PDA

View Full Version : Makkal Thilagam MGR Part -19



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 [13] 14 15 16

Richardsof
31st March 2016, 09:09 AM
http://i66.tinypic.com/sgqvic.jpg

Richardsof
31st March 2016, 09:10 AM
http://i64.tinypic.com/2itoetz.jpg

Richardsof
31st March 2016, 09:11 AM
http://i67.tinypic.com/mwcc48.jpg

Richardsof
31st March 2016, 09:13 AM
http://i68.tinypic.com/zv7v9l.jpg

Richardsof
31st March 2016, 11:56 AM
31.3.1975

41 ஆண்டுகளுக்கு முன் ..
மக்கள் திலகம் எம்ஜிஆர் கலந்து கொண்ட விழாவில் ஆற்றிய உரை .

http://i67.tinypic.com/250tetl.jpg

siqutacelufuw
31st March 2016, 12:15 PM
http://i67.tinypic.com/2my6t4y.jpg

Richardsof
31st March 2016, 03:22 PM
1986ல் மக்கள் திலகம் எம்ஜிஆர் தமிழக முதல்வராக மக்கள் நலப்பணிகளில் கலந்து கொண்டு சிறப்பித்த நிகழ்வுகளின் ஒரு தொகுப்பு .


http://i67.tinypic.com/2dkeatf.jpg

Richardsof
31st March 2016, 03:23 PM
http://i67.tinypic.com/2w7pgld.jpg

Richardsof
31st March 2016, 03:24 PM
http://i67.tinypic.com/vgjvh2.jpg

Richardsof
31st March 2016, 03:25 PM
http://i64.tinypic.com/2vd17gm.jpg

Richardsof
31st March 2016, 03:26 PM
http://i66.tinypic.com/11vgup5.jpg

Richardsof
31st March 2016, 03:27 PM
http://i63.tinypic.com/2uym5v8.jpg

Richardsof
31st March 2016, 03:28 PM
http://i66.tinypic.com/2cidylc.jpg

Richardsof
31st March 2016, 03:29 PM
http://i63.tinypic.com/s685ko.jpg

Richardsof
31st March 2016, 03:31 PM
http://i63.tinypic.com/20a3o1k.jpg

Richardsof
31st March 2016, 03:32 PM
http://i65.tinypic.com/28ind3d.jpg

Richardsof
31st March 2016, 03:35 PM
http://i63.tinypic.com/znwgv4.jpg

Richardsof
31st March 2016, 03:37 PM
http://i65.tinypic.com/2wez7sm.jpg

Richardsof
31st March 2016, 03:39 PM
http://i68.tinypic.com/2je78xv.jpg

Richardsof
31st March 2016, 03:42 PM
http://i66.tinypic.com/wjsz1c.jpg

Richardsof
31st March 2016, 03:44 PM
http://i63.tinypic.com/4e1pj.jpg

Richardsof
31st March 2016, 03:45 PM
http://i66.tinypic.com/262xhj4.jpg

Richardsof
31st March 2016, 03:47 PM
http://i63.tinypic.com/2dt1zm.jpg

Richardsof
31st March 2016, 03:48 PM
http://i67.tinypic.com/ou1f6u.jpg

Richardsof
31st March 2016, 03:53 PM
http://i65.tinypic.com/66ddl4.jpg

Richardsof
31st March 2016, 03:55 PM
http://i65.tinypic.com/255t45z.jpg

Richardsof
31st March 2016, 03:56 PM
http://i63.tinypic.com/foghe9.jpg

Richardsof
31st March 2016, 03:58 PM
http://i64.tinypic.com/35mlgmb.jpg

orodizli
31st March 2016, 04:43 PM
மக்கள்திலகம் எனும் நெருப்பு ஜுவாலை முன் பொசுங்கும் பனித்திவலைகள் போன்று அருகதை இல்லாதவர்கள் செய்யும் முறையற்ற விமர்சனங்கள் தவிடு பொடியாகி விடும் என்ற நிதர்சனத்தை உணராதவர்கள் இயற்கைக்கு பதில் சொல்லியாக வேண்டும்...

Russellvpd
31st March 2016, 06:02 PM
http://i66.tinypic.com/2iiaf09.jpg

புரியாம பேசுகிறது இந்த பொம்பளதான். ரத்தம் கொதிக்கிறது.

உன் புருசனே தீவிர எம்ஜியார் ரசிகர். வேறு நடிகர்களின் போஸ்டரில் சானி அடித்தேன் என்று அவரே வெளிபடயாக சொல்லி இருக்கிறார். அவ்வளவு தீவிர ரசிகரான உன் புருசனே உன் பேச்ச ஒப்புக்க மாட்டார். அவரிடமே போய் புரட்சித் தலைவரின் பெருமை பற்றி கேளு.

எங்கள் தெய்வத்தை பற்றி தப்பா பேசிட்டு அப்புறம் ஓட்டுக்காக உன் புருசன கறுப்பு எம்.ஜி.ஆர். என்று சொல்கிறாயே? வெக்கமாக இல்லையா? 8க்கும் 10க்கும் நடுப்பற இருக்கிற மாதிரி ஒரு மூஞ்சை வெச்சுக்கிட்டு நீயெல்லாம் புரட்சித் தலைவர் பத்தி பேச என்ன தகுதி இருக்கு? மூதேவி.

Richardsof
31st March 2016, 07:26 PM
ஏப்ரல் மாதத்தில் வெளிவந்த மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்கள் .

மக்கள் திலகம் எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்த முதல் படம் ''ராஜகுமாரி '' - 1947.

மருத நாட்டு இளவரசி
மக்கள் திலகம் - வி .என் .ஜானகி ஜோடி சேர்ந்த முதல் வெற்றிக் காவியம்

குமாரி - 1953

மதுரை வீரன் - 1956.
மக்கள் திலகத்தின் முதல் வெள்ளிவிழா மற்றும் 30 அரங்குகள் மேல் 100 நாட்கள் ஓடி 1978 வரை அந்த சாதனையை தக்க வைத்து கொண்ட படம் .

ராஜ ராஜன் - 1957

தாயை காத்த தனயன் - 1962

கலை அரசி - 1963

பணக்கார குடும்பம் - 1964

நாடோடி - 1966

கண்ணன் என் காதலன் - 1968

ராமன் தேடிய சீதை - 1972

Russellisf
31st March 2016, 11:32 PM
எம்.ஜி.ஆரின் தாயார் பெயரில் சத்யா மூவிஸ் பட நிறுவத்தை தொடங்கிய ஆர்.எம்.வீரப்பன், எம்.ஜி.ஆரை வைத்து எடுத்த முதல் வெற்றிப்படம் ‘தெய்வத்தாய்.’ அதிலிருந்து ‘இதயக்கனி’ வரை சத்யா மூவீஸின் 6 படங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார்.

எம்.ஜி.ஆரிடம் மாதச் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த வீரப்பன், அவருக்கே சம்பளம் கொடுப்பவராக மாறினார். சமயங்களில் வீரப்பனை எம்.ஜி.ஆர். ‘‘என்ன முதலாளி?’’ என்று ஜாலியாக அழைப்பது வழக்கம்.

முதல்வராகி தன் அமைச்சரவையில் சேர்த்துக் கொண்ட பிறகும், கடைசி வரை தனது ‘கணக்குப் பிள்ளை’யான ஆர்.எம். வீரப்பனுக்கு மாத சம்பளமாக 500 ரூபாய் கொடுப்பதை எம்.ஜி.ஆர். நிறுத்தவேயில்லை.

- தி இந்து .

Russellisf
31st March 2016, 11:40 PM
எல்லோரும் கருப்பு எம்.ஜி.ஆர் என்று சொன்னதில் மதிமயங்கி இது போன்ற பிதற்றல்கள் வருகின்றன.

புரட்சி தலைவர் அவர்கள் திரைத்துரையில் நுழையுமுன்பே காங்கிரஸில் இருந்து நாடகங்களில் இந்திய விடுதலை நாடகங்களில் சிறுவனாக நடித்து அரசியல் விவகாரங்களில் ஈடுபட்டுள்ளார். இரவில் நாடகம் நடிப்பதும் பகலில் கதர் விற்பதுமாக அரசியலில் ஈடுபட்டார்.

திரைத்துறையில் நுழைந்த பின் காங்கிரஸிலிருந்து வெளியேறி பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையை ஏற்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.

திமுக விலும் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளில் அண்ணா அவர்களுக்கு தோளோடு தோள் கொடுத்து, தேர்தல் பிரச்சாரங்களைப் பொறுப்புடன் முன் நின்று நடத்தி, தன் செல்வாக்கை திமுகவுக்காகப் பயன்படுத்தி, திரைப்படங்களில் திமுக சின்னம், கொடி ஆகியவற்றை காண்பித்து, 30% மட்டும் இருந்த திமுகவை தான் குண்டடி பட்ட படத்தை ஒட்டி ஆழுங்கட்சியாகக் கொண்டு வந்தவர் மக்கள் திலகம் புரட்சித் தலைவர் அவர்கள்.

அண்ணாவுக்குப் பிறகு கருணாநிதியின் ஆட்சி விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்த போது, தைரியமாக எதிர்த்து இந்திரா காந்தியிடம் ஊழல் புகார் கொடுத்து, கருணாநிதியின் ஆட்சிக்கு முடிவுகட்டி அஇஅதிமுக வைத் தொடங்கி 2 மாதங்களில் பாராளுமன்றத் தேர்தலை சந்தித்து மாயத்தேவரை 2,25,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கண்ட அரசியல் நிபுணர் புரட்சித்தலைவர் அவர்கள்.

அன்று தொடங்கி தொடர்ந்து மக்களின் செல்வாக்குடன் கருணாநிதியை 10 வருடம் முதல்வர் நாற்காலியை அண்ட விடாமல் வைத்திருந்த துணிச்சல் மிக்க அரசியல் வித்தகர் புரட்சித் தலைவர் அவர்கள்

தனக்குப் பின் தன் கட்சி திறமையாக நிர்வகிக்கப் பட வேண்டுமென்றால் அது
புரட்சித் தலைவி அவர்களால் தான் முடியும் என கணித்து தீர்க்கதரிசனமாய் புரட்சித்தலைவி அவர்களை வாரிசாக்கிய அரசியல் சாணக்கியன் புரட்சித்தலைவர் அவர்கள்.

அவருக்கு இணையாக விஜயகாந்தை சொல்ல என்ன தகுதி உள்ளது.

courtesy net

Russellisf
31st March 2016, 11:46 PM
1967-ம் ஆண்டுக்கு முன் வந்த படங் களில் எம்.ஜி.ஆரின் குரல் கணீ ரென வெண்கல மணி போல ஒலிக் கும். துப்பாக்கிச் சூடு சம்பவத் துக்கு பின் தொண்டையில் குண்டு பாய்ந்ததால் அவரது குரல்வளம் பாதிக்கப்பட்டது. படங்களில் வேறு யாரையா வது ‘டப்பிங்’ கொடுக்கச் செய்யலாம் என்ற யோசனை களை எம்.ஜி.ஆர். நிராகரித்து விட்டார். சொந்தக் குரலில் பேசி நடிக்கவே அவர் விரும்பினார். அவர் குரல் எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று அதை ரசிகர்களும் மக்களும் ஏற்றுக் கொண்டனர்.

‘காவல்காரன்’ படத்தில் எம்.ஜி.ஆர். பேசும் வசனங்கள் இரண்டு, மூன்று முறை ஒலிப்பதிவு செய்யப்பட்டன. ஒரு காட்சி முடிந்ததும் அதற்கான வசனங் களை எம்.ஜி.ஆர். மீண்டும் பேசி ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இப்படி ஒலிப்பதிவு செய்யப்பட்ட வசனங்களை எடிட்டிங்கின்போது காட்சிகளோடு ஒருங்கிணைப்பது மிகவும் கடினம். எம்.ஜி.ஆர். தனக்கே உரிய தொழில் நுட்ப சாதுர்யத்தோடு பலமுறை பதிவு செய்யப்பட்ட வசனங்களில் எந் தெந்த வார்த்தைகள் சரியாக ஒலிக் கிறதோ அவற்றை அங்கிருந்து ஒரு வார்த்தை, இங்கிருந்து ஒரு வார்த்தை என்று எடுத்து ஒன்று சேர்த்து காட்சிகளோடு ஒருங் கிணைத்து தொழில்நுட்ப வசதிகள் இல்லாத அந்தக் காலத்திலேயே அற்புதமாக எடிட் செய்தார்.

பாதிக்கப்பட்ட பேச்சு திறனை மீண்டும் பெற எம்.ஜி.ஆர். விடாமுயற்சியுடன் செயல்பட்டார். ‘ஸ்பீச் தெரபிஸ்ட்’ எனப்படும் பேச்சு பயிற்சி அளிக்கும் நிபுணர்களை வரவழைத்து பயிற்சிகள் எடுத்துக் கொண்டார். நரம்பியல் நிபுணர் டாக்டர் பி.ராமமூர்த்தி, குடும்ப டாக்டர் பி.ஆர்.சுப்பிரமணியம் ஆகியோரின் ஆலோசனையின்படி, நள் ளிரவில் உதவியாளர்களுடன் கடற்கரை சென்று தண்ணீர் படும்படி அமர்ந்து உரக்கப் பேசி பயிற்சி மேற்கொண்டார்.

‘‘நானும் சாமி என்பவரும் எம்.ஜி.ஆரு டன் நள்ளிரவில் கடற்கரைக்குச் செல் வோம். அலை வந்து மோதும் இடத்தில் அவர் அமர்ந்துகொள்ள நாங்கள் அவரை பிடித்துக் கொள்வோம். அவர் உரக்க பேசி பயிற்சி மேற்கொள்வார்’’ என்று நெகிழ்கிறார் எம்.ஜி.ஆரின் மெய்க்காவலர் கே.பி.ராமகிருஷ்ணன். மாதக்கணக்கில் எடுத்துக் கொண்ட பயிற்சி களால் பெரும் அளவில் பேச்சுத் திறனை எம்.ஜி.ஆர். மீண்டும் பெற்றார். தொண்டையில் குண்டு பாய்ந்ததால் பழைய குரலில் பேச முடியாமல் கட்டைத் தொண்டையில் ஒலித்த எம்.ஜி.ஆரின் குரலும் கம்பீரமாகவே இருந்தது.

- தி இந்து .

Russellisf
31st March 2016, 11:47 PM
முன்பிருந்தவர் நேற்றில்லை ; நேற்று
இருந்தவர் இன்றில்லை . இன்றிருப்பவர்
நாளை .............. ? ஆட்சியில் இருக்கும்
காலம் சிறிதளவாக இருந்தாலும் ஏழை
மக்களுக்கு , எந்த அளவு நன்மை செய்ய
இயலுமோ அதைச் செய்வதுதான் என்
முதல் வேலை !

- உரையாடல்; கண்ணதாசன் .

Thirayil sonathai nijathil seitha ore arasiyal thalaivar engalin mudalvar mgr oruvar than

Russellbfv
1st April 2016, 01:07 AM
விநாசகாலே விபரீத புத்தி எனும் ஒரு சொல் உண்டு- இதன் அர்த்தம் என்னவெனில் ஒருவருக்கு அழிவு காலம் நெருங்கும் பட்சத்தில் எண்ணங்களும் செயல்களும் மிகவும் விபரீதமாகவும் அர்த்தமற்றதாகவும் இருக்கும் என்பதே.. இதை நாம் கூறக் காரணம் உலகத்தமிழ் மக்களின் உள்ளங்களில் ஒளி விளக்காகவும் இதய தெய்வமாகவும் ஒளிர்ந்து வரும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களை கொச்சைப் படுத்தி பேசியதன் விளைவாக அல்லிராணியும்,கோமளவல்லியுமான பிரேமலதா தற்போது தனது கணவர் விஜயகாந்திற்கு விரைவான அரசியல் அஸ்தமனத்தை தேடிக் கொடுத்துள்ளார். எத்தனையோ வரலாற்று சிறப்பு மிக்க உயர்ந்த தலைவர்கள் களம் கண்ட தமிழக அரசியலில் அறிவு முதிர்ச்சியற்ற காட்டு ராணி பிரேமலதாவின் வருகை மிகவும் கொடுமையானது அவலமானது. தனது திரையுலக வாழ்விற்கும் நிஜ வாழ்விற்கும் இடைவெளியில்லாது திரைப் படங்களில் தான் உழைத்து சம்பாதித்த பெரும் செல்வங்களை ஏழை எளிய தமிழ் மக்களின் நல் வாழ்விற்கே அர்பணித்த புரட்சித் தலைவர் எங்கே? தனது திரையுலக வாழ்விற்கும் அரசியல் வாழ்விற்கும் இடைவெளியில்லாது திரையில் புகைத்தும்,குடித்தும் நடித்து நிஜவாழ்விலும் அவ்வாறே வாழ்ந்து அப்படி சம்பாதித்த பணத்தை கல்லூரி நிறுவனங்கள் உட்பட பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து அத் தொழில்களுக்கு பாதுகாப்பு வேண்டியும் மேலும் கோடிக் கணக்கில் பணம் சம்பாதிக்க அரசியல் அரங்கிற்கு வந்த ஸ்டெடி மன்னன் விஜயகாந்த் எங்கே? யாரை யாருடன் ஒப்பிடுகிறாய் பிரேமலதா? கங்கையுடன் சாக்கடையை ஒப்பிடுவதா? சந்தனத்துடன் மலத்தை ஒப்பிடுவதா,{ சாணிகூட விராட்டி தட்ட பயன்படும் } சிங்கத்துடன் சிறு முயலை ஒப்பிடுவதா? ஒப்பிட்டிற்கு அளவுகோல் வேண்டாமா? முதலமைச்சர் பதவி என்பது பெட்டிக் கடையில் விற்கும் கடலை உருண்டையா உடனே உனது கணவருக்கு வழங்கி விடுவதற்கு. தமிழ் மக்களை எவ்வளவு முட்டாள்களாக இளிச்சவாயர்களாக நீ நினைத்து இருந்தால் அப் பதவிக்காக மேடை போட்டு தொண்டை கிழிய கத்திக் கொண்டிருப்பாய். எதிர்கட்சி கட்சிப் பதவி எனும் உயர்ந்த மக்கள் நலன் சார்ந்த பணிக்கு சற்றும் பொருத்தமில்லாத உனது கணவருக்கு அப் பதவியை பெற்றுத் தந்ததே எங்கள் புரட்சித் தலைவர் கண்டெடுத்த கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் என்ற உண்மையை மறந்து விட்டு நீ பேசுவது மிகவும் கண்டிக்கத் தக்கது. பிரேமலதாவை நாம் கேட்பது அரசியல் அரங்கில் உமது வரலாறு தான் என்ன? விஜயகாந்த் மனைவி என்ற அடையாளத்தை தவிர வேறு என்ன தகுதி உமக்கு உள்ளது. தமிழக அரசியல் களத்தில் மக்களுக்காக பல்வேறு தியாகங்களும் சாதனைகளும் செய்துள்ளார் எனது கணவர் விஜயகாந்த் என்பதால் அது ஒன்றே எனக்கு போதும் நான் யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பேசுவதற்கு என்கிறீர்களா? அம்மையார் பிரேமலதாவே உமக்கு விவரம் இல்லாததால் ஒரு உண்மையை தெரியப் படுத்துகிறேன் தெரிந்து கொள். உலக அரசியல் அரங்கில் ஒரு நடிகர் முதல் முறையாக முதல்வராகி தமிழ் நாட்டிற்கு காலத்தால் அழியாத பெரும் புகழை தேடிக் கொடுத்தார் என்றால் அது இம் மண்ணில் புரட்சித் தலைவர் ஒருவரே. அவ் விஷயத்தில் இங்கு முதலும் இறுதியும் புரட்சித் தலைவர் ஒருவரே. தமிழக மக்கள் முட்டாள்கள் அவர்களை வாய் ஜாலத்தால் ஏமாற்றி உமது கணவரை அரியணை ஏற்றி தம்பியுடம் தமிழ் நாட்டை கொடுத்து விடலாம் என மனப் பால் குடிக்க வேண்டாம். விவரமான எங்களைப் போன்ற வாக்காளர்கள் இருக்கும் வரை உமது கனவு பலிக்காது. இந்த நூற்றாண்டில் ஒரு வியக்கத்தகு சம்பவம் தமிழக அரசியல் களத்தில் நடந்தேறியுள்ளது. அது தனது மனைவியை முன்னிலைப் படுத்தி அவருக்கு பின்னே நின்று அரசியல் செய்யும் ஒரே தமிழக அரசியல் தலைவராக விஜயகாந்த் பரிமளித்து வருகிறார். இந்த சரித்திர சாதனைக்கு வித்திட்ட அம்மையார் பிரேமலதா மிகவும் பாராட்டத் தக்கவர். இப்படியெல்லாம் கேவலமாக அரசியல் செய்யும் அம்மையார் பிரேமலதாவா கோடிக் கணக்கான உலக தமிழ் மக்களின் இதய தெய்வமாக ஒளிர்ந்து வரும் ஒப்பாரும் மிக்காரும் மிக்க மிக உயர்ந்த மக்கள் தலைவரான புரட்சித் தலைவரை கொச்சை படுத்தி பேசுவது. அம்மையார் பிரேமலதாவே இது போன்ற அர்த்தமற்ற சிறுபிள்ளை தனமான பேச்சே உமக்கும் முதலும் கடைசியுமாக இருக்கட்டும். . பக்கம் பக்கமாக உமது அரசியலை விமர்சித்து எம்மால் எழுத முடியும். புரட்சித் தலைவரின் பக்தன் என்ற வகையில் நாகரீகம் கருதி இத்துடன் முடித்துக் கொள்கிறேன். புரட்சித் தலைவரை கொச்சை படுத்தி பேசி கோடிக் கணக்கான தமிழ் மக்களின் உள்ளக் கொதிப்பிற்கு ஆளாகி விஜயகாந்திற்கு விரைவான அரசியல் அஸ்தமனத்தை தேடிக் கொடுத்த அம்மையார் பிரேமலதாவிற்கும் மக்கள் நலக் கூட்டணிக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
ஆர்.கோவிந்தராஜ்,
பத்திரிக்கையாளர்.

