PDA

View Full Version : Makkal Thilagam MGR Part -19



Pages : 1 2 3 4 5 6 7 8 9 [10] 11 12 13 14 15 16

Richardsof
3rd March 2016, 12:14 PM
http://i67.tinypic.com/miigxz.jpg

Richardsof
3rd March 2016, 12:15 PM
http://i64.tinypic.com/2n6f4ti.jpg

Richardsof
3rd March 2016, 12:16 PM
http://i66.tinypic.com/2u9low1.jpg

Richardsof
3rd March 2016, 12:17 PM
http://i63.tinypic.com/2dhyxba.jpg

Richardsof
3rd March 2016, 12:18 PM
http://i66.tinypic.com/rser0n.jpg

Richardsof
3rd March 2016, 12:19 PM
http://i68.tinypic.com/hthf8k.jpg

Richardsof
3rd March 2016, 12:26 PM
NOW RUNNING ......

AT TIRUPPARANGUNDRAM - LAKSHMI

MAKKAL THILAGAM MGR IN

http://i64.tinypic.com/ae2pl5.jpg

oygateedat
3rd March 2016, 02:53 PM
http://s22.postimg.org/xoefcn1kx/WP_20160303_002.jpg (http://postimage.org/)
Opp. to AIADMK District Head office, Coimbatore

fidowag
3rd March 2016, 10:44 PM
நக்கீரன் வார இதழ் -02/03/2016
http://i68.tinypic.com/259fotw.jpg
http://i66.tinypic.com/2hqwfmh.jpg
http://i63.tinypic.com/35avghx.jpg
http://i67.tinypic.com/v4rxaa.jpg

http://i63.tinypic.com/2clz0n.jpg

fidowag
3rd March 2016, 11:07 PM
http://i65.tinypic.com/10wi7t3.jpg

fidowag
3rd March 2016, 11:08 PM
http://i63.tinypic.com/2zpiez6.jpg

fidowag
3rd March 2016, 11:08 PM
http://i67.tinypic.com/240yfpx.jpg

fidowag
3rd March 2016, 11:09 PM
http://i63.tinypic.com/6rngqa.jpg

fidowag
3rd March 2016, 11:10 PM
http://i65.tinypic.com/1zytshg.jpg

fidowag
3rd March 2016, 11:10 PM
http://i65.tinypic.com/2r7txdh.jpg

fidowag
3rd March 2016, 11:11 PM
http://i66.tinypic.com/21aet7t.jpg

fidowag
3rd March 2016, 11:12 PM
http://i65.tinypic.com/2wom45e.jpg

fidowag
3rd March 2016, 11:12 PM
http://i68.tinypic.com/2pso8c5.jpg

fidowag
3rd March 2016, 11:13 PM
http://i66.tinypic.com/23mr5hx.jpg

fidowag
3rd March 2016, 11:14 PM
http://i64.tinypic.com/33duwd4.jpg

fidowag
3rd March 2016, 11:15 PM
http://i68.tinypic.com/13yfdp1.jpg

fidowag
4th March 2016, 08:51 AM
http://i64.tinypic.com/34eyn0y.jpg
http://i64.tinypic.com/241t8bd.jpg
http://i66.tinypic.com/9hp99w.jpg

http://i66.tinypic.com/wu57vq.jpg

http://i66.tinypic.com/mhevj6.jpg

http://i68.tinypic.com/15mbjtv.jpg

fidowag
4th March 2016, 08:59 AM
இன்று (04/03/2016) இரவு 11 மணிக்கு சன் டிவியில் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "பறக்கும் பாவை " ஒளிபரப்பாகிறது .
http://i66.tinypic.com/2qlg4tj.jpg

oygateedat
4th March 2016, 01:56 PM
கோவை ராயல்

திரை அரங்கில்

இன்று முதல்

மக்கள் திலகத்தின்

தர்மம் தலை காக்கும்.

Richardsof
4th March 2016, 03:52 PM
இன்று மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் ''நவரத்தினம் '' 39 ஆண்டுகள் நிறைவு தினம்

5.3.1977 அன்று வெளி வந்த படம் .மக்கள் திலகத்தின் பல சிறப்பசமசங்களை படத்தின் ஆரம்ப காட்சியில் மிக அழகாக படம் பிடித்துகாட்டியிருந்தார்கள். மக்கள் திலகம் எம்ஜிஆர் - ஷெட்டி மோதும் புதுமையான சண்டை காட்சி கண்ணுக்கு விருந்து .உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன் பாடல் -ஏ .பி .என் கூட தன்னுடைய இயக்கத்தில் அண்ணாவின் புகழ் பாடல் இடம் பெற செய்தது குறிப்பிடத்தக்கது .

Richardsof
4th March 2016, 04:17 PM
http://i64.tinypic.com/54eu4g.jpg

அடுத்த 75 நாட்களுக்கு தொடர்ந்து தமிழக தேர்தல் பிரச்சார மேடைகளில் , ஊடகங்களில் , பத்திரிகைகளில் பிரதான நாயகனாக வலம் வரப்போகிற ஒரே நாயகன்புரட்சித்தலைவர் எம்ஜிஆர்
என்றால் அது மிகை அல்ல . 1957ல் தொடங்கிய தமிழக தேர்தலில் புரட்சி நடிகர் எம்ஜிஆர் துவக்கிய தேர்தல் பிரச்சாரம் இன்று வரை 59 ஆண்டுகளாக தேர்தல் களத்தில் அவர் இல்லாமலே அவருடைய பெயரும் , படமும் , கட்சியும் சின்னமும் , முக்கியமாக இடம் பெற்று வருவது சரித்திர சாதனையே .

fidowag
4th March 2016, 10:39 PM
மதுரை பக்தர் திரு. எஸ்.குமார் அவர்கள் அளித்த பேட்டி -இன்றைய தமிழ் இந்து
தினசரியில் பிரசுரம் ஆகியுள்ளது.
http://i64.tinypic.com/35i7ytz.jpg

fidowag
4th March 2016, 10:40 PM
http://i66.tinypic.com/29z3280.jpg

fidowag
4th March 2016, 10:41 PM
http://i64.tinypic.com/2n7qryt.jpg

fidowag
4th March 2016, 10:42 PM
http://i64.tinypic.com/6rlc78.jpg

fidowag
4th March 2016, 10:43 PM
http://i67.tinypic.com/8zlpxh.jpg

fidowag
4th March 2016, 10:47 PM
http://i64.tinypic.com/54eu4g.jpg

அடுத்த 75 நாட்களுக்கு தொடர்ந்து தமிழக தேர்தல் பிரச்சார மேடைகளில் , ஊடகங்களில் , பத்திரிகைகளில் பிரதான நாயகனாக வலம் வரப்போகிற ஒரே நாயகன்புரட்சித்தலைவர் எம்ஜிஆர்
என்றால் அது மிகை அல்ல . 1957ல் தொடங்கிய தமிழக தேர்தலில் புரட்சி நடிகர் எம்ஜிஆர் துவக்கிய தேர்தல் பிரச்சாரம் இன்று வரை 59 ஆண்டுகளாக தேர்தல் களத்தில் அவர் இல்லாமலே அவருடைய பெயரும் , படமும் , கட்சியும் சின்னமும் , முக்கியமாக இடம் பெற்று வருவது சரித்திர சாதனையே .
தங்களின் கூற்றும், கருத்தும் சரியே

Richardsof
5th March 2016, 06:26 AM
மக்கள் திலகத்தின் நெருங்கிய நண்பரும் ,மக்கள் திலகத்தின் பல வெற்றி படங்களை இயக்கியவருமான இயக்குனர் திரு கே. சங்கரின் நினைவு நாள் இன்று .

பணத்தோட்டம் , கலங்கரை விளக்கம் , சந்திரோதயம் , குடியிருந்த கோயில் , அடிமைப்பெண் ,பல்லாண்டு வாழ்க, உழைக்கும் கரங்கள், இன்று போல் என்றும் வாழ்க - மறக்க முடியாத இயக்குனர் சங்கரின் வெற்றி காவியங்கள் .

Richardsof
5th March 2016, 06:33 AM
https://youtu.be/_E5Qy5Zvpzg

Richardsof
5th March 2016, 06:45 AM
1957- TAMIL NADU ASSEMBLY ELECTION - A REVIEW.

1957 – தேர்தல் பிரச்சாரத்தில் தாய்க்குப் பின் தாரம்!
http://i64.tinypic.com/243kkn5.jpg
1957 – ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம், தமிழக சட்டசபைத் தொகுதிகள் 123-லும், நாடாளுமன்றத் தேர்தலில் 13 தொகுதிகளிலும் முதன்முறையாகத் தனது வேட்பாளர்களை நிறுத்திப் போட்டியிட்டது.

இந்த வேட்பாளர்களோடு, கழக ஆதரவு பெற்ற வேட்பாளர்களாகச் சிலரும் போட்டியிட்டனர்.

இத்தேர்தலில் தி.மு.க தலைவர்கள் அனைவரும் போட்டியிட்டனர். கழகத்தின் முதுகெலும்பாய்த் திகழ்ந்த அறிஞர் அண்ணா, தமது காஞ்சியுரம் தொகுதி தேர்தல் பணியோடு, பிரச்சாரப் பணிகளிலும் பல தொகுதிகளில் முழுமூச்சோடு ஈடுபட்டார்.

இத்தருணத்தில் புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர். தொடர்ந்து பத்தொன்பது நாள்கள் தமிழகமெங்கும் சூறாவளிச் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டு, தொடர்ச்சியாகப் பிரச்சாரங்களில் ஈடுபட்டார்.

அத்தோடு நில்லாமல், தனது நாடகக்கூழுவைக் கொண்டு, தானே நடித்த ‘இன்பக் கனவு’. ‘சுமைதாங்கி’ நாடகங்களையும், மதுரை, திண்டுக்கல், நாகர்கோயில் போன்ற முக்கிய நகரங்களில் நடத்திப் பெரும் சாதனையைப் படைத்தார்.

இம்மட்டோ! கழகத்தின் முக்கியத் தலைவர்களாம் அறிஞர் அண்ணா போட்டியிட்ட காஞ்சிபுரம் தொகுதியில் 1957 மார்ச்சு மாதம் முதல்தேதி முழுவதும், கலைஞர் கருணாநிதியின் குளித்தலைத் தொகுதியில் மார்ச்சு மாதம் எட்டாம் தேதி முழுவதும், மதுரை முத்துவின் மதுரை மத்தியத் தொகுதியில் ஒன்பதாம் தேதி முழுவதும், என்.வி. நடராசன், ஏ.வி.பி. ஆசைத்தம்பி, பேராசிரியர் அன்பழகன், சத்தியவாணிமுத்உத உள்ளிட்டோர் போட்டியிட்ட சென்னை மாநகரத் தொகுதிகளில், அறிஞர் அண்ணாவோடு இணைந்து மார்ச்சு ஐந்து, ஆறு தேதிகளிலும் புரட்சிநடிகர் புயல்வேகப் பிரச்சாரம் செய்தார்.

இன்னும், நாஞ்சில் மனோகரன் பாராளுமன்றத்திற்கும், நாகூர் அனீபா சட்டமன்றத்திற்கும் போட்டியிட்ட நாகப்பட்டினம் தொகுதியில் பிப்ரவரி 19 – ஆம் தேதியும், இரா. செழியன் பாராளுமன்றத்திற்கும், எம். குழந்தைவேலு சட்டமன்றத்திற்கும் போட்டியிட்ட கரூர் தொகுதியில் பிப்ரவரி 20 – ஆம் தேதியும், கவியரசர் கண்ணதாசன் போட்டியிட்ட திருக்கோஷ்டியூர் தொகுதியில் பிப்ரவரி 25 – ஆம் தேதியும், இலட்சியநடிகர் எஸ்.எஸ்.ஆர் போட்டியிட்ட தேனித்தொகுதியில் பிப்ரவரி 26, 27 தேதிகளிலும் புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர் எழுச்சிமிகு தேர்தல் பிரச்சாரங்களைச் செய்தார்.

எந்தவொரு நடிகரும். தலைவரும் செய்திட இயலாத அளவிற்குத் தன்னுடைய படப்பிடிப்புப் பணிகளையெல்லாம் பார்க்காமல், பணச்செலவுகளைப் பற்றியும் கவலைப்படாமல் வியத்தகு தேர்தல் பிரச்சாரங்களைச் செய்து அனைவர்க்கும் வியப்பூட்டி நின்றவரே மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர் எனலாம்.

இவரது 1957 – ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தோடு, மக்களை பிரமிக்க வைத்த பிரச்சாரச் சுவரொட்டிகளாய் மலர்ந்தனவே ‘தாய்க்குப் பின் தாரம்’ திரைப்படக் காட்சி, சுவரொட்டிகள் எனில் மிகையாகா.

தேர்தல் களத்தில் தி.மு.கழகத்தோடு மோதும் முதன்மையான கட்சி காங்கிரஸ் கட்சியாகும். அக்கட்சியின் தேர்தல் சின்னமோ ‘நுகத்தடி பூட்டிய காளைமாடுகள்’ சின்னமாகும்.

தாய்க்குப்பின் தாரம் திரைப்படத்திலோ மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், யாரும் அடக்க முடியாத ஜல்லிக்கட்டு காளைமாட்டோடு போராடி, அதனை வீழ்த்தி வெற்றி பெறுவதாக ஓர் அருமையான காட்சி இடம் பெற்றுள்ளது.

அதனையே தேர்தல் பிரச்சாரச் சுவரொட்டிகளாக தி.மு.கழகத்தவர் நாடெங்கும் சுவர்களில் ஒட்டியும், வரைந்தும் இருந்தார்கள். தட்டிகளிலும் ஏராளமாக ஒட்டி வைத்தார்கள்.

காங்கிரஸ் என்ற காளையை, உதயசூரியன் என்ற தடுப்புப் பலகையோடு இளைஞர் எம்.ஜி.ஆர், அடக்குவதுபோன்ற கருத்துப் படத்தை, 25.1.1957 ஆம் தேதியிட்ட ‘முரசொலி’ இதழும் வெளியிட்டது.

அன்றைய தி.மு.கழகத்தின் அதிகாரப்பூர்வமான வார ஏடாக வெளிவந்த நாவலரின் ‘நம்நாடு’ இதழ், இதுபற்றி எழுதியாதையும் நாம் இப்போது வாசித்துப் பார்ப்போமே!

“தாய்க்குப்பின் தாரம்” படத்தில், காளை மாட்டோடு புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர், சண்டையிடும் காட்சியைக் கையிட்டு வரைந்தும், சில இடங்களில் தட்டிகள், பானர்கள் வைக்கப்பட்டும் இருந்தன. தி.மு.கழகத்தின் தேர்தல் ஈடுபாட்டை, இந்தத் தேர்தல் உத்திகளை மக்கள் வரவேற்றனர்; இரசித்தனர். மக்கள் வாக்களிப்பார்களா? – என்பதைவிடக் கூட்டம் கூட்டமாக வரவேற்பு இருந்ததைப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது”

பார்த்தீர்களா? 1957 – ஆம் ஆண்டு தேர்தலிலேயே, ‘தாய்க்குப்பின் தாரம்’ படக்காட்சிகன் மூலமும், தனது பிரச்சாரத்தின் மூலமும், தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், மறுமலர்ச்சியையும் தோற்றுவித்த எம்.ஜி.ஆரின் அரிய பணிகளை….! இதனாலன்றோ பின்னாளில் புரட்சித்தலைவராக அவரால் பீடுநடை போட முடிந்தது.

முயற்சிகளால் முன்னேறிய எம்.ஜி.ஆரை முட்டுக்கட்டைகள் எவற்றாலும் தடுக்க முடிந்தனவா? தடுக்க முயன்றவர்கள்தானே தடம் புரண்டு வீழ்ந்தார்கள்.

இத்தகு வித்தகர் நடித்த பல படங்களுக்கு, நம் கவித்திருமகனார் வீர வசனங்களை எழுதியுள்ளார்.

Richardsof
5th March 2016, 11:39 AM
எம்ஜிஆர் 100 | 15 - நிர்வாகத்தில் சிறந்து விளங்கியவர்!

M.G.R. பற்றி பொதுவாக ஒரு விமர்சனம் உண்டு. அவர் நல்லவர். மனிதாபிமானம் மிக்கவர். என்றாலும் அரசு நிர்வாகத்தில் அவர் அத்தனை சிறப்பாக செயல்படவில்லை என்று கூறப்படுவது உண்டு. ஆனால், முதல்வராக இருந்தபோது நிர்வாகத்தில் எவ்வளவோ சிக்கலான விவகாரங்களுக்கும் உணர்வுபூர்வமான பிரச்சினைகளுக்கும் தனக்கே உரிய மதிநுட்பத்தோடு காதும் காதும் வைத்தது போல கச்சிதமாக தீர்வு கண்டவர் எம்.ஜி.ஆர்.

http://i63.tinypic.com/2hfo388.jpg

காவிரிப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணக் கோரி டெல்லியில் விவசாயிகள் இரண்டு நாட்கள் முன்பு மனித சங்கிலி போராட்டம் நடத்தியுள்ளனர். கர்நாடகாவுக்கும் தமிழகத்துக் கும் காவிரிப் பிரச்சினை இன்று நேற்றல்ல; காலம் காலமாக இருந்து வரும் ஒன்று.
http://i65.tinypic.com/110ehb9.jpg
தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் தஞ்சையில் குறுவை பயிரிடும்போதுதான் வழக்கமாக காவிரி தண்ணீர் பிரச்சினை தலைதூக்கும். ‘குறுவை’ பெயருக்கேற்றபடி குறுகிய காலப் பயிர். எம்.ஜி.ஆர். முதல்வராக இருக்கும்போதும் தண்ணீர் இல்லாமல் குறுவை கருகும் அபாயம் ஏற்பட்டது. அப்போது, கர்நாடக முதல்வராக இருந்த ராமகிருஷ்ண ஹெக்டே உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தார். அவருடன் எம்.ஜி.ஆர். உடனடியாக பேச முடியாத நிலை.
http://i63.tinypic.com/dpx0yd.jpg
அந்த நேரத்தில் கர்நாடகாவில் கல்வி அமைச் சராக இருந்தவர் ரகுபதி. எம்.ஜி.ஆருக்கு நெருங் கிய நண்பர். ரகுபதியின் தாயார் எம்.ஜி.ஆர். மீது மிகுந்த அன்பு கொண்டவர். ஒரு நாள் காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூ ருக்கு முதல்வர் எம்.ஜி.ஆர். புறப்பட்டார். அவரு டன் இரண்டு அதிகாரிகள் மட்டுமே சென்றனர். பெங்களூர் சென்ற எம்.ஜி.ஆர்., கர்நாடகா அமைச்சர் ரகுபதியை தொடர்பு கொண்டு விமான நிலையத்துக்கு வரச் சொன்னார்.

எம்.ஜி.ஆரின் திடீர் வருகையும் தன்னை வரச் சொல்வதன் காரணமும் புரியாமல் பரபரப்புடன் பெங்களூர் விமான நிலையத்துக்கு வந்த ரகுபதி, எம்.ஜி.ஆரை வரவேற்றார். தன்னுடன் வந்த தமிழக அதிகாரிகளை அரசு காரில் செல்லச் சொல்லிவிட்டு, எம்.ஜி.ஆர். மட்டும் ரகுபதியின் காரில் ஏறிக் கொண்டார். நேராக ரகுபதியின் வீட்டுக்கே காரை விடச் சொன்னார்.

ரகுபதியுடன் சாதாரணமாக பேசிக் கொண்டு வந்தாரே தவிர, விவரம் எதுவும் சொல்லவில்லை. அது காலை நேரம். தங்கள் வீட்டுக்கு வந்த எம்.ஜி.ஆரைக் கண்ட ரகுபதியின் தாய் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்று உபசரித்து சிற்றுண்டி பரிமாறினார். எம்.ஜி.ஆர். சாப்பிட்டு முடித்தார். சாப்பாட்டின்போதும் சரி, சாப்பிட்டு முடித்த பிறகும் சரி, அருகே வைக்கப்பட்டிருந்த தண்ணீரை எம்.ஜி.ஆர். குடிக்கவே இல்லை. ‘ஏன் தண்ணீரை குடிக்கவே இல்லை? வேண்டாமா?’ என்று ரகுபதியின் தாய் கேட்டார்.

அதை எம்.ஜி.ஆர். பிடித்துக் கொண்டார். ரகுபதியை பார்த்து சிரித்துக் கொண்டே, ‘‘தண்ணீர் வேண்டும்தான். ஆனால், உங்கள் மகன் கொடுக்க மாட்டேன் என்கிறாரே? அப்புறம் நான் எப்படி தண்ணீர் குடிப்பது?’’ என்று கேட்டார். ரகுபதிக்கு பொறி தட்டியது. எம்.ஜி.ஆர். தனியாக வந்த நோக்கத்தை புரிந்து கொண்டார். தன் கையாலேயே எம்.ஜி.ஆருக்கு தண்ணீர் கொடுத்து உபசரித்ததுடன் காரியத்தில் இறங்கினார்.

முன்னாள் பிரதமர் தேவகவுடாதான் அப்போது, கர்நாடகாவின் பொதுப்பணித்துறை அமைச்சர். அவருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்த ரகுபதி உடனடியாக வரச் சொன்னார். அங்கிருந்து மூவரும் மருத்துவமனையில் இருந்த ராம கிருஷ்ண ஹெக்டேவை பார்க்கச் சென்றனர்.

அங்கே, பிரச்சினையை எப்படி சமாளிப்பது, கர்நாடகாவில் தண்ணீர் இருப்பு, இருக்கும் நீரை இரு மாநிலங்களும் பாதிக்காத வகையில் பகிர்ந்து கொள்வது ஆகியவை குறித்து சிறிது நேரத்தில் விவாதிக்கப்பட்டு தமிழகத்துக்கு விளம்பரம் இல்லாமல் தண்ணீர் விட முடிவு செய்யப்பட்டது.

உடல் நலம் சரியில்லாமல் இருக்கும் ராம கிருஷ்ண ஹெக்டேவை எம்.ஜி.ஆர். பார்த்து நலம் விசாரித்தார் என்று செய்திகள் வெளியானது. ஆனால், இந்த சந்திப்பின் நோக்கமே வேறு. சத்தமே இல்லாமல், தமிழகத்தின் கடைமடைப் பகுதிக்கு காவிரி தண்ணீரை எம்.ஜி.ஆர். கொண்டு வந்து விட்டார்.

படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரர், வியாபாரி, ஊழியர், அதிகாரிகள், விஐபிக்கள் என்று பல தளங்களிலும் எம்.ஜி.ஆருக்கு ரசிகர்கள் உண்டு. இந்த பிரிவினரில் சதவீதம் மாறலாமே தவிர, எல்லாத் தரப்பிலும் ரசிகர்களை எம்.ஜி.ஆர். பெற்றிருந்தார். அந்த விஐபிக்களில் ஒருவர் கர்நாடக முதல்வராக இருந்த குண்டுராவ். தன்னை எம்.ஜி.ஆர். ரசிகர் என்று பகிரங்கமாக அறிவித்தவர் அவர். எம்.ஜி.ஆர். நடித்த ‘இதயக்கனி’ படத்தில் இடம் பெற்ற

‘ஒன்றும் அறியாத பெண்ணோ...’

பாடல் காட்சி கர்நாடக மாநிலம் ‘கூர்க்’கில் உள்ள குண்டுராவுக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில்தான் படமாக்கப்பட்டது. குண்டுராவிடமும் ஒருமுறை எம்.ஜி.ஆரே பேசி விளம்பரமே இல்லாமல் காவிரியில் தண்ணீர் விடச் செய்தார் .

எம்.ஜி.ஆர். நடித்த ‘ஊருக்கு உழைப்பவன்’ படத்தில் பல காட்சிகள் கர்நாடகா மாநிலம் பெங்களூர், மைசூர் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டன. படத்தில்

‘இதுதான் முதல் ராத்திரி... அன்புக் காதலி என்னை ஆதரி...’

என்ற இனிமையான டூயட் இடம்பெறும். எம்.ஜி.ஆரை பார்த்து நாயகி பாடுவார்...

‘அடிமை இந்த சுந்தரி.... என்னை வென்றவன் ராஜதந்திரி...’

படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரர், விஐபி என்று பல தளங்களிலும் எம்.ஜி.ஆருக்கு ரசிகர்கள் உண்டு.

1975-ம் ஆண்டு வெளியான தமிழ் படங்களில் மிகப் பெரிய வெற்றி பெற்ற படம் எம்.ஜி.ஆர். நடித்த ‘இதயக்கனி’. சென்னையில் நடந்த இதன் வெற்றி விழாவில் என்.டி.ராமராவ், சவுந்தரா கைலாசம், பாலச்சந்தர், முக்தா சீனிவாசன், சவுகார் ஜானகி ஆகியோர் கலந்து கொண்டனர். ‘மற்ற நடிகர்களின் பல படங்கள் பெறும் வசூலை எம்.ஜி.ஆர். நடித்த ஒரே படம் பெற்று விடுகிறது. எம்.ஜி.ஆர். படங்கள் மூலம் அரசுக்கு அதிக வரி கிடைக்கிறது. இதன் மூலம் அரசாங்கத்தின் நண்பராக எம்.ஜி.ஆர் விளங்குகிறார்’’ என்று விழாவில் முக்தா சீனிவாசன் பாராட்டிப் பேசினார்.

- தொடரும்...

fidowag
5th March 2016, 10:27 PM
இன்று (05/03/2016) காலை 11 மணிக்கு புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த , தேவரின்
"நல்ல நேரம் " சன் லைப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது .
http://i65.tinypic.com/2niwft0.jpg

fidowag
5th March 2016, 10:29 PM
http://i68.tinypic.com/33e5v06.jpg

fidowag
5th March 2016, 10:30 PM
http://i64.tinypic.com/vse15t.jpg

fidowag
5th March 2016, 10:31 PM
தற்போது (இரவு 10 மணி முதல் ) ஜெயா மூவிஸில் , மக்கள் தலைவர் எம்.ஜி. ஆர்.
அவர்களின் "தர்மம் தலை காக்கும் " ஒளிபரப்பாகி வருகிறது .
http://i67.tinypic.com/2mqlrmd.jpg

fidowag
5th March 2016, 10:34 PM
நாளை (06/03/2016) பிற்பகல் 2 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும் "ரிக்ஷாக்காரன் " ஒளிபரப்பாக உள்ளது .


http://i63.tinypic.com/10xc0sx.jpg



தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு.சுந்தர்.

fidowag
5th March 2016, 10:38 PM
கலைமகள் -மார்ச் 2016
http://i68.tinypic.com/262ocwp.jpg
http://i67.tinypic.com/dw9hc7.jpg
http://i67.tinypic.com/1060sqt.jpg
http://i64.tinypic.com/a4pxeq.jpg
http://i64.tinypic.com/fwlk3r.jpg
http://i64.tinypic.com/k315wm.jpg

fidowag
5th March 2016, 10:41 PM
http://i68.tinypic.com/2dj88au.jpg
http://i65.tinypic.com/2h8a7pz.jpg
http://i63.tinypic.com/257kcnl.jpg
http://i68.tinypic.com/fk2qki.jpg
http://i68.tinypic.com/4l27k.jpg

Richardsof
6th March 2016, 10:55 AM
RARE PICS- 1967

http://i66.tinypic.com/fc2m2h.jpg

Richardsof
6th March 2016, 10:56 AM
http://i67.tinypic.com/2cmxezd.jpg

oygateedat
6th March 2016, 11:05 AM
http://s11.postimg.org/3pwi0rmxf/FB_20160304_20_09_22_Saved_Picture.jpg (http://postimage.org/)
Courtesy - S.Vijayan - facebook

Richardsof
6th March 2016, 11:19 AM
Makkal Thilagam MGR in ''Raman Thediya Seethai'' - Now Telecasting.... @ Sunlife


SUN TV - 2 PM -RIKSHAKARAN.

7S MUSIC- 6.30 PM - DHARMAM THALAIKAKKUM .

Richardsof
6th March 2016, 12:00 PM
எம்ஜிஆரை எனக்கு மிகவும் பிடிக்க காரணம் .
http://i67.tinypic.com/20dnk.jpg
1971.

தமிழக தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெற்று 184 சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் 25 பாராளுமன்ற உறுப்பினர்களை தன்வசம் வைத்து கலைஞர் தமிழக முதல்வராகவும் , திமுக தலைவராகவும் , கட்சியில் அனைத்து மாவட்ட செயலாளர்கள் ஆதரவுடனும் ,பலம் வாய்ந்த பத்திரிகைகளின் செல்வாக்கையும் பெற்று இரும்பு மனிதராக திகழ முக்கிய காரணம் எம்ஜிஆரின் முழு ஆதரவு என்பது உண்மை . 1971 தேர்தலில் திமுகவின் வெற்றிக்காக உழைத்தவர் எம்ஜிஆர் .

1972.

ஜூலை இறுதியில் துவங்கிய எம்ஜிஆர் - கருணாநிதி பனிப்போர் மெல்ல மெல்ல கசிய தொடங்கியது .முதலில் மு.க .முத்து மன்றம் , பின்னர் தினத்தந்தியில் இருட்டடிப்பு ,எம்ஜிஆரை வைத்து படமெடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு மறை முக மிரட்டல்கள் , எம்ஜிஆரின் படங்களை திரையிட்டு வந்த திரை அரங்குகளுக்கு மிரட்டல் , எம்ஜிஆர் மன்றங்களை கலைக்க உத்தரவு என்றெல்லாம் ஒவ்வொரு நாளும் எம்ஜிஆருக்கு நெருக்கடி உருவாகியது .

ஆளும்கட்சி
ஆதிகார மையம்
போலீஸ் கெடுபிடி

எம்ஜிஆரின் தயாரிப்பாளர்களும் , திரை அரங்குகள் உரிமையாளர்கள் , தன்னையே சார்ந்திருக்கும் எம்ஜிஆர் மன்றங்கள் அனைவரும் மேற்கண்ட மூன்று நிலைகளின் தாக்கத்தை கண்டு தன்னுடைய எதிர்காலம் , ரசிகர்களின் பாதுகாப்பு , மக்கள் சேவை -இந்த மூன்றையும்

http://i63.tinypic.com/2vlr8l5.jpg
மனதில் கொண்டு எம்ஜிஆர் ஒரு மாவீரனாக , எதற்கும் அஞ்சாத சிங்கமாக , ரசிகர்கள் மற்றும் மக்கள் சக்திய்டன் எல்லா எதிர்ப்புகளையும் துணிவுடன் சந்தித்து அதிமுக என்ற இயக்கத்தை உருவாக்கி தன்னை நிலை நிறுத்தி கொண்ட எம்ஜிஆரின் சாமர்த்தியம் , துணிவு , உழைப்பு
என்னை பிரமிக்க வைத்தது . இதே சூழ் நிலையில் வேறு எவராவது இருந்தால் தன்னை மட்டும் காப்பாற்றி கொள்ள சரண் அடைந்து காணாமல் போய் இருப்பார்கள் .

தொடரும் ..

நன்றி - கதிரேசன் - மதுரை .

Russellwzf
6th March 2016, 06:30 PM
http://i64.tinypic.com/66ar0k.jpg

siqutacelufuw
7th March 2016, 10:22 AM
http://i67.tinypic.com/2en71bk.jpg

மக்கள் திலகம் அவர்களுடன் , கலைவாணர் என்.எஸ்.கே. அவர்களின் தாயார் இசக்கியம்மாள் பாட்டி.....1964.

கலைவாணர் புதல்வர் திரு. என். எஸ். கே. நல்ல தம்பி அவர்களின் முக நூலிலிருந்து ............ நன்றி !

fidowag
7th March 2016, 06:01 PM
டைம் பாஸ் -12/03/2016
http://i67.tinypic.com/28busqu.jpg
http://i66.tinypic.com/3338myf.jpg
http://i64.tinypic.com/msy4ua.jpg

fidowag
7th March 2016, 06:02 PM
http://i67.tinypic.com/k04kld.jpg

fidowag
7th March 2016, 06:03 PM
http://i64.tinypic.com/67mbsx.jpg

fidowag
7th March 2016, 06:04 PM
http://i64.tinypic.com/2ccmckm.jpg

fidowag
7th March 2016, 06:29 PM
http://i66.tinypic.com/2hs0jz5.jpg

fidowag
7th March 2016, 06:29 PM
http://i63.tinypic.com/k20m4m.jpg

fidowag
7th March 2016, 06:49 PM
http://i63.tinypic.com/2q9bg5v.jpg

fidowag
7th March 2016, 06:50 PM
http://i68.tinypic.com/zit64i.jpg

fidowag
7th March 2016, 06:51 PM
http://i63.tinypic.com/33v0xs1.jpg

oygateedat
7th March 2016, 07:37 PM
http://s27.postimg.org/b4e3ytvdv/FB_20160307_13_52_51_Saved_Picture.jpg (http://postimage.org/)
Courtesy - s.Vijayan - facebook

oygateedat
7th March 2016, 08:05 PM
http://s18.postimg.org/dnegk2gw9/WP_20160307_001.jpg (http://postimage.org/)
Courtesy - Kalki weekly.

fidowag
8th March 2016, 08:41 AM
http://i66.tinypic.com/2efu937.jpg
http://i64.tinypic.com/f53t03.jpg

fidowag
8th March 2016, 08:43 AM
http://i65.tinypic.com/2n1cimr.jpg
http://i67.tinypic.com/2cnbdp3.jpg
http://i65.tinypic.com/f39im8.jpg

fidowag
8th March 2016, 08:44 AM
http://i67.tinypic.com/2cnxmvb.jpg

fidowag
8th March 2016, 08:45 AM
http://i68.tinypic.com/24xkjew.jpg

Richardsof
8th March 2016, 09:03 AM
http://i66.tinypic.com/5k2bsn.jpg

மக்கள் திலகம் எம்ஜிஆர் தன்னுடைய அரசியல் சகாக்களுடன் சிரித்து கொண்டு உரையாடும் நிழற் படம் மிகவும் அருமை . மக்கள் திலகத்துடன் கே,ஏ .கே . எஸ் டி .எஸ் , தாமரைக்கனி.புலவர் புலமைப்பித்தன் போன்றவர்கள்இருக்கும் அபூர்வமான நிழற் படம் .
நன்றி - திரு ரவிச்சந்திரன் சார் .

Richardsof
8th March 2016, 09:15 AM
http://i68.tinypic.com/auzfyb.jpgஇந்து பத்திரிகை தினசரி 12 லட்சம் பிரதிகள்விற்பனை ஆகிறது என்றும் தற்போது மக்களை திலகத்தின் எம்ஜிஆர்-100 கட்டுரை வெளிவருவது முன்னிட்டு விற்பனை மேலும் கூடியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் என்றால் அமுத சுரபிதானே .உலகமெங்கும் வாழும் மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு அன்றும் இன்றும் என்றும் பெருமைகளை சேர்த்து தருபவர் அவர்தானே .

Richardsof
8th March 2016, 10:22 AM
THANKS PAMMALAR SIR.
SUPERB CALENDAR - 2016.
MAKKAL THILAGAM MGR'S SUPER STILL.GULEBHAGAVALI -1955

http://i68.tinypic.com/dpwps7.jpg

Richardsof
8th March 2016, 10:35 AM
THANKS PAMMALAR SIR.

URIMAIKURAL - 1974
http://i65.tinypic.com/1zqqxds.jpg

Richardsof
8th March 2016, 05:49 PM
50 ஆண்டுகளுக்கு முன் 1966ல் வெளிவந்த மக்கள் திலகத்தின் திரைப்பட செய்திகள் , விளம்பரங்கள் , அறிவிப்போடு நின்று போன எம்ஜிஆரின் படங்களின் தகவல்கள் மற்றும் இதர பதிவுகள் .
http://i66.tinypic.com/2irt8rc.jpg

Richardsof
8th March 2016, 05:53 PM
http://i65.tinypic.com/9fwr2x.jpg

Richardsof
8th March 2016, 05:55 PM
http://i64.tinypic.com/qyv7ki.jpg

Richardsof
8th March 2016, 05:57 PM
http://i64.tinypic.com/wi0cj7.jpg

Richardsof
8th March 2016, 05:59 PM
http://i67.tinypic.com/4uweuh.jpg

Richardsof
8th March 2016, 06:03 PM
http://i65.tinypic.com/2mmwd3l.jpg

Richardsof
8th March 2016, 06:05 PM
http://i66.tinypic.com/2drv09c.jpg

Richardsof
8th March 2016, 06:08 PM
MAY -1966
http://i65.tinypic.com/2yzj6ky.jpg

Richardsof
8th March 2016, 06:11 PM
http://i65.tinypic.com/i2n28l.jpg

Richardsof
8th March 2016, 06:12 PM
http://i63.tinypic.com/2nbgh1f.jpg

Richardsof
8th March 2016, 06:14 PM
http://i65.tinypic.com/2ni0d3s.jpg

Richardsof
8th March 2016, 06:17 PM
http://i66.tinypic.com/1jpv6f.jpg

Richardsof
8th March 2016, 06:18 PM
http://i67.tinypic.com/29lgqh1.jpg

Richardsof
8th March 2016, 06:21 PM
http://i68.tinypic.com/s11bhc.jpg

Richardsof
9th March 2016, 08:35 AM
1966 - MAY
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/19660402001001-page-001_zpsjitl8fng.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/19660402001001-page-001_zpsjitl8fng.jpg.html)

Richardsof
9th March 2016, 08:38 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/19660406003006-page-001_zpsfvu45yxp.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/19660406003006-page-001_zpsfvu45yxp.jpg.html)

Richardsof
9th March 2016, 08:39 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/19660516003011-page-0011_zps6gibpmbi.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/19660516003011-page-0011_zps6gibpmbi.jpg.html)

Richardsof
9th March 2016, 08:41 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/19660516003010-page-001_zpshwtksry0.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/19660516003010-page-001_zpshwtksry0.jpg.html)

Richardsof
9th March 2016, 08:43 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/19660516003009-page-001_zps3ec2p1pu.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/19660516003009-page-001_zps3ec2p1pu.jpg.html)

Richardsof
9th March 2016, 08:44 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/19660509003011-page-001_zpsk3ajxyok.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/19660509003011-page-001_zpsk3ajxyok.jpg.html)

Richardsof
9th March 2016, 08:46 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/19660425003001-page-001_zps89qvcrlg.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/19660425003001-page-001_zps89qvcrlg.jpg.html)

Richardsof
9th March 2016, 08:47 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/19660406003002-page-001_zpszab96jfc.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/19660406003002-page-001_zpszab96jfc.jpg.html)

Richardsof
9th March 2016, 08:49 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/19660413004006-page-001_zpspogz8car.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/19660413004006-page-001_zpspogz8car.jpg.html)

Richardsof
9th March 2016, 09:07 AM
http://i66.tinypic.com/6jogox.jpg

Richardsof
9th March 2016, 09:08 AM
http://i68.tinypic.com/n36c8m.jpg

Richardsof
9th March 2016, 11:32 AM
எம்ஜிஆர் 100 | 17 - நிழலில் எதிரிகள்; நிஜத்தில் நண்பர்கள்

http://i64.tinypic.com/294icqp.jpg
M.G.R. பற்றி பேசினால் நம்பியார் பற்றி பேசாமல் இருக்க முடியாது. எம்.ஜி.ஆர். படங்களில் வில்லனாக நம்பியார் வந்த பிறகுதான் படத்தில் விறுவிறுப்பு கூடும். படத்தில்தான் எம்.ஜி.ஆருக்கு அவர் வில்லனே தவிர, உண்மையில் நெருங்கிய நண்பர். எம்.ஜி.ஆரை பெயர் சொல்லி அழைக்கும் உரிமை பெற்ற ஒரு சிலரில் நம்பியாரும் ஒருவர். ரொம்ப ஜாலியான பேர்வழியும் கூட. அவரது நகைச்சுவையை எம்.ஜி.ஆரும் விரும்பி ரசிப்பார். இருவரும் நிழலில் எதிரிகள். நிஜத்தில் நண்பர்கள்.
http://i65.tinypic.com/r1ihj9.jpg
எம்.ஜி.ஆர். கத்தி சண்டைக் காட்சிகளில் நடிப்பதை பார்த்து அவரை ‘அட்டை கத்தி வீரர்’ என்றெல்லாம் அக்காலத்தில் விமர் சனங்கள் எழுந்தது உண்டு. ஆனால், உண்மை யான கத்தியைக் கொண்டே எம்.ஜி.ஆர். படங்களில் சண்டை போட்டிருக்கிறார். அவர் பயன்படுத்திய கத்திகள் சென்னையில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
http://i66.tinypic.com/2hrlmc0.jpg
‘சர்வாதிகாரி’ படத்தில் நம்பியாருடனான வாள் சண்டைக் காட்சியில் எம்.ஜி.ஆரின் கத்தி நம்பியாரின் கட்டை விரலை ஊடுருவிவிட்டது. அதே போல, ‘அரசிளங்குமரி’ படம் எம்.ஜி.ஆரின் வாள் வீச்சுக்காகவே புகழ் பெற்றது.

அந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கும் நம்பி யாருக்கும் ஆக்ரோஷமான சண்டை. ஒரு நாள் படப்பிடிப்பில் நம்பியாரின் கத்தி எம்.ஜி.ஆரின் கண்ணுக்கு மேலே புருவத்தில் பட்டு கிழித்து விட்டது. படத்துக்கான மேக் அப் இல்லாமல் எம்.ஜி.ஆர். தனது வழக்கமான தோற்றத்தில் இருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் இடது புருவத்தில் அந்தத் தழும்பு தெரியும்.

படப்பிடிப்பின்போது எம்.ஜி.ஆரின் புருவத் தில் நம்பியாரின் கத்தி பட்டு ரத்தம் கொட்டுகிறது. இன்னும் இரண்டு அங்குலங்கள் கீழே பட்டிருந் தால் எம்.ஜி.ஆரின் கண் பார்வை பறிபோயிருக் கும். அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டனர். ஓடி வந்த உதவியாளர் ஒருவர், எம்.ஜி.ஆரின் புருவத்தில் ரத்தம் கொட்டிய இடத்தில் துணியை அமுக்கிப் பிடித்தபடி, நம்பியாரைப் பார்த்து, ‘‘என்னண்ணே, பார்த்து செய்யக் கூடாதா? நீங்க கூடவா இப்படி?’’ என்று இரைந்தார். நம்பியாருக்கும் வருத்தம்.

எம்.ஜி.ஆர். உடனே, ‘‘அவருக்கு என் மீது கோபம் இல்ல; அந்தக் கத்திக்குத்தான் என் மீது கோபம்’’ என்று சொல்லி அந்த இடத்தில் சகஜ நிலையை ஏற்படுத்தினார்.

பின்னர், நம்பியாரைப் பார்த்து, ‘‘ஏன்யா இப்படி செஞ்சீரு?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார்.

‘‘நியாயமாக பார்த்தால் எனக்கு நீங்கள் நன்றி சொல்லணும்’’ - நம்பியார் பதில்.

தெரியாமல்தான் என்றாலும் கத்தியாலும் குத்தி விட்டு, அதற்கு நன்றி வேறா? என்று நினைத்த படி ‘‘ஏன்?’’ என்று கேட்ட எம்.ஜி.ஆருக்கு, ‘‘டைரக்டர் சொன்ன இடத்தில் குத்தாமல் இருந்ததற்காக’’ என்று மேலும் புதிர் போட்டார் நம்பியார்.

‘‘டைரக்டர் என்ன சொன்னார்?’’ - வியப்புடன் கேட்டார் எம்.ஜி.ஆர்.

‘‘நெஞ்சில் குத்தச் சொன்னார்’’ என்ற நம்பியாரின் பதிலைக் கேட்ட எம்.ஜி.ஆர். சிரித்த சிரிப்பால் படப்பிடிப்பு அரங்கமே அதிர்ந்தது.

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது அவரைப் பார்க்க அவரது வீட்டுக்கு நம்பியார் சென்றுள்ளார். அமைச்சர்கள் உட்பட வி.ஐ.பி-க்கள் எம்.ஜி.ஆரை பார்க்க காத்திருந்தனர். நம்பியார் வந்துள்ள விஷயம் எம்.ஜி.ஆருக்குத் தெரிவிக்கப் பட்டது. அவர் உடனே தனது அறையின் கதவைத் திறந்து நம்பியாரைப் பார்த்து உள்ளே வரும்படி சைகை காட்டிவிட்டு சென்றார்.

