய வேண்டும் என்றுக் கூறிப் பிரச்சாரம் செய்யும் கட்சிகள் அனைத்தும் கருத்துக் கணிப்புகள் முறையாக எடுக்கப்படவில்லை என்று விவாதிப்பதுடன் செய்வதறியாது திகைத்துள்ளனர்.



வெற்றி தேவதை நம்மளை கட்டி அணச்சு இறுக்கி ஒரு உம்மா குடுக்கும்.

வெற்றி... வெற்றி... வெற்றி...
நம் தெய்வத்துக்கு வெற்றி

நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்

oygateedat
10th May 2016, 08:06 PM
http://s32.postimg.org/3lnfv4vit/IMG_20160510_WA0011.jpg (http://postimage.org/)

xanorped
10th May 2016, 09:40 PM
https://www.youtube.com/watch?v=7met-Mvtk14

Russelldvt
11th May 2016, 01:08 AM
STILL FROM RAGASIYAPOLICE 115

http://i64.tinypic.com/16h6zx5.jpg

Russelldvt
11th May 2016, 01:10 AM
http://i64.tinypic.com/1zcfp5i.jpg

Russelldvt
11th May 2016, 01:11 AM
http://i65.tinypic.com/2lbgvly.jpg

Russelldvt
11th May 2016, 01:13 AM
http://i63.tinypic.com/30k92fr.jpg

Russelldvt
11th May 2016, 01:14 AM
http://i66.tinypic.com/iyetub.jpg

Russelldvt
11th May 2016, 01:15 AM
http://i68.tinypic.com/9lbwjr.jpg

Russelldvt
11th May 2016, 01:17 AM
http://i66.tinypic.com/2m3mm9x.jpg

Russelldvt
11th May 2016, 01:19 AM
http://i68.tinypic.com/2lc03lh.jpg

Russelldvt
11th May 2016, 01:21 AM
http://i68.tinypic.com/2du9ufb.jpg

Russelldvt
11th May 2016, 01:23 AM
http://i66.tinypic.com/nyeltt.jpg

Russelldvt
11th May 2016, 01:24 AM
http://i67.tinypic.com/23krj20.jpg

Russelldvt
11th May 2016, 01:26 AM
http://i66.tinypic.com/106x2ye.jpg

Russelldvt
11th May 2016, 01:28 AM
http://i65.tinypic.com/2zs9121.jpg

Russelldvt
11th May 2016, 01:30 AM
http://i65.tinypic.com/a4yahh.jpg

Russelldvt
11th May 2016, 01:32 AM
http://i64.tinypic.com/m7t0tj.jpg

Russelldvt
11th May 2016, 01:34 AM
http://i68.tinypic.com/2s8lriw.jpg

Russelldvt
11th May 2016, 01:36 AM
http://i65.tinypic.com/nye9kx.jpg

Russelldvt
11th May 2016, 01:37 AM
http://i63.tinypic.com/1zmgs8y.jpg

Russelldvt
11th May 2016, 01:39 AM
http://i64.tinypic.com/2mrchgk.jpg

Russelldvt
11th May 2016, 01:42 AM
http://i68.tinypic.com/21maqz5.jpg

Russelldvt
11th May 2016, 01:44 AM
http://i63.tinypic.com/118enb4.jpg

Russelldvt
11th May 2016, 01:46 AM
http://i65.tinypic.com/30hrhqd.jpg

Russelldvt
11th May 2016, 01:48 AM
http://i63.tinypic.com/yjuo.jpg

Russelldvt
11th May 2016, 01:50 AM
http://i64.tinypic.com/99jm9h.jpg

Russelldvt
11th May 2016, 01:52 AM
http://i66.tinypic.com/xkod4x.jpg

Russelldvt
11th May 2016, 01:54 AM
http://i63.tinypic.com/10gd4pi.jpg

Russelldvt
11th May 2016, 01:55 AM
http://i65.tinypic.com/2ryn23r.jpg

Russelldvt
11th May 2016, 01:57 AM
http://i67.tinypic.com/2r7of48.jpg

Russelldvt
11th May 2016, 01:59 AM
http://i66.tinypic.com/wk4neq.jpg

Russelldvt
11th May 2016, 02:00 AM
http://i64.tinypic.com/207vnr5.jpg

Russelldvt
11th May 2016, 02:02 AM
http://i67.tinypic.com/2moro5x.jpg

Russelldvt
11th May 2016, 02:04 AM
http://i66.tinypic.com/1043yu0.jpg

oygateedat
11th May 2016, 07:04 AM
மக்கள் திலகம் திரியின் பாகம் 19 இத்துடன் முடிவடைகிறது. திரு எம் ஜி ஆர் பாஸ்கரன் அவர்களை 20வது பாகத்தை துவக்கி வைக்க அன்புடன் கேட்டுகொள்கிறேன்.