Russelldvt
1st April 2016, 01:45 AM
NAM NADU

http://i67.tinypic.com/20qdqap.jpg

Russelldvt
1st April 2016, 01:47 AM
http://i64.tinypic.com/6qxjba.jpg

Russelldvt
1st April 2016, 01:48 AM
http://i63.tinypic.com/23qzatj.jpg

Russelldvt
1st April 2016, 01:49 AM
http://i67.tinypic.com/xavqiu.jpg

Russelldvt
1st April 2016, 01:50 AM
http://i67.tinypic.com/dxkcjs.jpg

Russelldvt
1st April 2016, 01:51 AM
http://i66.tinypic.com/fmm1sp.jpg

Russelldvt
1st April 2016, 01:52 AM
http://i65.tinypic.com/wtt15y.jpg

Russelldvt
1st April 2016, 01:53 AM
http://i66.tinypic.com/2vvqkc3.jpg

Russelldvt
1st April 2016, 01:54 AM
http://i66.tinypic.com/2jewpid.jpg

Russelldvt
1st April 2016, 01:55 AM
http://i64.tinypic.com/2ekiy4h.jpg

Russellisf
1st April 2016, 01:56 AM
புரட்சி தலைவரை பற்றி விஜேய்காந்த் மனைவி பிரேமலதா பேசுகையில், எம்.ஜி.ஆர் குண்டடி பட்ட பிறகு அவர் மக்களிடம் பேசியது மக்களுக்கு புரிந்ததா என்று கேட்கிறார், இப்பொழுது நான் பிரேமலதா அவர்களிடம் கேட்கிறேன், குண்டடி பட்ட பிறகும் மக்களிடம் தன் உடல் நலனை கருதாமல் தமிழ் மக்கள் நலம் கருதி மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் பேசியது பிரேமலதாவுக்கு புரிந்ததா? பொன்மான செம்மல் எம்.ஜி.ஆர் அவர்கள் மீது குறை பார்ப்பதை தவிர்த்து விட்டு, விஜயகாந்த் அவர்களிடம் உள்ள குறைகளை அவரின் மனைவி பிரேமலதா சரி செய்வது நல்லது. மக்கள் திலகம் தேர்தலில் பேசிதான் வெற்றி பெற வேண்டும் என்பதில்லை அவரின் முகமே வெற்றியின் திருமுகம் தமிழ் நெஞ்சங்களின் ஆசை முகம்.

- ‪#‎சிங்கப்பூர்எம்ஜிஆர்‬






விநாசகாலே விபரீத புத்தி எனும் ஒரு சொல் உண்டு- இதன் அர்த்தம் என்னவெனில் ஒருவருக்கு அழிவு காலம் நெருங்கும் பட்சத்தில் எண்ணங்களும் செயல்களும் மிகவும் விபரீதமாகவும் அர்த்தமற்றதாகவும் இருக்கும் என்பதே.. இதை நாம் கூறக் காரணம் உலகத்தமிழ் மக்களின் உள்ளங்களில் ஒளி விளக்காகவும் இதய தெய்வமாகவும் ஒளிர்ந்து வரும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களை கொச்சைப் படுத்தி பேசியதன் விளைவாக அல்லிராணியும்,கோமளவல்லியுமான பிரேமலதா தற்போது தனது கணவர் விஜயகாந்திற்கு விரைவான அரசியல் அஸ்தமனத்தை தேடிக் கொடுத்துள்ளார். எத்தனையோ வரலாற்று சிறப்பு மிக்க உயர்ந்த தலைவர்கள் களம் கண்ட தமிழக அரசியலில் அறிவு முதிர்ச்சியற்ற காட்டு ராணி பிரேமலதாவின் வருகை மிகவும் கொடுமையானது அவலமானது. தனது திரையுலக வாழ்விற்கும் நிஜ வாழ்விற்கும் இடைவெளியில்லாது திரைப் படங்களில் தான் உழைத்து சம்பாதித்த பெரும் செல்வங்களை ஏழை எளிய தமிழ் மக்களின் நல் வாழ்விற்கே அர்பணித்த புரட்சித் தலைவர் எங்கே? தனது திரையுலக வாழ்விற்கும் அரசியல் வாழ்விற்கும் இடைவெளியில்லாது திரையில் புகைத்தும்,குடித்தும் நடித்து நிஜவாழ்விலும் அவ்வாறே வாழ்ந்து அப்படி சம்பாதித்த பணத்தை கல்லூரி நிறுவனங்கள் உட்பட பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து அத் தொழில்களுக்கு பாதுகாப்பு வேண்டியும் மேலும் கோடிக் கணக்கில் பணம் சம்பாதிக்க அரசியல் அரங்கிற்கு வந்த ஸ்டெடி மன்னன் விஜயகாந்த் எங்கே? யாரை யாருடன் ஒப்பிடுகிறாய் பிரேமலதா? கங்கையுடன் சாக்கடையை ஒப்பிடுவதா? சந்தனத்துடன் மலத்தை ஒப்பிடுவதா,{ சாணிகூட விராட்டி தட்ட பயன்படும் } சிங்கத்துடன் சிறு முயலை ஒப்பிடுவதா? ஒப்பிட்டிற்கு அளவுகோல் வேண்டாமா? முதலமைச்சர் பதவி என்பது பெட்டிக் கடையில் விற்கும் கடலை உருண்டையா உடனே உனது கணவருக்கு வழங்கி விடுவதற்கு. தமிழ் மக்களை எவ்வளவு முட்டாள்களாக இளிச்சவாயர்களாக நீ நினைத்து இருந்தால் அப் பதவிக்காக மேடை போட்டு தொண்டை கிழிய கத்திக் கொண்டிருப்பாய். எதிர்கட்சி கட்சிப் பதவி எனும் உயர்ந்த மக்கள் நலன் சார்ந்த பணிக்கு சற்றும் பொருத்தமில்லாத உனது கணவருக்கு அப் பதவியை பெற்றுத் தந்ததே எங்கள் புரட்சித் தலைவர் கண்டெடுத்த கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் என்ற உண்மையை மறந்து விட்டு நீ பேசுவது மிகவும் கண்டிக்கத் தக்கது. பிரேமலதாவை நாம் கேட்பது அரசியல் அரங்கில் உமது வரலாறு தான் என்ன? விஜயகாந்த் மனைவி என்ற அடையாளத்தை தவிர வேறு என்ன தகுதி உமக்கு உள்ளது. தமிழக அரசியல் களத்தில் மக்களுக்காக பல்வேறு தியாகங்களும் சாதனைகளும் செய்துள்ளார் எனது கணவர் விஜயகாந்த் என்பதால் அது ஒன்றே எனக்கு போதும் நான் யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பேசுவதற்கு என்கிறீர்களா? அம்மையார் பிரேமலதாவே உமக்கு விவரம் இல்லாததால் ஒரு உண்மையை தெரியப் படுத்துகிறேன் தெரிந்து கொள். உலக அரசியல் அரங்கில் ஒரு நடிகர் முதல் முறையாக முதல்வராகி தமிழ் நாட்டிற்கு காலத்தால் அழியாத பெரும் புகழை தேடிக் கொடுத்தார் என்றால் அது இம் மண்ணில் புரட்சித் தலைவர் ஒருவரே. அவ் விஷயத்தில் இங்கு முதலும் இறுதியும் புரட்சித் தலைவர் ஒருவரே. தமிழக மக்கள் முட்டாள்கள் அவர்களை வாய் ஜாலத்தால் ஏமாற்றி உமது கணவரை அரியணை ஏற்றி தம்பியுடம் தமிழ் நாட்டை கொடுத்து விடலாம் என மனப் பால் குடிக்க வேண்டாம். விவரமான எங்களைப் போன்ற வாக்காளர்கள் இருக்கும் வரை உமது கனவு பலிக்காது. இந்த நூற்றாண்டில் ஒரு வியக்கத்தகு சம்பவம் தமிழக அரசியல் களத்தில் நடந்தேறியுள்ளது. அது தனது மனைவியை முன்னிலைப் படுத்தி அவருக்கு பின்னே நின்று அரசியல் செய்யும் ஒரே தமிழக அரசியல் தலைவராக விஜயகாந்த் பரிமளித்து வருகிறார். இந்த சரித்திர சாதனைக்கு வித்திட்ட அம்மையார் பிரேமலதா மிகவும் பாராட்டத் தக்கவர். இப்படியெல்லாம் கேவலமாக அரசியல் செய்யும் அம்மையார் பிரேமலதாவா கோடிக் கணக்கான உலக தமிழ் மக்களின் இதய தெய்வமாக ஒளிர்ந்து வரும் ஒப்பாரும் மிக்காரும் மிக்க மிக உயர்ந்த மக்கள் தலைவரான புரட்சித் தலைவரை கொச்சை படுத்தி பேசுவது. அம்மையார் பிரேமலதாவே இது போன்ற அர்த்தமற்ற சிறுபிள்ளை தனமான பேச்சே உமக்கும் முதலும் கடைசியுமாக இருக்கட்டும். . பக்கம் பக்கமாக உமது அரசியலை விமர்சித்து எம்மால் எழுத முடியும். புரட்சித் தலைவரின் பக்தன் என்ற வகையில் நாகரீகம் கருதி இத்துடன் முடித்துக் கொள்கிறேன். புரட்சித் தலைவரை கொச்சை படுத்தி பேசி கோடிக் கணக்கான தமிழ் மக்களின் உள்ளக் கொதிப்பிற்கு ஆளாகி விஜயகாந்திற்கு விரைவான அரசியல் அஸ்தமனத்தை தேடிக் கொடுத்த அம்மையார் பிரேமலதாவிற்கும் மக்கள் நலக் கூட்டணிக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
ஆர்.கோவிந்தராஜ்,
பத்திரிக்கையாளர்.

Russelldvt
1st April 2016, 01:56 AM
http://i66.tinypic.com/2vhx7kk.jpg

Russelldvt
1st April 2016, 01:57 AM
http://i68.tinypic.com/96epeh.jpg

Russellisf
1st April 2016, 01:58 AM
பிரேமலதாவின் - பேச்சு

தமிழகமக்கள் மட்டுமின்றி வெளிநாட்டார் எம் ஜி ஆர் ரசிகரகளின் மத்தியிலும் வெருப்பை ஏற்படுத்தியது.
பல தேமுதிக தொன்டர்களே
-முகம் சுளிக்கின்றனர்
பாரதரத்னா -விருதுபெற்ற புரட்சி தலைவர்.
எவ்வாறு
விஜயகாந்த்துக்கு சரி சமமாக முடியும்

தமிழக மக்களிடம்
மன்னிப்பு கேட்க வேண்டும்

Russelldvt
1st April 2016, 01:58 AM
http://i63.tinypic.com/2dabq0o.jpg

Russellisf
1st April 2016, 01:58 AM
பிரேமலதாவின் - பேச்சு

தமிழகமக்கள் மட்டுமின்றி வெளிநாட்டார் எம் ஜி ஆர் ரசிகரகளின் மத்தியிலும் வெருப்பை ஏற்படுத்தியது.
பல தேமுதிக தொன்டர்களே
-முகம் சுளிக்கின்றனர்
பாரதரத்னா -விருதுபெற்ற புரட்சி தலைவர்.
எவ்வாறு
விஜயகாந்த்துக்கு சரி சமமாக முடியும்

தமிழக மக்களிடம்
மன்னிப்பு கேட்க வேண்டும்

Russelldvt
1st April 2016, 01:59 AM
http://i68.tinypic.com/1qr6n8.jpg

Russelldvt
1st April 2016, 02:00 AM
http://i64.tinypic.com/x3zg3r.jpg

Russelldvt
1st April 2016, 02:01 AM
http://i68.tinypic.com/vl0s8.jpg

Russelldvt
1st April 2016, 02:02 AM
http://i64.tinypic.com/ao0paf.jpg

Russelldvt
1st April 2016, 02:03 AM
http://i67.tinypic.com/2e55u29.jpg

Russelldvt
1st April 2016, 02:04 AM
http://i66.tinypic.com/2vci2cz.jpg

Russelldvt
1st April 2016, 02:05 AM
http://i65.tinypic.com/nda8lv.jpg

Russelldvt
1st April 2016, 02:06 AM
http://i65.tinypic.com/r2knih.jpg

Russelldvt
1st April 2016, 02:07 AM
http://i64.tinypic.com/15s8yt3.jpg

Richardsof
1st April 2016, 05:48 AM
எல்லா அரசியல்வாதிகளுக்கும் இன்றைய சூழ் நிலையில் மிக பொருத்தமாக உள்ள திரைப்படம் ''நம்நாடு ''
நம்நாடு திரைப்படத்தின் நிழற் படங்களை பதிவிட்டு வரும் இனிய நண்பர் திரு முத்தையன் அவர்களுக்கு நன்றி ..

Richardsof
1st April 2016, 05:51 AM
https://youtu.be/y8HRpeWXFqA

Richardsof
1st April 2016, 05:58 AM
https://youtu.be/cScC4YhrV3w

Richardsof
1st April 2016, 06:05 AM
https://youtu.be/YsQcExNmn0Q

fidowag
1st April 2016, 08:46 AM
http://i67.tinypic.com/6tflvo.jpg
http://i68.tinypic.com/kco47p.jpg
http://i63.tinypic.com/2q8u795.jpg
http://i68.tinypic.com/dd1310.jpg

fidowag
1st April 2016, 08:48 AM
http://i68.tinypic.com/15xmnww.jpg
http://i66.tinypic.com/2ezi7f6.jpg

Richardsof
1st April 2016, 09:11 AM
http://i68.tinypic.com/15xmnww.jpg
http://i66.tinypic.com/2ezi7f6.jpg

https://youtu.be/uVMPqFIYhlU

siqutacelufuw
1st April 2016, 10:03 AM
http://i64.tinypic.com/2a7blz7.jpg

siqutacelufuw
1st April 2016, 10:13 AM
http://i67.tinypic.com/27y0poi.jpg

From Facebook

Richardsof
1st April 2016, 02:21 PM
1986
GOLDEN RULE.

MAKKAL THILAGAM MGR WITH MASS.
http://i63.tinypic.com/2z3xgms.jpg

Richardsof
1st April 2016, 02:22 PM
http://i68.tinypic.com/2agvu6v.jpg

Richardsof
1st April 2016, 02:23 PM
http://i63.tinypic.com/2uejq5t.jpg

Richardsof
1st April 2016, 02:24 PM
http://i66.tinypic.com/15hitu.jpg

Richardsof
1st April 2016, 02:25 PM
http://i65.tinypic.com/2f0a7ev.jpg

Richardsof
1st April 2016, 02:26 PM
http://i68.tinypic.com/2qlefjm.jpg

Richardsof
1st April 2016, 02:27 PM
http://i64.tinypic.com/2d9nxgi.jpg

Richardsof
1st April 2016, 02:27 PM
http://i66.tinypic.com/2d8gnll.jpg

Richardsof
1st April 2016, 02:28 PM
http://i67.tinypic.com/v3q1iw.jpg

Richardsof
1st April 2016, 02:29 PM
http://i66.tinypic.com/30j0j1j.jpg

Richardsof
1st April 2016, 02:34 PM
http://i63.tinypic.com/10zskd0.jpg

Richardsof
1st April 2016, 02:37 PM
http://i66.tinypic.com/2cmrcy0.jpg

Richardsof
1st April 2016, 02:38 PM
http://i65.tinypic.com/r1wfte.jpg

Richardsof
1st April 2016, 02:39 PM
http://i64.tinypic.com/2w1yrk1.jpg

Richardsof
1st April 2016, 02:41 PM
http://i64.tinypic.com/33nku2q.jpg

Richardsof
1st April 2016, 02:42 PM
http://i65.tinypic.com/15glde.jpg

Richardsof
1st April 2016, 02:44 PM
http://i63.tinypic.com/2a60baa.jpg

Richardsof
1st April 2016, 02:45 PM
http://i68.tinypic.com/flm2ck.jpg

Richardsof
1st April 2016, 02:46 PM
http://i63.tinypic.com/35jge2h.jpg

Richardsof
1st April 2016, 02:49 PM
http://i66.tinypic.com/23rs369.jpg

Richardsof
1st April 2016, 02:50 PM
http://i65.tinypic.com/29593yw.jpg

Richardsof
1st April 2016, 03:16 PM
http://i68.tinypic.com/118lwqu.jpg

Richardsof
1st April 2016, 03:16 PM
http://i64.tinypic.com/2v9ap2u.jpg

Richardsof
1st April 2016, 03:18 PM
http://i66.tinypic.com/hwj1c3.jpg

Richardsof
1st April 2016, 03:19 PM
http://i63.tinypic.com/2uygk2d.jpg

Richardsof
1st April 2016, 03:20 PM
http://i64.tinypic.com/huloh4.jpg

Richardsof
1st April 2016, 03:22 PM
http://i68.tinypic.com/2py2asi.jpg

Richardsof
1st April 2016, 03:24 PM
http://i65.tinypic.com/k1fepd.jpg

Richardsof
1st April 2016, 03:24 PM
http://i68.tinypic.com/b8quf4.jpg

fidowag
1st April 2016, 10:03 PM
சென்னை சரவணாவில் வெள்ளி முதல் (01/04/2016) மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
வழங்கும் "பணம் படைத்தவன் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .

இந்த ஆண்டில் இணைந்த 6 வது எம்.ஜி.ஆர். வாரம்.

சென்னை சரவணாவில் கடந்த ஆண்டில் 21/08/2015 வெளியாகி தினசரி 3 காட்சிகளில் ஒரு வாரம் ஓடியது. 7 மாத இடைவெளியில் மீண்டும் மறு வெளியீடு.

http://i63.tinypic.com/2z5nko1.jpg

fidowag
1st April 2016, 10:08 PM
வரும் ஞாயிறு (03//04/2016) அன்று சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் மாலை 6 மணியளவில்
நடைபெற உள்ள இசை நிகழ்ச்சி பற்றிய விளம்பரம் .
http://i63.tinypic.com/2irb221.jpg

fidowag
1st April 2016, 10:17 PM
http://i63.tinypic.com/2s81zc7.jpg

fidowag
1st April 2016, 10:17 PM
http://i63.tinypic.com/72aalh.jpg

fidowag
1st April 2016, 10:18 PM
http://i63.tinypic.com/2w4ka5y.jpg

fidowag
1st April 2016, 10:19 PM
http://i63.tinypic.com/msgc9z.jpg

fidowag
1st April 2016, 10:20 PM
http://i67.tinypic.com/of69kw.jpg

fidowag
1st April 2016, 10:21 PM
சென்னை சரவணாவில் வெள்ளி முதல் (01/04/2016) மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
வழங்கும் "பணம் படைத்தவன் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .

இந்த ஆண்டில் இணைந்த 6 வது எம்.ஜி.ஆர். வாரம்.