தங்களைத்தான் எம்.ஜி.ஆர். கூப்பிடுகிறார் என்று நினைத்துக்கொண்டு அங்கிருந்த அமைச்சர்கள் சிலர் எம்.ஜி.ஆர். அறைக்குச் சென்றனர். நம்பியார் வராததைப் பார்த்த எம்.ஜி.ஆர். மீண்டும் தனது அறையின் கதவைத் திறந்து, நம்பியாரைப் பார்த்து ‘‘உன்னைத்தான். உள்ளே வாய்யா’’ என்றார். நம்பியார் உள்ளே வந்த பின் உதவியாளரிடம் எல்லோருக்கும் காபி கொண்டு வருமாறு எம்.ஜி.ஆர். கூறினார். அந்த உதவியாளரை நம்பியார் தடுத்து, ‘‘எனக்கு மட்டும் ஒரு காபி கொண்டு வாருங்கள்’’ என்றார்.

அங்கிருந்த அமைச்சர் ஒருவர் நம்பியாரைப் பார்த்து, ‘‘ஏன், நாங்க என்ன பாவம் செஞ்சோம்?’’ என்று நம்பியாரிடம் கேட்டார். அதற்கு, ‘‘இங்கே நான் மட்டும்தான் விஐபி’’ என்ற நம்பியாரின் பதிலால் எம்.ஜி.ஆர் மட்டுமின்றி கேள்வி கேட்ட அமைச்சர் உட்பட எல்லோரும் சிரித்தனர்.

நகைச்சுவை உணர்வு உள்ளவர்களால்தான் நல்ல நகைச்சுவையை ரசிக்க முடியும். எம்.ஜி.ஆருக்கு நகைச்சுவை உணர்வு அபாரம்.

பல்வேறு இடையூறுகளுக்கு இடையே வெளி நாடுகளில் எம்.ஜி.ஆர். எடுத்து வெளியிட்டு மிகப் பெரும் வெற்றி பெற்ற ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில்தான் நடிகை லதா அறிமுகம். முதல் படத்திலேயே கதாநாயகி. அதிலும் உச்ச நட்சத்திரமான எம்.ஜி.ஆருக்கு ஜோடி. ஆரம்பத்தில் எம்.ஜி.ஆர். என்ற ஆளுமை முன் நடிப்பதில் லதாவுக்கு உள்ளூர நடுக்கம். படத்தின் இயக்குநரும் எம்.ஜி.ஆர்தான். லதா நடித்த காட்சிகளில் அவர் எதிர்பார்த்த அளவுக்கு நடிக்கவில்லை. காரணம் கேட்டார் எம்.ஜி.ஆர்.

‘‘சார், உங்கள் முன் நடிக்க எனக்கு தயக்க மாக இருக்கிறது’’ என்றார் லதா. இவ்வளவு ஏற்பாடுகளுக்குப் பிறகு, நடிக்கத் தயக்கம் என்றால் யாருக்குத்தான் கோபம் வராது? ஆனாலும், லதாவின் நிலையை எம்.ஜி.ஆர். புரிந்துகொண்டார்.

அவருக்கு தைரியம் ஏற்படுத்த எம்.ஜி.ஆர். சொன்னதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்த லதா, இயல்பான நிலைக்கு வந்து நன்றாக நடிக்கத் தொடங்கிவிட்டார். லதாவின் தயக் கத்தை போக்குவதற்காக எம்.ஜி.ஆர். கேட்ட கேள்வி...

‘‘பேசாமல் படத்தின் கதாநாயகனை மாத்திட லாமா?’’

- தொடரும்...




‘நாடோடி மன்னன்’ படத்தை எம்.ஜி.ஆர். தானே தயாரித்து, இயக்கி, கதாநாயகனாக நடித்தார். பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்ற இந்தப் படத்தின் வெற்றி விழா 16.10.1958-ல் மதுரையில் நடந்தது. மதுரை ரயில் நிலையத்தில் இருந்து விழா நடந்த தமுக்கம் மைதானம் வரை 4 குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் மக்களின் ஆரவார வரவேற்புக்கு இடையே எம்.ஜி.ஆர். ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.

எம்.ஜி.ஆர். சென்ற சாரட் வண்டிக்கு முன் உலக உருண்டையின் மீது 110 பவுனில் தங்க வாள் எடுத்துச் செல்லப்பட்டது. விழாவில் எம்.ஜி.ஆருக்கு தங்க வாளை நெடுஞ்செழியன் பரிசளித்தார். முதன்முதலில் பொதுமக்கள் முன்னிலையில் நடந்த திரைப்பட வெற்றி விழா இதுதான்!

siqutacelufuw
9th March 2016, 08:43 PM
"" காலத்தை வென்றவன் "" என்ற தலைப்பில் - இன்றைய (09-03-2016) தின இதழ் நாளிதழில், நமது திரியின் நெறியாளரும், பொன்மனச்செம்மலின் பக்தருமாகிய திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்கள் எழுதிய கட்டுரை, பிரசுரிக்கபட்டுள்ளது. அதனை பார்வையாளர்கள் கவனத்துக்கு பதிவிடுவதில், மகிழ்ச்சி அடைகிறேன்.

http://i63.tinypic.com/nzj0c3.jpg http://i66.tinypic.com/2wehow4.jpg

fidowag
9th March 2016, 09:19 PM
கல்கண்டு வார இதழ் -14/03/2016
http://i68.tinypic.com/25rktj7.jpg

fidowag
9th March 2016, 09:25 PM
இன்று (09/03/2016) பிற்பகல் 12 மணிக்கு மெகா டிவியில் , புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.
அவர்களின் "வேட்டைக்காரன் " ஒளிபரப்பாகியது
http://i65.tinypic.com/2vcba8j.jpg

fidowag
9th March 2016, 09:28 PM
இன்று இரவு 7 மணி முதல் சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "கண்ணன் என் காதலன் " ஒளிபரப்பாகி வருகிறது
http://i63.tinypic.com/14mc7fa.jpg

fidowag
9th March 2016, 09:30 PM
நாளை (10/03/2016) காலை 11 மணிக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். "சந்திரோதயம் "
சன் லைப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது
http://i64.tinypic.com/f6yd3.jpg

oygateedat
9th March 2016, 10:07 PM
அன்பு நண்பர் பேராசிரியர் செல்வகுமார் அவர்களுக்கு

இன்று தின இதழில் வெளியான மக்கள் திலகத்தின் எளிமை பற்றிய எனது கட்டுரை வெளிவந்த செய்தியை காலையில் அலைபேசியில் தெரிவித்து வாழ்த்து தெரிவித்தமைக்கும் நமது திரியில் அக்கட்டுரையை பதிவிட்டமைக்கும் எனது நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.

அன்புடன்

எஸ் ரவிச்சந்திரன

fidowag
9th March 2016, 10:09 PM
http://i63.tinypic.com/22db2u.jpg

fidowag
9th March 2016, 10:12 PM
http://i67.tinypic.com/24b20bt.jpg

fidowag
9th March 2016, 10:13 PM
http://i66.tinypic.com/262r6g3.jpg

fidowag
9th March 2016, 10:14 PM
http://i63.tinypic.com/14e6n9e.jpg

fidowag
9th March 2016, 10:15 PM
http://i66.tinypic.com/29ekpkj.jpg

fidowag
9th March 2016, 10:16 PM
http://i68.tinypic.com/15etylu.jpg

fidowag
9th March 2016, 10:18 PM
http://i65.tinypic.com/2hqaxqw.jpg

fidowag
9th March 2016, 10:20 PM
நமது எம்.ஜி.ஆர். - 17/01/2016
http://i68.tinypic.com/qx2p10.jpg

fidowag
9th March 2016, 10:24 PM
http://i63.tinypic.com/141jbxh.jpg

fidowag
9th March 2016, 10:24 PM
http://i63.tinypic.com/n70ag.jpg

fidowag
9th March 2016, 10:27 PM
http://i63.tinypic.com/96xp3n.jpg

fidowag
9th March 2016, 10:28 PM
http://i67.tinypic.com/rm4nlj.jpg

fidowag
9th March 2016, 10:29 PM
http://i65.tinypic.com/15ced0w.jpg

fidowag
9th March 2016, 10:31 PM
http://i66.tinypic.com/5v1u2p.jpg

fidowag
9th March 2016, 10:35 PM
http://i63.tinypic.com/ajy07n.jpg

fidowag
9th March 2016, 10:36 PM
http://i67.tinypic.com/dxn3uw.jpg

fidowag
9th March 2016, 10:41 PM
http://i64.tinypic.com/2w397w1.jpg
http://i68.tinypic.com/2dso6pw.jpg
http://i64.tinypic.com/6zpyjl.jpg

fidowag
9th March 2016, 10:44 PM
http://i65.tinypic.com/rjnwna.jpg
http://i66.tinypic.com/s6q3ba.jpg
http://i63.tinypic.com/28tl352.jpg

Russelldvt
10th March 2016, 03:56 AM
படம் : நினைத்ததை முடிப்பவன்
பாடல் : பூமழை தூவி..

http://i68.tinypic.com/2e3ydly.jpg

Russelldvt
10th March 2016, 03:57 AM
http://i67.tinypic.com/5ob4pk.jpg

Russelldvt
10th March 2016, 03:58 AM
http://i67.tinypic.com/2h5vby9.jpg

Russelldvt
10th March 2016, 03:59 AM
http://i68.tinypic.com/2zfmw5g.jpg

Russelldvt
10th March 2016, 04:00 AM
http://i67.tinypic.com/1vv4m.jpg

Russelldvt
10th March 2016, 04:02 AM
http://i63.tinypic.com/14bmipz.jpg

Russelldvt
10th March 2016, 04:04 AM
http://i65.tinypic.com/1zev8uc.jpg

Russelldvt
10th March 2016, 04:05 AM
http://i64.tinypic.com/14t3qx0.jpg

Russelldvt
10th March 2016, 04:06 AM
http://i67.tinypic.com/ajl1l1.jpg

Russelldvt
10th March 2016, 04:07 AM
http://i63.tinypic.com/10r0ras.jpg

Russelldvt
10th March 2016, 04:08 AM
http://i66.tinypic.com/nclh8k.jpg

Russelldvt
10th March 2016, 04:09 AM
http://i68.tinypic.com/2ypaz2b.jpg

Russelldvt
10th March 2016, 04:11 AM
http://i64.tinypic.com/344s6ys.jpg

Russelldvt
10th March 2016, 04:12 AM
http://i65.tinypic.com/51uyu.jpg

Russelldvt
10th March 2016, 04:13 AM
http://i63.tinypic.com/m7qckk.jpg

Richardsof
10th March 2016, 05:27 AM
10.3.1972

மக்கள் திலகத்தின் ''நல்ல நேரம் '' இன்று 45 வது ஆண்டு துவக்க தினம் .
https://youtu.be/u_xUTTKbSCc

1956ல் தாய்க்கு பின் தாரம் படம் முதல் 1972 நல்ல நேரம் வரை தேவரின் 16 படங்களில் மக்கள் திலகம் நடித்தார்
மக்கள் திலகம் எம்ஜிஆர் - தேவர் வெற்றி . கூட்டணியில் 16 படங்களையும் இயக்கிய பெருமை திருமுகம் மற்றும் இசை அமைத்தவர் கே..வி . மகாதேவன் என்பது திரை உலகில் சாதனையாகும் .

Richardsof
10th March 2016, 05:35 AM
https://youtu.be/brwlN_pIRu4

Richardsof
10th March 2016, 05:40 AM
கதாநாயகனாக எம்ஜி.ஆரின் முதல் படம் ராஜகுமாரி. அதில் ஒரு சண்டைக் காட்சியில் தன்னோடு மோதி நடிக்க சின்னப்பா தேவரை எம்ஜிஆர் சிபாரிசு செய்தார். தயாரிப்பாளர் சோமு, அதெல்லாம் வேண்டாம். நம்ம கம்பெனியிலேயே மாதச் சம்பளம் வாங்கும் எக்ஸ்ட்ரா அவன். வேறு பிரபலமானவரைப் போடலாம் என்றார்.

சின்னப்பா இருக்கிறாரே! என்ன வனப்பான உடல்! எவ்வளவு திறமையாகச் சண்டை போடக் கூடியவர்! சின்னப்பாவின் திறமை உங்களுக்குத் தெரியாது. எனக்கத் தெரியும். அவரையே நடிக்க வைப்போம். இல்லாவிட்டால் இந்த சண்டைக் காட்சியே வேண்டாம் என்று தனக்கு நிச்சயமில்லாத நிலையிலும் தேவரை எம்ஜிஆர் ஆதரித்தார்.
அன்று முதல் நெருக்கமானார்கள் எம்ஜிஆரும், தேவரும். அதிக படங்களை தயாரித்த தயாரிப்பாளர் தான் சின்னப்ப தேவர் 16 படங்கள்.
தாய்க்குப்பின்தாரம் என்ற படத்தை தேவர் முதன்முதலாக எம்ஜிஆரை வைத்துத் தயாரித்தார். இந்த படம் தான் தேவருக்கு அதிகமாக வசூலைத் குவித்த படம் மட்டுமல்ல மீண்டும் எந்த இடத்தில் திரையிட்டாலும் வசூலை தந்த படம். தேவர் தன் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தாக குறிப்பிடுவது முருகன் மற்றும் எம்ஜிஆர் ஆகிய இருவரைத்தான்.
courtesy - net

Richardsof
10th March 2016, 05:43 AM
1936ல் தமிழ்த்திரையுலகத்தைத் தாக்க ஆரம்பித்த இந்தப் புயல்!
திரையில் ஓய்ந்தது 1977ல், சுந்தரபாண்டியனாக மதுரையை மீட்ட பின்பு!
தரையில் ஓய்ந்தது 1987ல் தமிழகத்தை 11 வருடங்கள் ஆண்டபின்பு!
அரசியல் எதிரிகள் மெதுவாக எட்டிப்பார்த்தனர் இவர் மாண்ட பின்பு!
எம்ஜிஆர் சினிமாவிலும் சரி , அரசியலிலும் சரி நிஜ ஹீரோவாக வாழ்ந்து காட்டினார்.எம்ஜிஆரின் 115 படங்களில் 75 படங்கள் இன்றும் திரை அரங்கில் பவனி வருகிறது.புது படங்களை விட அதிக வசூல் ஆகி வசூல் சக்ரவர்த்தியாக திகழ்கிறார். உலகில் எந்த ஒரு நடிகருக்கும் கிடைக்காத பெருமை. எம்ஜிஆரின் ஒட்டு வங்கி இன்னும் வாழ்கிறது.
எம்.ஜி.ஆர் என்னும் நடிகர் , தனி மனிதர், உண்மையாகவே மிக நல்ல மனிதாபிமானியாக , மனித நேயத்தை உண்மையாகவே வெளிப்படுதியவ ராகவே வாழ்ந்து மறைந்தார்.
நிஜமாகவே எம்.ஜி.ஆர் ஹீரோவாய் இருந்ததினால் மறைந்த பிறகும் கூட மக்கள் மத்தியில் பெரும் மரியாதைக்குரிய நீங்காத நினைவுகளாய் வாழ்ந்துகொண்டிருக்கிறார். புரட்சி தலைவர் புரட்சி தலைவர்தான். நேற்றல்ல இன்றல்ல நாளையும் ஏன் என்றென்றும் எம்.ஜி. ஆர் தான். அன்பு, பண்பு, ஒழுக்கம் இதுதான் புரட்சி தலைவர்.
ஒரு நடிகராகவும், முன்னணித் தமிழ்த் தேசியவாதியாகவும், அனைத்திந்திய திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராகவும் , சமூகத் தொண்டனாகவும், ஏழைகள் தோழனாகவும், கொடையாளியாகவும், வீரனாகவும், விளங்கி தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் திகழ்ந்தவர். இவரது வசீகரமான தோற்றத்தாலும், நடிப்பாலும், கொடையுள்ளத்தாலும் மக்களை கவர்ந்த இவர்.
எம்.ஜி.ஆருக்கு ரசிகர்களும், தொண்டர்களும் ஏராளம், அவர் எதை செய்தாலும், அதை வேதவாக்காக ஏற்று செயல்பட்டார்கள். கையில் பச்சை குத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறியதும், அனைவரும் பச்சை குத்திக் கொண்டனர். வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு, பல சோதனைகளில் வெற்றி கண்டு, சாதரண நடிகராக இருந்து சூப்பர் ஸ்டாராக உயர்ந்து, அரசியலில் மும்முறை முதல்வரான எம்.ஜி.ஆர் மறைந்தாலும், மக்களின் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
ஆனாலும், திரையுலகைத் தாண்டி அரசியலிலும், மக்கள் மனங்களிலும், ஏழைகளின் இதயங்களிலும் இன்னும் இந்த வசீகரப் புயல் நிலைகொண்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்தப் பெயர் இவ்வுலகுள்ளவரை நிலைத்திருக்கும் என்பதும் உண்மை. கண்ணை மூடிக்கொண்டு திரையரங்கு களுக்கு வரும் ரசிகர்கள் முதல், தேர்தல் அரங்குகளுக்கு வரும் தொண்டர்கள் வரை இன்னும் இந்தப் பெயர் கோலோச்சி வருவது நாம் அனைவரும் கண்கூடாகக் காணும் நிகழ்வுகள்!
நிஜ வாழ்வில் பற்றியிருந்ததோ ஏழைகளின் கரங்களை! போலியாக புகைப்படங்களுக்கு மட்டும் காட்சியாக இல்லாமல், செல்லும் இடமெல்லாம் கூடும் மக்கள் கூட்டங்களில், முதியோர், வறியோர், எளியோர் என்று இவரது அன்புக்கரங்களுக்குள் அடைக்கலமானவர்கள் எண்ணிலடங்காதோர்! எந்தவித சஞ்சலமுமின்றி, ஏழைக்குழந்தைகளை இவர் வாரியணைத்த வண்ணக் கோலங்கள் எத்தனை எத்தனையோ! மக்களோடு மக்களாக, குழந்தைகளோடு குழந்தையாக இவர் சத்துணவும் சமபந்தி போஜனமும் சாப்பிட்ட காட்சிகள் கண்களுக்கு நிறைவளிப்பவை. இப்படி ஒரு ஏழைப்பங்காளனாக!
பலரது பெயர்களுக்கிடையில் ஒரு பெயராய் வந்த எம்.ஜி.ராமச்சந்திரன் எனும் பெயர், விரைவிலேயே தனிப்பெயராய், தன்னிகரில்லா பெயராய், தரை டிக்கெட் முதல் பால்கனிவரை ரசிகர்களின் கைதட்டல்களைப் பெறும் பெயராய் உயர்ந்தது! சின்னச் சின்ன வேடங்களிலும் சிறப்பாய் நடித்து வந்தவரை, உச்சத்தில் கொண்டு சேர்த்தனர் மந்திரி குமாரியும், மலைக்கள்ளனும்! ரசிகர்களிடம் அப்போது துவங்கிய அந்தத் தாக்கம், இறுதிவரை இம்மியளவும் குறையவில்லை, இன்றளவும் அவரின்மீதுள்ள ஈர்ப்பு மறையவில்லை!
இவரது திரைப்படங்களை ரசிகர்கள் திரைப்படங்களாகப் பார்க்கவில்லை, தம்மையே திரையில் பார்க்கும் உணர்வுடன் ஒன்றிப்போய்ப் பார்த்தார்கள். எம்ஜிஆரின் உருவத்தில் இளைஞர்கள் தங்களை எண்ணிக்கொண்டு, இறுமாப்புடன் வலம் வந்தார்கள். அதனால்தான், எம்ஜிஆரது திரைப்படங்களில் பலவும் சாதனைகள் படைத்தன, சரித்திரங்களாய் மாறின. நகரங்கள், கிராமங்கள் என்று பட்டிதொட்டியெங்கும் எம்ஜிஆரின் திரைப்படங்கள் வெளியாகும் நாட்களாகக் கருதப்பட்டன.

courtesy -விஜயலட்சுமி

Richardsof
10th March 2016, 05:54 AM
எம்ஜிஆர் பற்றி ஒரு பழைய தகவல் - புதிய பகிர்வு

நம் மேல் உண்மையான அக்கறையும் ,பிரியமும் உள்ளவர்கள் மட்டுமே நாம் மனச்சோர்வு அடையும் தருணங்களில் நமக்கு நம்பிக்கை சாமரம் வீசுவார்கள்.

இதற்கு எம்.ஜி.ஆரின் வாழ்வை ஓர் உதாரணமாகச் சொல்லலாம்.

எம்.ஜி.ஆர் ஆரம்பகாலத்தில் பெரிய வாய்ப்பு கிடைக்காமல் மிகுந்த மன உளைச்சலில் இருந்திருக்கிறார்.

அந்நேரம் நந்தலால் ஜெஸ் வந்தலால் என்றொரு வட இந்தியர் ஒரு தமிழ்ப் படத்தை இயக்குவதற்காக தமிழகம் வந்திருக்கிறார்.

கலைவாணர் அந்த டைரக்டரிடம் "இவர் ஒரு நடிகர்" என எம்.ஜி.ஆரைக் காட்டியிருக்கிறார்.

உடனே ,வந்தலால் எம்.ஜி.ஆரை நடித்துக் காட்டச் சொல்லியிருக்கிறார்.

எம்.ஜி.ஆரின் நடிப்பைக் கண்ட வந்தலால் " Well decorated Mythological Pillar " (அலங்கரிக்கப்பட்ட புராணகாலத்துத் தூண்)என்று பாராட்டியிருக்கிறார்.

அதைக் கேட்டதும் எம்.ஜி.ஆருக்கு ஆனந்தக் கண்ணீர் வழிந்திருக்கிறது. அப்பொழுது எம்.ஜி.ஆர் இருபது வயது இளைஞன் !

அருகிலிருந்த கலைவாணர் எம்.ஜி.ஆரிடம்

" உன்னைப் பற்றி அந்த டைரக்டருக்குத் தெரிவதை விட
உன்னைப் பற்றி எனக்குத் தெரிவதை விட
உன்னைப் பற்றி உனக்குத் தெரியவேண்டும்
அப்பொழுதுதான் நீ வெற்றி காணமுடியும் "

என்று உத்வேகம் அளித்திருக்கிறார்.

இதன் பின் பல்வேறு போராடங்களுக்குப் பின் சினிமாவில் ஸ்திரமான ஓர் இடத்தைப் பிடித்தார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆருடன் ஆரம்பகாலத்திருந்தே கூடவே இருந்து உற்சாகப்படுத்தியவர்களுள் முக்கியமானவர்கள் இருவர் 1) கலைவாணர் 2) சின்னப்பா தேவர்

courtesy -சூழல்

Richardsof
10th March 2016, 05:57 AM
எலிகண்டின் வெற்றி எப்படிப்பட்டது என்பதற்கு ஒரு சம்பவத்தை இங்கு கூறுகிறேன்.