Richardsof
11th May 2016, 08:49 AM
மக்கள் திலகத்தின் ரகசிய போலீஸ் 115- நிழற் படங்களின் தொகுப்பு மிகவும் அருமை. நன்றி திரு முத்தையன் சார் .

Richardsof
11th May 2016, 08:51 AM
https://www.youtube.com/watch?v=7met-mvtk14

super video . Thanks pradeep balu sir

Richardsof
11th May 2016, 08:58 AM
4.1.2016ல் இனிய நண்பர் திரு ஜெய்சங்கர் அவர்கள் துவக்கிய மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் 19

126 நாட்களில் இன்று நிறைவு பெற்று உள்ளது.இத்திரியில் பதிவிட்ட நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி .

Richardsof
11th May 2016, 09:02 AM
கோவை நகரில் மக்கள் திலகத்தின் பெரிய இடத்து பெண் மற்றும் உரிமைக்குரல் இரண்டு படங்கள் நடைபெறுவது அறிந்து மிக்க மகிழ்ச்சி .

Richardsof
11th May 2016, 09:05 AM
11.5.1973

மக்கள் திலகத்தின் உலகம் சுற்றும் வாலிபன் வெளிவந்த இந்த இனிய நன்னாளில் மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -19 நிறைவு பெற்று மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -20 துவங்க இருப்பது மிகவும் மகிழ்ச்சி .

Richardsof
11th May 2016, 09:49 AM
TV poll predicts AIADMK sweep


An opinion poll conducted by the Tamil satellite TV channel, Puthiya Thalaimurai (PT) in association with APT, a private survey agency, has predicted that the ruling AIADMK would sweep the May 16 Assembly polls with an absolute majority, bagging an estimated 164 seats. The DMK-Congress alliance would emerge as the second largest formation in the Assembly with 66 seats and four seats would go to the others in the fray.PT-APT on Monday said it had obtained the responses of 4,992 respondents through random sampling in five zones – Chennai, North, East, West and South Tamil Nadu – between April 18 and May 4. The respondents were asked questions on: preference for parties; the performance of the ruling AIADMK; chief ministerial candidates; and a host of other parameters.

The results showed that except in the Central zone comprising the Cauvery Delta region where the DMK was ahead, the AIADMK was leading everywhere. The opinion poll found that 38.58 per cent of the respondents favoured the AIADMK and 32.11 per cent the DMK; DMDK-PWF front secured the endorsement of 8.55 per cent. About 39.66 per cent favoured Jayalalithaa returning as CM, while DMK chief Karunanidhi was considered a better CM candidate by 31.89 per cent. Vijayakant was preferred by 8.59 per cent.

Oinion poll shows the AIADMK to be leading in all zones except the Central

Richardsof
11th May 2016, 12:41 PM
எம்ஜிஆர் 100 | 62: பொருளாதாரம் தெரியாதவர்!


m.g.r. அதிமுகவை தொடங்கிய பின் சுதந்திரா கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவரை விரும்பி அழைத்து கட்சியில் சேர்த்துக் கொண்டார். தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தபோதும் மருத்துவரான அவரது சேவை கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகவும் ஆக்கினார். அவர்...டாக்டர் எச்வி.ஹண்டே.

‘‘எம்.ஜி.ராமச்சந்திரனை திமுகவில் இருந்து விலக்கியது மறைந்த அண்ணா அவர்களையே விலக்கியது போலாகும். தனித்துப் போராடுகிறார் எம்.ஜி.ஆர்.! மகாபாரத அர்ஜுனனைப் போல அவரை வெற்றி வீரர் ஆக்குங்கள்’’… திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டபோது மூதறிஞர் ராஜாஜி சொன்ன வாசகங்கள்தான் இவை. 1971-ம் ஆண்டு தேர்தலில் பெருந்தலைவர் காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸும் மூதறிஞர் ராஜாஜியின் சுதந்திரா கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டு திமுகவிடம் கடும் தோல்வியை சந்தித்தன.