சென்னை சரவணாவில் கடந்த ஆண்டில் 21/08/2015 வெளியாகி தினசரி 3 காட்சிகளில் ஒரு வாரம் ஓடியது. 7 மாத இடைவெளியில் மீண்டும் மறு வெளியீடு.

http://i63.tinypic.com/2z5nko1.jpg

தகவல் உதவி: ஓட்டேரி திரு.பாண்டியன்.

Russellisf
1st April 2016, 10:33 PM
எம்ஜிஆர் 100 | 34 - இரக்க சுபாவம் கொண்டவர்!

M.G.R. பொதுவாகவே இரக்க சுபாவம் கொண்டவர். அதிலும் மாற்றுத் திறனாளிகள் என்றால் அவரது கருணை மனம் கங்கையாக பொங்கும். அதனால்தான், தான் வாழ்ந்த ராமாவரம் தோட்ட வீட்டில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான பள்ளி அமைக்கப்பட வேண்டும் என்று விரும்பினார். அவரது விருப்பப்படியே பள்ளி செயல்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் பார்வைத் திறன், செவித் திறன் இழந்தோர் பள்ளி ஒன்றின் விழாவில் கலந்துகொள்ள எம்.ஜி.ஆருக்கு அழைப்பு விடப்பட்டது. அதை ஏற்று அந்த விழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார். இந்த விழாவில் ‘கர்நாடக எம்.ஜி.ஆர்.’ என்று அழைக்கப்படும் பெருமை பெற்ற நடிகர் ராஜ்குமாரும் கலந்துகொண்டார்.

விழாவில் எம்.ஜி.ஆர். பேச ஆரம்பித் ததும் அவரது பொன்மனம் வார்த்தைகளாய் வெளிப்பட்டது. அந்தப் பள்ளியின் வளர்ச்சிக் காக ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்குவதாக அறிவித்தார். விழி இழந்தவர்கள் பார்க்க முடியாவிட்டாலும் அவர் அறிவிப்பைக் கேட்டு கரவொலி எழுப்பினர். இதைப் பார்த்து காது கேளாதோரும் கைதட்டினர்.

உணர்ச்சிமயமான இந்தச் சூழலில் எம்.ஜி.ஆர். பேசியது மேலும் உள்ளத்தை நெகிழ வைத்தது. அந்த பள்ளிக்கு, தான் நிதி வழங்குவதற்கான காரணம் என்ன என்பதை எம்.ஜி.ஆர். தனது பேச்சில் குறிப்பிட்டார். ‘நாடோடி மன்னன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு எம்.ஜி.ஆருக்கு கண் திருஷ்டி போல, சீர்காழியில் ‘இன்பக் கனவு’ என்ற நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த போது கால் முறிந்துபோனது.

நாடகத்தில் பெண்ணை ஒருவன் மான பங்கம் செய்வது போல ஒரு காட்சி. அந்தக் காட்சியில் நடித்தவர் நடிகர் குண்டுமணி. பெயருக்கேற்றபடி சிறு குன்று போலவே இருப்பார். பெண்ணைக் காப்பாற்ற குண்டுமணியுடன் எம்.ஜி.ஆர். சண்டையிடும் காட்சிதான் அவரது அறிமுகக் காட்சி.

மக்களின் ஆரவாரத்துக்கிடையே குண்டு மணியை எம்.ஜி.ஆர். தனது வலிமையான கரங்களால் ‘அலாக்’காக தலைக்கு மேல் தூக்குவார். அன்று அந்தக் காட்சியில் நடிக் கும்போது சமநிலை தவறி எம்.ஜி.ஆருக்கு கால் முறிந்துவிட்டது. சென்னை திரும்பிய எம்.ஜி.ஆர். 6 மாதங்கள் சிகிச்சை காரண மாக ஓய்வில் இருக்க வேண்டிய நிலை.

சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆரை சந்திக்க பார்வையற்றவர்கள் இரண்டு பேர் வந்தனர். அவர்களை உள்ளே அனுமதிக்கச் சொன்ன எம்.ஜி.ஆர். ‘‘எதற்காக இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வந்தீர்கள்?’’ என்று பரிவுடன் கேட்டார்.

‘‘உங்களைப் பார்க்கத்தான் வந்தோம்’’ என்று பதில் வந்தது.

‘‘என்னைப் பார்க்கவா?’’ பரிதாபத்தோ டும் வியப்போடும் எம்.ஜி.ஆர்.கேட்டார்.

‘‘ஆமாம். உங்களைப் பார்ப்பதற்குதான் வந்தோம். பார்வை இழந்த நாங்கள் எப்படி உங்களைப் பார்க்க முடியும் என்று ஆச்சரியப்படுகிறீர்களா? எல்லாரையும் போல உங்களை பார்ப்பதற்கு எங்களுக்கு புறக் கண்கள் இல்லையே தவிர, எங்கள் அகக் கண்களில் நீங்கள் ஆழமாக பதிந்திருக்கிறீர்கள். உங்களை எங்கள் கரங்களால் தொட்டு, ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்துவிட்டுப் போகலாம் என்று வந்தோம்’’ என்று அவர்கள் சொன்னபோது அவர்களது அன்பில் எம்.ஜி.ஆர். நெகிழ்ந்து போனார்.

இந்த சம்பவத்தை மேடையில் விவரித்து விட்டு தொடர்ந்து பேசும்போது எம்.ஜி.ஆர். கூறினார்... ‘‘இதுபோன்று என் மீது அன்பு செலுத்துவதற்கு லட்சக்கணக்கானோர் இருக்கிறார்கள் என்ற எண்ணமே எனக்கு அதிக தன்னம்பிக்கையை கொடுத்ததோடு, நான் விரைவில் குணமடையவும் உறுதுணை யாக இருந்தது. கண்களை இழந்த அவர்கள் என் மீது காட்டிய அன்பு எனது வாழ்நாளில் மறக்க முடியாததாக அமைந்துவிட்டது. அவர்களுக்கெல்லாம் என் வாழ்நாளில் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இன்று சிறிய உதவி செய்யும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்கிறேன்.’’

எம்.ஜி.ஆர். இதை சொன்னபோது உணர்ச்சி மேலிட கலங்கிய கண்களுடன் கூட்டத்தினர் எழுப்பிய கரவொலி பெங்களூர் முழுவதும் எதிரொலித்தது.

‘நேற்று இன்று நாளை’ படத்தில் ‘பாடும் போது நான் தென்றல் காற்று...’ என்ற சூப்பர் ஹிட் பாடல், படத்தில் இரண்டு முறை இடம் பெறும். படத்தின் ஆரம்பத்தில் வரும் பாடல் காட்சியில் மஞ்சள் வண்ண உடையில் கூலிங் கிளாஸ், தொப்பி அணிந்து எம்.ஜி.ஆர். மிகவும் இளமையாகவும் அழகாகவும் ஸ்டைலாகவும் இருப்பார்.

காட்சி படமாக்கப்பட்ட இடம் மைசூரில் உள்ள மலைப் பகுதி. ஒரு காட்சியில் மலை யின் உச்சியில் எம்.ஜி.ஆர். நிற்பார். கேமரா கோணம் கீழே இருந்து எடுக்கப் பட்டிருக்கும். அவருக்கு பின்னே வெண்மேகத்தை சுமந்தபடி விரிந்து பரந்த நீலவானம். ரம்மியமான காட்சி அது.

ஒரு இடத்தில் இடுப்பில் ஒரு கையை வைத்து மறுகையால் உலகம் எல்லையற் றது என்பது போல தலைக்குமேல் சுழற்றி அபிநயம் செய்வார். குறிப்பிட்ட வரிகளை பாடிவிட்டு இரண்டு கைகளையும் பக்க வாட்டில் உயர்த்தி ‘T ’ வடிவில் விநாடி நேரம் நின்று, இடதுபுறம் அரை வட்டமாக எம்.ஜி.ஆர். திரும்பும் ஸ்டைலே தனி. அது அவருக்குத்தான் வரும். இந்தக் காட்சியில் எம்.ஜி.ஆர். பாடும் வரிகள்....

‘‘எல்லைகள் இல்லா உலகம்... என் இதயமும் அதுபோல் நிலவும்....’’

உலகம் சுற்றும் வாலிபன்’ படத்துக்கு பின் எம்.ஜி.ஆர். நடித்த ‘நேற்று இன்று நாளை’ படமும் அப்போதைய அரசியல் சூழலில் எதிர்ப்புகளை சந்தித்தது. படம் வரும் முன்பே ‘நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று...’ என்ற பாடல் ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத் தியது. இந்தப் பாடல் காட்சி யில் ‘திண்டுக்கல் இடைத் தேர்தலில் அதிமுக வெற்றி’ என்று ஓட்டு நிலவரத்துடன் பேனர் காட்டப்படும்போது தியேட்டர் அதகளப்படும். தடைகளை தாண்டி படம் வெளிவந்து 100 நாட்களைக் கடந்து ஓடி அமோக வெற்றி பெற்றது.


courtesy the hindu

Richardsof
2nd April 2016, 05:57 AM
வரலாற்றுக் கதைப் படங்களில் மதுரை

வரலாற்றை ஆதாரமாகக் கொண்ட கதைப்படங்களில் மதுரையைச் சித்தரிப்வனவற்றுள் மதுரை வீரன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் ஆகிய இரண்டு படங்களை முக்கியமாகக் குறிப்பிடலாம். இரண்டுமே தற்செயலாகவோ அல்லது திட்டமிட்டோ எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்களாக அமைந்துவிட்டனவாகும்.

அவற்றுள் கவிஞர் கண்ணதாசன் கதை வசனத்தில் உருவான மதுரை வீரன் படம் குறிப்பிடத் தக்க படமாகும். மதுரையில் சமகாலத்திற்குச் சற்று முந்திய வரலாற்றுக் காலத்தில் வாழ்ந்து மறைந்த வீரனான மதுரை வீரன் சக்கிலியர் குலத்தில் பிறந்து, தன் வீரத்தால் திருமலை நாயக்கரின் படைத்தளபதியாக வளர்ந்து, அழகர் மலைக் கள்ளர்களை ஒடுக்கி, பின்னர் அரசு, மற்றும் அரசியல் சார்ந்த சதிகளால், திருமலை நாயக்கரால் மாறுகால் மாறுகை வாங்கப் பட்டுக் கொலையுண்டவன்.

இன்றும் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வெளிப்புறம் மதுரை வீரன் கோவில் உள்ளது. பெருவாரியான மக்களால் இன்றளவும் வணங்கப்படும் மதுரை வீரன் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும் குலசாமியாக இல்லாமல், அவன் இறப்புக்கு வரலாற்று நிகழ்வுப் போக்கில் காரணமான நாயக்கர் சமூக மக்களிள் ஒரு பகுதியினராலும் குல தெய்வமாக வணங்கப்படும் தெய்வமாக இருப்பது பலத்த ஆய்வுக்குரியதாகும். கொலைப்பட்ட வாழ்வாங்கு வாழ்ந்த வீரன், கொலைப்பட்டவரின் சமூகத்தினருக்கு மட்டுமல்ல, கொலைசெய்த சமூகத்தவருக்கும், வணங்கத்தக்க தெய்வமாவது, மானுடவியல் ஆய்வு முறைகளால் விடைகாணப்பட வேண்டிய விஷயமாகும். அது போலவே இன்று வரை தொடரும் கள்ளர்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குமான பகை முரண்களுக்கான வித்துக்களையும் நாம் இந்தக் கதையிலிருந்து தேறலாம்.


அதுபோல, மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் குலோத்துங்க சோழனின் ஆளுகையிலிருந்து, அவனுக்கு அடிமை நாடாக இருந்த மதுரையை மீட்ட சுந்தர பாண்டியனின் கதையை எம்.ஜி.ஆர். தேர்ந்தெடுத்து அவரே இயக்கிய படம் இதுவாகும். எம்.ஜி.ஆரின் அரசியல் வளர்ச்சிப்போக்கோடு ஒப்பு நோக்கிக் காண வேண்டிய படம். எம்.ஜி.ஆர். மதுரை மேற்கு 1980 மற்றும் ஆண்டிப்பட்டி 1984 தேர்ந்தெடுத்து நின்று வென்றதற்கும், தமிழகத்தின் முதல்வராக ஆகியதற்குமான நெருக்கமான அரசியல் செய்திகள் இப்படத்தில் நிறைய உள்ளன. சோழனைக் கருணாநிதியாகவும், மதுரையைத் தமிழகமாகவும், கருணாநிதியின் ஆட்சியிலிருந்து மீட்கும் சுந்தரபாண்டியனாக எம்.ஜி.ஆரையும் உருவகிக்கும் அரசியல் செய்தியை உள்ளடக்கிய படம் அது. குலோத்துங்க சோழனின் மகன் ராஜராஜனை மதுரைப் பிரதிநிதியாக, ஆட்சி செய்ய அனுப்பிய வரலாறு இன்றைக்கும் தொடர்கிறதோ என ஐயுற வேண்டியுள்ளது. அத்தகைய சூழலில் இத்தகைய படங்கள் மறுவாசிப்புக்கு ஏற்றவையாக உள்ளன.

courtesy - net

Richardsof
2nd April 2016, 06:01 AM
எம்.ஜி.ஆர்., நடித்த, "மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்' திரைப்படம், வெளியான சமயம் அது. மதுரையில் வெளியிடப்பட்ட அந்த படத்தை பார்க்க வந்த வெளியூர் ரசிகர் ஒருவர், டிக்கெட் கிடைக்காததால், சோகத்துடன் ஊர் திரும்பினார். திரும்பும் வழியில், லாட்டரி கடையில் வேண் டாவெறுப்பாக, ஒரு லாட்டரி சீட்டை வாங்கிச் சென்றுள்ளார்.
அந்த சீட்டிற்கு முதல் பரிசாக, ஒரு லட்சம் ரூபாய் கிடைத்தது. அச்சமயம் தினசரிகளில், "மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் பெற்றுத் தந்த ஒரு லட்சம்...' என்று, செய்தி வெளிவந்து இருந்தது.

dinamalar

Richardsof
2nd April 2016, 06:18 AM
http://i65.tinypic.com/25qdtom.jpg

Richardsof
2nd April 2016, 06:24 AM
மீனவநண்பன் -1977

மக்கள் திலகம் எம்ஜிஆர் - ஸ்ரீதர் இணைப்பில் வந்த இரண்டாவது படம் .
மக்கள் திலகத்தின் கடைசி சமூக படம் .
100 நாட்களுக்கு மேல் தமிழகத்திலும் , இலங்கையிலும் ஓடி மாபெரும் வெற்றி .



http://i65.tinypic.com/2eq48c5.jpg

Russellwzf
2nd April 2016, 07:59 AM
http://i66.tinypic.com/2vtqu0k.jpg

Richardsof
2nd April 2016, 08:53 AM
http://i64.tinypic.com/2mrchg3.jpg

Russellisf
2nd April 2016, 09:23 AM
நாட்டில் பொது சேவை செய்ய தலைவர்கள் போட்டி
ஏன் எதற்கு
மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்வார் தம் மக்கள் நலம் ஒன்றே மனதில் கொள்வார்
நடிகர்கள் போட்டி முதல்வர் ஆகஂ
ரசிகர்கள் ரசிக்கும் வரை சினிமா வில் பணம் புகழ்
மார்கெட் போனதும் அரசியலில் ஏமாளி ரசிகர்களை கொண்டு பணம் புகழ் அடைய எண்ணம்
மக்கள் தெளிவாகஂ உள்ளார்
எம் ஜி ஆர் ரை நடிகர் என்பதால் மட்டுமே ஏற்றுகொள்ளவில்லை
எம் ஜி ஆர் ஒரு சிறந்த வள்ளல்
எம் ஜி.ஆர் ஒரு சிறந்த மனிதநேயர்
எம் ஜி ஆர் ஒரு சிறந்த மாவீரர்
எம் ஜி ஆர் ஒருசிறந்த நிர்வாகி
எம் ஜி ஆர் ஒரு சிறந்த தலைவர்
எம் ஜி ஆர் ஒரு சிறந்த தேசியவாதி
இதுபோன்ற பல சிறப்பு தகுதி பெற்றவர் எம் ஜி ஆர் அதனால் மக்கள் அவரை தலைவராக மட்டும் அல்ல கடவுளாய் ஏற்று கொண்டுள்ளார்கள்
ஒரு சூரியன்
ஒரு சந்திரன்
ஒரு எம் ஜி ஆர்
இந்த சூரியகுடும்பத்தில்


courtesy fb

oygateedat
2nd April 2016, 01:53 PM
நேற்று முதல்

கோவை

டிலைட் திரை அரங்கில்

அலிபாபாவும் 40 திருடர்களும்.

mgrbaskaran
2nd April 2016, 03:04 PM
நாட்டில் பொது சேவை செய்ய தலைவர்கள் போட்டி
ஏன் எதற்கு
மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்வார் தம் மக்கள் நலம் ஒன்றே மனதில் கொள்வார்
நடிகர்கள் போட்டி முதல்வர் ஆகஂ
ரசிகர்கள் ரசிக்கும் வரை சினிமா வில் பணம் புகழ்
மார்கெட் போனதும் அரசியலில் ஏமாளி ரசிகர்களை கொண்டு பணம் புகழ் அடைய எண்ணம்
மக்கள் தெளிவாகஂ உள்ளார்
எம் ஜி ஆர் ரை நடிகர் என்பதால் மட்டுமே ஏற்றுகொள்ளவில்லை
எம் ஜி ஆர் ஒரு சிறந்த வள்ளல்
எம் ஜி.ஆர் ஒரு சிறந்த மனிதநேயர்
எம் ஜி ஆர் ஒரு சிறந்த மாவீரர்
எம் ஜி ஆர் ஒருசிறந்த நிர்வாகி
எம் ஜி ஆர் ஒரு சிறந்த தலைவர்
எம் ஜி ஆர் ஒரு சிறந்த தேசியவாதி
இதுபோன்ற பல சிறப்பு தகுதி பெற்றவர் எம் ஜி ஆர் அதனால் மக்கள் அவரை தலைவராக மட்டும் அல்ல கடவுளாய் ஏற்று கொண்டுள்ளார்கள்
ஒரு சூரியன்
ஒரு சந்திரன்
ஒரு எம் ஜி ஆர்
இந்த சூரியகுடும்பத்தில்


courtesy fb................................................ .............................

mgrbaskaran
2nd April 2016, 03:05 PM
http://i66.tinypic.com/2vtqu0k.jpg

our SUN

Russellbfv
2nd April 2016, 06:54 PM
http://i67.tinypic.com/2a61t7q.jpg

Russellbfv
2nd April 2016, 11:37 PM
http://i63.tinypic.com/bhdh2.jpg

Russellbfv
2nd April 2016, 11:41 PM
http://i67.tinypic.com/qz3zeu.jpg

Richardsof
3rd April 2016, 06:22 AM
எம்ஜிஆர் 100
எதையும் கொடுத்தே பழக்கம்!

m.g.r. படங்களில் ரசிகர்கள் மிகவும் விரும்புவது சண்டைக் காட்சிகள். சிலம்பம், வாள்வீச்சு, சுருள் கத்தி சுழற்றுதல் போன்ற சண்டைக் கலைகளை எம்.ஜி.ஆர். முறைப்படி பயின்றவர். அவர் படங்களில் சண்டைக் காட்சிகளில் வன்முறை, ரத்தம் இருக்காது. சிரித்துக் கொண்டே எதிரிகளை பந்தாடுவதில் எம்.ஜி.ஆருக்கு நிகர் அவர்தான். அதனால்தான் இன்றும் அவர் படங்களின் சண்டைக் காட்சிகள் ரசிக்கும்படி உள்ளன.

சண்டைக் காட்சிகளை படமாக்கும்போது படத்தின் ‘ஸ்டன்ட்’ இயக்குநரைவிட எம்.ஜி.ஆர். அதிக அக்கறை எடுத்துக் கொள்வார். உடன் நடிக்கும் கலைஞர்களுக்கு ஆலோசனை கள் சொல்வார். கேமராவை வேகமாக ஓடவிட்டு, திரையில் பார்க்கும்போது சண்டை வேகமாக நடப்பது போன்ற ‘டெக்னிக்’ எல்லாம் கிடையாது. முழு வேகத்துடன் எம்.ஜி.ஆர். சண்டையிடு வார். அவரது வேகத்துக்கு உடன் நடிப் பவர்களால் ஈடுகொடுக்க முடியாது. ‘மருதநாட்டு இளவரசி’ படத்தில் அவரது வாள் வீச்சின் வேகம் எப்படி இருந்ததோ, அதே வேகம் அவரது கடைசி படமான ‘மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்’ படத்திலும் இருந்தது.உடன் நடிக்கும் கலைஞர்களுக்கு காயம் ஏற்படக் கூடாது என்பதில் எம்.ஜி.ஆர். எச்சரிக்கையாக இருப்பார்.