எம்ஜிஆர் முதலமைச்சராக நாளை பதவி ஏற்கிறார். "நாளை அனைத்து பத்திரிகைகளிலும் முழு பக்கம் விளம்பரம் வரவேண்டும்" என்று எலிகண்ட் நிறுவனத்தை அழைத்து எம்ஜிஆர் கூறிவிட்டார். அவர் கூறும் போது மணி மாலை 4. இப்போது போல் அப்போது மோடம், இ மெயில் போன்ற வசதிகள் இல்லை. எந்த விளம்பர மெட்ரியல் அனுப்ப வேண்டும் என்றாலும், நேரிடையாக அல்லது ஆட்கள் மூலம்தான் அனுப்ப முடியும். அதுவும் தமிழ் நாடு முழுவதும் அனைத்து பதிப்பிலும் அனைத்து பத்திரிகைகளிலும் வரவேண்டும் என்றால் மந்திர சக்தி இருந்தால் மட்டுமே அது சாத்தியம்.

இன்றைய காலம் என்றால், தொலை தொடர்பு சாதனங்களை கொண்டு உலகம் முழுவதும் ஒரு நொடியில் அனுப்பிவிடலாம். அன்றைக்கு அதெல்லாம் சாத்தியம் இல்லாதது. திருச்சிக்கு விளம்பர மெட்ரியல் அனுப்ப வேண்டும் என்றால் ஒரு நாளுக்கு முன்பாகவே பேருந்து அல்லது ரயில் மூலம் பத்திரிகைகளின் பெயரை போட்டு அனுப்பிவிடுவார்கள். சம்பந்தப்பட்ட பத்திரிகைகள் அங்கு அதை சேகரித்துக் கொள்வார்கள்.

எம்ஜிஆர் சொல்லும் போது மணி மாலை 4 மணி. அதற்கு பிறகு விளம்பரத்தை எழுத்து பிளாக் மூலம் கம்போஸ் செய்து, அதை எம்ஜிஆரிடம் காண்பித்து அனுமதி வாங்கி தமிழகம் முழுவதும் அனுப்ப வேண்டும் என்றால் மிகவும் கடினமான ஒன்று. பத்திரிகைகள் இயங்குவேதே நேரத்தின் அடிப்படையில்தான் என்பது நாம் அறிந்த ஒன்று! . நிர்ணயக்கப்பட்ட நேரத்தில் அந்தந்த வேலை முடிந்தால்தான் உங்களுக்கு 6 மணிக்கு படிக்க பேப்பர் கிடைக்கும்.

எம்ஜிஆரிடம் அனுமதி பெற்ற விளம்பரத்தை விமானம் மூலம் மதுரை, கோயம்புத்தூர், திருச்சி என்று அனுப்பி அடுத்த நாள் தமிழகத்தின் அனைத்து பத்திரிகைளிலும், பதிப்புகளிலும் விளம்பரத்தை வர செய்தார்கள். இன்றைய காலகட்டத்தில் இது மிகவும் சாதாரண நிகழ்வுதான். அன்றைக்கு அது சாதனை.

courtesy - net

Richardsof
10th March 2016, 05:59 AM
https://youtu.be/C7KH2fS8WhY

Richardsof
10th March 2016, 06:09 AM
Published on Feb 28, 2016
This radio series, produced and broadcast by SBS Australia (Tamil), is based on the book, Film and Politics in India: Cinematic Charisma as a Gateway to Political Power written by Dr Dhamu Pongiyannan. The first part of the series deals with actor-politician MGR. He is the first film actor to become the chief minister of the Indian state of Tamil Nadu. Following his death (at the age of 70) in 1987, thirty-one of his desolate followers, unable to contain their grief, committed suicide. He is worshipped as god and temples have been built across Tamil Nadu. His fans believe that MGR still lives among them and performs miracles including blessing the childless couples with children.


கொட்டகையிலிருந்து கோட்டைக்கு - எம்ஜியார் (பகுதி 1 of 3)
https://youtu.be/WERjJ11PJ_A

Richardsof
10th March 2016, 06:10 AM
https://youtu.be/0ji1-TdbIkU

Richardsof
10th March 2016, 06:11 AM
https://youtu.be/iuLFWl9dejQ

fidowag
10th March 2016, 08:49 AM
http://i64.tinypic.com/5esw2q.jpg
http://i68.tinypic.com/hswe8l.jpg
http://i68.tinypic.com/2luys5s.jpg
http://i66.tinypic.com/14wc5yw.jpg

fidowag
10th March 2016, 08:51 AM
http://i64.tinypic.com/zld7pu.jpg

Richardsof
10th March 2016, 10:47 AM
இயக்குனர் ப . நீலகண்டன் படங்களில் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் காதல் காட்சிகள் மற்றும் காதல் பாடல்கள் மிக அருமையாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது .

கனவுகளே.. காதல் கனவுகளே ..... நீதிக்கு தலை வணங்கு

ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ...... நினைத்ததை முடிப்பவன் .

நீ என்னென்ன சொன்னாலும் கவிதை ... நேற்று இன்று நாளை

என் உள்ளம் உந்தன் ஆராதனை ...... ராமன் தேடிய சீதை

நல்லது கண்ணே ... கனவு ............... ராமன் தேடிய சீதை

தமிழில் அது ஒரு இனிய கலை ..... சங்கே முழங்கு

இரண்டு கண்கள் பேசும் மொழியில் ....சங்கே முழங்கு

கண்ணன் எந்தன் காதலன் - ஒரு தாய் மக்கள்

மாலை நேர தென்றல் என்ன ....நீரும் நெருப்பும்

நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம் .... குமரிக்கோட்டம்

தொட்டு கொள்ளவா .. கொஞ்சம் .... மாட்டுக்கார வேலன்

நீல நிறம் .. வானுக்கும் கடலுக்கும் ....என் அண்ணன்

மயங்கும் வயது மடி மேல் .....கணவன்

சிரித்தால் தங்க பதுமை ...கண்ணன் என் காதலன்

நினைத்தேன் வந்தாய் நூறு வயது .... காவல்காரன்

என்னருகே நீ இருந்தால் .. திருடாதே

குற்றால அருவியிலே .... நல்லவன் வாழ்வான்

பாலாற்றில் தேனாடுது ..... கொடுத்து வைத்தவள் .

Richardsof
10th March 2016, 03:16 PM
RARE STILL

http://i64.tinypic.com/119osvl.jpg

Richardsof
10th March 2016, 03:17 PM
1966
http://i68.tinypic.com/2vk193s.jpg

Richardsof
10th March 2016, 03:19 PM
http://i64.tinypic.com/2evq5hv.jpg

Richardsof
10th March 2016, 03:20 PM
http://i66.tinypic.com/2i6i0sm.jpg

Richardsof
10th March 2016, 03:23 PM
http://i68.tinypic.com/2z8dfn6.jpg

Richardsof
10th March 2016, 03:24 PM
http://i63.tinypic.com/2ahs504.jpg

Richardsof
10th March 2016, 03:26 PM
http://i63.tinypic.com/axx8m.jpg

fidowag
10th March 2016, 10:51 PM
மதுரை திருப்பரங்குன்றம் லக்ஷ்மியில் இன்று (10/03/2016) முதல் , மக்கள் திலகம்
எம்.ஜி.ஆர். வழங்கும் "பறக்கும் பாவை " தினசரி 3 காட்சிகள், நடைபெறுகிறது .
சில நாட்கள் மட்டும்.

http://i66.tinypic.com/289l73s.jpg


தகவல் உதவி: மதுரை பக்தர் திரு. எஸ்.குமார்.

fidowag
11th March 2016, 08:40 AM
http://i63.tinypic.com/9bm9at.jpg
http://i66.tinypic.com/iw1835.jpg
http://i67.tinypic.com/fkmes4.jpg
http://i68.tinypic.com/2928unb.jpg
http://i63.tinypic.com/28w19uh.jpg

fidowag
11th March 2016, 08:45 AM
http://i64.tinypic.com/2rypu0i.jpg

Richardsof
11th March 2016, 12:44 PM
1966

http://i63.tinypic.com/20ikiu.jpg

Richardsof
11th March 2016, 12:45 PM
http://i64.tinypic.com/x1lyfk.jpg

Richardsof
11th March 2016, 12:46 PM
http://i65.tinypic.com/2h3pm4z.jpg

Richardsof
11th March 2016, 12:47 PM
http://i67.tinypic.com/6iu2de.jpg

Richardsof
11th March 2016, 12:48 PM
http://i66.tinypic.com/29v1it1.jpg

Richardsof
11th March 2016, 12:49 PM
http://i67.tinypic.com/21j0ord.jpg

Richardsof
11th March 2016, 12:50 PM
http://i66.tinypic.com/ipwf44.jpg

Richardsof
11th March 2016, 12:55 PM
எம்.ஜி.ஆர் என்ற மனிதர், நடிகராகி, புரட்சி நடிகராக, மக்கள் திலகமாக, நடிக மன்னராக, வசூல் சக்கரவர்த்இதயாக, மூன்றெழுத்து மந்திரமாக, எங்க வீட்டுப் பிள்ளையாக, தாய்க்குலத்தின் தாரக மந்திரமாக, புவி போற்றிடும் புரட்சித் தலைவராகப் படிப்படியாகத் தனது புகழ் எனும் ஏணிப்படிகளில் ஏறி, தனது நிலைகளை மெல்ல மெல்ல உயர்த்தி, இன்றுவரை இந்தியத் துணைக்கண்டத்திலேயே எந்த நடிகராலும் பெற இயலாத மக்கள் செல்வாக்கைப் பெற்று உயர்ந்தார்.

இத்தகைய உயர்வுகளைக் காண அவருக்கு உதவியன இரண்டே! ஒன்று, அவரது உயர்ந்த கருணை உள்ளம்! மற்றொன்று அவர் நடித்த திரைப்படங்கள்!
கவியரசர்

Richardsof
11th March 2016, 12:57 PM
எம்.ஜி.ஆர். ஒரு நடிகர் மட்டுமல்லர். அவர் அனைத்துக் கலைநுட்பங்களையும் நுணுக்கமாக அறிந்த கலைவித்தகர். நாட்டு மக்களின் இரசனைகளை நாடிபிடித்து அறிந்தவர். எனவேதான், அவரது படங்களில் வரும் பாடல்களை ஒலிப்பதிவு அறைகளில் அமர்ந்து, சொல்லுக்குச் சொல் கேட்டே, பதிவு செய்திட அனுமதிப்பார். அதேபோல், படங்களில் இடம்பெறும் வசனங்களையும் வார்த்தைக்கு வார்த்தை ஆராய்ந்தே இடம்பெறச் செய்வார். இவையே அவரது வெற்றியின் மூல இரகசியமாகும்.

நாட்டு மக்களுக்குச் சொல்லவேண்டிய, செய்யவேண்டிய நல்ல கருத்துகளையும், செயல்களையுமே தனது படங்களின் பாடல்கள், வசனங்களில் எம்.ஜி.ஆர் இடம்பெறச் செய்தார். அவ்வாறு செய்த காரணத்தால்தான், எம்.ஜி.ஆர். என்ற மந்திர சக்தி இன்றளவும் மக்களின் இதயங்களில் மாமகுடம் தாங்கி வீற்றிருக்கிறது.

கவியரசர்

Russellvpd
11th March 2016, 08:34 PM
http://i67.tinypic.com/w6utr9.jpg

வீர மாமுகம் தெரியுதே
அது வெற்றி புன்னாகை புரியுதே


2016-ம் தலைவன் தொடங்கிய கட்சியின் ஆட்சி தொடரும்

orodizli
11th March 2016, 10:12 PM
Our Makkalthilagam photos, unread matters are so good... Kindly go ahead all friends... Thanks a lot...

Russelldvt
12th March 2016, 01:13 AM
படம் : சங்கே முழங்கு
பாடல் : தமிழில் அது ஒரு..

http://i68.tinypic.com/98vwbn.jpg

Russelldvt
12th March 2016, 01:14 AM
http://i67.tinypic.com/fu9q2c.jpg

Russelldvt
12th March 2016, 01:15 AM
http://i67.tinypic.com/ei3wac.jpg

Russelldvt
12th March 2016, 01:17 AM
http://i64.tinypic.com/24dfrs6.jpg

Russelldvt
12th March 2016, 01:18 AM
http://i67.tinypic.com/se5eki.jpg

Russelldvt
12th March 2016, 01:19 AM
http://i68.tinypic.com/2vukf7q.jpg

Russelldvt
12th March 2016, 01:20 AM
http://i68.tinypic.com/2pywefp.jpg

Russelldvt
12th March 2016, 01:21 AM
http://i64.tinypic.com/2rd935s.jpg

Russelldvt
12th March 2016, 01:22 AM
http://i64.tinypic.com/20raf6p.jpg

Russelldvt
12th March 2016, 01:22 AM
http://i65.tinypic.com/21mrpzm.jpg

Russelldvt
12th March 2016, 01:23 AM
http://i66.tinypic.com/sos9l4.jpg

Richardsof
12th March 2016, 08:49 AM
13.3.1964
52 ஆண்டுகள் நிறைவு தினம் .
மக்கள் திலகத்தின் ''என் என்கடமை ''

மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பு - இனிய பாடல்கள் - கண்ணுக்கு விருந்தான நடனங்கள் - ரசிகர்களுக்கு விருந்து . நடிகர் பாலாஜி மக்கள் திலகத்துடன் நடித்த ஒரே படம் .

https://youtu.be/aNaScr3eqVA

Richardsof
12th March 2016, 08:52 AM
என்கடமை - மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பின் ஆளுமைகள் நிறைந்த காவியம். மக்கள் திலகத்தின் புன்சிரிப்பு , திறமையான நடிப்பு , ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்த மேல் நாட்டு நடன அசைவுகள் , இனிமையான பாடல்கள் என்று SHORT & SWEET ஆக பல காட்சிகளில் நம்மை மயக்கிய மக்கள் திலகம் .

https://youtu.be/jWWOSUgPzNA

fidowag
12th March 2016, 10:31 AM
http://i68.tinypic.com/241rtpf.jpg
http://i67.tinypic.com/2a7ahrr.jpg
http://i63.tinypic.com/2508pvt.jpg
http://i66.tinypic.com/24l1wyg.jpg
http://i65.tinypic.com/2irpz55.jpg
http://i64.tinypic.com/w03zp3.jpg

Russellvpd
12th March 2016, 11:48 AM
http://i65.tinypic.com/9st5ir.jpg

Russellisf
12th March 2016, 02:50 PM
எம்ஜிஆர் 100 | 20 - அசைவ உணவுப் பிரியர்!

M.g.r. நன்றாக ரசித்து சாப்பிடுவார். அவருக்கு உள்ள சிறப்பு, மற்றவர்களும் வயிறார சாப்பிட வேண்டும் என்று விரும்புவார். தான் என்ன சாப்பிடுகிறாரோ அதே உணவு அதே தரத்தில் மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பார். அவர் தனித்து சாப்பிட்ட நேரங்கள் மிக அபூர்வம். எப்போதும் குறைந்தது 10 பேராவது தன்னுடன் சேர்ந்து சாப்பிட்டால்தான் எம்.ஜி.ஆருக்கு திருப்தி.

எம்.ஜி.ஆர். என்றாலே எல்லாவற்றிலும் முதலா வதுதானே. சமீபத்தில் கூட அவர் படித்த கும்பகோணம் ஆனையடி பள்ளி தமிழ்நாட்டி லேயே முதலாவதாக ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெற்ற பள்ளி என்ற சிறப்பை பெற்றுள்ளது.

கும்பகோணம் ஆனையடி பள்ளியில் 2-ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாமல் வறுமை அவரை நாடகத்தில் தள்ளியது. பிள்ளைகளை பிரிய நேர்ந்தாலும் அங்கே போனாலாவது தன் இரண்டு பிள்ளைகளும் (எம்.ஜி.ஆரும் அவரது அண்ணன் சக்ரபாணியும்) வயிறார சாப்பிடுவார் களே என்ற எண்ணத்தில் இருவரையும் நாடக கம்பெனியில் சேர்க்க கனத்த இதயத்துடன் அனுமதி அளித்தார் எம்.ஜி.ஆரின் தாயார் சத்யா அம்மையார்.

அங்கும் சில நேரங்களில் மூன்று வேளைகள் சாப்பாடு கிடைக்காது. நாடக கம்பெனிகளை சொல்லியும் குற்றம் இல்லை. கிடைக்கும் வருமானத்தை வைத்து அனைவருக்கும் சோறுபோட வேண்டிய நிலை. எனவே, குறிப்பிட்ட நாளில் நாடகத்தில் நடிப்பவர்களுக்கு மட்டுமே சாப்பாடு என்ற விதிமுறை. இப்படியே சுழற்சி முறையில் நடிகர்களுக்கு சாப்பாடு.

இது தெரியாத சிறுவன் எம்.ஜி.ஆர்., ஒரு நாள் மதிய சாப்பாட்டுக்காக பசியோடு மற்ற நடிகர்களுடன் பந்தியில் அமர்ந்தார். நாடக கம்பெனி மேலாளர் இதை கவனித்துவிட்டு ‘‘இன்றைய நாடகத்தில் நீ இல்லை. உனக்கு சாப்பாடு கிடையாது’’ என்று சிறுவனாக இருந்த எம்.ஜி.ஆரை எழுப்பி கையைப் பிடித்து தரதரவென்று இழுத்துச் சென்று சாப்பாட்டு கூடத்துக்கு வெளியே விட்டு வந்தார்.

அன்று பசியுடன் அழுத கொடுமையான அனுபவங்கள்தான் சிறுவர், சிறுமிகள், பள்ளிப் பிள்ளைகள் வயிறார சத்தான உணவுகள் சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி சத்துணவுத் திட்டம் என்ற ஐ.நா.சபை பாராட்டும் திட்டத்தை கொண்டுவர எம்.ஜி.ஆருக்கு உந்து சக்தியாக விளங்கியது.

இளம் வயதில் கிடைத்த அனுபவங்களால், சாப்பாடு விஷயத்தில் யாராவது பாரபட்சம் காட்டினால் எம்.ஜி.ஆருக்கு கடும் கோபம் வரும். படப்பிடிப்புகளின்போது படத்தை தயாரிக்கும் கம்பெனி சார்பில் யூனிட்டில் உள்ள எல்லாருக்கும் சாப்பாடு வழங்கப்படும். சில பட கம்பெனிகளில் பட்ஜெட் கருதி, படத்தின் கதாநாயகன், நாயகி, டைரக்டர் போன்றவர்களுக்கு உயர்தரமான சாப்பாடும் தொழிலாளர்களுக்கு சுமாரான சாப்பாடும் போடப்படும். தான் நடிக்கும் படங்களில் தொழிலாளர்களுக்கும் தரமான சாப்பாடு போடப்படுவதை எம்.ஜி.ஆர். உறுதி செய்து கொள்வார்.

‘உழைக்கும் கரங்கள்’ படத்தில் எம்.ஜி.ஆர். நடித்துக் கொண்டிருந்தார். எம்.ஜி.ஆருக்கு தினமும் வகை வகையான அசைவ சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டது. படத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு சுமாரான சாப்பாடு போடப் பட்டது. அவர்களுக்கு சாப்பாட்டில் முட்டை மட் டுமே வழங்கப்பட்டது. பொறுத்துப் பார்த்த தொழி லாளர்கள் ஒருநாள் படப்பிடிப்பு இடைவேளை யில் ஓய்வாக அமர்ந்திருந்த எம்.ஜி.ஆரிடமே தயங்கித் தயங்கி தங்கள் குறையை தெரி வித்தனர். விஷயத்தை அறிந்து கொண்ட எம்.ஜி.ஆரின் சிவந்த முகம், கோபத்தில் மேலும் குங்கும நிறமானது. ‘‘நீங்கள் போய் வேலையை பாருங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்’’ என்று கூறி தொழிலாளர்களை அனுப்பி விட்டார்.

மறுநாள் மதிய உணவு இடைவேளையின் போது தொழிலாளர்கள் வரிசையில் எம்.ஜி.ஆர். சாப்பிட அமர்ந்து விட்டார். சாப்பாடு பரிமாறு பவர்கள் கதிகலங்கிப் போய்விட்டார்கள். ‘‘அண்ணே, உங்களுக்கு சாப்பாடு உள்ளே இருக்கு..’’ என்று மென்று முழுங்கி தெரிவித்தனர்.

‘‘பரவாயில்லை, இருக்கட்டும். எங்கே உட் கார்ந்து சாப்பிட்டால் என்ன? எல்லாம் ஒன்றுதானே? பசிக்கிறது. சீக்கிரம் சாப்பாடு கொண்டு வாங்க’’ என்று எம்.ஜி.ஆர். பதிலளித்தார்.

வேறு வழியில்லாமல் அவருக்கும் அங்கேயே சாப்பாடு பரிமாறப்பட்டது. முட்டையைத் தவிர வேறு அசைவ வகைகள் எதுவும் வரவில்லை. ‘‘ஏன் அசைவ உணவுகள் வரவில்லை. எடுத்து வந்து பரிமாறுங்கள்’’ என்றார் எம்.ஜி.ஆர்.

‘‘உங்கள் அறைக்கு போய் எடுத்து வரு கிறோம்’’... பரிமாறியவர்களின் பவ்யமான பதில்.

‘‘ஏன்? தொழிலாளர்களுக்கு உள்ளது என்ன ஆச்சு?’’... எம்.ஜி.ஆரின் கேள்வியில் கூர்மை ஏறியது.

‘‘இவங்களுக்கு வெறும் முட்டை மட்டும்தான் போடச் சொல்லியிருக்காங்க’’... இந்த பதிலுக் காக காத்திருந்த எம்.ஜி.ஆர். கோபத்தின் உச்சிக்கே சென்றார்.

‘‘தயாரிப்பு நிர்வாகி எங்கே? ஏன் இப்படி சாப்பாட்டிலே பாகுபாடு செய்யறீங்க? தொழி லாளர்கள்தான் அதிகம் உழைக்கிறார்கள். அவங்க தான் நல்லா சாப்பிடணும். அவங்களுக்கு வெறும் முட்டை; எனக்கு மட்டும் காடை, கவுதாரியா? அவங்களுக்கும் தினமும் அசைவ சாப்பாடு கொடுங்க. கம்பெனியால முடியலைன்னா அதுக்கான செலவை என் கணக்கிலே வச்சுக்குங்க. சம்பளத்திலே கழிச்சுக்கிறேன்’’ என்று எம்.ஜி.ஆர். பொரிந்து தள்ளிவிட்டார்.

மறுநாள் முதல் தொழிலாளர்கள் அனைவருக் கும் எம்.ஜி.ஆர். சாப்பிடும் அதே வகை வகையான அசைவ சாப்பாடுகள்தான்.