அதிமுகவையும் திமுகவையும் சமதூரத்தில் வைத்துப் பார்த்த காமராஜருக்கு, ராஜாஜியின் எம்.ஜி.ஆருக்கு ஆதரவான அறிவிப்பு ஏற்புடையதாக இல்லை. சுதந்திரா கட்சியில் இருந்த டாக்டர் எச்.வி. ஹண்டேயை அழைத்து தனது அதிருப்தியை ராஜாஜியிடம் தெரிவிக்குமாறு காமராஜர் கூறினார்.

அதற்கு ராஜாஜியின் பதில், ‘‘காமராஜரும் எம்.ஜி.ஆரை ஆதரிக்க வேண்டும்’’ என்பதே. அவரது பதிலோடு தன்னை சந்தித்த ஹண்டே யிடம், ராஜாஜியை அவரது பிறந்தநாளின்போது சந்தித்து பேசுவதாகக் கூறியிருக்கிறார் காமராஜர். ‘‘ஆனால், அதற்குள் ராஜாஜி உடல் நலம் பாதிக்கப்பட்டு மறைந்துவிட்டார்’’ என்கிறார் டாக்டர் ஹண்டே. ‘‘அடுத்த சில மாதங்களில் நடந்த திண்டுக்கல் இடைத்தேர்தலில் அதிமுக பெற்ற அமோக வெற்றி, ராஜாஜியின் கணிப்பை உறுதிப்படுத்தியது’’ என்றும் கூறுகிறார்.

சட்டப்பேரவையில் அப்போதைய திமுக அரசை எதிர்த்து சுதந்திரா கட்சியின் பேரவைத் தலைவராக இருந்த ஹண்டேயின் செயல்பாடுகளை பார்த்த எம்.ஜி.ஆர்., ‘‘ராஜாஜி என்னை ஆதரித்தார். அவரது விருப்பப்படி நீங்கள் அதிமுகவில் சேர வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார். அதன்படி, 1973 ஜூன் 19-ம் தேதி அதிமுகவில் ஹண்டே சேர்ந்தார். அதிமுகவின் முதல் தலைமை நிலையச் செய லாளர் ஆக அவரை எம்.ஜி.ஆர். நியமித்தார். 1980-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை அண்ணாநகர் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்டு 699 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை ஹண்டே இழந்தாலும், அவரை அமைச்சரவை யில் சேர்த்துக்கொண்டு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக்கினார் எம்.ஜி.ஆர்.!

எம்.ஜி.ஆருடன் சேர்ந்து பணியாற்றிய தனது அனுபவத்தில், அவர் தனது அரசியல் எதிரிகளைக்கூட கடுமையாகப் பேசி ஹண்டே பார்த்தது இல்லை. எதிர்க் கட்சியை சேர்ந்தவர்களின் தொகுதிகளுக்கும் பாரபட்ச மில்லாமல் அரசின் திட்டங்களை எம்.ஜி.ஆர். செயல்படுத்தியிருக்கிறார். அப்படி ஒரு அனுபவம் ஹண்டேவுக்கே உண்டு.

திமுக ஆட்சியில் சட்டப்பேரவை சபாநாயகராக இருந்தவர் புலவர் கோவிந்தன். கருணாநிதிக்கு நெருக்கமானவர். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக ஹண்டே இருந்தபோது, அவரை புலவர் கோவிந்தன் சந்தித்தார். வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள தனது செய்யாறு தொகுதியில் சுகாதாரத்துறை சார்பில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஒரு பட்டியலைக் கொடுத்தார்.

அந்தப் பட்டியலை எடுத்துக் கொண்டு முதல்வர் எம்.ஜி.ஆரை ஹண்டே சந்தித்து விஷயத்தைத் தெரிவித்தார். அதற்கு எம்.ஜி.ஆர்., ‘‘எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. அந்தப் பணிகளை உடனே நிறைவேற்றுங்கள். புலவர் கோவிந்தன் நல்ல மனிதர். அவர் திமுகவில் இருந்தாலும் நீங்கள் செய்யாறு தொகுதிக்கு நேரடியாகச் சென்று பணிகளை முடிக்க ஏற்பாடு செய்யுங்கள்’’ என்றார். இந்த பதிலால் ஹண்டேயின் மதிப்பிலும் மனதிலும் எம்.ஜி.ஆர். விஸ்வரூபம் எடுத்து நின்றார்.