அதையும் மீறி சில நேரங்களில் அசம் பாவிதம் ஏற்பட்டு விடும். ‘அன்னமிட்ட கை’ படத்தில் ‘ஸ்டன்ட்’ கலைஞர்களோடு எம்.ஜி.ஆர். மோதும் சிலம்ப சண்டைக் காட்சி மைசூர் அருகே பாண்டவபுரம் என்ற இடத்தில் படமாக்கப்பட்டது. முன்னதாக, தன்னுடன் சண்டையிடும் கலைஞர்களுக்கு எம்.ஜி.ஆர். ஆலோசனைகளை கூறினார்.

காட்சியை படமாக்க இயக்குநர் ‘ஸ்டார்ட்’ சொன்னதும், எம்.ஜி.ஆர். கையில் இருந்த கம்பு எட்டுதிசைகளிலும் மின்னலாய் சுழன்றது. குச்சியை சுழற் றிக் கொண்டே எம்.ஜி.ஆர். நகர்ந்து வரும் போது, அதைத் தடுத்து சண்டை போட்ட திருமலை என்ற ‘ஸ்டன்ட்’ கலைஞர் கொஞ்சம் கவனக்குறைவாக இருந்து விட்டார். இதில் அவரது கட்டை விரலில் பலத்த அடிபட்டு விட்டது. உடனே, படப்பிடிப்பை நிறுத்திவிட்டு, அங் கிருந்த தனது குடும்ப டாக்டர் பி.ஆர். சுப்பிரமணியத்தை எம்.ஜி.ஆர். அழைத்து திருமலைக்கு சிகிச்சை அளிக்கச் செய்தார்.

சிலம்பத்தில் முக்கியமானது ‘மாடி’ என்று கூறப்படும் மான் கொம்பு சுழற் றும் கலை. அதிலும் எம்.ஜி.ஆர். தேர்ந்த வர். ‘உழைக்கும் கரங்கள்’ படத்தில் மான் கொம்பு சண்டை அதற்கு உதா ரணம். ஸ்டன்ட் நடிகர்கள் ஜஸ்டினும் மாடக்குளம் தர்மலிங்கமும் எம்.ஜி.ஆருடன் மோதுவார்கள். அவர் களது சிலம்பாட்டத்தை மான் கொம்பால் எம்.ஜி.ஆர். அனாயசமாக தடுத்து விளை யாடுவார்.

இந்தக் காட்சியின் ஒவ்வொரு அசைவும் ஒவ்வொரு கோணமும் எம்.ஜி.ஆரால் தீர்மானிக்கப்பட்டு படமாக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். சண்டையிடும்போது, ஒட்டு மொத்த தியேட்டரும் எழுந்து ஆரவாரம் செய்யும். படம் வெளியானபோது பல இடங்களில் ரசிகர்கள் உற்சாக மிகுதியால் தியேட்டருக்குள்ளேயே வெடி வைத்த நிகழ்ச்சிகளும் உண்டு. இந்தப் படத்தைபோல மான் கொம்பு சண்டைக் காட்சி வேறு எந்தப் படத்திலும் இடம் பெறவில்லை.

சென்னை ஜெமினி ஸ்டுடியோவில் ‘நீரும் நெருப்பும்’ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. மணிவண்ணன், கரிகாலன் என்று எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடம். இரண்டு எம்.ஜி.ஆரும் பிச்சுவா கத்தி மூலம் மோதிக் கொள்ளும் சண்டைக் காட்சி படத்தின் ‘ஹைலைட்.’ இரண்டு பாத்திரங்களும் கத்தியை வீசும் ஸ்டைலே வெவ்வேறு மாதிரி இருக்கும். இந்தக் காட்சியை அற்புதமாக படமாக்கம் செய்ததோடு, காட்சியின் விறுவிறுப்பு மேலும் அதிகரிக்கும்படி ‘எடிட்’ செய்தார் எம்.ஜி.ஆர்.

இந்தக் காட்சி படமாகிக் கொண்டிருந்தபோது, ஜெமினி ஸ்டுடியோ வந்த பிரபல இந்தி நடிகர் தர்மேந்திரா, படப் பிடிப்பை காண ஆசைப்பட்டார். விஷயம் கேள்விப்பட்டு தர்மேந்திராவை வரச் சொன்ன எம்.ஜி.ஆர்., அவரை வரவேற்று பேசிக் கொண்டிருந்தார். பின்னர், தர்மேந்திராவின் விருப்பத்தை அறிந்து படப்

பிடிப்பை பார்க்க மகிழ்ச்சியுடன் எம்.ஜி.ஆர். அனுமதி அளித்தார். சண்டைக் காட்சியில் எம்.ஜி.ஆரின் வேகத்தை பார்த்து பிரமித்துப் போய்விட்டார் தர்மேந்திரா. எம்.ஜி.ஆர். பயன்படுத்திய பிச்சுவா கத்தியை தொட்டுப் பார்த்து, ‘‘நிஜக் கத்தியிலேயே ஃபைட் பண்றீங்களே’’ என்று ஆச்சரியப்பட்டார். எம்.ஜி.ஆர். படங்களில் சண்டைக் காட்சிகள் மட்டுமல்ல, காட்சியின்போது வரும் வசனங்களும் பெரிதும் பேசப்படும். ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் ‘க்ளைமாக்ஸ்’ காட்சிக்கு முன் கடற்கரை ஓரத்தில் மலைப்பாங்கான இடத்தில் எம்.ஜி.ஆருக்கும் நம்பியாருக்கும் கத்திச் சண்டை நடக்கும்.

‘‘இரண்டில் ஒன்று பார்த்து விடுவோம்’’ என்றுகூறி, எம்.ஜி.ஆரை நம்பியார் சண்டைக்கு அழைப்பார். மோத தயாராகும் எம்.ஜி.ஆரை, பூங்கொடி என்ற பாத்திரத்தில் நடிக்கும் கதாநாயகி ஜெயலலிதா பயந்து தடுப்பார். அவருக்கு தைரியம் சொல்லும் வகையில், ‘‘இரு பூங்கொடி, சற்று விளையாடிவிட்டு வருகிறேன்’’ என்று எம்.ஜி.ஆர். சொல்லும் பதிலால் தியேட்டரே உற்சாகத்தில் அலறும்.

இந்தியில் தர்மேந்திரா நடித்த ‘யாதோன் கி பாராத்’ படம்தான் தமிழில் ‘நாளை நமதே’ ஆனது. படத்தில் எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடம். ஒரு காட்சியில் சங்கர் என்ற பாத்திரத்தில் வரும் எம்.ஜி.ஆரை, நம்பியாரின் மகனாக நடிக்கும் நடிகர் அறைந்து விடுவார். தியேட்டரில் ரசிகர்கள் ஆவேசப்படுவார்கள். அடுத்த சில விநாடிகளில் அந்த ஆவேசம் உற்சாக பெருவெள்ளமாய் மாறும்.

காரணம், பதிலுக்கு அந்த நடிகரை எம்.ஜி.ஆர். அடிப்பார் என்பது மட்டுமல்ல, அதற்கு முன் அவர் சொல்லும் வார்த்தைகள்…. ‘‘எனக்கு கொடுத்துதான் பழக்கம் வாங்கிப் பழக்கம் இல்ல’’ உண்மைதான். எம்.ஜி.ஆருக்கு கொடுத்தே பழக்கம்;

Richardsof
3rd April 2016, 06:39 AM
சிலம்பத்தில் முக்கியமானது ‘மாடி’ என்று கூறப்படும் மான் கொம்பு சுழற் றும் கலை. அதிலும் எம்.ஜி.ஆர். தேர்ந்த வர். ‘உழைக்கும் கரங்கள்’ படத்தில் மான் கொம்பு சண்டை அதற்கு உதா ரணம். ஸ்டன்ட் நடிகர்கள் ஜஸ்டினும் மாடக்குளம் தர்மலிங்கமும் எம்.ஜி.ஆருடன் மோதுவார்கள். அவர் களது சிலம்பாட்டத்தை மான் கொம்பால் எம்.ஜி.ஆர். அனாயசமாக தடுத்து விளை யாடுவார்.

இந்தக் காட்சியின் ஒவ்வொரு அசைவும் ஒவ்வொரு கோணமும் எம்.ஜி.ஆரால் தீர்மானிக்கப்பட்டு படமாக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். சண்டையிடும்போது, ஒட்டு மொத்த தியேட்டரும் எழுந்து ஆரவாரம் செய்யும். படம் வெளியானபோது பல இடங்களில் ரசிகர்கள் உற்சாக மிகுதியால் தியேட்டருக்குள்ளேயே வெடி வைத்த நிகழ்ச்சிகளும் உண்டு. இந்தப் படத்தைபோல மான் கொம்பு சண்டைக் காட்சி வேறு எந்தப் படத்திலும் இடம் பெறவில்லை.

https://youtu.be/7lEo9cJZbXE

Richardsof
3rd April 2016, 06:42 AM
சென்னை ஜெமினி ஸ்டுடியோவில் ‘நீரும் நெருப்பும்’ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. மணிவண்ணன், கரிகாலன் என்று எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடம். இரண்டு எம்.ஜி.ஆரும் பிச்சுவா கத்தி மூலம் மோதிக் கொள்ளும் சண்டைக் காட்சி படத்தின் ‘ஹைலைட்.’ இரண்டு பாத்திரங்களும் கத்தியை வீசும் ஸ்டைலே வெவ்வேறு மாதிரி இருக்கும். இந்தக் காட்சியை அற்புதமாக படமாக்கம் செய்ததோடு, காட்சியின் விறுவிறுப்பு மேலும் அதிகரிக்கும்படி ‘எடிட்’ செய்தார் எம்.ஜி.ஆர்.

இந்தக் காட்சி படமாகிக் கொண்டிருந்தபோது, ஜெமினி ஸ்டுடியோ வந்த பிரபல இந்தி நடிகர் தர்மேந்திரா, படப் பிடிப்பை காண ஆசைப்பட்டார். விஷயம் கேள்விப்பட்டு தர்மேந்திராவை வரச் சொன்ன எம்.ஜி.ஆர்., அவரை வரவேற்று பேசிக் கொண்டிருந்தார். பின்னர், தர்மேந்திராவின் விருப்பத்தை அறிந்து படப்

பிடிப்பை பார்க்க மகிழ்ச்சியுடன் எம்.ஜி.ஆர். அனுமதி அளித்தார். சண்டைக் காட்சியில் எம்.ஜி.ஆரின் வேகத்தை பார்த்து பிரமித்துப் போய்விட்டார் தர்மேந்திரா. எம்.ஜி.ஆர். பயன்படுத்திய பிச்சுவா கத்தியை தொட்டுப் பார்த்து, ‘‘நிஜக் கத்தியிலேயே ஃபைட் பண்றீங்களே’’ என்று ஆச்சரியப்பட்டார். எம்.ஜி.ஆர். படங்களில் சண்டைக் காட்சிகள் மட்டுமல்ல, காட்சியின்போது வரும் வசனங்களும் பெரிதும் பேசப்படும். ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் ‘க்ளைமாக்ஸ்’ காட்சிக்கு முன் கடற்கரை ஓரத்தில் மலைப்பாங்கான இடத்தில் எம்.ஜி.ஆருக்கும் நம்பியாருக்கும் கத்திச் சண்டை நடக்கும்.
https://youtu.be/i8hovmJnAEQ

Richardsof
3rd April 2016, 06:49 AM
MGR படங்களில் ரசிகர்கள் மிகவும் விரும்புவது சண்டைக் காட்சிகள். சிலம்பம், வாள்வீச்சு, சுருள் கத்தி சுழற்றுதல் போன்ற சண்டைக் கலைகளை எம்.ஜி.ஆர். முறைப்படி பயின்றவர். அவர் படங்களில் சண்டைக் காட்சிகளில் வன்முறை, ரத்தம் இருக்காது. சிரித்துக் கொண்டே எதிரிகளை பந்தாடுவதில் எம்.ஜி.ஆருக்கு நிகர் அவர்தான். அதனால்தான் இன்றும் அவர் படங்களின் சண்டைக் காட்சிகள் ரசிக்கும்படி உள்ளன.


https://youtu.be/jFVkRODvS7Y

Richardsof
3rd April 2016, 09:16 AM
எம்ஜிஆர் 100 | 35 -

எம்.ஜி.ஆருக்கு முதுகிலும் கண்!

M.G.R. எந்தப் பணியில் ஈடுபட்டிருந்தாலும் தன்னைச் சுற்றி நடப்பதை உன்னிப்பாக கவனித்தபடி இருப்பார். அவர் கவனிப்பது பிறருக்குத் தெரியாது. சில நேரங்களில் தெரிந்தது போல காட்டிக் கொள்ளவும் மாட்டார். ஆனால், தனக்குத் தெரியும் என்பதை பின்னர் பூடகமாக வெளிப்படுத்திவிடுவார். அவரது கூரிய பார்வையில் இருந்து எதுவும் தப்பாது.

திரையுலகில் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர். சுந்தரம் மிகவும் கண் டிப்பானவர். அவரிடம் பேசவே பிறர் பயப்படுவார்கள். அப்படிப்பட்டவரிடம் முன்னணிக்கு வந்து கொண்டிருந்த நடிகராக இருந்தபோதும் தனக்கு சரி என்று பட்டதை எம்.ஜி.ஆர். தயங்காமல் சொல்வார். மாடர்ன் தியேட்டர்ஸ் தயா ரித்த ‘சர்வாதிகாரி’ படத்தில் எம்.ஜி.ஆர். கதாநாயகன். அந்தப் படம் ‘தி கேலன்ட் பிளேடு’ (The gallant blade) என்ற ஆங் கிலப் படத்தின் தழுவல். அதற்கு ‘வீர வாள்’ என்று முதலில் பெயரிடப்பட்டது. கதைக்குப் பொருத்தமாக படத்தின் பெயரை ‘சர்வாதிகாரி’ என்று மாற்றி யதே எம்.ஜி.ஆர்.தான். அதை டி.ஆர். சுந்தரமும் ஏற்றுக் கொண்டார்.

இப்படத்தில் எம்.ஜி.ஆருடன் அஞ்சலி தேவி நடித்தார். நடிகை அஞ்சலி தேவி மீது எம்.ஜி.ஆருக்கு மதிப்பு உண்டு. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவ ராக இருந்த நடிகை என்ற பெருமை அஞ்சலி தேவிக்கு உண்டு. அவர் தலை வராக வருவதற்கு எம்.ஜி.ஆர். முக்கிய காரணம். எம்.ஜி.ஆருக்குப் பிறகு 1959-ம் ஆண்டில் நடிகர் சங்கத் தலைவரானார் அஞ்சலி தேவி. ‘சர்வாதிகாரி’ படப்பிடிப் பின்போது ஒரு பாடல் காட்சியில் அஞ்சலி தேவி பம்பரமாக சுற்றிச் சுழன்று தரையில் விழ வேண்டும். அதன்படியே, நடித்து முடித்தார். எல்லாருக்கும் காட்சி திருப்தியாக இருந்தது. டைரக்டரும் ஓ.கே.சொல்லிவிட்டார்.

ஆனால், எம்.ஜி.ஆர். மட்டும் ‘‘மறுபடி யும் ஒரு ‘டேக்’ எடுங்க’’ என் றார். காட்சி நன்றாகத் தானே வந்திருக் கிறது, எதற்காக மறுமுறை எடுக்கச் சொல்கிறார்? என்று யாருக்கும் புரிய வில்லை. எம்.ஜி.ஆரின் வற்புறுத்த லால் காட்சி மீண்டும் படமாக்கப்பட் டது. மறுபடியும் அஞ்சலி தேவி அதேபோல நன்றாகவே நடித்தார். இம் முறை எம்.ஜி.ஆருக்கும் திருப்தி. காட்சிக்கு அவரும் ஓ.கே. சொன்னார். இரண்டு ‘டேக்’கிலும் ஒரே மாதிரிதானே அஞ்சலி தேவி நடித்தார்? எதற்காக மறுபடியும் ‘ரீ டேக்’ எடுக்கச் சொன் னார்? என்று எல்லோரும் எம்.ஜி.ஆரை பார்த்தனர்.

எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டே, ‘‘முதல் முறை அஞ்சலியம்மா பம்பரம் போல சுற்றி வரும்போது அவரது பாவாடை குடை போல விரிந்து முழங்கால் வரை ஏறிவிட்டது. படத்தில் விரசமாகத் தெரியும் என்பதால்தான் காட்சியை மறுமுறை எடுக் கச் சொன்னேன்’’ என்று விளக்கம் அளித்தார். எம்.ஜி.ஆரின் கண்ணியத்தை அறிந்து அஞ்சலி தேவி நெகிழ்ந்து போனார். ஒரு காட்சி படமாக்கப்படும்போது நடிகர்களின் நடிப்பு மட்டுமின்றி, கேமரா கோணம், ஒளி அமைப்பு, ஒப்பனை, உடை அமைப்பு என எல்லாவற்றையும் எம்.ஜி.ஆர். நுட்பமாக கவனிப்பார்.

‘மீனவ நண்பன்’ படத்தில் இயக்குநர் ஸ்ரீதரிடம் எம்.ஜி.ஆரின் ஒப்பனையாளர் பீதாம்பரத்தின் மகனும் பிரபல இயக்கு நருமான பி.வாசு உதவி இயக்குநராக பணியாற்றினார். படத்தில் எம்.ஜி.ஆருக் கும் நடிகை லதாவுக்கும் டூயட் பாடலான ‘கண்ணழகு சிங்காரிக்கு விழியிரண்டில் கண்ணி வைத்தேன்...’ பாடல் காட்சி கர்நாடக மாநிலம் மங்களூர் கடற்கரை யில் எடுக்கப்பட்டது. படப்பிடிப்பின் போது பாடலில் ஒரு வரிக்கு எம்.ஜி.ஆர். சரியாக வாயசைக்கவில்லை என்று உதவி இயக்குநர் பி.வாசுவுக்கு தோன்றி யது. இயக்குநரான ஸ்ரீதர் அதை கவனிக்க வில்லை. காட்சியை எடுத்து முடித்ததும் ஸ்ரீதர் ஓ.கே.சொல்லிவிட்டார். ஆனால், பி.வாசுவுக்கு இதில் திருப்தி இல்லை.

எம்.ஜி.ஆருக்கு பின்னே நின்றிருந்த அவர், இயக்குநர் ஸ்ரீதருக்கு ஜாடை காண்பித்து ‘பாடல் வரிகளுக்கு எம்.ஜி.ஆரின் உதட்டசைவு சரியில்லை’ என்று சைகையில் விளக்கினார். ஸ்ரீதர் புரிந்துகொண்டார். எம்.ஜி.ஆரிடம் வந்து, ‘‘அந்தக் காட்சியை மீண்டும் ஒருமுறை படமாக்க வேண்டும்’’ என கேட்டுக் கொண்டார். ‘‘எதற்காக?’’ என்று விளக்கம் கேட்டார் எம்.ஜி.ஆர்.!

பலர் முன்னிலையில் மிகப் பெரிய நடிகரான எம்.ஜி.ஆரைப் பார்த்து, ‘உங் கள் வாயசைப்பு சரியில்லை என்று தோன்றுகிறது. அதனால் மீண்டும் ஒரு முறை...’ என்று சொன்னால் நாகரிகமாக இருக்காது. எம்.ஜி.ஆரும் தவறாக நினைத்துவிட்டால் என்ன செய்வது? என்று தயங்கிய ஸ்ரீதர், ‘‘கேமரா ரிப்பேர், காட்சி சரியாக பதிவாகவில்லை’’ என்று சொல்லி சமாளித்தார்.

மீண்டும் குறிப்பிட்ட அந்தக் காட்சியை எம்.ஜி.ஆர். நடித்துக் கொடுத்தார். ஸ்ரீதர், பி.வாசு உட்பட அனைவருக்கும் திருப்தி. அப்போதுதான் எதிர்பாராமல் அந்தக் கேள்வியை எம்.ஜி.ஆர். கேட்டார்.