எம்.ஜி.ஆருக்கு 1971-ம் ஆண்டின் இந்தியாவின் சிறந்த நடிகருக்கான ‘பாரத்’ விருது கிடைக்கக் காரணமாக இருந்த ‘ரிக் ஷாக்காரன்’ படத்தில் ஒரு காட்சி. சக ரிக் ஷா தொழிலாளி ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் ரிக் ஷா ஓட்ட முடியாத நிலை. அதனால், அன்று அவரது குடும்பத்துக்கு வருமானம் இல்லை. அதனால் சாப்பாடும் இல்லை. மதியம் அங்கு வரும் சாப்பாட்டுக்கார அம்மாவான பத்மினியிடம் இருக்கும் மொத்த சாப்பாட்டையும் எம்.ஜி.ஆர். வாங்கி, தான் கூட சாப்பிடாமல் நோயுற்ற தொழிலாளியின் வீட்டில் எல்லாரும் சாப்பிடக் கொடுத்தனுப்புவார்.

எம்.ஜி.ஆர். சாப்பிடாதது பற்றி ஒரு தொழிலாளி வருத்தப்பட, இன்னொரு தொழிலாளி ‘‘மத்தவங்க வயிறு நிறைஞ்சாத்தான் இவருக்கு (எம்.ஜி.ஆருக்கு) மனசு நிறைஞ்சுடுமே’’ என்பார்.

அதற்கு பதிலளிக்கும் எம்.ஜி.ஆர்., ‘‘மனுஷங்க வாழ்த்தறதை நம்ப முடியறதில்ல. ஆனால், வயிறு வாழ்த்தினால் நம்பலாம்பா’’ என்று கூறுவார்.

எவ்வளவு நிதர்சனமான வார்த்தைகள். இன்றும் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளின் வயிறு கள் எம்.ஜி.ஆரை தினமும் வாழ்த்திக் கொண்டுதான் இருக்கின்றன.

அசைவ உணவுகளை எம்.ஜி.ஆர். விரும்பி சாப்பிடுவார். இறால் குழம்பு மிகவும் இஷ்டம். சாப்பாட்டில் தினமும் கட்டாயம் ஏதாவது கீரை இருக்க வேண்டும். இனிப்பு வகைகளில் பாஸந்தி அவருக்கு பிடிக்கும். முந்திரி பகோடா அவரது ‘ஃபேவரைட்’. இதை எல்லாம் சாப்பிட்டாலும் தினமும் தவறாமல் சோற்றில் தண்ணீர் ஊற்றிவைத்திருந்து நீராகாரம் பருகுவார். கேட்டால், ‘‘உடல் உஷ்ணத்தை இது தணிக்கும் என்பதோடு, நான் பழசை மறக்காமல் இருக்க’’ என்று அடக்கமாக பதிலளிப்பார்.

Russellisf
12th March 2016, 02:51 PM
எம்ஜிஆர் 100 | 19 - ஸ்ரீதருக்குச் செய்த உதவி!

M.g.r. நடிப்பில் நீங்கள் ஏன் படம் எடுக்கக் கூடாது?.. இயக்குநர் ஸ்ரீதரிடம் அவரது நெருங்கிய நண்பரும் இந்தி நடிகருமான ராஜேந்திர குமார் கேட்ட கேள்வி இது. தமிழ் திரையுலகில் தனது வித்தியாசமான படங்களால் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியவர் இயக்குநர் ஸ்ரீதர். தனது சொந்த நிறுவனமான சித்ராலயா பேனரில் திரைப்படங்களை தயாரித்தும் வந்தார். அவர் எடுத்த சில படங்கள் எதிர்பார்த்த அளவு போகாததால் பொருளாதார ரீதியாக நெருக்கடிக்கு ஆளானார். அந்த நேரத்தில் இந்தி நடிகர் ராஜேந்திர குமார், ஸ்ரீதருக்கு கொடுத்த ஆலோசனைதான் ஆரம்பத்தில் உள்ள கேள்வி.

ஆனால் ஸ்ரீதருக்கு எம்.ஜி.ஆரிடம் செல்ல தயக்கம். காரணம், ஏற்கெனவே எம்.ஜி.ஆர் நடிக்க ‘அன்று சிந்திய ரத்தம்’ என்ற பெயரில் படப்பிடிப்பை தொடங்கினார். கருப்பு வெள்ளை படமான அதில், சில காட்சிகள் படமாக்கப்பட்டு ஸ்டில்களும் வெளியாயின. அந்த நேரத்தில் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தை யும் வண்ணப்படமாக தயாரிப்பதாக இருந்தார். விளம்பரமும் வெளிவந்தது. ‘புதுமுக நடிகர்களை போட்டு கலரில் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தை எடுக்கும் ஸ்ரீதர், உங்களை வைத்து கருப்பு வெள்ளையில் படம் எடுக்கிறாரே?’என்று எம்.ஜி.ஆரிடம் சிலர் திரித்துக் கூறினர். படமும் வளராமல் நின்று போனது. (பின்னர் இதே பெயரில் ஜெய்சங்கர் நடித்த படம் ஒன்று வெளியானது) அதுபற்றி எம்.ஜி.ஆரிடம் விளக்கம் தராதது தனது தவறுதான் என்று பின்னர் ஸ்ரீதர் வருந்தினார்.

‘அன்று சிந்திய ரத்தம்’ படத்தில் நடிப்பதற்காக அட்வான்ஸ் தொகையாக ஆரம்பத்தில் எம்.ஜி.ஆருக்கு ரூ.25,000 அளித்தார் ஸ்ரீதர். படம் நின்று விட்ட நிலையில், சில காட்சிகள் நடித்ததற்காக எம்.ஜி.ஆருக்கு கொடுக்கப்பட்ட தொகையாக நினைத்து அந்த பணத்தை ஸ்ரீதரும் கேட்கவில்லை.

ஏற்கெனவே, எம்.ஜி.ஆருடன் இணைந்து செய்வதாக இருந்த படம் நின்று போன நிலையில், மீண்டும் அவரை அணுகுவதா? என்று யோசித் தார். இருந்தாலும் நண்பர் ராஜேந்திரகுமாரின் ஆலோசனையை ஏற்றார். இயக்குநர் பி.வாசுவின் தந்தையும், எம்.ஜி.ஆரின் ஆஸ்தான ஒப்பனையாளருமான பீதாம்பரம் மூலம் எம்.ஜி.ஆருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

எம்.ஜி.ஆரும் மனதில் எதுவும் வைத்துக் கொள்ளாமல் ஸ்ரீதர் படத்தில் நடிக்க சம்மதித்தார். எம்.ஜி.ஆரின் உயர்ந்த பண்புக்கும் எப்படி எல்லாம் சிந்தித்து மற்றவர்களை கவுரவப்படுத்துகிறார் என்பதற்கும் ஒரு உதாரணம்... அப்போது ஸ்ரீதருக்கு ஏற்பட்ட நெருக்கடியை எம்.ஜி.ஆர். அறிந்தே இருந்தார். ஸ்ரீதராகத்தான் விரும்பி தனது படத்தில் நடிக்க எம்.ஜி.ஆருக்கு அழைப்பு விடுத்துள்ளார். எம்.ஜி.ஆர். நினைத்தால் ‘ஸ்ரீதரை வரச் சொல்லுங்கள்’ என்று சொல்லியிருக்கலாம்.

ஆனால், ஒப்பனையாளர் பீதாம்பரத்திடம் எம்.ஜி.ஆர். கூறியதுதான் அவரது உயர்ந்த உள்ளத்தை வெளிப்படுத்தும். ‘‘ஸ்ரீதர் பெரிய இயக்குநர். திடீரென்று என்னை வந்து சந்தித்து பேசினால், நெருக்கடியில் இருந்து மீள எம்.ஜி.ஆரை ஸ்ரீதர் போய் பார்த்தார் என்று செய்திகள் வெளியாகும். நான் போய் ஸ்ரீதரை பார்ப்பதும் சரியாக இருக்காது. அதனால், இருவருக்கும் பொதுவாக நம்பியார் வீட்டில் மதிய உணவுக்கு ஸ்ரீதரை வரச் சொல்லுங்கள். அங்கு சந்தித்து பேசி புதிய படம் பற்றி முடிவு செய்யலாம்’’ என்று பீதாம்பரம் மூலம் சொல்லி அனுப்பினார் எம்.ஜி.ஆர்.

இதைக் கேட்டு சிலிர்த்துப் போனார் ஸ்ரீதர். இருந்தாலும் எம்.ஜி.ஆர். வீட்டில் நான் அவரை சந்திப்பதுதான் முறை என்று கூறி, மறுநாளே ராமாவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆரை ஸ்ரீதர் சந்தித்துப் பேசினார்.

வழக்கம் போல எம்.ஜி.ஆரின் உணவு உபசரிப்புக்கு பிறகு தன் நிலைமையை சொல்லி நீங்கள் எனக்கு படம் நடித்துக் கொடுக்க வேண்டும் என்று ஸ்ரீதர் கேட்டுக் கொண்டார். அதற்கு சம்மதம் தெரிவித்தார் எம்.ஜி.ஆர்.

ஏற்கனவே கிடைத்த அனுபவத்தால் எம்.ஜி.ஆரிடம் மனம் திறந்து பேசினார் ஸ்ரீதர். ‘‘என் மீது பொறாமை கொண்டவர்கள் நமக்குள் பிளவை ஏற்படுத்துவதற்காக என்னைப் பற்றி உங்களிடம் என்ன சொன்னாலும் நீங்கள் நம்ப வேண்டாம். என்னிடமே நேரடியாக விளக்கம் கேளுங்கள்’’ என்று எம்.ஜி.ஆரிடம் ஸ்ரீதர் கேட்டுக் கொண்டார். அவரது நிலைமையை உணர்ந்து மற்ற படங்களை விட ஸ்ரீதர் படத்துக்கு முன்னுரிமை அளித்து 3 மாதங்களில் நடித்துக் கொடுப்பதாக உறுதியளித்த எம்.ஜி.ஆர்., ஸ்ரீதரே எதிர்பார்க்காத ஒன்றை செய்தார்.

அவ்வாறு, தான் உறுதி அளித்ததை கடிதமாக எழுதிக் கொடுத்து கையெழுத்து போட்டு ஸ்ரீதரிடம் கொடுத்தார். ‘‘இது நீங்கள் பைனான்ஸ் பெறுவதற்கு உதவும்’’ என்றார். எந்தக் கோணங்களில் எல்லாம் சிந்தித்து செயல்படுகிறார் என்று ஸ்ரீதர் வியந்துபோனார். ஸ்ரீதருக்கு எம்.ஜி.ஆர். கடிதம் கொடுத்திருப்பதை அறிந்து, கிரஸென்ட் மூவிஸ் நிறுவனத்தார் அவரை சந்தித்து படத்துக்கு பைனான்ஸ் செய்ததுடன், பல ஏரியாக்களின் விநியோக உரிமையையும் வாங்கிக் கொண்டு அட்வான்ஸ் தொகையை அளித்தனர். இப்படி உருவான படம்தான் எம்.ஜி.ஆர்.-ஸ்ரீதர் கூட்டணியில் உருவாகி வெள்ளி விழா கொண்டாடிய ‘உரிமைக்குரல்’ திரைப்படம்.

அந்தப் படத்தில் நடிப்பதற்காக எம்.ஜி.ஆருக்கு சம்பளமாக குறிப்பிட்ட தொகையை கொடுக்க முன்வந்தார் ஸ்ரீதர். அப்போது ஸ்ரீதருக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி. ஏற்கனவே ‘அன்று சிந்திய ரத்தம்’ படத்தில் நடிப்பதற்காக தனக்கு அட்வான்ஸாக கொடுத்த ரூ.25,000-த்தை எம்.ஜி.ஆர். கழித்துக் கொள்ளச் சொன்னார். ஸ்ரீதரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.

அதுதான் எம்.ஜி.ஆர்.

தெலுங்கில் நாகேஸ்வர ராவ் நடித்த ‘தசரா புல்லோடு’ படம்தான் சிறிய மாற்றங்களுடன் எம்.ஜி.ஆர். நடிக்க ‘உரிமைக்குரல்’ ஆனது. படத்தில் ஆந்திர பாணியில் பஞ்சகச்சம் போல எம்.ஜி.ஆர். அணிந்திருந்த வித்தியாசமான வேட்டி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

‘நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு...’ பாடலுக்கு எம்.ஜி.ஆர். அட்டகாசமாக ஸ்டெப் போட்டு ஆடியபோது, தியேட்டரில் ரசிகர்களும் உற்சாகமாக ஆடினர். 12 திரையரங்குகளில் படம் 100 நாட்கள் ஓடியது. மதுரை, நெல்லை ஆகிய ஊர்களில் வெள்ளிவிழா கொண்டாடிய ‘உரிமைக்குரல்’, 1974-ம் ஆண்டின் அதிக வசூல் பெற்ற மகத்தான வெற்றிப்படம்.

Russellisf
12th March 2016, 02:52 PM
எம்ஜிஆர் 100 | 19 - ஸ்ரீதருக்குச் செய்த உதவி!

M.g.r. நடிப்பில் நீங்கள் ஏன் படம் எடுக்கக் கூடாது?.. இயக்குநர் ஸ்ரீதரிடம் அவரது நெருங்கிய நண்பரும் இந்தி நடிகருமான ராஜேந்திர குமார் கேட்ட கேள்வி இது. தமிழ் திரையுலகில் தனது வித்தியாசமான படங்களால் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியவர் இயக்குநர் ஸ்ரீதர். தனது சொந்த நிறுவனமான சித்ராலயா பேனரில் திரைப்படங்களை தயாரித்தும் வந்தார். அவர் எடுத்த சில படங்கள் எதிர்பார்த்த அளவு போகாததால் பொருளாதார ரீதியாக நெருக்கடிக்கு ஆளானார். அந்த நேரத்தில் இந்தி நடிகர் ராஜேந்திர குமார், ஸ்ரீதருக்கு கொடுத்த ஆலோசனைதான் ஆரம்பத்தில் உள்ள கேள்வி.

ஆனால் ஸ்ரீதருக்கு எம்.ஜி.ஆரிடம் செல்ல தயக்கம். காரணம், ஏற்கெனவே எம்.ஜி.ஆர் நடிக்க ‘அன்று சிந்திய ரத்தம்’ என்ற பெயரில் படப்பிடிப்பை தொடங்கினார். கருப்பு வெள்ளை படமான அதில், சில காட்சிகள் படமாக்கப்பட்டு ஸ்டில்களும் வெளியாயின. அந்த நேரத்தில் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தை யும் வண்ணப்படமாக தயாரிப்பதாக இருந்தார். விளம்பரமும் வெளிவந்தது. ‘புதுமுக நடிகர்களை போட்டு கலரில் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தை எடுக்கும் ஸ்ரீதர், உங்களை வைத்து கருப்பு வெள்ளையில் படம் எடுக்கிறாரே?’என்று எம்.ஜி.ஆரிடம் சிலர் திரித்துக் கூறினர். படமும் வளராமல் நின்று போனது. (பின்னர் இதே பெயரில் ஜெய்சங்கர் நடித்த படம் ஒன்று வெளியானது) அதுபற்றி எம்.ஜி.ஆரிடம் விளக்கம் தராதது தனது தவறுதான் என்று பின்னர் ஸ்ரீதர் வருந்தினார்.

‘அன்று சிந்திய ரத்தம்’ படத்தில் நடிப்பதற்காக அட்வான்ஸ் தொகையாக ஆரம்பத்தில் எம்.ஜி.ஆருக்கு ரூ.25,000 அளித்தார் ஸ்ரீதர். படம் நின்று விட்ட நிலையில், சில காட்சிகள் நடித்ததற்காக எம்.ஜி.ஆருக்கு கொடுக்கப்பட்ட தொகையாக நினைத்து அந்த பணத்தை ஸ்ரீதரும் கேட்கவில்லை.

ஏற்கெனவே, எம்.ஜி.ஆருடன் இணைந்து செய்வதாக இருந்த படம் நின்று போன நிலையில், மீண்டும் அவரை அணுகுவதா? என்று யோசித் தார். இருந்தாலும் நண்பர் ராஜேந்திரகுமாரின் ஆலோசனையை ஏற்றார். இயக்குநர் பி.வாசுவின் தந்தையும், எம்.ஜி.ஆரின் ஆஸ்தான ஒப்பனையாளருமான பீதாம்பரம் மூலம் எம்.ஜி.ஆருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

எம்.ஜி.ஆரும் மனதில் எதுவும் வைத்துக் கொள்ளாமல் ஸ்ரீதர் படத்தில் நடிக்க சம்மதித்தார். எம்.ஜி.ஆரின் உயர்ந்த பண்புக்கும் எப்படி எல்லாம் சிந்தித்து மற்றவர்களை கவுரவப்படுத்துகிறார் என்பதற்கும் ஒரு உதாரணம்... அப்போது ஸ்ரீதருக்கு ஏற்பட்ட நெருக்கடியை எம்.ஜி.ஆர். அறிந்தே இருந்தார். ஸ்ரீதராகத்தான் விரும்பி தனது படத்தில் நடிக்க எம்.ஜி.ஆருக்கு அழைப்பு விடுத்துள்ளார். எம்.ஜி.ஆர். நினைத்தால் ‘ஸ்ரீதரை வரச் சொல்லுங்கள்’ என்று சொல்லியிருக்கலாம்.

ஆனால், ஒப்பனையாளர் பீதாம்பரத்திடம் எம்.ஜி.ஆர். கூறியதுதான் அவரது உயர்ந்த உள்ளத்தை வெளிப்படுத்தும். ‘‘ஸ்ரீதர் பெரிய இயக்குநர். திடீரென்று என்னை வந்து சந்தித்து பேசினால், நெருக்கடியில் இருந்து மீள எம்.ஜி.ஆரை ஸ்ரீதர் போய் பார்த்தார் என்று செய்திகள் வெளியாகும். நான் போய் ஸ்ரீதரை பார்ப்பதும் சரியாக இருக்காது. அதனால், இருவருக்கும் பொதுவாக நம்பியார் வீட்டில் மதிய உணவுக்கு ஸ்ரீதரை வரச் சொல்லுங்கள். அங்கு சந்தித்து பேசி புதிய படம் பற்றி முடிவு செய்யலாம்’’ என்று பீதாம்பரம் மூலம் சொல்லி அனுப்பினார் எம்.ஜி.ஆர்.

இதைக் கேட்டு சிலிர்த்துப் போனார் ஸ்ரீதர். இருந்தாலும் எம்.ஜி.ஆர். வீட்டில் நான் அவரை சந்திப்பதுதான் முறை என்று கூறி, மறுநாளே ராமாவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆரை ஸ்ரீதர் சந்தித்துப் பேசினார்.

வழக்கம் போல எம்.ஜி.ஆரின் உணவு உபசரிப்புக்கு பிறகு தன் நிலைமையை சொல்லி நீங்கள் எனக்கு படம் நடித்துக் கொடுக்க வேண்டும் என்று ஸ்ரீதர் கேட்டுக் கொண்டார். அதற்கு சம்மதம் தெரிவித்தார் எம்.ஜி.ஆர்.

ஏற்கனவே கிடைத்த அனுபவத்தால் எம்.ஜி.ஆரிடம் மனம் திறந்து பேசினார் ஸ்ரீதர். ‘‘என் மீது பொறாமை கொண்டவர்கள் நமக்குள் பிளவை ஏற்படுத்துவதற்காக என்னைப் பற்றி உங்களிடம் என்ன சொன்னாலும் நீங்கள் நம்ப வேண்டாம். என்னிடமே நேரடியாக விளக்கம் கேளுங்கள்’’ என்று எம்.ஜி.ஆரிடம் ஸ்ரீதர் கேட்டுக் கொண்டார். அவரது நிலைமையை உணர்ந்து மற்ற படங்களை விட ஸ்ரீதர் படத்துக்கு முன்னுரிமை அளித்து 3 மாதங்களில் நடித்துக் கொடுப்பதாக உறுதியளித்த எம்.ஜி.ஆர்., ஸ்ரீதரே எதிர்பார்க்காத ஒன்றை செய்தார்.

அவ்வாறு, தான் உறுதி அளித்ததை கடிதமாக எழுதிக் கொடுத்து கையெழுத்து போட்டு ஸ்ரீதரிடம் கொடுத்தார். ‘‘இது நீங்கள் பைனான்ஸ் பெறுவதற்கு உதவும்’’ என்றார். எந்தக் கோணங்களில் எல்லாம் சிந்தித்து செயல்படுகிறார் என்று ஸ்ரீதர் வியந்துபோனார். ஸ்ரீதருக்கு எம்.ஜி.ஆர். கடிதம் கொடுத்திருப்பதை அறிந்து, கிரஸென்ட் மூவிஸ் நிறுவனத்தார் அவரை சந்தித்து படத்துக்கு பைனான்ஸ் செய்ததுடன், பல ஏரியாக்களின் விநியோக உரிமையையும் வாங்கிக் கொண்டு அட்வான்ஸ் தொகையை அளித்தனர். இப்படி உருவான படம்தான் எம்.ஜி.ஆர்.-ஸ்ரீதர் கூட்டணியில் உருவாகி வெள்ளி விழா கொண்டாடிய ‘உரிமைக்குரல்’ திரைப்படம்.

அந்தப் படத்தில் நடிப்பதற்காக எம்.ஜி.ஆருக்கு சம்பளமாக குறிப்பிட்ட தொகையை கொடுக்க முன்வந்தார் ஸ்ரீதர். அப்போது ஸ்ரீதருக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி. ஏற்கனவே ‘அன்று சிந்திய ரத்தம்’ படத்தில் நடிப்பதற்காக தனக்கு அட்வான்ஸாக கொடுத்த ரூ.25,000-த்தை எம்.ஜி.ஆர். கழித்துக் கொள்ளச் சொன்னார். ஸ்ரீதரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.

அதுதான் எம்.ஜி.ஆர்.