தன் மீது வீசப்படும் கடுமையான விமர்சனங்களுக்குக் கூட எம்.ஜி.ஆர். கோபப்பட மாட்டார். அதே நேரம் அந்த விமர்சனங்களுக்கு அவர் அளிக்கும் பதில் மிகக் கூர்மையாக இருக்கும்.

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, பரமத்திவேலூர் என்ற இடத்தில் அதிமுக பொதுக்கூட்டம். அதில் கலந்து கொள்வதற்காக எம்.ஜி.ஆருடன் ஹண்டே சென்றார். ஹண்டேயின் கையில் அன்றைய மாலை நாளிதழ் இருந்தது. ‘‘என்ன நியூஸ்?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார். சொல்வதற்கு ஹண்டேக்கு தயக்கம். என்றாலும் தயங்கியபடியே சொல்லிவிட்டார். ‘‘திமுக தலைவர் கருணாநிதி உங்களுக்குப் பொருளாதாரம் தெரியாது என்று விமர்சித்திருக்கிறார்’’ என்றார் ஹண்டே.

அதைக் கேட்டு எம்.ஜி.ஆர். கோபமோ, வருத்தமோ அடையவில்லை. நிதானமாகச் சொன்னார்… ‘‘திமுக தலைவர் கூறுவது உண்மைதான். நான் பெரிய படிப்பு படித்தவன் அல்ல. பொருளாதாரம் பற்றி எனக்கு சொல்ல, அதுபற்றி நன்கு அறிந்த உயர் அதிகாரிகள் இருக்கிறார்கள். ஆனால், பல முதல் அமைச்சர்களுக்குத் தெரியாத விஷயம் எனக்குத் தெரியும். பசி என்றால் என்னவென்று எனக்குத் தெரியும். அந்தக் கஷ்டம் புரியும். மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய முதல் அமைச்சருக்கு இது தெரிந்தால் போதும்.’’

‘‘எம்.ஜி.ஆர். சொன்னது கரெக்ட்தானே’’ என்கிறார் டாக்டர் ஹண்டே!

-

மூதறிஞர் ராஜாஜி நகைச்சுவை உணர்வு உடையவர். எம்.ஜி.ஆரும் அப்படியே. அதிமுகவைத் தொடங்கிய புதிதில் ராஜாஜியின் ஆசியை பெறுவதற்காக அவரை எம்.ஜி.ஆர். சந்தித்தார். படப்பிடிப்பு இருந்ததால் அதை முடித்துவிட்டு ராஜாஜியை பார்க்கச் சென்றபோது தாமதமாகிவிட்டது. வருத்தம் தெரிவித்த எம்.ஜி.ஆர்., ‘‘ஷூட்டிங்கினால் தாமதமாகிவிட்டது’’ என்றார். அதற்கு, துப்பாக்கிச் சூடு சம்பவத்தை குறிப்பிடும் வகையில் ‘‘ஷூட்டிங்தான் ஏற்கெனவே முடிஞ்சுடுத்தே‘‘ என்று சிலேடையாக ராஜாஜி சொல்ல, ரசித்து சிரித்தார் எம்.ஜி.ஆர்.!

fidowag
11th May 2016, 12:54 PM
நண்பர் திரு. ஜெய்சங்கர் துவக்கிய பாகம் 19 இனிதே நிறைவடைந்தது
குறித்து மகிழ்ச்சி. நண்பர் திரு ஜெய்சங்கர் அவர்களுக்கும் மற்ற
பதிவாளர்களுக்கும் பாராட்டுக்கள்.

கோவையில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களின் "உரிமைக்குரல் "
மற்றும் "பெரிய இடத்துப் பெண் " திரை வெளியீடு தகவல்கள் பகிர்ந்து
அளித்த நண்பர் திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி.

ஆர். லோகநாதன்.

mgrbaskaran
11th May 2016, 02:25 PM
http://www.mayyam.com/talk/showthread.php?12080-Makkal-Thilagam-MGR-Part-20&p=1295373#post1295373


makkal thilakam part - 20

orodizli
11th May 2016, 11:02 PM
என்றும் கலையுலக சக்கரவர்தியாம் மக்கள்திலகம் பாகம் 19 இனிதே நிறைவடைய பங்கு கொண்ட நல்ல உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றி... தொடர்ந்து அடுத்த பாகம் 20-இல் உற்சாகத்தோடு பங்கெடுப்போம்...