பி.வாசுவைப் பார்த்து ‘‘என்ன வாசு? காட்சி ஓ.கே.வா? திருப்தியா?’’ என்று சிரித்துக் கொண்டே கேட்டார். வெலவெலத்துப் போய்விட்டார் வாசு. தான் ஸ்ரீதரிடம் ஜாடை காண் பித்தது எம்.ஜி.ஆருக்கு எப்படியோ தெரிந்துவிட்டதே என்று வாசுவுக்கு தர்மசங்கடம். ஸ்ரீதருக்கு வாசு ஜாடை காட் டியதை பக்கவாட்டில் திரும்பியபடி ஓரக்கண்ணால் எம்.ஜி.ஆர். கவனித் திருக்கிறார். அவரது கேள்விக்கு ‘‘ஓ.கே. சார்’’ என்று வாசுவும் வெட்கப் புன்னகையுடன் பதிலளிக்க, அவரைப் பார்த்து மீண்டும் சிரித்தார் எம்.ஜி.ஆர்.!

காட்சி ஏன் மீண்டும் படமாக்கப்படு கிறது என்ற நிலைமையைப் புரிந்து கொண்டு, இயக்குநர், உதவி இயக்குநர் ஆகியோருக்கு திருப்தி அளிக்கும் வகையில் முழு ஒத்துழைப்பு அளித்து மீண்டும் நடித்துக் கொடுத்ததுடன், நடந்தது தனக்கும் தெரியும் என்பதை சூசகமாக பி.வாசுவுக்கு எம்.ஜி.ஆர். உணர்த்திவிட்டார்.


இப்போதெல்லாம் படங்களில் பஞ்ச் டயலாக் என்று பரபரப்பாக பேசப் படுகிறது. பஞ்ச் டயலாக் பேசுவதற்கு முன்னோடியே எம்.ஜி.ஆர்.தான். ‘மர்மயோகி’ படத்தில் எம்.ஜி.ஆர். ஏற்ற பாத்திரத்தின் பெயர் கரிகாலன்.

படத்தில், ‘‘கரிகாலன் குறிவைத் தால் தவற மாட்டான். தவறுமானால் குறிவைக்க மாட்டான்’’ என்று எம்.ஜி.ஆர். பஞ்ச் டயலாக் பேசுவார். சினிமாவிலும் அரசியலிலும் எம்.ஜி.ஆர். வைத்த குறி தவறியதே இல்லை!

oygateedat
3rd April 2016, 09:29 AM
http://s30.postimg.org/cn6u6tkj5/FB_20160403_09_25_24_Saved_Picture.jpg (http://postimage.org/)
Courtesy - Mr.Major Dasan.

Richardsof
3rd April 2016, 09:44 AM
THE HINDU
2.4.2016

Dheiva Thaai (1964)
M.G. Ramachandran, B. Saroja Devi, S.V. Sahasranamam, Pandari Bai, S.A. Asokan, C.K. Nagesh, S.N. Lakshmi


One of the biggest hit of 1964, Dheiva Thaai was based on a story idea by Hindu filmmaker Nanabhai Bhatt. The film revolves around MGR, who portrays the role of a CID officer, Maran (this role was inspired by 1960s James Bond film, Dr. No). His widowed mother (Pandari Bai) undergoes many problems, and sacrifices her married life in order to keep a secret. Maran, meanwhile, is working hard, to hunt down a notorious criminal called Baba. It turns out that the criminal he is searching for is, in fact, his own father Karunakaran (S. A. Asokan). His father, previously an inveterate gambler, has taken on the name Baba under various circumstances, and becomes a crook. Baba is also not aware that the officer searching for him is indeed his son, with whom he has lost touch for years. Maran’s mother also does not reveal the secret. It is only in the climax that Maran comes to know the real identity of Baba, and that he is his father. Nambiar portrays the role of a criminal associate of Baba. Comic relief is provided by Nagesh, who plays the role of a talentless musician, trying to teach the art to his students, and also helps the hero in getting information on wanted criminals. The film is loaded heavily with ‘mother sentiment’. Saroja Devi plays the hero’s lover. The screenplay was written by R. M. Veerappan and T. N. Balu, and the dialogue was by a newcomer, destined to create history in Indian cinema: K. Balachander.Music for this film was composed by Viswanathan-Ramamurthi, with many songs becoming hits. Popular numbers include ‘Moondrezhuthil en moochirukkum’ (T. M. Soundararajan), ‘Indha punnagai enna vilai’ (TMS and P. Susheela), ‘Vannakkili’ (TMS and P. Susheela), ‘Oru pennai paarthu’ (TMS) and ‘Kaathalikkathey’ (P. Susheela). Lyrics were by Vaali and Aalangudi Somu.

Interestingly, Joseph Krishna, later the associate of Viswanathan-Ramamurthi in composing, worked as a choreographer-assistant in this film. MGR excelled in his portrayal as the affectionate son and sincere CID officer. Equally impressive was Pandari Bai as the sacrificing mother. S. V. Sahasranamam, noted stage and film star and also producer, plays the senior police officer who takes care of the suffering mother.

Remembered for: The melodious music of Viswanathan-Ramamurthi, impressive performances from MGR, Pandari Bai, and Saroja Devi, and Nagesh for his comedy.

Richardsof
3rd April 2016, 10:24 AM
1977

http://i63.tinypic.com/14o53j8.jpg

Richardsof
3rd April 2016, 10:25 AM
http://i67.tinypic.com/jg5u8g.jpg

Richardsof
3rd April 2016, 10:26 AM
http://i63.tinypic.com/2cxyw04.jpg

Richardsof
3rd April 2016, 10:27 AM
http://i67.tinypic.com/117y3r6.jpg

Richardsof
3rd April 2016, 10:27 AM
http://i64.tinypic.com/2m67rj7.jpg

Richardsof
3rd April 2016, 10:28 AM
http://i66.tinypic.com/5yyxaa.jpg

Richardsof
3rd April 2016, 10:30 AM
http://i64.tinypic.com/2rpwro3.jpg

Richardsof
3rd April 2016, 10:30 AM
http://i63.tinypic.com/2w5lkox.jpg

Richardsof
3rd April 2016, 10:31 AM
http://i64.tinypic.com/122lna8.jpg

Richardsof
3rd April 2016, 10:32 AM
http://i64.tinypic.com/2i06trm.jpg

Richardsof
3rd April 2016, 10:33 AM
http://i63.tinypic.com/261zsl3.jpg

Richardsof
3rd April 2016, 10:34 AM
http://i67.tinypic.com/m7uhc7.jpg

Richardsof
3rd April 2016, 11:49 AM
the hindu - 3.4.2016
former admk misiter thiru r.m. Veerappan interview

திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவர். திரைத்துறையிலும் அரசியலிலும் எம்ஜிஆரின் நிழலாக இருந்தவர். அரசியல்வாதி, அமைச்சர், சினிமா தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவர் ஆர்.எம்.வீரப்பன். திறமை யான நிர்வாகி என்று பலராலும் பாராட்டப்பட்ட இவர், அரசியலில் உச்சத்தையும் அதல பாதாளத்தையும் பார்த்த பழுத்த அனுப வசாலி. எம்ஜிஆர் கழகத்தின் தலைவராக இருக்கும் ஆர்.எம்.வீரப்பனை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினோம். அன்றைய அரசியல், இன்றைய அரசியலின் போக்கு, சட்டப்பேரவைத் தேர்தல் நிலவரம் என பல விஷயங்களை முன்வைத்தோம். அவரது விரிவான பேட்டியில் இருந்து..

திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் நீங்கள். திராவிட இயக்கத்தோடு உங்களுக்கு தொடர்பு ஏற்பட்டது எப்படி?

பெரியாரின் ‘குடிஅரசு’ பத்திரிகைக்கு முகவராக இருந்தேன். பெரியாரோடு தொடர்பு ஏற்பட்டு அவருடன் பயணம் செய்தபோது பயணச் செலவு, புத்தகங்கள் விற்ற பணம் ஆகியவற்றை கணக்கு எழுதி மீதி இருந்த 1,100 ரூபாயை பெரியாரிடம் கொடுத்தேன். அந்த காலத்தில் அது பெரிய தொகை. என்னை ஏற, இறங்க பார்த்த பெரியார், ஈரோட்டுக்கு அழைத்தார். அதை ஏற்று அங்கு சென்று பணியாற்றினேன்.

நாடகத்தின் மீது உள்ள ஈடுபாடு காரணமாக கே.ஆர்.ராமசாமியின் நாடகக் கம்பெனியில் சேர விரும்பினேன். பெரியாரிடம், என் பெற்றோருக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறிவிட்டு தஞ்சாவூர் சென்று நாடகக் கம்பெனியில் போய் சேர்ந்துவிட்டேன். கே.ஆர். ராமசாமியின் நாடகக் கம்பெனிக்காக அண்ணா எழுதிய ‘ஓர் இரவு’ நாடகத்தை நான்தான் காஞ்சிபுரம் சென்று அண்ணாவிடம் இருந்து வாங்கி வந்தேன். அண்ணா அடிக்கடி தஞ்சாவூர் வருவார். அப்போது அவரிடம் நெருக்கம் உண்டானது. பின்னர், எம்ஜிஆரோடு தொடர்பு ஏற்பட்டு அவரோடு இணைந்தேன்.

அன்றைய அரசியலுக்கும் இப்போதைய அரசியலுக்கும் என்ன வித்தியாசத்தை பார்க்கிறீர்கள்?

காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், போன்றவர்கள் நெறிசார்ந்த அரசியல் நடத்தினர். காமராஜர் கடும் உழைப்பாளி. அண்ணா மனிதநேயம் மிக்கவர். எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் குணம் கொண்டவர். தன் கட்சித் தொண்டர்களை சகோதர பாசத்தோடு ‘தம்பி’ என்று அழைத்த தலைவர் அண்ணா.

எம்ஜிஆர் சிறந்த மனிதாபிமானி. கொடை உள்ளம் கொண்டவர்.




நீங்கள் எம்ஜிஆரோடு நெருக்கமாக இருந்தவர். இப்போது, விஜயகாந்தை கறுப்பு எம்ஜிஆர் என்று கூறுகிறார்களே, அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

எம்ஜிஆர் மக்கள் செல்வாக்கு பெற்ற நடிகர். திமுகவில் சேர்ந்து அக்கட்சிக்காக உழைத்து படங்களில் திமுக கொடியையும் சின்னத்தையும் காட்டி மக்கள் மனதில் பதிய வைத்தார். ஒருமுறை திருநெல்வேலி பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக எம்ஜிஆரின் 2248 என்ற பதிவு எண் கொண்ட பிளைமவுத் காரில் அண்ணா சென்றார். முன் சீட்டில் அண்ணாவும் பின் சீட்டில் எம்ஜிஆரும் அமர்ந்திருந்தனர். கோவில்பட்டியில் டீ குடிப்பதற்காக ஒரு கடை முன்பு கார் நின்றது. காரையும் காரில் பறந்து கொண்டிருந்த திமுக கொடியையும் பார்த்த மக்கள், உள்ளே அண்ணா இருப்பதை அறியாமல் ‘எம்ஜிஆர் கொடி... எம்ஜிஆர் கொடி..’ என்று கோஷமிட்டு காரை சூழ்ந்துகொண்டனர்.

பின்னர், அண்ணாவிடம் ஒரு நண்பர் இதுபற்றி குறைபட்டபோது, ‘‘புரியாமல் பேசறீங்களே. இவ்வளவு பாப்புலாரிட்டியும் எம்ஜிஆர் மூலம் திமுகவுக்குத்தானே வருது? லாபம் கட்சிக்குத்தானே’’ என்றார்.

1967-ல் அண்ணா தலைமையில் திமுக வெற்றி பெற்றபோது தனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்று எம்ஜிஆர் கூறியதால் அவரை சிறுசேமிப்புத் துறை தலைவராக நியமித்தார். அந்த அளவுக்கு அண்ணாவிடமும் மக்களிடமும் செல்வாக்கு பெற்றவராக எம்ஜிஆர் விளங்கினார்.

நான் தயாரித்த ‘ரிக் ஷாக்காரன்’ படத்தின் மூலம் எம்ஜிஆருக்கு இந்தியாவிலேயே சிறந்த நடிகர் என்ற ‘பாரத்’ விருது கிடைத்தது. எம்ஜிஆரின் மறைவுக்குப் பின் அவரது சேவைகளுக்காக ‘பாரத ரத்னா’ பட்டமும் வழங்கப்பட்டது. இந்த இரண்டு விருதுகளையும் பெற்ற ஒரே நடிகர் எம்ஜிஆர் தான். எம்ஜிஆருக்கு யாருமே நிகராக முடியாது. விஜயகாந்த்தை கறுப்பு எம்ஜிஆர் என்று அவர்களாக சொல்லிக் கொள்கிறார்களே தவிர, அவர் எம்ஜிஆர் ஆக முடியாது.

‘‘எம்ஜிஆர் புரியாமல் பேசியதை மக்கள் ஏற்கவில் லையா? அதுபோல விஜயகாந்த் பேசுவதையும் மக்கள் ஏற்பார்கள்’ என்று பொதுக்கூட்டம் ஒன்றில் பிரேமலதா பேசியதாக செய்திகள் வெளியாகியுள்ளது பற்றி?

எம்ஜிஆருக்கு தொண்டையில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் குரல் பாதிக்கப்பட்டது. என்றாலும் கடுமையான பயிற்சிகள் எடுத்துக்கொண்டு பெருமளவில் பேச்சுத் திறனை பெற்றார். அதன் பிறகும் பல படங்களில் நடித்து அவை வெற்றிகரமாக ஓடின. 1971-ம் ஆண்டு தேர்தலில் திமுகவுக்கு பிரச்சாரம் செய்தார். பின்னர், தனியாக கட்சி தொடங்கி கூட்டங்களில் பேசி 3 முறை ஆட்சியை பிடித்தார். அவரது பேச்சை புரிந்துகொண்டுதான் மக்கள் அவருக்கு ஆதரவாக இருந்து வெற்றி பெறச் செய்தனர். எம்ஜிஆருக்கு ஏற்பட்ட குரல் பாதிப்பையும் விஜயகாந்த் பேசுவதையும் ஒப்பிடக்கூடாது.

fidowag
3rd April 2016, 05:02 PM
கடந்த 30/03/2016 (புதன்கிழமை ) அன்று காலை 8 மணி அளவில் , திருவள்ளூர்
துளசி அரங்கில் , 25ம் ஆண்டு துவக்க விழாவில் ,மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த
"குடும்பத்தலைவன் " திரைப்படம் இலவசமாக காண்பிக்கப்பட்டது.

அது பற்றிய சுவரொட்டி விளம்பரம் நண்பர்களின் பார்வைக்கு

கடந்த 25 ஆண்டு காலமாக ,திருவள்ளூர் துளசி அரங்கில் ஆண்டு விழாவின்போது
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்படம் இலவசமாக திரையிடப்படுவது
வழக்கமாக அரங்க நிர்வாகிகள் கடைபிடித்து வருவது என்பது குறிப்பிடத்தக்கது .

தகவல் மற்றும் சுவரொட்டி உதவி :ஓட்டேரி திரு.பாண்டியன் .

http://i66.tinypic.com/1z3mbsw.jpg
http://i66.tinypic.com/2jbpk5v.jpg

fidowag
3rd April 2016, 05:15 PM
http://i66.tinypic.com/1zlpx61.jpg
http://i64.tinypic.com/1zyveih.jpg
http://i66.tinypic.com/jgh9gh.jpg
http://i64.tinypic.com/xpcx91.jpg

fidowag
3rd April 2016, 05:17 PM
http://i68.tinypic.com/v7wemu.jpg
http://i64.tinypic.com/24uztz9.jpg
http://i67.tinypic.com/2eeht8m.jpg

fidowag
3rd April 2016, 05:30 PM
சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் படங்கள் ஒளிபரப்பு


நேற்று (02/04/2016) காலை 11 மணிக்கு நிருத்திய சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர். நடித்த
"பாக்தாத் திருடன் "
http://i63.tinypic.com/2dv0s50.jpg

fidowag
3rd April 2016, 05:32 PM
இன்று காலை 11 மணிக்கு (03/04/2016) மக்கள் திலகம் எம்.ஜி;ஆர். நடித்த
"கண்ணன் என் காதலன் "
http://i63.tinypic.com/2j5bcw4.jpg

fidowag
3rd April 2016, 05:34 PM
இன்று இரவு 7 மணிக்கு நடிக மன்னன் எம்.ஜி.ஆர். நடித்த "மன்னாதி மன்னன் "
http://i64.tinypic.com/rk1m6q.jpg

fidowag
3rd April 2016, 05:36 PM
http://i68.tinypic.com/awcm52.jpg

fidowag
3rd April 2016, 05:58 PM
இன்று (03/04/2016) சன் டிவியில் பிற்பகல் 2 மணிக்கு ஒளிபரப்பான " நட்சத்திர
சங்கமம் " நிகழ்ச்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பற்றி நடிகர் /நடிகைகள்
புகழாரம் .



நடிகை சரோஜாதேவி : மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அவர்களுடன் அவருடைய
நடிப்புக்கு ஏற்ப பல வெற்றிப்படங்களில் ஈடு கொடுத்து நடித்து புகழ் பெற்றேன்.
மனிதராக அவதரித்து , நடித்து பின்,தமிழக முதல்வராகி செல்வாக்கு மிக்க
தலைவராகி, தெய்வமாக ஆகிவிட்டார்.

நடிகை சாரதா : மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுடன் ஒரே படமான
" நினைத்ததை முடிப்பவன் " திரைப்படத்தில் நடித்தேன் . அதில் இடம் பெறும்
"பூமழை தூவி " பாடல் , இன்றும் திருமண நிகழ்ச்சிகளில் பாடப்பட்டு ரசிகர்களை
கவர்ந்து வருகிறது . அவருடைய தங்கையாக இந்த படத்தில் நடித்ததை
நான் பெருமையாக கருதுகிறேன் .

நடிகை விஜயகுமாரி : மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுடன் பல படங்களில்
ஜோடியாக நடிக்க வாய்ப்பு இருந்தது. ஆனால் என் தம்பி எஸ்.எஸ்.ஆர். மனைவியுடன் ஜோடியாக நடிக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தார் .
ஆனால் பல படங்களில் அவருக்கு தங்கையாக நடித்துள்ளது எனக்கு கிடைத்த
பாக்கியம் .

நடிகர் வடிவேலு : அன்பே வா திரைப்படத்தில் லவ் பேர்ட்ஸ், தாயை காத்த
தனயன் படத்தில் - காவேரி கரை இருக்கு , நீதிக்கு பின் பாசம் படத்தில் - மானல்லவோ கண்கள் தந்தது , உரிமைக்குரல் படத்தில் - விழியே கதை எழுது
ஆகிய பாடல்களை பாடி, அபிநயம் பிடித்து , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். படத்தின்
பாடல்கள் உருவான விதம்,இசைஅமைப்பு . நடித்த விதம் குறித்தும் சிலாகித்து
பேசினார்.