தெலுங்கில் நாகேஸ்வர ராவ் நடித்த ‘தசரா புல்லோடு’ படம்தான் சிறிய மாற்றங்களுடன் எம்.ஜி.ஆர். நடிக்க ‘உரிமைக்குரல்’ ஆனது. படத்தில் ஆந்திர பாணியில் பஞ்சகச்சம் போல எம்.ஜி.ஆர். அணிந்திருந்த வித்தியாசமான வேட்டி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

‘நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு...’ பாடலுக்கு எம்.ஜி.ஆர். அட்டகாசமாக ஸ்டெப் போட்டு ஆடியபோது, தியேட்டரில் ரசிகர்களும் உற்சாகமாக ஆடினர். 12 திரையரங்குகளில் படம் 100 நாட்கள் ஓடியது. மதுரை, நெல்லை ஆகிய ஊர்களில் வெள்ளிவிழா கொண்டாடிய ‘உரிமைக்குரல்’, 1974-ம் ஆண்டின் அதிக வசூல் பெற்ற மகத்தான வெற்றிப்படம்.

fidowag
12th March 2016, 04:09 PM
சென்னை சரவணாவில் , வெள்ளி முதல் (11/03/2016) புரட்சி நடிகர் / மக்கள் திலகம்
எம்.ஜி. ஆர். இரு வேடங்களில் அசத்திய "சிரித்து வாழ வேண்டும் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .அதன் சுவரொட்டியை காண்க.
http://i65.tinypic.com/2zqgcir.jpg



தகவல் உதவி :ஓட்டேரி திரு. பாண்டியன் .

orodizli
12th March 2016, 10:35 PM
மக்கள்திலகம் அவர்களின் என்றென்றும் வசூல் அள்ளும் அமுதசுரபி "ஒளிவிளக்கு" கடந்த வாரத்தில் சென்னை- மேற்கு மாம்பலம் ஸ்ரீநிவாசா அரங்கில் நீண்ட வருடங்களுக்கு பின் திரையிடப்பட்ட பழைய காவியம்...திரையரங்க உரிமையாளரே வியப்பிலாழ்த்திய காவியம்... ஞாயிறு மாலை காட்சியின் பொழுது உள்ளே அவருடைய கார் நுழைய இயலாமல் இடைவேளை நேரத்தில்தான் வர முடிந்திருக்கிறது...அதுதான் உண்மையான திரையுலக சக்கரவர்த்தி மக்கள்திலகம்--- தான் என்பதை மீண்டும் ஆணித்தரமாக உணர்த்தி யுள்ளது... அதுமட்டுமல்லாமல் விரைவில் வசூல்திலகம் பட்டையை கிளப்பும் காவியம் "குடியிருந்த கோயில்" ------ ஸ்ரீனிவாசா அரங்கில் ஒப்பந்தம் அரங்க உரிமையாளரால் மேற்கொள்ள பட்டுள தாக தகவல்...

Richardsof
13th March 2016, 07:46 AM
மறக்க முடியாத ''அருப்பு கோட்டை ''. 1977

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தமிழக முதல்வராக தேர்ந்தெடுத்து அனுப்பிய தொகுதி அருப்பு கோட்டை. .

என்றும் எங்கள் முதல்வர் நீங்கள்தான் என்று அரவணைத்த மதுரை மேற்கு தொகுதி -1980.

10,000 மைல் களுக்கு அப்பால் இருந்த முதல்வரை மூன்றாவது முறையாக தேர்ந்தடுத்த '' ஆண்டிப்பட்டி '' தொகுதி -1984,

Richardsof
13th March 2016, 09:44 AM
மக்கள் திலகத்தின் சில அபூர்வ நிழற் படங்கள் மற்றும் வண்ணப்படங்கள் .
http://i67.tinypic.com/30j5zkh.jpg

Richardsof
13th March 2016, 09:46 AM
http://i65.tinypic.com/2n1u92p.jpg

Richardsof
13th March 2016, 09:49 AM
http://i67.tinypic.com/2hewqxw.jpg

Richardsof
13th March 2016, 09:50 AM
http://i66.tinypic.com/2dwaqhh.jpg

Richardsof
13th March 2016, 09:53 AM
http://i68.tinypic.com/14p384.jpg

Richardsof
13th March 2016, 09:54 AM
http://i64.tinypic.com/ou8j0l.jpg

Richardsof
13th March 2016, 09:56 AM
http://i63.tinypic.com/2418q3r.jpg

Richardsof
13th March 2016, 09:57 AM
http://i64.tinypic.com/s6ozzq.jpg

Richardsof
13th March 2016, 09:59 AM
http://i64.tinypic.com/ng6drn.jpg

Richardsof
13th March 2016, 10:00 AM
http://i65.tinypic.com/2qd3l8o.jpg

orodizli
13th March 2016, 10:34 PM
Our Makkalthilagam devotees will be register several matters about our Emperor... Kindly participate continue mode...

Russelldvt
14th March 2016, 01:36 AM
http://i68.tinypic.com/ercxo7.jpg

Russelldvt
14th March 2016, 01:37 AM
http://i63.tinypic.com/w4o41.jpg

Russelldvt
14th March 2016, 01:38 AM
http://i67.tinypic.com/245ynog.jpg

Richardsof
14th March 2016, 05:43 AM
BLAST FROM THE PAST
Oru Thai Makkal (1971) TAMIL.


M.G. Ramachandran, Jayalalithaa, R. Muthuraman, S.A. Ashokan, M.N. Nambiar, V.K. Ramasami, Cho Ramaswamy, Pandari Bai, Udaya Chandrika, Lakshmi Prabha, Tiruchi Selandhar Rajan

Oru Thaai Makkal was based on the 1960s superhit Hindi movie Ayee Milan Ki Bela, starring Rajendra Kumar, Dharmendra, Saira Banu, and Shashikala that was directed by Mohan Kumar. The film is set in the house of Rajan, a rich man. Rajan’s maid (Pandari Bai) gives birth to male twins. At the same time, Rajan’s wife delivers a stillborn baby, and is told she cannot conceive thereafter. Rajan then decides to take one baby born to the maid, and begs Pandari Bai to keep it as a secret from his wife.

His wife raises the child as her own. Years later, the maid’s son (MGR) grows up and works on a farm, while the other son, (Muthuraman), growing up as Rajan’s son, goes abroad and returns to India highly qualified. The manager of the farm (Ashokan) has a daughter (Jayalalithaa), who is drawn to MGR, but because of the difference in their status he keeps himself away, even though he falls in love with her. The parents propose to marry Jayalalithaa to Muthuraman, who has already fallen in love with her. But Jayalalithaa is not interested in him. Further complications arise at the farm. The manager (M.N. Nambiar), the villain, cheats the farm owner by stealthily selling away agriculture produce from the farm. When he is caught red-handed, he puts the blame on MGR. Muthuraman, in the meantime, kidnaps Jayalalithaa in order to force her into marrying him. MGR then rushes in to save her from the clutches of Muthuraman. The brothers separated at birth are unaware of their relationship.

All the complications are solved and the couple unites in the end.

Oru Thaai Makkal was produced by Nanjil Productions and T.A. Durai Raj, and directed by Pa. Neelakantan, who made as many as 17 films with MGR, with most becoming hits.


The Tamil version was written by Sornam, a close associate of MGR and Neelakantan, and music was composed by M.S. Viswanathan, with lyrics by Vaali and Kavignar Kannadasan.

Cinematography was by V. Ramamurthi and editing was by R. Devarajan.

This movie, including the lead cast of the main roles, had many similarities with another MGR-Jayalalithaa movie, Kannan En Kadhalan, which came out a few years earlier.

Remembered for: Fine performances of MGR and Jayalalithaa as the lovers, and the polished performance of Muthuraman.

courtesy - the hindu

Richardsof
14th March 2016, 05:59 AM
https://youtu.be/HPEbfThwpCo

Richardsof
14th March 2016, 06:24 AM
ரொம்ப நாள் கழிச்சு அடுத்துஅடுத்து தியேட்டரில் இரண்டு சினிமா பார்த்தேன்.

சாயங்காலம் வீட்டுக்கு வந்தா, யாரும் இல்ல. சரின்னு டிவியா போட்டா, கேடிவில வாத்தியார் நடிச்ச குடியிருந்த கோயில். எம்ஜிஆர் பட்டைய கிளப்பின படம். அதிலும் "என்னை தெரியுமா" பாட்டும், "என் வாளும் உன் விழியும்" பாட்டும் எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல்கள். கிளைமாக்ஸ் ல அண்ணன் எம்ஜிஆர் சண்டை போட்டுகிட்டே தம்பி எம்ஜிஆர் பார்த்து "இது எப்படி"ன்னு கேட்பாரு. செம ஸ்டைலான சீன் அது. சண்டை காட்சில வாத்தியார் மாதிரி leg lock போடுறதுக்கு யாராலும் முடியாது. செமைய என்ஜாய் பண்ணினேன்.
courtesy - net

Richardsof
14th March 2016, 06:39 AM
15.3.1968

மக்கள் திலகத்தின் ''குடியிருந்த கோயில்'' இன்று 48 ஆண்டுகள் நிறைவு தினம் .

மக்கள் திலகத்தின் எங்க வீட்டு பிள்ளை - 1965 பிரமாண்ட வெற்றிக்கு பின்னர் 1968ல் வெளிவந்த ''குடியிருந்த கோயில்''மிகப்பெரிய வெற்றி .


மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பில் , இனிய பாடல்கள் , சண்டை காட்சிகள் என்று பல புதுமைகள் நிறைந்த வண்ண படைப்பு .

Richardsof
14th March 2016, 06:44 AM
superb claimax

https://youtu.be/PxCjo3TpS6Y

Richardsof
14th March 2016, 06:45 AM
https://youtu.be/jTj2XZ5VPB8

Richardsof
14th March 2016, 06:46 AM
https://youtu.be/HiWYYAQAPIU

Russellisf
14th March 2016, 02:33 PM
சத்யா ஸ்டுடியோ வாங்கும் முன் அதில் இருந்த பழைய ஸ்டுடியோவில் ஒரு சிறு காட்சியில் நடிக்க எம் ஜி ஆர் சென்று அரங்குக்கு வெளியே தன் சகாக்களுடன் அமர்ந்திருந்தார் தண்ணீர் தாகம் ஏற்ப்பட குளிர் பானத்தோடு சென்ற ஊழியரிடம் தண்ணீர் கேட்க இது உங்களுக்கு கிடையாது எனகூறிச்சென்றார்
அதே ஸ்டுடியோ வை எம் ஜி ஆர் வாங்கி போதும் அந்த ஊழியரையே பணியில் அமர்த்தி சிறப்பித்தார் எம் ஜி ஆர்
படித்ததில் கவர்ந்தது

Russellisf
14th March 2016, 02:34 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsapyjabqd.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsapyjabqd.jpg.html)


courtesy sailesh his facebook

Russellisf
14th March 2016, 02:35 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zpsw7bgqjov.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zpsw7bgqjov.jpg.html)

Russellisf
14th March 2016, 02:37 PM
எம்ஜிஆர் அவர் வகுத்த பாதை தான் இன்றும் அரசியலில் பின்பற்றப்படுகிறது
வட்டம் மாவட்டம் என்று பிரித்து அதற்கு பொறுப்பா ஆட்கள் அமைப்பது செயல் வீரர் கூட்டம் நடத்தி கட்சியை வளர்ப்பது
கரை வேஷ்டீ துண்டு போடுவது
கைவிரலில் சின்னத்தை அடையாளம் காட்டியது கொடி தோரணம் அமைப்பது
மேடை ஏறியதும் மக்களை பார்த்து உற்சாகம் பிறக்க கையை அசைப்பது
எங்க ஊருக்கு நீங்கள் வரவில்லை என்றால் ஓட்டு போட மாட்டோம் என்ற மக்களின் அன்பு கட்டளையால் பிறந்தது தான் திறந்த ஜீப்பில் ஊரு ஊருக்கு பிரச்சாரம் செய்வது பேச நேரம் இல்லை தடை என்றாலும் இரட்டை விரலை மட்டும் காட்டி ஓட்டுகளை அள்ளியது பின்பு ஆள் உயர மாலை என மாறியது பிறகு மாலையில் வெடி வைத்து கொல்ல பார்த்ததில் பிறந்தது தான் சால்வே போத்து வது தங்க வாள் பரிசு என என்னற்ற கலைகளை அரசியலுக்கு மட்டும் அல்ல சினிமா துறைக்கும் வழி வகுத்து சென்ற அரிய வித்தகர்

அவர் செய்யாதது ஓட்டுக்கு துட்டு இலவசம்


courtesy net

Russellisf
14th March 2016, 02:53 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/images1_zps6bf2a691.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/images1_zps6bf2a691.jpg.html)

Russellisf
14th March 2016, 02:54 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/mgr_fans_kudiyiruntha_kovil_7925_zps1fc88aa9.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/mgr_fans_kudiyiruntha_kovil_7925_zps1fc88aa9.jpg.h tml)


evergreen clasical movie rerleased in woodlands 2012

Russellisf
14th March 2016, 03:05 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/c_zpsznqwejll.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/c_zpsznqwejll.jpg.html)

courtesy sathya vp

Richardsof
15th March 2016, 05:27 AM
தமிழக தேர்தல் களத்தில்

புரட்சித்தலைவரின் இயக்கம்

1972ல் விதையாகி ...

1973ல் இலையுடன் செடியாக மலர்ந்து

1974ல் காய்கள் பூத்து கனியாகி

1977ல் நிழல் தரும் ஆலமரமாக தழைத்தோங்கி ..

44 ஆண்டுகளாக உறுதியாக தலை நிமிர்ந்து நிற்கும் ஆலமரம் .

மக்கள் திலகமே

வாழும் இறைவனே

உன் முகராசி

வெற்றி - உன் திரு மந்திரமே

இம் முறையும் வென்றிடுமே

எம்ஜியார் பிரியன் - net

Richardsof
15th March 2016, 05:34 AM
தமிழகத்தில் 1967ம் ஆண்டு தேர்தலில்தான் கார் மற்றும் பிரச்சார வேன்களை அதிகமாக பயன்படுத்தும் வழக்கம் தொடங்கியது. திறந்த வேனில் நின்றபடி பிரச்சாரம் செய்வது எம்ஜிஆர் பாணி. அப்போதெல்லாம், ஒரே நாளில் தேர்தல் நடத்துவது இல்லை. 1952ம் ஆண்டு முதலாவது பொதுத் தேர்தல் ஜனவரி மாதத்தில் 9 நாட்கள் (9 கட்டமாக) நடந்தது. பின், அது படிப்படியாக குறைந்து 1967 தேர்தல் மூன்று கட்டமாக பிப்ரவரியில் நடந்தது.





இந்த தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு வழங்கியது போக 174 தொகுதிகளில் திமுக நின்றது. தேர்தலுக்கு சரியாக ஒரு மாதம் முன்பு ஜனவரி 12ம் தேதி எம்ஆர் ராதாவால் எம்ஜிஆர் சுடப்பட்டார். தேர்தலில் இந்த விவகாரம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பல்வேறு பிரச்சினைகளுடன் எம்ஜிஆர் சுடப்பட்டதால் எழுந்த அனுதாப அலையும் சேர்ந்து காங்கிரஸ் ஆட்சியை தமிழகத்தில் சுருட்டி எறிந்தது.




தேர்தல் முடிவில், 179 தொகுதிகள், திமுக கூட்டணி வசமானது. திமுக மட்டும் தனியாக 137 தொகுதிகளை கைப்பற்றியது. காங்கிரஸுக்கு 51 இடங்கள் மட்டுமே கிடைத்தன. அப்போது, இந்தியா முழுவதும் 9 மாநிலங்களில் ஆட்சியை எதிர்க்கட்சிகளிடம் காங்கிரஸ் பறிகொடுத்தது. அதில், தமிழகத்தில் மட்டும் தான் அறுதி பெரும்பான்மையுடன் எதிர்க்கட்சி ஆட்சி அமைந்தது. முன்னதாக, 1957ல் முதன் முதலில் கேரளாவில் காங்கிரஸ் அல்லாத கம்யூனிஸ்ட் ஆட்சி அமைந்தது குறிப்பிடத்தக்கது. 1967 தோல்விக்கு பிறகு, தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி என்பது இன்னமும் கனவாகவே நீடிக்கிறது.

விருதுநகர் தொகுதியில் 1200 வாக்குகளில் காமராஜரும், தமிழக முதல்வராக இருந்த பக்தவத்சலம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலும் தோல்வியடைந்தனர். பக்தவத்சலம் அமைச்சரவையில் பூவராகவனை தவிர அனைத்து அமைச்சர்களுமே தோல்வியை தழுவினர். மருத்துவமனையில் படுத்துக்கொண்டே சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட் தொகுதியில் எம்ஜிஆர் வெற்றி பெற்றார்.




அதே நேரத்தில், தென்சென்னை தொகுதியில் இருந்து எம்பியாக அண்ணா வெற்றி பெற்றிருந்தார். தனிப் பெரும்பான்மையுடன் திமுக வென்றதை தொடர்ந்து, எம்பி பதவியை ராஜினாமா செய்தார் அண்ணா. பிறகு, தமிழக சட்ட மேலவை உறுப்பினராகி (எம்எல்சி) 1967ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி அன்று தமிழக முதல்வராக பதவியேற்றார். தமிழகத்தில் திராவிட கட்சிகளின் அசைக்க முடியாத ஆதிக்கம் ஆரம்பமானது.



அண்ணா தலைமையிலான தமிழகத்தின் காங்கிரஸ் அல்லாத முதல் அமைச்சரவையில் நெடுஞ்செழியன், கருணாநிதி, மதியழகன் உட்பட 9 பேர் அமைச்சராகினர். ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் இருந்து தேர்வான நாம் தமிழர் கட்சி தலைவர் சி.பா. ஆதித்தனார், சபாநாயகரானார்.

courtesy - diliban sindhanai

Richardsof
15th March 2016, 05:43 AM
‘காவியத்தாயின் இளைய மகனும்... காதல் பெண்களின் பெருந்தலைவனுமான’ கண்ணதாசனும் சிலப்பதிகார காவியத்தின் மீது அளப்பரிய பற்று கொண்டிருந்தார். கவியரசராக மட்டுமே அவரை நோக்கும் பலரும் பல்வேறு தமிழ் திரைப்படங்களுக்கு அவர் கதை, வசனம் எழுதியதை அறிந்திருக்க முடியாது.

எம்ஜிஆர் நடிப்பில் உருவான மதுரை வீரன், மன்னாதி மன்னன், நாடோடி மன்னன் ஆகிய படங்களுக்கும் அவரே , வசனகர்த்தா. அதில், மன்னாதி மன்னன் என்ற திரைப்படமானது சேர, சோழ மன்னர்களைப் பற்றிய கற்பனை கலந்த கதை. அந்த படத்தை பார்த்தால் சிலப்பதிகார காட்சிகள் ஒத்துப் போவதை அறியலாம்.

வஞ்சி அரண்மனையின் ஆடல் பெண்ணான (நர்த்தகி) பத்மினி மீது இளவரசரான எம்ஜிஆர் மையல் கொண்டு மோதிரம் அணிவித்து கந்தர்வ முறையில் ஏற்றுக் கொள்வது, சோழ மண்டலமான உறையூரில் காவிரி கரையில் நடைபெறும் இந்திர விழா, சோழ அரச குல பெண்ணை எம்ஜிஆர் மணம் புரிந்ததும் புத்த நெறியை பத்மினி தழுவுவது என ‘மன்னாதி மன்னன்’ திரைப்பட கதையின் பெரும்பகுதியும் சிலப்பதிகாரத்தை நினைவூட்டியபடியே செல்லும்.

மன்னர் காலத்து கதையை கற்பனை கலந்து எழுதியிருந்தாலும் கூட சிலப்பதிகாரம் மீது கண்ணதாசன் கொண்டிருந்த காதலால் சிலப்பதிகார காட்சிகள் வருவதை அவரால் தவிர்க்க முடியவில்லை. படத்தின் பாடல்களும் கூட சிலப்பதிகாரத்தின் பிரதிநிதியாகவே அமைந்துள்ளன.

இது ஒருபுறம் இருக்க, தென் தமிழகத்தின் மிகப் பழமையான கர்ண பரம்பரை கதைகளில் ஒன்றான ‘மதுரை வீரன்’ கதையை அடிப்படையாக கொண்டு அதே பெயரில் உருவான ‘மதுரை வீரன்’ படத்துக்கும் திரைக்கதை, வசனம் கண்ணதாசன் தான். அந்த திரைப்படத்திலும் சிலப்பதிகார காட்சிகளை அவரால் தவிர்க்க முடியவில்லை.

கதையின் இறுதி காட்சியில் மதுரை வீரன் (எம்ஜிஆர்) மீது கள்வர்களுடன் கூட்டு சேர்ந்ததாக குற்றம் சாட்டி திருமலை மன்னன் அரசவையில் நடைபெறும் விசாரணை காட்சி, மன்னனிடம் நீதி கேட்டு வெள்ளையம்மாள் (பத்மினி), பொம்மி (பானுமதி) இருவரும் வாதிடும் காட்சி ஆகியவற்றை பார்க்கும்போது பற்களை நறநற என கடித்தபடி கண்ணகி வாதிடும் கோபாவேச காட்சிக்கு இணையாகவே இருக்கும். அரசவையில் கதறும் பொம்மி, ‘சிலப்பதிகார கண்ணகி’யை சுட்டிக் காட்டியே பேசுவார்.

இருவருடைய வாதங்களைக் கேட்டதும், ‘தவறு இழைத்து விட்டேன்’ என திருமலை மன்னன் மனம் திருந்தி தண்டனையை நிறுத்த புறப்பட்டுச் செல்வார். ஆனால், அதற்குள் தண்டனை நிறைவேற்றப்பட்டு விடும். சிலப்பதிகாரம் போலவே துன்பியலில் முடியும் இந்த கதையையும் கடைசி நேரத்தில் இன்பியலாக மாற்றி விடுகிறார், கண்ணதாசன். எப்படி..?

மாறு கால், மாறு கை வாங்கப்பட்டு வீழ்ந்து கிடக்கும் வீரனுடன் சேர்ந்து அவனது இரண்டு மனைவிகளும் உயிர் துறக்கின்றனர். விடுகின்றனர். அதன் பிறகு, விண்ணில் இருந்து பூமாரி பொழிந்து மூவருமே தெய்வமாகி விடுகின்றனர்.

இப்படி, கவியரசு கண்ணதாசனை கவர்ந்த சிலப்பதிகார காப்பியமானது தமிழின் மிக உன்னத காப்பியம் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது. முற்கால தமிழ் பேரரசுகளான சோழ, பாண்டிய மண்டலங்களை கதைக்களமாக கொண்ட இந்த காப்பியத்தின் ஆசிரியரான இளங்கோவடிகள், சேர குலத்து இளவரசர்.

முத்தமிழும், மூன்று மண்டலங்களும் ஒரு சேர நிறைந்திருக்கும் சிலப்பதிகாரமானது, காலங்களை கடந்து தமிழர்களின் காதுகளில் சிலம்பு ஓசையாய் ஒலித்துக் கொண்டிருக்கும்.