Richardsof
3rd April 2016, 08:20 PM
மக்கள் திலகத்துடன் இணைந்தும் மற்ற கதா பாத்திரத்தில் நடித்த அந்த கால நடிகைகள் திரளாககலந்து கொண்ட நட்சத்திர சங்கமம் என்ற நிகழ்ச்சியை சன் டிவியில் இன்று ஒளி பரப்பினார்கள்

இன்று நடிகைகளின் தோற்றம் வயதாகிவிட்டதின் விளைவாக உருவத்தில் மாற்றம் இருந்தாலும் உள்ளதால் இளமையாக இருப்பதை காண முடிந்தது . குறிப்பாக நடிகைகள் சரோஜாதேவி -விஜயகுமாரி - சாரதா மூவரும் மக்கள் திலகத்தை பற்றி உயர்வாக குறிப்பிட்ட விதம் எல்லோரையும் மனம் கவர்ந்தது .நடிகைகளை நடிகர் வடிவேலு பேட்டி கண்டு மக்கள் திலகத்தின் பாடல்களை பாடிய விதம் வெகுவாக கவர்ந்தது .
நிகழ்ச்சியை காணும் போது மக்கள் திலகத்துடன் நடித்த கீழ் கண்ட நடிகைகள் இடம் பெற்ற படங்கள் நினைவிற்கு வந்தது . இனிமையான காட்சிகள் பாடல்கள் மறக்க முடியாதது .
எம்.என் ராஜம் - நாடோடி மன்னன்
சரோஜாதேவி - நாடோடி மன்னன்
விஜயகுமாரி - காஞ்சித்தலைவன்
ஜோதிலட்சுமி - பெரிய இடத்து பெண்
ஷீலா - பாசம்
பாரதி - நாடோடி
வாணிஸ்ரீ - கண்ணன் என் காதலன்
லதா - உலகம் சுற்றும் வாலிபன்
ஜெயசித்ரா - நவரத்தினம்
சாரதா - நினைத்ததை முடிப்பவன்
காஞ்சனா - பறக்கும் பாவை
சி ஐ டி சகுந்தலா - இதய வீணை
வெண்ணிற ஆடை நிரமலா - ரகசிய போலீஸ் 115

Richardsof
3rd April 2016, 08:27 PM
https://youtu.be/kllCq4wgBsE

Richardsof
3rd April 2016, 08:27 PM
https://youtu.be/1KNGlUZX2-8

Richardsof
3rd April 2016, 08:30 PM
https://youtu.be/XObyqQ50I1c

Richardsof
3rd April 2016, 08:30 PM
https://youtu.be/DmIr-EdV2kU

Richardsof
3rd April 2016, 08:31 PM
https://youtu.be/LjyneaesAiY

Richardsof
3rd April 2016, 08:32 PM
https://youtu.be/HsYSDZATDks

Richardsof
3rd April 2016, 08:34 PM
https://youtu.be/Y2o9TmgxUls

Richardsof
3rd April 2016, 08:35 PM
https://youtu.be/M2yrTIfnxUU

Richardsof
3rd April 2016, 08:36 PM
https://youtu.be/o_wZJnBPzRc

Richardsof
3rd April 2016, 08:37 PM
https://youtu.be/csBahBsXvaA

Richardsof
4th April 2016, 07:03 AM
NATCHATHIRA SANGAMAM -LINK

http://www.tubeserials.com/natchathira-sangamam-sun-tv-show-03-04-2016_1c70f16a6.html

Richardsof
4th April 2016, 07:32 AM
MGR’s education reforms cemented TN’s tech base
http://i64.tinypic.com/abjqlt.jpg
Policies of His Govt Replacing PUC, Establishing Pvt Engineering Colleges Helped To Achieve Excellence, Says Former Minister
MGR’s rule is often seen as a time of expansion in welfare but industrial and economic stagnation.Experts point to a robust industrial foundation being laid during the Congress rule followed by the late 1990s and then onwards when investment picked up in the state. But MGR’s education minister C Aranganayagam disputes the idea and says that the reforms MGR executed helped to create a large pool of skilled, technical manpower that is today among the positives for the state as an investment destination.
Capture

Aranganayagam points to two specific policy initiatives of MGR: abolition of Pre-university course (PUC) in favour of higher secondary education in schools and the starting of private engineering colleges. When the question arose whether to conduct Class 11 and Class 12 in schools or colleges, MGR apparently asked Aranganayag am, “What would be more beneficial to the poor in the villages?“ Aranganayagam told him the poor would benefit if higher secondary education was offered in the same schools so that rural students would not have to travel far. There were less than 200 colleges compared to the more than 5,000 schools in the state at that time. Bureaucrats argued that schools lacked the infrastructure and did not even have science labs to support higher secondary education. MGR set up labs in every school at a cost of about Rs 1 lakh each and higher secondary education began in 1978.


Class 12 pass rates were in the range of 90% whereas PUC pass rates were typically 40%. To MGR, this was a great social leveler as many lowercaste students were becoming competitive and most of them who had failed PUC were now on equal terms with the privileged class. Only 80,000 students used to take the PUC exam, but nearly 9 lakh students took the Class 12 boards this year. But the quality of education has deteriorated since higher education was started in schools, says career consultant Jayaprakash Gandhi. “The vision of the MGR government has been undermined by successive governments, as a result of which the standard of education has lowered. Nearly one-tenth of the students writing board exams today are centum scorers, but they struggle to cope in their first year of engineering.“ He further adds that a compromise was made when PUC was abolished in terms of qualified teachers, environment and infrastructure.

The transition in the higher secondary education meant college education had to be streamlined. With more students passing out of schools by 1980, the state had a shortage of colleges.There were only six government engineering colleges in the state. The government did not have the funds to start colleges and so MGR appealed to private parties. KCG Verghese came forward to set up the Hindustan College of Engineering that later became Hindustan University .

MGR’s education reforms, as many of his other initiatives, had political as well as social sides too. Aranganayagam believed that the new institutions should focus to uplift four main caste groups in the state -nadar, gounders, mukkulathors and vanniyars. “I strongly believed that TN could not advance without the progress of its caste groups. We invited S Jagathraksha kan and G Viswa nathan to start colleges for the benefit of the vanniyar community . Soon after, we gave licences to Jeppiaar and AC Shanmugam,“ says Aranganayagam.

Sixteen colleges of technical education were started in 1983. MGR ensured a lion’s share for the poor by ruling that 50% of the seats in private institutions will be filled by the government. “We did not allow the college management to charge capitation fee, but they did it behind closed doors, demanding Rs 40,000 to Rs 50,000 for a seat.Today they charge much more,“ says Aranganayagam. Add to that, the engineering colleges are not in tandem with advancements in the industry.Gandhi says, “Engineering colleges must reinvest at least 20% of their earnings to improve infrastructure.But not many do it.“
Today , there are more than 2.5 lakh seats in engineering colleges, of which about 40% remain vacant.Many argue there are too many engineers chasing too few jobs whereas there is a dearth of trained technicians. This issue too was on MGR’s mind.

“MGR did have a vision for vocationalisation as an alternative to higher secondary education with an arrangement where these students could join engineering colleges later on. But college heads and bureaucrats did not cooperate. The Modi government today is emphasising on the same idea,“ says Aranganayagam.

Richardsof
4th April 2016, 08:54 AM
இனிய செய்தி.
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/52_2-2-1.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/52_2-2-1.jpg.html)
மக்கள் திலகத்தின் ரகசிய போலீஸ் 115 - சினிமாஸ்கோப் வடிவில் மாற்றம் பெற்று புத்தம் புதிய திரைப்படம் போல் உருவாகியுள்ளது . ஜூன் மாதம் தமிழகமெங்கும் திரைக்கு வருவதாக தகவல் .

Richardsof
4th April 2016, 10:25 AM
1978

http://i64.tinypic.com/2z4d4hv.jpg

Richardsof
4th April 2016, 10:26 AM
http://i64.tinypic.com/2u736df.jpg

Richardsof
4th April 2016, 10:27 AM
http://i67.tinypic.com/sz992s.jpg

Richardsof
4th April 2016, 10:31 AM
http://i65.tinypic.com/282450i.jpg

Richardsof
4th April 2016, 10:32 AM
http://i63.tinypic.com/hw0fi1.jpg

Richardsof
4th April 2016, 10:32 AM
http://i67.tinypic.com/m9ajxx.jpg

Richardsof
4th April 2016, 10:33 AM
http://i64.tinypic.com/15p3jnt.jpg

Richardsof
4th April 2016, 08:17 PM
1977 தமிழக சட்ட சபை தேர்தல் ஒரு கண்ணோட்டம் .

புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் அதிமுக இயக்கம் சந்தித்த தமிழக சட்ட சபை தேர்தல் களம்.
மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு மறக்க முடியாத சரித்திர சாதனைகளை நேரில் பார்த்து , வெற்றியைஅனுபவித்த அந்த இனிய நாட்களை மறக்க முடியாது .
நான்கு முனை போட்டி.
அதிமுக மற்றும் இடது சாரி கட்சி
திமுக
காங் மற்றும் வலதுசாரி கட்சி
ஜனதா

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தன்னுடய கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து ஆதரவு திரட்டினார் . தேர்தல் பிரசாரங்கள் நள்ளிரவு மற்றும் தொடர்ந்து விடியற்காலை வரை
எம்ஜிஆர் மக்களை சந்தித்து ஒட்டு வேட்டையாடினார் ..
எதிரணியில் புரட்சித்தலைவர் எம்ஜிஆரை பற்றி வழக்கம் போல் தரமின்றி வசை மாரி பொழிந்தார்கள் .நடிகர் கட்சி , அரிதாரம் பூசிய தலைவர் என்றும் கிண்டல் செய்தார்கள் .எம்ஜிஆர் இவர்களை பற்றி கவலைப்படாமல் தன்னுடைய வெற்றி ஒன்றே குறிகோளாக மக்கள் சந்தித்து ஆதரவு கோரினார் .
தேர்தல் முடிந்து ஒட்டு எண்ணிக்கை துவங்கிய சில மணி நேரத்தில் எம்ஜிஆர் அலை என்னவென்று அரசியல் விமர்சகர்கள் , பத்திரிகைகள் , எம்ஜிஆரை தவறாக கணித்தவர்கள் எல்லோரும் எம்ஜிஆர் யார் என்று புரிந்து கொண்டார்கள் .எம்ஜிஆரின் வெற்றியை ஜீரணிக்க முடியாத ஒரு சில பரிதாபத்திற்குரியவர்கள் வேதனை தீயில் நொந்து போனார்கள் .எம்ஜிஆரின் வெற்றி ஒரு வரலாறாக மாறி இன்று வரை சரித்திரமாக தொடர்ந்து வருவது மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு அன்றும் பெருமை . இன்றும் பெருமை . நாளையும் பெருமை .

Richardsof
5th April 2016, 06:25 AM
நம்பிக் கெட்டவர் இல்லை…
“IMPACT OF MGR FILMS” என்ற நூலின் தான் மட்டும் நல்லவனாக மாறுவதோடு, தனது கடமை முடிந்துவிடுவாதக எண்ணாமல் இந்த நாட்டிலுள்ள, ஏன் உலகத்தில் பல பாகங்களிலும் வாழ்கின்ற லட்சோப லட்ச மக்களையும, நல்லவர்களாக, பண்பாளர்களா, உண்மைக்கும் நேர்மைக்கும் கட்டுப்பட்டவர்களாக, தாயன்றபு கொண்டவர்களாக, பிறருக்கு உதவ வேண்உடம் என்கிற இரக்க சிந்தனைமிக்கவர்களாக மாற்றுவதற்கு, தான் தொடர்பு கொண்டிருக்கும் திரைப்படம் என்கிற மாபெரும் சக்தியை முழுமையாகப் பயன்படுத்திய அகில உலகெங்கிலும் ஒரே மாமேதை உண்டென்று கூறினால், அது நமது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவரது திரைப்ட வாழ்க்கையினை சற்று எண்ணிப் பார்க்கும்பொழுது அவர் எந்த ஒரு திரைபடத்திலும் தன்னை ஒரு கொடியவனாகவோ? அல்லது பிறருக்கு தீங்கு செய்பவனாகவோ, கற்பழிப்பவனாகவோ, நீதிக்கும் நேர்மைக்கும், புறம்பானவனாகவோ நடித்தில்லை.

ஒரு நடிகன் என்பவன் இயக்குநர் ஏற்படுத்தித் தருகின்ற் எந்த ஒரு பாத்திரமானாலும் அதில் நடிப்பதுதானே நியாயம். அதைவிடுத்து தான் நடித்த பாத்திரங்கள் அனைத்திலும் நல்லவனாகவும், பண்பாளனாகவும் மட்டுமே இருக்கின்ற கதாபாத்திரங்களில் மட்டும் நடிக்க ஒப்புக்கொள்வதற்குக் காரணம் என்ன?

மனதளவிலும், செயலளவிலும் தன்னை பண்பாளனாகவும், நல்லவனகாவும், முழுமையாக நம்பி, அந்த நம்பிக்கையின் அடிப்படையில் வாழ்ந்து, அதையே பழக்கமாக கொண்ட ஒரே காரணத்தினால், கற்பனைக்குக் கூட தனது எண்ணத்திற்கும் செயலுக்கும் மாறுபட்டவனாக சித்தரிக்க அவர் மனம் இடம்தரவில்லை.” இப்படிச் சொல்கிறது அந்த நூல்.
courtesy - net

Richardsof
5th April 2016, 06:28 AM
impact of mgr films’ என்ற நூலில் நாகேஷ், ‘தயவு செய்து எம்.ஜி.ஆர் அவர்களை உள்ளூர் பெரியவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம். அவர் வரலாறு பரங்கிமலை பக்கம் உலவினாலும், இமய மலையைத் தாண்டியது. உலகப் பெரியோர்களின் வாழ்க்கையோடு ஒப்புநோக்கத் தகுந்தது.

ஒரு நெப்போலியனோடு ஒப்பிட்டுப் பாருங்கள், நிலவரம் புரியும். ஒரு ஆபிரகாம் லிங்கனோடு இணைத்துப் பாருங்கள், அருமை தெரியும். ஒரு சர்ச்சிலோடு வைத்து சர்ச்சை செய்யுங்கள், டாண், டாண் என்று தேவன் கோயில் மணியோசைபோல் புரட்சித் தலைவரின் புத்திசாலித்தனம் தெளிவாகப் புரிந்துவிடும். ஒரு நேருஜியுடன் நிறுத்திப்பாருங்கள், பிறகுதான் நம் வணக்கத்திற்குரிய ராஜீவ்காந்தி அவர்கள், நம் முதல்வரிடம் ஏன் இவ்வளவு பிரியம் வைத்திருந்தார் என்று புரியும். “சக்கரவர்த்தித் திருமகன்” எழுதிய மீதறிஞர் ராஜாஜியின் பக்கத்தில டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களை இணைத்துப் பாருங்கள். பிறகுதான் அந்த நூலில் வரும் ராமச்சந்திர மூர்த்தியின் கல்யாண குணங்களில் அநேகம் இந்த (எம்.ஜி. ராமச்சந்திர மூர்த்தியிடம் இருப்பதும் நமக்குப் புரியவரும்’ என்று சொல்லி இருக்கிறார்.

எனவே நம் வள்ளல் மானுட வடிவில் வந்த அவதார புருஷனே!

Richardsof
5th April 2016, 06:30 AM
1977ல் பொதுத் தேர்தலில் நம் வள்ளல் அருப்புக்கோட்டையில் வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார். ஆனால் அந்த தொகுதிக்கு எளிமையும், மகளுக்குத் தொண்டாற்றும் கடமை உணர்வும் கொண்ட பஞ்சவர்ணம் என்பவருக்குத்தான்சீட் கிடைக்கும், என்ற நம்பிக்கையில் வள்ளலின் கட்சியைச் சார்ந்ததவர்களே எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். வள்ளலே நின்றவுடன் கட்சிக்கார்ர்கள் முதல், பஞ்சவர்ணம் வரை, எவரும் எந்த வருத்தத்தையும் காட்டிக்கொள்ளாமல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர. ஆனால்.. மக்களின் நன்மதிப்பை பெற்றிருக்கும் பஞ்சவர்ணம், தனக்க்உ எப்படியும் சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தது, நம் வள்ளலுக்கும் தெரியும்.

தேர்தலில் வள்ளல் வெற்றி பெறுகிறார். முதல்வர் ஆகிறார். நன்றி அறிவிப்பு கூட்டத்துக்கு வள்ளல் அருப்புக் கோட்டைகு வருகிறார். பஞ்சவர்ணம், அங்கே, கூட்டத்தோடு கூட்டமாக நிற்கிறார். கட்டுக்கடங்காத லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் வள்ளல் மைக்கைப் பிடித்து,

“நீங்களெல்லாம் ஏன்-எதிர்க்கட்சிகள் கூட, சென்னை கோட்டையில் அமர்ந்திருக்கும் இந்த ராமச்சந்திரனை, அருப்புக் கோட்டை தொகுதியில் இனி பார்க்க முடியுமா? இவரால் இந்தத் தொகுதிக்கு என்ன விமோசனம் பிறக்கப் போகிறது! அவசர தேவைக்கு எப்படி பார்க்க முடியும்? என்றெல்லாம் நினைக்கலாம். எதிர்க்கட்சிகள் விமரிசனமே செய்யலாம். அதைப்பற்றியெல்லாம் நீங்கள் கவலைப்படவேண்டாம். உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த ராமச்சந்திரனை இனி இங்கே இருக்கிற உங்கள் அனைபை பெற்றிருக்கும் பஞ்சவர்ணம் வடிவில் பார்க்கலாம். இனி அவரிடம் உங்கள் குறைகளைச் சொல்லலாம். கோரிக்கைகளை வைக்கலாம். அதையெல்லாம் உடனடியாக தீர்த்து, வைப்பேன். நானும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வந்து போகிறேன். என்று வள்ளல் சொன்னவுடன் கூட்டமே ஆர்ப்பரிக்கிறது.

விழிகளில் வேதனையை தேக்கி வைத்திருந்த பஞ்சவர்ணத்தின் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் தாரை தாரையாக வழிகிறது. இனி அருப்புக்கோட்டைக்கு இவர்தான் எம்.எல்.ஏ. என்று சொல்லும் அளவுக்கு நம் வளல் பஞ்சவர்ணத்துக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்.

Richardsof
5th April 2016, 06:32 AM
உலக வரலாற்றில் அதிக விஷயங்களில மற்றவர்களுக்கு தன்னை ஒரு ரோல் மாடலாகவே பின்பற்றும்படி வாழ்ந்து காட்டிய வரலாற்று நாயகன் நம் வள்ளல் பெருமகன்தான்.

நிறத்தில், நேர்மையில், குணத்தில், கொள்கையில், ழைப்பில், உண்மையில், வீரத்தில், விவேகத்தில்,தாயப்பாசத்தில், தர்மத்தில் இப்படி அனைத்திலும் புடம்போட்ட தங்கமாக ஜொலித்தவர் நம் வள்ளல்.

அதேபோல், தான் சார்ந்திருந்த திரைப்பட துறையில் கதையில், வசனத்தில் பாடலில் இசையில், சண்டைக்காட்சியில், காதல் காட்சியில், உடையில் ஸ்டைலில், எடிட்டிங்கில், ஒளிப்பதிவில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டவர் நம் வள்ளல். அதனால் தான் இன்றைக்கு, வள்ளல் படத்தில் வரும் பாடல் போல் இருக்க வேண்டும், வள்ளல் படம் போல ஒரு நல்ல கருத்தை வலியுறுத்துகிற கதை இருக்க வேண்டும் என்று இன்னும் கலையுலக ஜாம்பவான்கள் உதாரணம் காட்டிச் சொல்லும் அளவுக்கு சினிமாவை கையாண்டவர் நம் வள்ளல்.

அடுத்து, தான் காலடி எடுத்து வைத்த அரசியலில், எல்லாத் தரப்பு மக்களையும், குறிப்பாக வறுமைக் கோட்டிற்கு கீழே அதிகம் வாழும் மக்களை எப்படி மேம்படுத்துவது? என்று சூத்திரம் கண்டுபிடித்து நடைமுறைப்படுத்தி வெற்றி கண்டவர் நம் வள்ளல். அதனால்தான் பொருளாதார மேதைகளாகட்டும், பொலிட்டிகள் மேதைகளாகட்டும், நம் வள்ளலின் ஆட்சியை மட்டுமே, இன்றும் ரோல் மாடலாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

oygateedat
5th April 2016, 06:34 AM
தமிழ் புத்தாண்டு (14.04.2016) முதல்

கோவை

டிலைட் திரை அரங்கில்

மக்கள் திலகத்தின்

மாபெரும் வெற்றிக்காவியம்

மதுரை வீரன்

திரையிடப்படவுள்ளதாக

தகவல்.

நன்றி - திரு ஹரிதாஸ் - கோவை.

fidowag
5th April 2016, 08:40 AM
http://i63.tinypic.com/2hi4e85.jpg
http://i67.tinypic.com/1hwl7n.jpg
http://i66.tinypic.com/nvqqaa.jpg
http://i64.tinypic.com/29mk2rn.jpg

fidowag
5th April 2016, 08:53 AM
ஜூனியர் விகடன் -10/04/2016
http://i65.tinypic.com/10y0zlv.jpg
http://i66.tinypic.com/sllet2.jpg
http://i64.tinypic.com/rkudzq.jpg
http://i65.tinypic.com/1rqdtt.jpg

fidowag
5th April 2016, 08:57 AM
இன்று (05/04/2016) பிற்பகல் 2 மணிக்கு புது யுகம் தொலைக்காட்சியில் புரட்சி நடிகர்
.எம்.ஜி.ஆர். நடித்த "முகராசி " ஒளிபரப்பாகிறது .
http://i65.tinypic.com/10zd3dz.jpg

Richardsof
5th April 2016, 09:11 AM
1979

http://i63.tinypic.com/2d2dunn.jpg

Richardsof
5th April 2016, 09:12 AM
http://i67.tinypic.com/24bkbc6.jpg

Richardsof
5th April 2016, 09:13 AM
http://i66.tinypic.com/vy4j2q.jpg

Richardsof
5th April 2016, 09:14 AM
http://i66.tinypic.com/72rs7c.jpg

Richardsof
5th April 2016, 09:16 AM
http://i67.tinypic.com/1rd6vn.jpg

Richardsof
5th April 2016, 09:16 AM
http://i63.tinypic.com/2cwqs2h.jpg

Richardsof
5th April 2016, 09:20 AM
http://i67.tinypic.com/snietw.jpg

Richardsof
5th April 2016, 09:21 AM
http://i63.tinypic.com/2e308ko.jpg

Richardsof
5th April 2016, 02:42 PM
MAKKAL THILAGAM MGR -RARE STILLS
http://i68.tinypic.com/2qcou9v.jpg

Richardsof
5th April 2016, 02:43 PM
http://i67.tinypic.com/9gyb9h.jpg

Richardsof
5th April 2016, 02:44 PM
http://i64.tinypic.com/5n9340.jpg

Richardsof
5th April 2016, 02:45 PM
http://i64.tinypic.com/35a3ajt.jpg

fidowag
5th April 2016, 11:02 PM
தின செய்தி -05/04/2016
http://i66.tinypic.com/13zsnlh.jpg
http://i64.tinypic.com/2jvbbp.jpg
http://i66.tinypic.com/25svatg.jpg

Russelldvt
6th April 2016, 05:54 AM
http://i63.tinypic.com/68rcdd.jpg

Russelldvt
6th April 2016, 05:55 AM
http://i67.tinypic.com/28a017k.jpg

Russelldvt
6th April 2016, 05:56 AM
http://i68.tinypic.com/2e0u0rn.jpg

Russelldvt
6th April 2016, 05:57 AM
http://i63.tinypic.com/vcxg6c.jpg

Russelldvt
6th April 2016, 05:58 AM
http://i63.tinypic.com/2450rwn.jpg

Russelldvt
6th April 2016, 05:59 AM
http://i66.tinypic.com/219dx7s.jpg

Russelldvt
6th April 2016, 06:00 AM
http://i65.tinypic.com/2db5i08.jpg

Russelldvt
6th April 2016, 06:02 AM
http://i67.tinypic.com/vczyo8.jpg

Richardsof
6th April 2016, 06:05 AM
60 ஆண்டுகளாக தமிழக அரசியலில் தொடர்ந்து எம்ஜிஆர் என்ற தனி மனிதரின் பெயரும் , அவருடைய அரசியல் பிரச்சாரங்களும் , இடம் பெறுவது அரசியல் வரலாற்றில் குறிப்பாக தேர்தல் களத்தில் முக்கியமாக கருதப்படுகிறது .
எம்ஜிஆர் உருவாக்கிய ஒட்டு வங்கி உதய சூரியன் மற்றும் இரட்டை இலை சின்னங்கள் மூலம் இன்று வரை தொடர்ந்து ஆட்சியினை பிடித்து வருகின்றது . 1957,1962, 1967,1971ல் நடந்த 4 பொது தேர்தல்களில் திமுகவிற்காக எம்ஜிஆர் உழைத்த உழைப்பு மறக்க முடியாதது .அண்ணாவையும் , கருணாநிதியையும் தமிழக முதல்வராக அமர்த்தி வெற்றி கண்டார்

எம்ஜிஆர் நிலை நிறுத்திய ஒட்டு வங்கியும் , அவருடைய பிம்பமும் தமிழக மக்கள் மனதில் நிலைத்து விட்டதால் தலைமுறைகள் மாறினாலும் எம்ஜிஆர் என்ற சக்தி இன்னமும் ஆட்சி செய்து வருவதுதான் உண்மை .எம்ஜிஆர் என்ற பலமான அஸ்திவாரம் கொண்ட கட்டிடத்தை ஜெயலலிதா கைப்பற்றி ஆட்சியில் இருக்கிறார் .
எம்ஜிஆரின் தீவிர ரசிகர்களும் , தொண்டர்களும் எம்ஜிஆர் என்ற மாமனிதரின் இயக்கம் சிதைவதை விரும்ப மாட்டார்கள் . ஜெயலலிதாவின் அணுகுமுறை , முற்றிலும் மாறுபட்டது . இருந்தாலும் எம்ஜிஆர் என்ற மந்திர சொல்லுக்கு கட்டுப்பட்டு ஜெயலலிதாவின் வெற்றிக்கு உழைப்பார்கள் .

எம்ஜிஆரின் செல்வாக்கு , அரசியல் சாதுரியம் , மனிதநேயம் முன் ஜெயலலிதா எந்த விதத்திலும் ஈடாக மாட்டார் .
எம்ஜிஆர் என்ற அதிர்ஷ்ட காற்று உள்ளவரை ஜெயலிதாவிற்கு லாபமே. ஜெயலலிதாவின் பிம்பம் செல்வாக்கு
எல்லாம் ஒரு கால கட்டத்தில் மக்களால் மறக்கப்படுவார் .இது உண்மை. ஆனால் எம்ஜிஆர் என்ற பெயரும் அவருடைய புகழும் காலம் கடந்து தலைமுறைகள் கடந்து வாழும் .இது சத்தியம் .
courtesy - vinmeengal

fidowag
6th April 2016, 08:46 AM
http://i63.tinypic.com/4talqv.jpg
http://i63.tinypic.com/2vwxlq9.jpg
http://i67.tinypic.com/5ugvoz.jpg

fidowag
6th April 2016, 08:49 AM
http://i65.tinypic.com/2m51pfl.jpg
http://i64.tinypic.com/316uoi9.jpg
http://i64.tinypic.com/2a818nb.jpg

Richardsof
6th April 2016, 06:17 PM
மக்கள் திலகத்தின் அரசியல் பயணத்தில் இருந்து ....மலரும் நினைவுகள் .

http://i65.tinypic.com/11smov7.jpg

Richardsof
6th April 2016, 06:20 PM
http://i64.tinypic.com/91dpau.jpg

Richardsof
6th April 2016, 06:23 PM
http://i63.tinypic.com/2n700ts.jpg

Richardsof
6th April 2016, 06:27 PM
http://i67.tinypic.com/2diilab.jpg

Richardsof
6th April 2016, 06:29 PM
http://i64.tinypic.com/aoxhl.jpg

Richardsof
6th April 2016, 06:32 PM
15.9.1981

http://i65.tinypic.com/35hg6cz.jpg

Richardsof
6th April 2016, 06:36 PM
http://i66.tinypic.com/2115g5j.jpg

Richardsof
6th April 2016, 06:39 PM
http://i66.tinypic.com/2e1ddtu.jpg

Richardsof
6th April 2016, 06:41 PM
http://i63.tinypic.com/kez1y0.jpg

Richardsof
6th April 2016, 06:42 PM
http://i66.tinypic.com/16a1bmu.jpg

Richardsof
6th April 2016, 06:45 PM
http://i63.tinypic.com/315z9ec.jpg

Richardsof
6th April 2016, 06:47 PM
http://i68.tinypic.com/2wpiavd.jpg

Richardsof
7th April 2016, 05:55 AM
காலம் உணர்த்தும் பாடம் .

மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் தன்னுடைய அரசியல் மேடைகளில் ,சட்ட சபை விவாதங்களில்,நிருபர்கள் பே ட்டிகளில் அறிக்கைகளில் ஒரு போதும் அநாகரீகமாக யாரையும் தாக்கியோ , தரக்குறைவாகவோ பேசியதில்லை.
மிகவும் நிதானத்துடன் , மரியாதையாக தன்னுடைய கருத்தை கூறுவார் .

மக்கள் திலகம் எம்ஜிஆரை தனிப்பட்ட முறையில் குறிப்பாக 1972- 1987 வரை தாக்கிய கணைகள் ஒன்றா ? இரண்டா ?
ஒரு கட்டத்தில் அப்படி தரக்குறைவாக பேசியவர்களில் பலர் மக்கள் திலகம் எம்ஜிஆரிடம் அடைக்கலம் புகுந்தது வரலாறு .அது மக்கள் திலகத்தின் பெருந்தன்மையை காட்டுகிறது .

நிதானம் தவறி , ஆத்திரமாக , எரிச்சலாக , இரட்டை அர்த்தத்துடன் பிறரை கேலி செய்தவர்கள் இன்று அதற்குரிய பலனை அனுபவிக்கிறார்கள். இதுதான் காலம் உணர்த்தும் பாடம்
மனதளவில் இன்னமும் எம்ஜிஆர் மீது தனிப்பட்ட முறையில் வன்மம் கொண்டுள்ள நண்பர்கள் அவசியம் இந்த பாடலை கேட்டால் நிச்சயம் தங்களை மாற்றி கொள்வார்கள் .. .மனசாந்தி அடைவார்கள் .

https://youtu.be/0BjXwxj6CVY

Richardsof
7th April 2016, 06:01 AM
https://youtu.be/gDGnyctM3HE

Richardsof
7th April 2016, 12:24 PM
எம்ஜிஆர் 100 | 38 - நினைத்ததை முடிப்பவர்!
http://i68.tinypic.com/9hkn6w.jpg

M.G.R. படங்களில் பாடல்களும் சரி, பாடல் காட்சிகள் படமாக்கப்பட்ட விதமும் சரி. ரசிகர்களுக்கு விருந்துதான். ஆனால், ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர். படங்களின் பாடல் வரிகள் சென்சாரின் பிடியில் இருந்து தப்பி வருவதற்குள் போதும், போதும் என்றாகிவிடும். சென்சார் அதிகாரிகளின் கட்டுப்பாடுகள் காரணமாக பல பாடல்களில் வரிகள் மாற்றப்பட்டன.

‘பெற்றால்தான் பிள்ளையா?’ படத் தில் ‘நல்ல நல்ல பிள்ளை களை நம்பி…’ பாடலில் கடைசி யில் ‘மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்’ என்றுதான் காட்சி படமாக்கப்பட்டது. அண்ணா பெயர் இடம் பெறுவதற்கு சென்சார் அதிகாரிகள் ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால், அந்த வரி ‘மேடையில் முழங்கு திரு.வி.க.போல்’ என்று மாற்றப்பட்டு ஒலி மட்டும் படத்தில் சேர்க்கப்பட்டது.

ஆனால், எம்.ஜி.ஆரின் வாயசைப்பு ‘அறிஞர் அண்ணா போல்’ என்றுதான் படத்தில் இருக்கும். இசைத்தட்டிலும் அப்படியேதான் இருக்கும். ‘அண்ணா போல்’ என்ற வார்த்தை மாறி ஒலித்தா லும் படம் வெளியானபோது திரையரங்கு களில் கைதட்டலும் விசிலும் காதைப் பிளந்தது. ‘திரு.வி.க. போல்’ என்ற வார்த்தைகள் ‘திமுக போல்’ என்று ஒலித்ததுதான் காரணம்.
http://i67.tinypic.com/1zlao0z.jpg
‘அன்பே வா’ படத்தில் எம்.ஜி.ஆர். பாடி நடிக்கும் ‘புதிய வானம் புதிய பூமி…’ பாடலின் ஒரு வரியில் முதலில் ‘உதய சூரியனின் பார்வையிலே’ என்று தான் வாலி எழுதியிருந்தார். படத் தயாரிப்பாளரான ஏவி.எம். செட்டியார் அதை சென்சார் அதிகாரிகள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் வார்த் தையை மாற்றும்படியும் வாலியிடம் கூறினார். வாலி அதைக் கேட்கவில்லை. கடைசியில் செட்டியார் சொன்னது போலவே நடந்தது. பின்னர், ‘உதய சூரியனின்‘ என்பதற்கு பதிலாக ‘புதிய சூரியனின்’ என்று ஓரளவு ஒலி ஒற்றுமை யோடு மாற்றி எழுதினார் வாலி. இன் னும்கூட பாடலைக் கேட்பவர்கள் பலர் அதை ‘உதய சூரியனின் பார்வையிலே’ என்றுதான் நினைப்பார்கள்.

இந்தப் பாடலைப் பற்றி சொல்லும் போது ஒரு சம்பவம். பாடல் காட்சி சிம்லாவில் படமாக்கப்பட்டது. பத்திரிகை யாளர் சாவி அப்போது சிம்லாவில் இருந் தார். ‘எந்த நாடு என்ற கேள்வி இல்லை...’ என்று வரும் வரிகளின்போது எம்.ஜி.ஆர். அருகே நிற்பவர்களோடு சாவியும் சில விநாடிகள் நின்றுவிட்டுச் செல்வார். படம் வெளியாகி வெற்றிகரமாக 100 நாட்களைக் கடந்து ஓடியது. பின்னர், எம்.ஜி.ஆரை சந்தித்த சாவி, ‘‘நான் நடித்ததால்தான் ‘அன்பே வா’ படம் 100 நாள் ஓடியது’’ என்று சொல்லி எம்.ஜி.ஆரை வெடிச் சிரிப்பு சிரிக்கச் செய்திருக்கிறார். அநேகமாக, சாவி நடித்த ஒரே படம் இதுவாகத்தான் இருக்கும்.

பாரதியார் பாடலான ‘சின்னஞ்சிறு கிளியே...’ பாடல் ஏற்கெனவே ‘மணமகள்’ படத்தில் இடம் பெற்றுள்ளது. அதில் வரும் ‘கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம்தான் கள் வெறி கொள்ளுதடி…’ என்ற வரிகளை சென்சார் அனுமதித்தது. ‘தெய்வத்தாய்’ படத்தில் ‘வண்ணக்கிளி சொன்ன மொழி…’ பாடலில் ஒரு இடத்தில் ‘அத்திப்பழ கன்னத்திலே முத்தமிடவா?’ என்று இருந்தது. சென்சார் கெடுபிடி காரணமாக ‘முத்தமிடவா?’ என்ற வார்த்தை ‘கிள்ளிவிடவா?’ என்று மாற்றப்பட்டது.

‘நாடோடி மன்னன்’ படம் தயாரிக் கப்படும்போதே சென்சாருக்கு ஏராள மான புகார்கள். அப்போதிருந்த தணிக் கைக் குழு அதிகாரி ஜி.டி.சாஸ்திரி கண் டிப்பானவர். படத்தை அவருக்கு போட் டுக் காட்டி அவரும் ‘நோ கட்ஸ்’ என்று கூறிவிட்டார். அதன் பிறகு அவர் கேட்ட கேள்வி, ‘‘ஆமாம். எங்கே அந்த ‘காளை மாட்டை பால் கறக்க பாக்கறாங்க’ பாடல் காட்சியைக் காணோம்?’’

படத்தில் அப்படிப்பட்ட வரிகளோடு கண்ணதாசன் ஒரு பாடலை எழுதி யிருந்தார். சென்சாரில் அது எப்படியும் தப்பாது என்று அந்தப் பாடலை படத்தில் பயன்படுத்தவே இல்லை. ‘காங்கிரஸைத் தாக்கி படத்தில் பாடல் காட்சி ஒன்று இருக்கிறது’ என்று முன்பே யாரோ புகார் செய்திருக்கின்றனர். அதனால்தான் சாஸ்திரி அதைக் கேட்டிருக்கிறார். அப்போது, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் சின்னம் காளை மாடு.

சென்சார் கெடுபிடிகளில் இருந்து தப்பிக்க படங்களில் புதிய உத்திகளை எம்.ஜி.ஆர். பயன்படுத்துவார். நெற்றியில் திமுகவின் சின்னமான உதய சூரியன் திலகம் வைத்துக் கொள்வார். ‘சக்கரவர்த்தி திருமகள்’ படத்தில் காவிரிப் பூம்பட்டினத்தின் இளவரசராக வரும் எம்.ஜி.ஆரின் பெயர் ‘உதய சூரியன்’. ‘தாய்க்குப் பின் தாரம்’ படத்தில் எம்.ஜி.ஆர். காளை மாட்டை அடக்குவார். 1957-ம் ஆண்டு தேர்தலில் காளை மாட்டை எம்.ஜி.ஆர். அடக்குவது போன்ற சுவரொட்டிகள் தேர்தல் பிரசாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தின.

சென்சார் கெடுபிடி ஒருபுறம் இருக்கட் டும், எம்.ஜி.ஆரே தன் படங்களின் பாடல் வரிகளில் அக்கறை செலுத்துவார். தவறான அர்த்தம் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார். ‘நினைத்ததை முடிப்பவன்’ படத்தில், ‘கண்ணை நம்பாதே…’ என்ற கருத்தாழம் மிக்க சூப்பர் ஹிட் பாடல் உண்டு. பாடலை எழுதியவர் கவிஞர் மருதகாசி. ஒரு இடத்தில் ‘பொன் பொருளைக் கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டுத் தன் வழியே போகிறவர் போகட்டுமே’ என்று மருதகாசி எழுதியிருந்தார்.

அவரை எம்.ஜி.ஆர். அழைத்து, ‘‘தன் வழியே என்று சொல்லியிருக்கிறீர்கள். அது ஏன் நல்ல வழியாக இருக்கக் கூடாது? நல்ல வழியாக இருந்தால் ஒருவர் ஏன் தன் வழியே போகக் கூடாது?’’ என்று கேட் டார். மருதகாசி அசந்துபோய் விட்டார். பின்னர், எம்.ஜி.ஆரின் விருப்பத்துக் கேற்ப, ‘தன் வழியே போகிறவர் போகட்டுமே’ என்பதற்கு பதிலாக ‘கண்மூடிப் போகிறவர் போகட்டுமே’ என்று மருதகாசி மாற்றி எழுதினார்.

அந்தப் பாடலில்,

‘நன்றி மறவாத நல்ல மனம் போதும்

என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்’

என்ற வரிகளை படத்தில் எம்.ஜி.ஆர். பாடுவார்.

எம்.ஜி.ஆரின் மூலதனத்துக்கு என்றுமே குறைவில்லை.

siqutacelufuw
7th April 2016, 12:48 PM
http://i63.tinypic.com/20jjki8.jpg

It is the duty of each and every MGR Devotee / Fan to volunteer himself for participation in the FASTING AGITATION. A time has come to show our strength.

siqutacelufuw
7th April 2016, 07:35 PM
http://i67.tinypic.com/s6hna0.jpg

siqutacelufuw
7th April 2016, 07:38 PM
http://i64.tinypic.com/11hwajq.jpg

oygateedat
7th April 2016, 09:45 PM
கோவை தர்சனா திரையரங்கில் நாளை முதல் மக்கள்திலகம் நடித்த மாட்டுக்கார வேலன் க்யூப் சிஸ்டத்தில் திரையிடப்படுகிறது

http://s16.postimg.org/4b3eyp6j9/IMG_20160407_WA0076.jpg (http://postimage.org/)

Richardsof
8th April 2016, 06:13 AM
நான் ஆணையிட்டால்..."

பொதுவாக, டைரக்ஷன், எடிட்டிங்கில் இருந்து லைட்டிங் வரை சினிமாவின் அனைத்துத் தொழில் நுணுக்கங்களிலும் எம்.ஜி.ஆர். கைத்தேர்ந்தவர் என்று சொல்வார்கள். பாடல் வரிகளாகட்டும், டயலாக் டெலிவரியாகட்டும் எப்போதெப்போது குளோசப் வைப்பது; காட்சிப் பின்னணியில் என்னென்ன இருக்க வேண்டுமென்பது கூட அவர் தீர்மானித்து வைப்பாராம்.

தனது இலக்கு அதாவது Target Audience: கடுமையாக உழைத்து விட்டு ' போதும் போதாமலும்' சம்பளம் வாங்கி லோல்படும் தொழிலாளர்களும், குமாஸ்தாக்களும்; விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள், கைவண்டி, ரிக்ஷா தொழிலாளர்களும் தான் என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி புரிந்து வைத்திருந்தார் எம்.ஜி.ஆர். அவர்களின் ஆழ்மன ஏக்கங்களை, நிறைவேறவே வாய்ப்பில்லாத ஆசைகளை பூர்த்தி செய்யும் பிரதிநிதியாக திரையில் தோன்றினார். அவர்களின் ரசனை, விருப்பத்தன்மைக்கேற்ற கதை, காட்சியமைப்புகளையும், நடை உடை பாவனைகளையும் கொண்டே படங்களில் நடித்தார். கட்சி பிரச்சாரத்தையும் அதே பாணியில் மேற்கொண்டார்.

இதற்காக எழுந்த கிண்டல், கேலி விமர்சனங்களை அவர் உதாசீனம் செய்தார். ஏற்கனவே குறிப்பிட்டபடி, தான் வகுத்து வைத்திருந்த உத்திகளின்படியே திமுகவின் உருவமாக, குரலாக திரையில் வலம் வந்தார்.