Ravindhran - net

Richardsof
15th March 2016, 05:51 AM
மனிதருள் புனிதர் என்ற பெயர் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ.... சமகால சரித்திர நாயகரான புரட்சித் தலைவர், பொன் மனச் செம்மல், மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு மிகப் பொருந்தும்... அவர் கருணைப் பார்வையில் நல்ல கல்வியும் வளமான வாழ்க்கையும் பெற்றவர்கள் எண்ணிக்கை கொஞ்சமல்ல.

ஒரு மனிதன் கடவுளை வேண்டுவது பெரும்பாலும் இந்த இரண்டிற்காகவும்தான். அந்த வகையில் வாழ்ந்தபோதே பலருக்கும் கடவுளாகத் திகழ்ந்தவர் பொன்மனச் செம்மல்.

தமிழை வைத்து பிழைப்பு நடத்தியவர்கள் மத்தியில் தமிழனுக்கு தனி நாடு அமையவே பாடுபட்ட புரட்சியாளர் இந்த பெருமகன்! அவரைப் பற்றி ஏதாவது சொல்லத் தொடங்கினால்... அல்லது எழுத ஆரம்பித்தால் கண்களை நீர் மறைக்கிறது. இந்த வாழ்நாளில் இன்னொரு முறை இப்படியொரு மனிதரின் அருள் பார்வை கிடைக்குமா? மக்களை மட்டுமே நினைத்த ஒரு தலைவர் கிடைப்பாரா என்ற ஏக்கத்தின் விளைவு அது!

'என் மனதை நானறிவேன்.. என் உறவை நான் மறவேன்... எதுவான போதிலும் ஆகட்டுமே' என நெஞ்சில் உரமும் நேர்மைத் துணிவும் கொண்டு தமிழருக்காக பாடுபட்ட தலைவர் அவர். பெருந்தலைவர் காமராஜருக்குப் பின் கல்வியின் அருமையை உணர்ந்த ஒரே தலைவர் எம்ஜிஆர்தான். இன்றைய முதல்வர்கள் தனியார் கல்வி கொள்ளையர்களை மட்டுமே ஊக்கப்படுத்துகிறார்கள். ஆனால் எம்ஜிஆர் காலத்தில் மட்டும் திறக்கப்பட்ட அரசுப் பள்ளிகள் 47000! புதிய அரசுக் கல்லூரிகள், அரசுப் பல்கலைக்கழகங்கள், தமிழுக்கென்று தனிப் பல்கலைக் கழகம், பெண்களுக்கு தனி பல்கலைக்கழகம் என அவர் செய்த கல்விப் புரட்சிக்கு நிகரில்லை. எம்ஜிஆர் என்றவுடன், தமிழகத்தில் உள்ள படித்தவர், பாமரர், விமர்சகர், பத்திரிகையாளர் என அத்தனை பேருமே ஏதோ ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை- நினைவைப் பகிர்ந்து கொள்வதைப் பார்க்கலாம்.

எம்ஜிஆர் எனும் பெருமழை தந்த ஈரம் இன்னும் கூட வற்றாமல் இருப்பதற்கு சான்று அது! எம்ஜிஆர் என்ற அரசியல்வாதியை விமர்சித்தவர்கள் கூட, எம்ஜிஆர் என்ற ஈகைப் பெருந்தகையாளரை மனமார வாழ்த்திக் கொண்டேதான் இருக்கிறார்கள். இன்று அவரை விமர்சிக்கும் துணிச்சல் எந்த அரசியல்வாதிக்கும் கிடையாது. காரணம், மக்கள் தங்கள் மனங்களில் அவருக்குக் கொடுத்திருக்கும் சிம்மாசனம் அத்தகையது! வாழ்ந்த போதும், வாழ்ந்து மறைந்து பின்னும் வாழ்வு தரும் வள்ளல் என்றால், அவர் எம்ஜிஆர் மட்டுமே. வள்ளல்களுக்கு வயதில்லை... என்றுமே வாழ்பவர்கள் அவர்கள்!

courtesy - net

fidowag
15th March 2016, 09:37 AM
இன்றைய தமிழ் ஹிந்து நழிதலில் வெளியான செய்தி

http://i65.tinypic.com/71qqft.jpg
http://i66.tinypic.com/2zs0lci.jpg
http://i63.tinypic.com/mbo2li.jpg
http://i67.tinypic.com/2n83hub.jpg
http://i68.tinypic.com/28jc6u.jpg
http://i65.tinypic.com/rqxfmp.jpg

Richardsof
15th March 2016, 09:57 AM
The Hindu - tamil
Excellent article about our Makkal Thiagam M.G.R

mgrbaskaran
15th March 2016, 11:50 AM
மனிதருள் புனிதர் என்ற பெயர் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ.... சமகால சரித்திர நாயகரான புரட்சித் தலைவர், பொன் மனச் செம்மல், மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு மிகப் பொருந்தும்... அவர் கருணைப் பார்வையில் நல்ல கல்வியும் வளமான வாழ்க்கையும் பெற்றவர்கள் எண்ணிக்கை கொஞ்சமல்ல.

ஒரு மனிதன் கடவுளை வேண்டுவது பெரும்பாலும் இந்த இரண்டிற்காகவும்தான். அந்த வகையில் வாழ்ந்தபோதே பலருக்கும் கடவுளாகத் திகழ்ந்தவர் பொன்மனச் செம்மல்.

தமிழை வைத்து பிழைப்பு நடத்தியவர்கள் மத்தியில் தமிழனுக்கு தனி நாடு அமையவே பாடுபட்ட புரட்சியாளர் இந்த பெருமகன்! அவரைப் பற்றி ஏதாவது சொல்லத் தொடங்கினால்... அல்லது எழுத ஆரம்பித்தால் கண்களை நீர் மறைக்கிறது. இந்த வாழ்நாளில் இன்னொரு முறை இப்படியொரு மனிதரின் அருள் பார்வை கிடைக்குமா? மக்களை மட்டுமே நினைத்த ஒரு தலைவர் கிடைப்பாரா என்ற ஏக்கத்தின் விளைவு அது!

'என் மனதை நானறிவேன்.. என் உறவை நான் மறவேன்... எதுவான போதிலும் ஆகட்டுமே' என நெஞ்சில் உரமும் நேர்மைத் துணிவும் கொண்டு தமிழருக்காக பாடுபட்ட தலைவர் அவர். பெருந்தலைவர் காமராஜருக்குப் பின் கல்வியின் அருமையை உணர்ந்த ஒரே தலைவர் எம்ஜிஆர்தான். இன்றைய முதல்வர்கள் தனியார் கல்வி கொள்ளையர்களை மட்டுமே ஊக்கப்படுத்துகிறார்கள். ஆனால் எம்ஜிஆர் காலத்தில் மட்டும் திறக்கப்பட்ட அரசுப் பள்ளிகள் 47000! புதிய அரசுக் கல்லூரிகள், அரசுப் பல்கலைக்கழகங்கள், தமிழுக்கென்று தனிப் பல்கலைக் கழகம், பெண்களுக்கு தனி பல்கலைக்கழகம் என அவர் செய்த கல்விப் புரட்சிக்கு நிகரில்லை. எம்ஜிஆர் என்றவுடன், தமிழகத்தில் உள்ள படித்தவர், பாமரர், விமர்சகர், பத்திரிகையாளர் என அத்தனை பேருமே ஏதோ ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை- நினைவைப் பகிர்ந்து கொள்வதைப் பார்க்கலாம்.

எம்ஜிஆர் எனும் பெருமழை தந்த ஈரம் இன்னும் கூட வற்றாமல் இருப்பதற்கு சான்று அது! எம்ஜிஆர் என்ற அரசியல்வாதியை விமர்சித்தவர்கள் கூட, எம்ஜிஆர் என்ற ஈகைப் பெருந்தகையாளரை மனமார வாழ்த்திக் கொண்டேதான் இருக்கிறார்கள். இன்று அவரை விமர்சிக்கும் துணிச்சல் எந்த அரசியல்வாதிக்கும் கிடையாது. காரணம், மக்கள் தங்கள் மனங்களில் அவருக்குக் கொடுத்திருக்கும் சிம்மாசனம் அத்தகையது! வாழ்ந்த போதும், வாழ்ந்து மறைந்து பின்னும் வாழ்வு தரும் வள்ளல் என்றால், அவர் எம்ஜிஆர் மட்டுமே. வள்ளல்களுக்கு வயதில்லை... என்றுமே வாழ்பவர்கள் அவர்கள்!

courtesy - net

touching.......................................... .................................................

mgrbaskaran
15th March 2016, 11:56 AM
இன்றைய தமிழ் ஹிந்து நழிதலில் வெளியான செய்தி

http://i65.tinypic.com/71qqft.jpg
http://i66.tinypic.com/2zs0lci.jpg
http://i63.tinypic.com/mbo2li.jpg
http://i67.tinypic.com/2n83hub.jpg
http://i68.tinypic.com/28jc6u.jpg
http://i65.tinypic.com/rqxfmp.jpg

Great MAN............................

Russellbpw
15th March 2016, 12:33 PM
BLAST FROM THE PAST

Oru Thai Makkal (1971) TAMIL

RANDOR GUY


MGR and Jayalalitha in Oru Thai Makkal (1971)


M.G. Ramachandran, Jayalalithaa, R. Muthuraman, S.A. Ashokan, M.N. Nambiar, V.K. Ramasami, Cho Ramaswamy, Pandari Bai, Udaya Chandrika, Lakshmi Prabha, Tiruchi Selandhar Rajan

Oru Thaai Makkal was based on the 1960s superhit Hindi movie Ayee Milan Ki Bela, starring Rajendra Kumar, Dharmendra, Saira Banu, and Shashikala that was directed by Mohan Kumar. The film is set in the house of Rajan, a rich man. Rajan’s maid (Pandari Bai) gives birth to male twins. At the same time, Rajan’s wife delivers a stillborn baby, and is told she cannot conceive thereafter. Rajan then decides to take one baby born to the maid, and begs Pandari Bai to keep it as a secret from his wife.

His wife raises the child as her own. Years later, the maid’s son (MGR) grows up and works on a farm, while the other son, (Muthuraman), growing up as Rajan’s son, goes abroad and returns to India highly qualified. The manager of the farm (Ashokan) has a daughter (Jayalalithaa), who is drawn to MGR, but because of the difference in their status he keeps himself away, even though he falls in love with her. The parents propose to marry Jayalalithaa to Muthuraman, who has already fallen in love with her. But Jayalalithaa is not interested in him. Further complications arise at the farm. The manager (M.N. Nambiar), the villain, cheats the farm owner by stealthily selling away agriculture produce from the farm. When he is caught red-handed, he puts the blame on MGR. Muthuraman, in the meantime, kidnaps Jayalalithaa in order to force her into marrying him. MGR then rushes in to save her from the clutches of Muthuraman. The brothers separated at birth are unaware of their relationship.

All the complications are solved and the couple unites in the end.

Oru Thaai Makkal was produced by Nanjil Productions and T.A. Durai Raj, and directed by Pa. Neelakantan, who made as many as 17 films with MGR, with most becoming hits.

This film, however, was not a major success and ran only for 70 days, which, is a disappointment for an MGR movie.

The Tamil version was written by Sornam, a close associate of MGR and Neelakantan, and music was composed by M.S. Viswanathan, with lyrics by Vaali and Kavignar Kannadasan.

The songs, however, did not become hits as expected. Cinematography was by V. Ramamurthi and editing was by R. Devarajan.

This movie, including the lead cast of the main roles, had many similarities with another MGR-Jayalalithaa movie, Kannan En Kadhalan, which came out a few years earlier.

Remembered for: Fine performances of MGR and Jayalalithaa as the lovers, and the polished performance of Muthuraman.

COURTESY - THE HINDU

Russellbpw
15th March 2016, 12:37 PM
BLAST FROM THE PAST

Oli Vilakku (1968)

RANDOR GUY

M.G. Ramachandran, Jayalalithaa, Sowcar Janaki, S.A. Asokan, Cho Ramaswami, R.S. Manohar, ‘Thengai’ Srinivasan, ‘Kallapart’ Natarajan, S. Rama Rao, V.S. Raghavan, Sundari Bai, Justin, CID Sakunthala

Oli Vilakku is a remake of one of the biggest hits of Hindi cinema, Phool Aur Patthar, a box-office hit that catapulted Dharmendra to superstardom. The story is about Muthu (MGR), a vagrant with a good heart, who falls prey to a blackmailer, Jambhu (S. A. Asokan), a gangster who hides behind his facade as the director of a cabaret group.

Another beautiful dancer, Geetha (Jayalalithaa) is also a victim of the blackmailer, and in order to save her, Muthu steals from Jambhu.

Then Muthu meets Shanthi (Sowcar Janaki), a young widow, who is bullied and left behind in a large house by the obnoxious family of her husband.

Sowcar Janaki, who plays the role of the young widow, steals the show. In the film, she sacrifices her life to help the lovers (MGR and Jayalalithaa) unite.

Jayalalithaa plays a glamorous role, and pulls it off with élan, showcasing her superb talent in dancing and acting. She excelled as a dancer in love with the hero Muthu (MGR).

The song and dance sequences became a hit due to this hit pair, contributing to the success of the movie.

Dialogues were written by Sornam, cinematography was by U. Rajagopal and the film was edited by M. Umanath.

One of the biggest hits of 1968, Oli Vilakku, ran for a long period not only in Tamil Nadu, but also in Sri Lanka. Interestingly in Chennai, the film ran for 14 weeks (98 days, missing the coveted 100-day run by a mere two days.

Oli Vilakku was produced by Gemini Studios and the Indian movie mogul S.S. Vasan, though his name does not appear in the film credit titles.

The film was directed by Thapi Chanakya, a successful filmmaker, who has made hit movies in Telugu and Tamil. He had directed Enga Veettu Pillai earlier with MGR.

There are seven songs in the film, with most of them becoming big hits. This includes ‘Nanga pudhusa kattikitta jodi thanungo…’ (voices: T. M. Soundararajan and P. Susheela; lyrics: Vaali), ‘Dhairiyamaaga sol nee manithan thanaa…’ (T. M. Soundararajan; lyrics: Vaali) and an unusual composition by the movie music maestro M.S. Viswanathan with no lyrics, known as ‘Whistlings, sips and drunkenness’, a dance song with CID Sakunthala being the main dancer.

Remembered for: The melodious music by MSV and the dance sequences of Jayalalithaa and MGR

COURTESY - THE HINDU

Richardsof
15th March 2016, 01:22 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா துவக்க நேரத்தில் அவருடைய 100 வது படமான''ஒளிவிளக்கு '' படத்தின் விமர்சனத்தை [ இந்து-ஆங்கில நாளிதழ் ] பதிவிட்ட இனிய நண்பர் திரு ரவிகிரண் அவர்களுக்கு நன்றி ,.

திரை உலகில் 1936ல் சிறிய வேடங்களில் நடித்தாலும் , 1947ல் வெற்றி கதாநாயகனாக வலம் வந்து 1968ல் 100 வது படமாக ஒளிவிளக்கு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது . மதுரை மீனாக்ஷியில் அதிக நாட்கள் ஓடியது குறிப்பிடத்தக்கது . இலங்கையில் மறு வெளியீட்டில் 100 நாட்கள் ஓடிய பெருமை ஒளிவிளக்கு படத்திற்கு கிடைத்தது .
https://youtu.be/188kAngDagM
தென்னகத்தில் ஒளிவிளக்கு மறு வெளியீடுகளில் கடந்த 48 ஆண்டுகளாக பல முறை பல திரை அரங்குகளில் ஓடியது .ஒரு நடிகரின் 100 வது படம் - சாதனைகள் மேல் சாதனைகள் புரிந்தது என்றால் அது மக்கள் திலகத்தின் ஒளிவிளக்கே . நூற்றாண்டு விழா நேரத்தில் நூறாவது படத்தின் சிறப்புகளை பதிவிட ஒளிவிளக்கின் விமர்சன பதிவு மூலம் பதிவிட தூண்டிய இனிய நண்பர் திரு ரவி கிரணுக்கு மீண்டும் நன்றி .

Richardsof
15th March 2016, 01:31 PM
என் வாழ்க்கையின்
முதல் வெளிச்சத்தை...
http://i67.tinypic.com/2rx9w6h.png
1969 இல்...
'ராஜா' தியேட்டர் இருட்டில் கண்டு பிடித்தேன்!'


'ஒளி விளக்கு'...
நான் பார்த்த முதல் எம்.ஜி.ஆர் படம் !


ஒரு நடுத்தரக் குடும்பத்தின் தடுமாற்றம்
என்று இருந்த என்னை...
நம்பிக்கை என்னும் தடம் மாற்றி...

வாழ்க்கையின் முதல் பிடிப்பைத் தந்தவர்...
நீங்கள் தான்!

நாத்திகராக உங்களை நீங்கள்
அடையாளங் காட்டினாலும்...
உண்மையான ஆன்மீகம் எது ?என்பதை
எனக்குக் கற்றுத் தந்தது...
உங்கள் வாழ்க்கை தான்!

ஒரு தெய்வத்தால் மட்டுமே
தரக் கூடிய ஆறுதலை...
உங்கள்...
'என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே'
எனக்குத் தந்திருக்கிறது.

ஒரு குருவினால் மட்டுமே
வரக் கூடிய ஞானத்தைஉங்கள்...
'ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்'
பாடல்எனக்கு அருளியிருக்கின்றது.

ஒரு தாயிடமிருந்து வரக் கூடிய
கனிவையும் அரவணைப்பையும்
'செல்லக் கிளியே மெல்லப் பேசு'
எனக்கு அள்ளித் தந்தது.

ஒரு தந்தையிடமிருந்து பெறக்...
கூடிய தைரியத்தை
'வெள்ளி நிலா முற்றத்திலே'
பாடல்எனக்குச் சொல்லித் தந்தது.



'உன்னை அறிந்தால்..' பாடலைக் கேட்டதால் தான்
எனக்குள் உயர்ந்து நின்ற
சோதி மரத்தையான் உணர ஆரம்பித்தேன்.

'நாளை நமதே' பாடலைக் கேட்டதால் தான்
எனது பாலைகளையும் சோலைகளாக..
மாற்றும்'அற்புதம்' அறிந்து கொண்டேன்.

'உலகம் பிறந்தது எனக்காக'
என்று ஒலிக்க ஒலிக்க...
உரிமை கொண்டாடி ரசிக்கும்
உற்சாக குணம் என்னுள்
துள்ளி வளர்வதை
உணர்ந்து சிலிர்த்தேன்.

உங்கள் பாடல் காட்சிகளில்
இரு கையுயர்த்தி நீங்கள்
'இமய' தைரியம்தந்திராவிட்டால்...
நேற்றைய என் கனவுகள்
காவியுடை பூண்டிருக்கும்.

'எங்கே போய் விடும் காலம்?!
' என்றுநீங்கள் கரம் உயர்த்திப் பாடிய போது...
பொறுமை காத்து...ஆனால்
தலை உயர்த்திக் காத்திருந்தன
எனது திறமைகள்.


உங்கள்...கம்பு வீசும் சாகசங்களில்
பித்தனானேன்.

கத்திச் சண்டைகளில்
முத்தியடைந்தேன்!


'நல்ல நேரம்' படத்தில்சுருண்ட
முடி நெற்றியில் சுந்தரம் கூட்ட..
மஞ்சள் உடையுடன் மலையருவி
போல் துள்ளிக் குதித்துமாடிப் படியிறங்கிய
உங்கள் அழகில்.....
நான் வானம் ஏறினேன்!


கிட்டத்தட்ட் 12 ஆண்டுகளுக்குப் பிறகு
'ஒளி விளக்கு'மீண்டும் 'ராஜா'வில்..
ஏற்றி வைக்கப்பட்ட போது
எனக்கும் என் நண்பனுக்கும் [ நெல்லியடி முரளிதரன் ]
இடையே..ஒரு நூதனமான போட்டி!

'தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா?'
பாடல் காட்சியில் வரும்
நான்கு எம்.ஜி.ஆரில்
எந்த எம்.ஜி.ஆர் அதிக அழகு?'
இந்தக் கேள்விக்கு விடை காண்பதற்காகவே....
ஒளி விளக்கை மீண்டும் மீண்டும் பார்த்தோம்.
சந்தோஷமாகத் தோற்றோம்!


உங்கள் கணக்கில் வரவு வைத்திருக்க..
வேண்டிய வசந்தங்களை எல்லாம்
வறுமை...விரட்டியடித்திருக்கிறது.


உங்கள் இளமைக் காலத்தின்
எண்பது சத வீதத்தை...விதி...வீணாக்கி இருக்கிறது.


உங்கள் கனவுகளுக்குக் கூடமறுக்கப்பட்டது களம்.


கடவுள் மீதான நம்பிக்கையை நீங்கள்

கவிழ்த்துப் போடும் அளவுக்கு
உங்களைப் பந்தாடியிருக்கிறது
கடந்த காலம்.

பெரிய பெரிய திறமைகளை..
வைத்துக் கொண்டே..
சின்னச் சின்ன வாய்ப்புகளுக்கும் கூடநீங்கள்..
'பகீரதப் பிரயத்தனம்' செய்ய வேண்டியிருந்தது.

உங்கள் துவக்கப் பாதைகளில் எல்லாம்
தூவப்பட்டன அவமான முட்கள்.
உங்கள் கலைப் பயணத்தின் பாதித் தூரம்..
வரைக்கும்'சூழ்ச்சி'யெனும் தடைக் கற்கள்.

பாவம்....உங்கள் 'மன வலிமை'யை
அவை உணரத் தவறின.

தடைக் கற்கள்-
உங்கள் கால்களுக்கும்அவமானங்கள்-
உங்கள் மனதுக்கும் உலுக்க முடியாத உறுதியைத் தந்தன!

ஏளனங்கள் எல்லாம் உங்களை..
ஒரு வேழமாய் மாற்றின!


எதிர்ப்புகள் எல்லாம் உங்கள் ஏணியாய் உயர்ந்தன!


ராமச்சந்திரன் முகவரி தேடி வந்துவட்டியும்
முதலுமாகஅதிசயங்கள் நிகழ்த்த..
ஆரம்பிக்கிறாள்அதிர்ஷ்ட தேவதை!

'ஒரு போதும் தோற்காது உண்மை உழைப்பு'
என்று...உங்கள் வெற்றி வாழ்க்கை
விளக்கு ஏந்தி வந்துவிளக்கம் சொல்கிறது.