கறுப்பு சிவப்பு என இரு வர்ணம் கொண்ட பர்ஸை வைத்துக் கொண்டு அடிக்கடி வெளியே எடுத்துக் காண்பிப்பார். அதே போல் அதே இரு வர்ண பெல்ட். கறுப்பு பேன்ட், சிவப்பு சட்டை (இது இடம் மாறியும் வருவதுண்டு). காதலியுடன் டூயட் பாடும் காட்சிப் பின்னணியில் கூட 'உதயசூரியன் ' சிம்பள். அவரை உதயசூரியனாக காதலியின் வர்ணிப்பு.

courtesy - thinnai

Richardsof
8th April 2016, 06:15 AM
' பரிசு ' (1963) படத்தில் படத்தில் ஒரு பாடல். " கூந்தல் கறுப்பு; குங்குமம் சிவப்பு...'' எனத் தொடங்கும். இது 'அரிய' கண்டுபிடிப்பு என அவருக்கு தெரியாமலிருக்குமா! கேலியை பற்றி கவலைப்படவில்லை. பாடலை முணுமுணுக்கும் பாமரன் மனதில் கட்சிக் கொடியின் இரு வர்ணத்தை ஆழமாக இறக்க வேண்டுமென்பதே புரட்சி நடிகரின் ஒரே நோக்கமாக இருந்திருக்க வேண்டும்.

கறுப்பு சிவப்புக்கு இன்னொரு உதாரணம் :

" கறுப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய் ;

கருதாமல் எல்லாலோரும் ஒற்றுமையாய்... " (படம் : விவசாயி)

-

Richardsof
8th April 2016, 06:15 AM
1961ல் தான் கதாநாயகனாக நடித்து அண்ணா கதை வசனத்தில் உருவான ' நல்லவன் வாழ்வான் ' படத்தில் வரும் "சிரிக்கின்றாள் அவள் சிரிக்கின்றாள்.." என்ற காதல் பாடலிலேயே,

" உதயசூரியன் உதிக்கும் போது

உள்ளத் தாமரை மலராதோ;

எதையும் தாங்கும் இதயமிருந்தால்

இருண்ட பொழுதும் புலராதோ "

- என்று கட்சி சின்னமான உதயசூரியனையும் , கட்சித் தலைவர் அண்ணாவின் பிரபலமான ' எதையும் தாங்கும் இதயம் ' வாசகத்தையும் குறிப்பிட வைத்தார்

Richardsof
8th April 2016, 06:18 AM
மக்கள் மத்தியில் அதுவும் தனது இலக்கான வர்க்கத்தினர் மத்தியில் கடவுள் நம்பிக்கை அசைக்க முடியாதபடிக்கு இருப்பதை எம்.ஜி.ஆர். நன்குப் புரிந்தே வைத்திருந்தார். மற்ற தி.இ. நடிகர்கள் போல் உணர்வுப்பூர்வமான அந்த விஷயத்தில் கட்சிக்காக ' கை வைத்து ' மக்களின் அதிருப்தியை சம்பாதித்துக் கொள்ள எம்.ஜி.ஆர். தயாராக இல்லை.

" ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்

அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்"

- என பளிச்சென போட்டுடைத்தார்.

" இறைவன் இருக்கின்றான்

கண்ணுக்கு தெரிகின்றதா

காற்றில் தவழுகிறான் -அதுவும்

கண்ணுக்கு தெரிகின்றதா ? " (ஆனந்தஜோதி- 1963)


" உனக்காக ஒன்று எனக்காக ஒன்று

ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை " (படகோட்டி - 1964)

" ஆண்டவன் உலகத்தின் முதலாளி

அவனுக்கு நானொரு தொழிலாளி " ( தொழிலாளி- 1964)

" ஒருவருக்கென்றே உள்ளதையெல்லாம்

இறைவனும் தந்ததில்லை.

மனமென்னும் கோவில் திறக்கின்ற நேரம்

அழைக்காமல் அங்கே

தெய்வம் வந்து சேரும் " (சந்திரோதயம்-1966)



" கடவுளெனும் முதலாளி

கண்டெடுத்தத் தொழிலாளி

விவசாயி...." (விவசாயி - 1967)

" இறைவன் ஒருவன் இருக்கின்றான் - இந்த

ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான் " (அடிமைப்பெண் - 1969)



" நீதியும் நியாயமும் எங்கெல்லாம் இருக்கோ அங்கெல்லாம் கடவுள் இருப்பார். முன்னெல்லாம் நீதியும் நேர்மையும் இருந்த ஜனங்க மனசிலே கடவுள் இருந்தார். இப்போ நீதியும் நியாயமும் இல்லாததால ஜனங்க, மனசிலே இருந்து கடவுளை வெளியே எடுத்து சிலையா வெச்சிட்டாங்க போல.."

-இது நம்நாடு படத்தில் எம்ஜிஆர் பேசும் வசனம். அதே படத்தில் அவர் தங்கியிருக்கும் குடிசையில் காந்தி, நேரு, அண்ணா படங்களுடன் முருக பெருமான் படமும் சுவாமி விவேகானந்தர் படமும் கூட தொங்கும்.

Richardsof
8th April 2016, 06:20 AM
தெய்வத்தாய் ' (1964) படத்தில் " மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்..." என பாடி 'தி.மு.க.' வை பூடகமாக குறிப்பிட்டு கழக கண்மணிகளின் கைத்தட்டலை பெற்றார்.

" வாழைமலர் போல -பூமி முகம் பார்க்கும்

கோழை குணம் மாற்றுத் தோழா..!

நாளை உயிர் போகும் - இன்று போனாலும்

கொள்கை நிறைவேற்றுத் தோழா..! "

- என தொண்டகளை தயார்படுத்தினார்.


திமுகவினர் கொண்டாடி வந்த பாரதிதாசனின் "சங்கே முழங்கு.." என்ற பாடலை கலங்கரை விளக்கத்தில் (1965) முழங்க வைத்தார். நான் ஆணையிட்டால் (1966)படத்தில் " தாய் மேல் ஆணை; தமிழ் மேல் ஆணை..." செய்தார்.

" இருட்டினில் வாழும் இதயங்களே- கொஞ்சம்

வெளிச்சத்துக்கு வாருங்கள்

நல்லவர் உலகம் எப்படியிருக்கும்

என்பதைப் பாருங்கள் "

- என அழைப்பும் விடுத்தார்.

அதே படத்தில்,

" உதயசூரியன் உன் வரவு -

உலகம் யாவையும் உன் உறவு.




ஆலமரம் போல நீ வாழ - அதில்

ஆயிரம் பறவைகள் இளைப்பாற

காலமகள் உன்னை தாலாட்ட - அந்த

கருணையை நாங்கள் பாராட்ட.. "

- என்று தன்னையும் முன்னிறுத்திக் கொண்டார்.



அன்பேவா (1966) படத்தில் " உதயசூரியனின் பார்வையிலே; உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே...." என்பார். ( ஆனால் சென்சார் காரணமாக அது 'புதிய சூரியன்' என்றே பாட்டு ரிக்கார்டில் வரும்) கூடவே, " இவர் வரவேண்டும்; புகழ் பெற வேண்டும் என்று ஆசைத் துடிக்கிறது.." என்ற வரிகளும் - எம்.ஜி.ஆரின். குளோசப் ஷாட்டுடன் வரும்.

நம்நாடு படத்தில் குளோப்ஷாட்டில் ஒரு டயலாக்:

" எனது முதலே மக்களின் அன்பும், எனது நாணயமும் தான். அதுக்கு என்னைக்குமே மோசம் வராது. "

Richardsof
8th April 2016, 06:21 AM
' திமுக என்கிற பதாகையை உயர்த்திப் பிடித்துக் கொண்டு அதன் மூலம் தான் முடிசூட்டிக் கொள்ளும் ரகசியத் திட்டம் வைத்திருக்கிறார்' ; ' வெகுஜனங்களிடம் திமுகவுக்குள்ள செல்வாக்கை அட்டை போல் உறிஞ்சியெடுத்து அதில் தன்னை வளர்த்துக் கொள்ள பார்க்கிறார்' என்றெல்லாம் எம்.ஜிஆருக்கு எதிராக திமுகவுக்கு உள்ளேயும் வெளியேயும் ஒரு சாரார் மத்தியில் நீண்டகாலமாகவே விமர்சனம் தொடர்ந்து வந்தது. இந்நிலையில் , அவர்களின் வாயில் கொஞ்சம் அவலை அள்ளி போடும் வகையில் வந்தான் ' எங்க வீட்டுப் பிள்ளை ' 1965ல்.

அப்படத்தில், " கண்களும் காவடி சிந்தாகட்டும்.." எனத் தொடங்கும் பாடலில்,

" என்ன செய்வோமென்ற நிலை மாறட்டும்- உன்னாலே

மக்கள் எண்ணம் நிறைவேறட்டும்"

-என்ற வரிகள் வரும்போது எம்.ஜி.ஆர் ' டைட் குளோசப்'பில் தெரிவார். அதோடு நின்றதா! கூடவே " நாடெல்லாம் உன்னைக் கண்டு புகழ் பாடட்டும்" என்ற வரிகள் வேறு.

இதற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல், " நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்.." என அவரே உரக்கச் சொல்வார். அவரே தொடர்வார்:

" ஒரு தவறு செய்தால் - அதை தெரிந்து செய்தால்

அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்

எதிர்காலம் வரும் ; என் கடமை வரும்

இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்



இங்கு ஊமைகள் ஏங்கவும் ; உண்மைகள் தூங்கவும்

நானா பார்த்திருப்பேன்...."

இதற்கு முன் எந்த ஒரு திராவிட இயக்க நடிகரும் நினைத்துக் கூடப் பார்க்காத துணிச்சலான பிரகடனம் இது.

Richardsof
8th April 2016, 06:24 AM
" சூரியன் உதிச்சதுங்க..."

1967 பிப்ரவரியில் தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தல் என்று அறிவிக்கப்பட்டதும் அரசியல் களம் பரபரப்பானது. அப்போது ஆட்சிப் பீடத்தில் இருந்த பக்தவச்சலம் தலைமையிலான காங்கிரஸ் அரசை வீட்டுக்கு அனுப்ப திமுக வரிந்துக் கட்டியது.

வெகுஜனங்களின் உயிர்நாடிப் பிரச்னையாக அப்போது நிலவிய அரிசி பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வை திமுக கிளறி விட்டது. 'ஒருரூபாய்க்கு மூன்று படியரிசி' என்று அண்ணா வாக்குறுதி வேறு அள்ளி வீசினார். மேலும், உணர்வுப் பிரச்னையாக 1965ல் இந்தி மொழி எதிர்ப்புப் போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் பலபேர் பலியான விவகாரத்தையும் திமுக கையில் எடுத்துக் கொண்டது.

' காமராஜர் அண்ணாச்சி; கடலைப் பருப்பு விலை என்னாச்சி ' - ' பக்தவச்சலம் அண்ணாச்சி ; அரிசி விலை என்னாச்சி ?' - ' கூலி உயர்வு கேட்டான் அத்தான் ; குண்டடிப்பட்டு செத்தான் ' என்றெல்லாம் ஜனரஞ்சகமாக கோஷங்கள் வேறு.

காங்கிரசுக்கு ஆதரவாகவும் தங்களுக்கு எதிராகவும் பெரியாரே களம் இறங்கிய போதும் திமுக கவலைப்படவில்லை.

முக்கியமான இந்நிலையில், தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன், அதாவது ஜனவரி 12ம் தேதி கட்சியின் முக்கியப் பிரச்சார பீரங்கியான எம்.ஜி.ஆர்., தனது சென்னை ராமாவரம் வீட்டில் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் திமுகவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

(எம்.ஜி.ஆரை சுட்டதாக நடிகர் எம்.ஆர்.ராதா கைது செய்யப்பட்டு சிறை தண்டனையும் பெற்றார். இந்த சம்பவத்துக்கு சினிமாத் தொழில் தகராறு என்று ஒரு பக்கமும்; இல்லையில்லை உண்மையில் அரசியல் பின்னணி இதில் மறைந்திருக்கிறதென்று இன்னொரு பக்கமும் காரசார வதந்திகள், ஊகங்கள் கிளம்பி ஒரு கட்டத்தில் அடங்கியது என்பது வேறு விஷயம்)

ஆனாலும், துப்பாக்கி குண்டுகளை தொண்டையில் தாங்கி எம்.ஜி.ஆர். உயிர் பிழைத்தார். ஏழைகளுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்த தர்மம், எம்ஜிஆரின் உயிரைக் காப்பாற்றி

விட்டதென்ற இமேஜ் வலுப்பெற்று, 'மக்கள் திலகமாக' அவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கை மேலும் அதிகப்படுத்தியது. குண்டு காயம்பட்ட கழுத்தில் , பெரிய பேண்டேஜ் கட்டுடன் கைகூப்பி வணங்கியபடி எம்.ஜி.ஆர் ஆஸ்பத்திரியில் இருக்கும்

·போட்டோவை போஸ்டர்களாக அச்சிட்டு தமிழகம் முழுவதும் ஒட்டி பிரச்சாரம் செய்தது திமுக. (இத் தேர்தலில் திமுக அமோகமாக வென்று ஆட்சியை பிடித்ததற்கு எம்.ஜி.ஆரின் இந்த போஸ்டரும் ஒரு முக்கிய காரணம் என்பார்கள்).

அப்போதைய, பரங்கிமலைத் தொகுதியில் (பல்லாவரம்) போட்டியிட்ட எம்.ஜி.ஆர், ஆஸ்பத்திரியில் இருந்தபடி தொகுதிக்கு பிரச்சாரத்துக்கு போகாமலேயே சுமார்

25 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்று, முதன்முறையாக எம்.எல்.ஏ., ஆனார்.

இத்தேர்தலில் திமுக 173 இடங்களில் போட்டியிட்டு 138 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. காங்கிரசுக்கு 49 இடங்கள் தான். 'படுத்துக் கொண்டே ஜெயிப்பேன்' என்று சொன்ன பெருந்தலைவர் காமராஜரே தனது சொந்த விருதுநகர் தொகுதியிலேயே

தோற்று போகுமளவுக்கு திமுக அலை வீசியது 1967 தேர்தலில்.

சாமானியர்கள் சிலர் சேர்ந்து 1949ல் துவக்கிய ஒரு சாதாரண பிராந்தியக் கட்சி, சுமார் 18 ஆண்டுகளில் பாரம்பரியம்மிக்க ஒரு தேசிய கட்சியை வீழ்த்தி ஆட்சியை பிடித்தது.அண்ணாதுரை தலைமையில் 6-3-1967ல் திமுக அரசு அமைந்தது.

Richardsof
8th April 2016, 06:26 AM
திமுக ஆட்சி அமைந்ததும் எம்.ஜி.ஆரை, அமைச்சர் அந்தஸ்துக்குச் சமமான

சிறுசேமிப்புத் துறை தலைவர் ஆக்கினார் முதலமைச்சர் அண்ணா. எம்.ஜி.ஆரின் பிரச்சார தொனியும் திமுக அரசு அமைந்ததும் மாறியது. தாக்குதல் பாணி போய், திமுக அரசின், முதலமைச்சர் அண்ணாவின் சாதனைகளை அருமைப் பெருமைகளை மக்களிடம் கொண்டு செல்லும் பணியில் (பிரச்சாரத்தில்) ஈடுபட்டார்.

கணவன் என்ற படத்தில் (1968) ஒரு பாடல். "அடியாத்தி. யாருக்கு நீ பேத்தி..." என்று தொடங்கும். அதில்:

" அதிகாரம் செய்தவனோ ஆட்டத்தை முடித்தான்.

அன்பு வழி சென்றவனோ கோட்டையைப் பிடித்தான்.

இது உழைப்பவரின் பொற்காலம், உலக ஏட்டிலே

இதை உணராத பேர்களெல்லாம் குப்பை மேட்டிலே..."



" நான் செல்லுகின்ற பாதை

பேரறிஞர் காட்டும் பாதை "

இளையோர் கூட்டம் தலைமைத் தாங்கும்

பூமியே புதிய பூமி " (புதியபூமி- 1968)

இந்த புதியபூமி படத்தில் கதாநாயகன் எம்.ஜி.ஆர் பெயர் கதிரவன். (உதயசூரியனை நினைவுக்கு கொண்டு வாருங்கள்). வில்லன் நம்பியாரின் பெயர் காங்கேயன்.(காங்கேயம் என்பது காளைமாடுகளுக்கு பெயர் பெற்ற ஊர். காளைமாடு சின்னம் அப்போது காங்கிரஸ்

கட்சியின் தேர்தல் சின்னம்). ஆக கிளைமாக்ஸில் நாயகனிடம் வில்லன் தோற்கும்போது உதயசூரியனிடம் காளைமாடு தோற்பதாக அர்த்தமாகிறது. கூடவே இந்த டயலாக்குகள் :

" கதிரவனுக்கு தான் இப்போதும் எப்போதுமே வெற்றி."

" கதிரவன் போன்றோரால் தான் நாடே புதியபூமியாகும்"



" நாங்க புதுசா கட்டிகிட்ட ஜோடி தானுங்க

படியரிசி கிடைக்கிற காலத்திலே - நாங்க

படியேறி பிச்சை கேட்கப் போவதில்லே.

குடிசையெல்லாம் வீடாகும் நேரத்திலே - நாங்க

தெருவோரம் குடியேறத் தேவையில்லே.

சர்க்காரு ஏழைப் பக்கமிருக்கையிலே - நாங்க

சட்டத்திட்டம் மீறியிங்கே நடப்பதில்லே.."

- ' ஒளிவிளக்கு ' (1968). அப்போதைய முதலமைச்சர் அறிஞர் அண்ணா கொண்டு வந்த ரூபாய்க்கு மூன்றுபடி அரிசி திட்டம் மற்றும் குடிசைகளை கட்டட வீடுகளாக மாற்றும்

திட்டம் ஆகியவற்றிற்கு தான் இப்படி பப்ளிசிட்டி.

Richardsof
8th April 2016, 09:36 AM
http://i68.tinypic.com/5adq9.jpg

Richardsof
8th April 2016, 09:37 AM
http://i64.tinypic.com/vpjhb6.jpg

Richardsof
8th April 2016, 10:28 AM
http://i64.tinypic.com/2hd0e3r.jpg

Richardsof
8th April 2016, 10:28 AM
http://i66.tinypic.com/16iy7gi.jpg

Richardsof
8th April 2016, 10:31 AM
http://i64.tinypic.com/2qce4p3.jpg
http://i65.tinypic.com/31315cx.jpg

Richardsof
8th April 2016, 10:33 AM
http://i65.tinypic.com/jj7aq0.jpg

Richardsof
8th April 2016, 10:33 AM
http://i64.tinypic.com/350unhw.jpg

Richardsof
8th April 2016, 10:34 AM
http://i67.tinypic.com/28buvqu.jpg

Richardsof
8th April 2016, 10:35 AM
http://i68.tinypic.com/68g0g9.jpg

Richardsof
8th April 2016, 10:36 AM
http://i64.tinypic.com/15cnkso.jpg

Richardsof
8th April 2016, 10:38 AM
http://i64.tinypic.com/2udyyc1.jpg

Richardsof
8th April 2016, 10:38 AM
http://i65.tinypic.com/2r7ronm.jpg

fidowag
8th April 2016, 11:10 AM
http://i63.tinypic.com/352g228.jpg
http://i67.tinypic.com/2ujmt8p.jpg
http://i63.tinypic.com/2guyteb.jpg
http://i63.tinypic.com/atk6tt.jpg

fidowag
8th April 2016, 11:11 AM
http://i64.tinypic.com/2aij4nq.jpg
http://i66.tinypic.com/2h7fh8i.jpg

fidowag
8th April 2016, 11:16 AM
மாலைச்சுடர் -07/04/2016
http://i67.tinypic.com/ke6mms.jpg

fidowag
8th April 2016, 11:29 AM
http://i68.tinypic.com/35ltajc.jpg
http://i66.tinypic.com/mr4ke1.jpg
http://i68.tinypic.com/2zgrltw.jpg
http://i63.tinypic.com/eg1r12.jpg

fidowag
8th April 2016, 11:31 AM
http://i65.tinypic.com/k4a7mw.jpg
http://i68.tinypic.com/2njefm8.jpg
http://i64.tinypic.com/sw2wc9.jpg

fidowag
8th April 2016, 11:42 AM
http://i64.tinypic.com/1114l51.jpg

fidowag
8th April 2016, 11:43 AM
http://i67.tinypic.com/vfi2jb.jpg

fidowag
8th April 2016, 11:44 AM
http://i68.tinypic.com/eg1rg2.jpg