'யாம் பெற்ற துன்பம்
இரு மடங்காகயாம் காண்பவர்
எல்லாம் பெறுக...
'என்று அலையும்சேடிஸ்ட்டுகள் செறிந்த உலகில்...
'யாம் பெற்ற துன்பம் இனி யாருக்கும் வேண்டாம்'
என்றுசத்துணவு தந்தீர்கள்.

இல்லாதவரை எல்லாம் தேடிப் பிடித்து
அவர்கள் தேவைள் படித்தறிந்து
அதனிலும் மேலாகஅள்ளித் தந்தீர்கள்.

போனால் போகட்டும் என்று கொடுத்தால் கூட..
அளந்து கொடுக்கின்ற சிறிய உலகில்
கணக்குப் பார்க்காமல் வாரிக் கொடுத்தது
கண்டிக் கர்ணனின் 'பெரிய' மனம்.


உங்களைப் பழித்தவர்களாக இருந்தாலும்
அவர்கள் ஒடிந்து நின்ற காலங்களில்
ஓடிப் போய் உதவியிருக்கிறீர்கள்.

ஆரம்ப காலங்களில் உங்கள்கைக்கு
எட்டிய வாய்ப்புகளை...
வாய்க்கு எட்டாமல்தட்டி விட்டவர்கள்...
பின்பு..வாழ்ந்து கெட்டு....

உங்கள்
வீட்டுக் கதவை வந்து தட்டிய போது...
உங்கள் மனக் கதவையும் அகலமாகவே
அவர்களுக்காகதிறந்து வைத்தீர்கள்.



இறப்பு என்பது...இயற்கையின் நிஜம்.


ஆனால்...என்னைப் பொறுத்தவரையில்...
இந்த இருவர் மரணமும்
உண்மைக் கலப்பற்ற பொய்கள்!


ஒருவர்...என் தந்தை!


மற்றவர்...நீங்கள்!....


courtesy - யாழ் சுதாகர்

Richardsof
15th March 2016, 08:39 PM
https://youtu.be/fjRS3VzZXy4

Richardsof
16th March 2016, 09:44 AM
எம்ஜிஆர் மாஜிக் -115

என்ன இது புதிர் என்று எண்ண வேண்டாம் . 1947ல் எம்ஜிஆர் ராஜகுமாரி படத்தில் கதாநாயகன் ,
1977 வரை 30 ஆண்டுகளில் 115 படங்களில் எம்ஜிஆர் தமிழ் படங்களில் மட்டும் கதாநாயகனாக நடித்தார் .புராண மற்றும் மாயஜால படங்களில் இவர் நடித்ததில்லை இரண்டாம் கதாநாயகனாக ஒரு போதும் நடித்ததில்லை .எல்லா படங்களிலும் இவர்தான் சூப்பர் ஹீரோ .

எடுப்பான உடற்கட்டு , பொன்னிறம் , வசீகர தோற்றம் இவருக்கு கூடுதல் அங்கீகாரம் .
இது மட்டுமா ? கடுமையான உடற் பயிற்சி , எல்லா வித சண்டை பயிற்சிகள் , இவருக்கு எவர் கிரீன் ஹீரோ பட்டத்தை கொடுத்தது .இவருடைய படங்களை பார்த்தால் மேற்கண்ட சிறப்புகளை பார்த்து மகிழலாம் .

எம்ஜிஆரின் வெற்றிக்கு பாடலாசிரியர்கள், பாடியவர்கள் , இசை அமைப்பாளர்கள் , வசனகர்த்தாக்கள், இயக்குனர்கள் என்று பலர் இருந்தாலும் எம்ஜிஆரின் பன்முக நடிப்பு திறமை ரசிகர்களை கட்டிப்போட வைத்த காட்சிகள் பிரதான இடம் பெறுகிறது .

பேரறிஞர் அண்ணா கூறியது போல ஒரு நாடோடி மன்னன் - அரசியல் மாற்றத்தையே உருவாக்கி
திராவிட இயக்கம் அரியணை ஏற கருவாக இருந்தது.பின் நாளில் நாடோடி மன்னனே நாடாளும் மன்னனாக அரியணை ஏறியது வரலாற்று நிகழ்வாகும்.115 படங்களின் மாஜிக் இப்போது புரிகிறதா ?

அன்றும் இன்றும் என்றும் மக்கள் மனங்களில் குடியிருக்கும் எம்ஜிஆர் என்று எங்கள் தங்கம் படத்தில் அவரை பற்றி சொன்னார்கள் . .அது எந்த அளவிற்கு உண்மை என்று புரிகிறது .

நன்றி - அறிவு சுடர் .முக நூல் .

Richardsof
16th March 2016, 10:47 AM
எம்ஜிஆர் 100 | 22 - மதியூகத்தின் மறுபெயர்!

m.g.r. படங்களில் பாடல் காட்சிகள் மற்றும் முக்கியமான காட்சிகளில் அமைக்கப்படும் அரங்குகள் பிரம்மாண்டமாக இருக்கும். மக்களின் வரவேற்பையும் பெறும். படத்தில் இடம்பெற வேண்டிய காட்சிகள் தன் மனதில் எப்படி விரிகிறதோ அதை கலை இயக்குநரிடம் எம்.ஜி.ஆர். விவரிப்பார். அதை கலை இயக்குநர்கள் கண்முன் கொண்டு வந்து விடுவார்கள். அப்படி எம்.ஜி.ஆர். மனதில் உள்ளதை காட்சியாக கொண்டு வருபவர்களில் முக்கியமானவர் அவரது படங்களின் ஆஸ்தான கலை இயக்குநர் அங்கமுத்து.

எம்.ஜி.ஆரின் லட்சியப் படம் மட்டுமல்ல; அவரது ரசிகர்களால் மறக்க முடியாத பிரம்மாண்ட படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. அதுவரை தமிழில் வெளியான படங்களின் வசூலை முறியடித்து அபார வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆர். திரையுலகில் இருந்தவரை ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் வசூல் சாதனை முறி யடிக்கப்படவில்லை. இந்தப் படத்தை எடுக்கவும் அதை வெளியிடவும் எம்.ஜி.ஆர். பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அதையே தனியாக ஒரு புத்தகமாக எழுதலாம். படம் முழுவதுமே பிரம்மாண்டம் என்றாலும் எம்.ஜி.ஆருக்கும் நம்பியாருக்கும் இடையே நடக்கும் புத்தர் கோயில் சண்டைக் காட்சி படத்தின் ஹைலைட்.

கதைப்படி, ஜப்பானில் புத்தபிட்சுவின் வீட்டில் அணுகுண்டு ஃபார்முலா ரகசியம் புதைத்து வைக்கப்பட்டிருக்கும். புத்த பிட்சுவின் வீடே சின்னச் சின்ன புத்தர் உருவங்களாலும் நடுவில் பெரிய புத்தர் சிலையுடனும் புத்த விஹார் போல இருக்கும். அணுகுண்டு ரகசியத்தை மீட்பதற்காக அங்கு எம்.ஜி.ஆர். செல்வார். அதற்கு முன்பே நம்பியார் அங்கு சென்று புத்த பிட்சுவைப் போல மாறு வேடத்தில் இருப்பார். அப்போது, இருவருக்கும் நடக்கும் சண்டை, ரசிகர்களுக்கு விருந்து.

அன்பையும் அகிம்சையையும் வலியுறுத்திய புத்தரின் கோயில் என்பதால் கோயிலுக்குள் நம்பியாரை எம்.ஜி.ஆர். அடிக்க மாட்டார். நம்பியாரின் அடிகளை வாங்கிக் கொண்டே கோயிலை விட்டு வெளியே வந்துவிடுவார். பின்னர், நம்பியாரைப் பார்த்து, ‘‘உன் பலத்தை நான் பார்த்துட்டேன். என் பலத்தை நீ பார்க்க வேண்டாம்? ஒரு சான்ஸ் கொடேன்’’ என்று எம்.ஜி.ஆர். கூறும்போது ரசிகர்களின் உற்சாக வெறிக் கூச்சலால் தியேட்டர் அதிரும்.

அந்தக் காட்சியில் புத்தர் கோயிலை கலை இயக்குநர் அங்கமுத்து கண்முன் நிறுத்தியிருப்பார். க்ளைமாக்ஸில் ஸ்கேட்டிங் சண்டைக்காக எம்.ஜி.ஆர். தனது தோட்டத்தில் மாடியிலேயே ஸ்கேட்டிங் பயிற்சி எடுத்துக் கொண்டார். அந்தக் காட்சிக்கான செட்டும் அங்கமுத்துவின் கைவண்ணம்தான்.

‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்துக்காக ஒரு நாள் சத்யா ஸ்டுடியோவில் ‘செட்’ அமைப்பதில் அங்கமுத்து தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார். பணியில் முழு கவனத்துடன் வியர்க்க விறுவிறுக்க வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் மீது தென்றலாய் காற்றுபட்டது. அதை உணர்ந்தாலும் காரியத்திலேயே கண்ணாக பெயிண்டிங் செய்து கொண்டிருந்தார் அங்கமுத்து. சிறிது நேரம் கழித்து வேலை முடிந்ததும் கைதட்டல் ஒலி. திரும்பிப் பார்த்தால் எம்.ஜி.ஆர். நின்று கொண்டிருக்கிறார். பணியில் தீவிரமாக இருந்த அங்கமுத்துவுக்கு வியர்ப்பதை பார்த்ததும் அவருக்கு காற்று வரும்படி ஃபேனை அவர் பக்கமாக எம்.ஜி.ஆர்.தான் திருப்பி வைத்திருக் கிறார். தொழிலாளர்களின் திறமைக்கு மதிப்பளிப்பதுடன் அவர்களின் கஷ்டத்தை உணர்ந்து செயல்படுபவர் எம்.ஜி.ஆர்.

திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்ட போது, அவரது ரசிகர்கள் தமிழகம் முழுவதும் கொந்தளித்தனர். புதிய கட்சியை எம்.ஜி.ஆர். தொடங்கும் முன்பே, ஆர்வ மிகுதியால் முதன் முத லாக மதுரையில் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் தாமரைப் பூ உருவம் பொறித்த கொடியை ஏற்றினர். மேலும் சில இடங்களிலும் தாமரைப் பூ கொடி ஏற்றப்பட் டது. ஒரு சில இடங்களில் கொடிகளை மாற்றுக் கட்சியினர் கிழிப்பதாகவும் கொடிக்கம்பங்களை வெட்டுவதாகவும் செய்திகள் வெளியாயின.

பின்னர், அதிமுக கட்சி தொடங்க எம்.ஜி.ஆர். முடிவு செய்தவுடன் இதுபற்றி அவரிடம் கேட்கப் பட்டது. ‘‘எங்கள் புதிய கட்சியின் கொடியை யாரும் இனிமேல் கிழிக்க மாட்டார்கள்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார். அவர் அவ்வளவு நம்பிக்கையோடும் உறுதியாகவும் கூறியதற்கான காரணம் கட்சிக் கொடி அறிமுகமானபோதுதான் எல்லாருக்கும் தெரிந்தது. அதிமுக கொடியில் பேரறிஞர் அண்ணாவின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. எம்.ஜி.ஆரின் யோசனைப்படி அந்தக் கொடியை வடிவமைத்தவர் கலை இயக்குநர் அங்கமுத்து.

எம்.ஜி.ஆர். நடித்த ‘மீனவ நண்பன்’படத்தில்

‘நேருக்கு நேராய் வரட்டும்; நெஞ்சில் துணிவிருந்தால்...’

பாடல் காட்சியின் படப் பிடிப்பு கர்நாடகா மாநிலத்தில் நடந்து கொண்டிருந்தது. அந்தப் பாடலில்

‘தனி ஒரு மனிதனுக்கு உண வில்லை என்றால் ஜெகத்தினை அழித்திடுவோம்; என்று தமிழ்க்கவி பாரதி பாடிய பாட்டை நடைமுறை ஆக்கிடுவோம்’

என்ற வரிகள் இடம்பெறும்.

அந்தக் காட்சியில் பாரதியார் புகைப்படம் இடம் பெற வேண்டும். ஆனால், பெங்களூரு முழுக்க சுற்றியும் பாரதியார் படம் கிடைக்கவில்லை. படத்தின் இயக்குநர் தரோ கண்டிப்பாக பாரதியார் படம் வேண்டும் என்று சொல்லிவிட்டார். தமிழகம் சென்று பாரதியார் படம் வாங்கி வரலாம், அதுவரை வேறு காட்சிகள் எடுக்கலாம் என்று படக்குழுவினர் நினைத்தபோது, அங்கமுத்துவை எம்.ஜி.ஆர். அழைத்தார்.

‘‘என்னப்பா, கையிலே வெண்ணையை வெச் சுக்கிட்டு நெய்க்கு அலையறே. உனக்கு பாரதியார் படம் வரையத் தெரியாதா? ’’ என்றார். அப்போது தான் எல்லாருக்கும் உறைத்தது. அடுத்த அரை மணி நேரத்தில் பாரதியார் ஓவியம் ரெடி. எல்லாருக்கும் திருப்தி. ‘மீனவ நண்பன்’ படத்தில் குறிப்பிட்ட காட்சியில் அங்கமுத்து வரைந்த அந்த பாரதியார் படம்தான் இடம் பெற்றிருக்கும்.

ஓவியத்தைப் பார்த்துவிட்டு எம்.ஜி.ஆர். சொன் னார். ‘‘தமிழன் எங்கே இருக்கிறானோ, அங்கே நிச்சயம் பாரதியார் இருப்பார். இந்த சின்ன விஷயத்துக்காக தமிழகம் போக இருந்தீர்களே?’’

மதியூகத்தின் மறுபெயர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

தொடரும்...

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது மேல் சபை உறுப்பினராக அங்கமுத்து நியமிக்கப்பட்டார். பின்னர், குடிசை மாற்று வாரியத் தலைவராகவும் ஆனார் அங்கமுத்து. அந்தப் பதவியில் அவரது பணிகளை பாராட்டி ஓராண்டே நிர்ணயிக்கப்பட்டிருந்த குடிசை மாற்று வாரிய தலைவர் பதவியை மூன்று ஆண்டுகளாக நீட்டித்தார் எம்.ஜி.ஆர்.



courtesy - the hindu tamil .16.3.2016

oygateedat
16th March 2016, 08:48 PM
http://s7.postimg.org/m7lywlg2z/FB_20160316_20_13_51_Saved_Picture.jpg (http://postimage.org/)

fidowag
16th March 2016, 11:10 PM
http://i66.tinypic.com/a0b77m.jpg
http://i67.tinypic.com/10i78k8.jpg
http://i63.tinypic.com/dgqac.jpg
http://i65.tinypic.com/2jb1gls.jpg

fidowag
16th March 2016, 11:12 PM
http://i63.tinypic.com/x4nlag.jpg
http://i63.tinypic.com/15849hh.jpg
http://i67.tinypic.com/106wjf9.jpg

fidowag
16th March 2016, 11:20 PM
http://i64.tinypic.com/1g29zr.jpg

Richardsof
17th March 2016, 06:00 AM
''மக்கள் யார் பக்கம்'' என்ற தலைப்பில் தந்தி தொலைக் காட்சியில் நேற்று இரவு 10 மணிக்கு ஒளி பரப்பாகியது .
நிகழ்சியில் மதுரை மாவட்டம் - 10 தொகுதிகள் அலசப்பட்டது ,கடந்த தேர்தல்களில் [1967,1971, 1977,1980,1984]எம்ஜிஆரின் செல்வாக்கு மற்றும் எம்ஜிஆர் யாரை நிறுத்துகிறாரோ அவரே வெற்றி வேட்பாளர் என்று சமூக ஆவலர் கூறியது குறிப்பிடத்தக்கது . தொகுதிக்கு சம்பந்த பட்ட பெரும்பான்மை மக்கள் வசிக்கும் சமூகத்தினர் அல்லது மதத்தினர் சார்ந்த வேட்பாளராக ஒருவர் நிற்பதை எல்லா கட்சிகளும் நடை முறையில் பின் பற்றி வந்தார்கள் .

இந்த நிலையை மாற்றி அமைத்து வெற்றி கண்டவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் . தொகுதிக்கு சம்பந்தமே இல்லாதவர்களும் , மைனாரிட்டி இனத்தவரையும் மதுரை மாவட்டத்தில் நிற்க வைத்து வெற்றி கண்டவர் எம்ஜிஆர் .மதுரை மற்றும் மதுரை மாவட்டம் என்றென்றும் எம்ஜிஆரின் கோட்டை என்பதை மக்கள் மன்றம் நிருபித்துள்ளது என்று சமூக ஆவலர் கூறினார் .

Richardsof
17th March 2016, 06:12 AM
சன் டிவி ,
சன் லைப்
கலைஞர் டிவி ,
முரசு டிவி
மெகா டிவி
வசந்த் டிவி
தந்தி டிவி
ஜெயா டிவி
இன்னும் பல தொலைகாட்சிகளில் அரசியல் தொகுப்பில் , விவாதங்களில் , பிரச்சாரத்தில் , பிரதான நாயகனாக
இருப்பவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் . எம்ஜிஆர் என்ற மையத்தை சுற்றியே ஒட்டு வங்கி உள்ளது.அரசியல் வரலாற்றில் எந்த ஒரு தலைவருக்கும் கிடைக்காத பெருமை . மக்கள் திலகம் எம்ஜிஆர் மறைந்தும் அவருடைய அரசியல் , மற்றும் திரை உலக புகழ் இன்னமும் உயிர்ப்புடன் இருப்பதுஉலகமெங்கும் வாழ்ந்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கான மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு கிடைத்த பெருமையாகும் .

Richardsof
17th March 2016, 06:35 AM
https://youtu.be/VuctFTaE8mE

Richardsof
17th March 2016, 06:40 AM
https://youtu.be/2jxFUAiEGh0

Richardsof
17th March 2016, 06:53 AM
https://youtu.be/MAKKAL THILAGAM MGR- RARE EXCELLENT VIDEO

https://youtu.be/yhDlS_TppVoHjPXJ37Q1uQ (https:/HjPXJ37Q1uQ)

fidowag
17th March 2016, 08:25 AM
http://i68.tinypic.com/293hzko.jpg
http://i67.tinypic.com/2e6bfaw.jpg
http://i63.tinypic.com/25tcjz5.jpg
http://i66.tinypic.com/s4p061.jpg

fidowag
17th March 2016, 08:30 AM
http://i68.tinypic.com/e7jbrn.jpg
http://i66.tinypic.com/2uggwfo.jpg
http://i63.tinypic.com/2n6vwph.jpg

fidowag
17th March 2016, 08:39 AM
http://i63.tinypic.com/10367wl.jpg

fidowag
17th March 2016, 08:48 AM
பாக்யா வார இதழ் -18/03/2016
http://i68.tinypic.com/dpfqzs.jpg

fidowag
17th March 2016, 08:49 AM
http://i66.tinypic.com/2n8pmkl.jpg
http://i68.tinypic.com/fo0llk.jpg

fidowag
17th March 2016, 08:56 AM
நேற்று (16/03/2016) இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகம்
எம்.ஜி.ஆர். நடித்த "கொடுத்து வைத்தவள் " திரைப்படம் ஒளிபரப்பாகியது
http://i64.tinypic.com/dosxhg.jpg

fidowag
17th March 2016, 08:57 AM
இன்று (17/03/2016) பிற்பகல் 1.30 மணிக்கு ஜெயா டிவியில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.
"தனிப்பிறவி " திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது .
http://i68.tinypic.com/acgb2o.jpg

Richardsof
17th March 2016, 09:36 AM
Madurai was always seen as the bastion of MGR and it was here many of his firsts were achieved.

Madurai is a city which is synonymous with a strong visual culture and carnivals, the most important aspect of the visual culture still even in this era of creative commons and digital era seems to be films.

Madurai has Asia's biggest film theatre, Thangam (now defunct) with a seating capacity close to 4,000.

It has had a history of frenetic fan following which always had a spiritual dimension where the film stars who were treated as demigods. MGR always had (still has a) vivid presence in the visual, political, and emotional landscape of Madurai, says film historian Sara Dickey.

Demigod Status

In fact it was here that when MGR suffered a stroke, fans cut off fingers, limbs, and offered them to God praying for his recovery.

It was Madurai Veeran( Warrior of Madurai) a film after the folklore legend turned deity, the first MGR film which ran for 25 weeks (silver jubilee), his first fan club was from Madurai and his foray into politics all had the Madurai connection, and of course his last film Maduraiyai Meeta Sundarapandian (The King who liberated Madurai) had the city as its central subject.

MGR came to cinema from a stage career, beginning at the age of six, when he entered the Madurai Original Boys Company, where he learned acting, dancing, and sword-fighting—arts that served him well in his later career.

It was in Tamukkam grounds in Madurai, a grand function was held on October 26, 1958 to celebrate the astounding success of Naadodi Mannan.

Glittering procession

MGR was taken in a glittering procession from Mangamma Chathiram to the venue where leaders of political parties and film artistes offered their felicitations and presented him with a golden sword. When the film was re-released in Chintamani Theatre here on December 29, 2006, crowds poured in huge numbers.

MGR's fans and general public unable to find seats sat on the steps and even on the floor and watched the movie, says an MGR loyalist.

Dickey in her book Cinema and Urban Poor in South India (Cambridge University Press) says that when the Second All-World International MGR Fan Club Conference was held in Madurai in 1986 - a political event despite its cinema-related title - was inaugurated by a two-mile procession that began at 7 a.m., and by 11 p.m., many people were still waiting their turn to cross the starting line.

Apart from the fact that MGR was with the Dravida Munnetra Kazhagam, it was his fan clubs which formed the rank and file of his All India Anna Dravida Munnetra Kazhagam. MGR's success in politics paved way for many film stars to follow.

The images of film stars here are used to form new social identities and for newer forms of assertion. Dickey, once in an interview to The Hindu, said that fan clubs could definitely be seen as an extension of the political space and an emerging political society that would check the hegemony of civil society.


courtesy - the hindu.

Richardsof
17th March 2016, 11:20 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் ''நீதிக்கு தலை வணங்கு '' 18.3.1976
இன்று 40 ஆண்டுகள் நிறைவு தினம் .

'நீதிக்கு தலை வணங்கு '' சிறப்பு தகவல்கள் .
இயக்குனர் ப. நீலகண்டன் மக்கள் திலகத்தை வைத்து இயக்கிய 17 வது கடைசிபடம் . 100 நாள் வெற்றி படம் .
சென்னை அண்ணாசாலையில் தேவிகலா - ஓடியன் 2 அரங்கில் வெளியானது .
தேவிகலாவில் 100 நாட்கள் ஓடிய முதல் படம் .
எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .படமும் மெகா ஹிட்.