PDA

View Full Version : மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5



Pages : 1 2 3 4 5 6 7 8 [9] 10 11 12 13 14

eehaiupehazij
29th February 2016, 10:34 PM
Si Ka

When GG was almost sliding down in his market due to ageing and losing the physical form he opted to direct a movie by name Idhaya Malar, with Kamal and Sujatha in the lead.
The movie was biting the dust and miserably failed at box office shutting down further aspirations of GG to become a director!!

https://www.youtube.com/watch?v=9WNbU8Pm0Gg

chinnakkannan
1st March 2016, 12:28 AM
ஓஹ்.. தாங்க்ஸ் சி.செ.. இது மதுரை சிந்தாமணில ரிலீஸ்னு போஸ்டர் பார்த்த நினைவு..அன்பே உன் பேர் என்ன ரதியோ பாட்டும் சிலோன்ல ஹிட்னு நினைக்கிறேன்..சிலோன் ரேடியோவில்..

rajraj
1st March 2016, 01:02 AM
ராகதேவன்....பருவமழை தமிழ்ப்படம் கிடைக்கவில்லை..

Here is 'mazhai' for you! :)

From maalai itta mangai

http://www.youtube.com/watch?v=87pHmrrnrcs

raagadevan
1st March 2016, 02:06 AM
ராகதேவன்..அனைத்துப்பாடல்களையும் பார்த்தேன் கேட்டேன்..வெகு அழகு..தாங்க்ஸ்..பருவமழை தமிழ்ப்படம் கிடைக்கவில்லை..

kaNNaa: Check your private messages! :)

rajeshkrv
1st March 2016, 04:17 AM
here is the telugu version of Madhanolsavam

https://www.youtube.com/watch?v=kj-g3VI63Nw

rajeshkrv
1st March 2016, 04:18 AM
https://www.youtube.com/watch?v=CMVOJKjBXqI

raagadevan
1st March 2016, 05:34 AM
And in Hindi...

https://www.youtube.com/watch?v=CCNPFSrII-o

https://www.youtube.com/watch?v=YqacsQRuTq0

https://www.youtube.com/watch?v=yYcSvPFqBoY

madhu
1st March 2016, 08:29 AM
சிக்கா...

நாலு பக்கத்துக்கு முன்னாடி "பாரதி" பாட்டுன்னு மறந்தே போச்சே பாட்டைப் போட்டிருக்கீங்களே.... அது ஆடியோ மட்டும்தான் மறந்து போன பாட்டு. வீடியோ தெய்வச்செயல் படத்துடையதாக்கும்...

மதனோல்சவம் கதை அந்த சமயத்தில் பிரபலமான லவ் ஸ்டோரி கதையேதான். காதலித்து எதிர்ப்புகளுடன் மணமாகி இருவரில் ஒருவருக்கு தீரா நோய் வந்து சேர அழுது பின் அணையும் விளக்காகும் கதை....

இதயமலர் கூட மணியனின் கதை என்று நினைவு...

chinnakkannan
1st March 2016, 12:24 PM
மணமாகி இருவரில் ஒருவருக்கு தீரா நோய் வந்து சேர அழுது பின் அணையும் விளக்காகும் கதை....// ஒய்ட் ட்ரஸ்ல ஹீரோயின் வரா மாதிரி ஒரு பாட் இருக்கே..

இதய மலரா.. தெரியலை..ஆனா இதயவீணை, லவ் பேர்ட்ஸ்,சொல்லத் தான் நினைக்கிறேன் எல்லாம் மணியனின் கதை..(இப்போல்லாம் மணியனின் கதை படிக்க முடியாத்..ரொம்ப கஷ்டம்) அவர் உன்னை ஒன்று கேட்பேன், உண்மை செல்ல வேண்டும், என்னைப் பாடச் சொன்னால், என்ன பாடத்தோன்றும் என வரிக்கு ஒரு நாவல் என நான்கு எழுதினார்..

chinnakkannan
1st March 2016, 12:27 PM
சி.செ. அன்பே உன் பெயர் என்ன ரதியோ நல்ல பாட்டு..ஆனால் கொஞ்சம் விடுவிடுவென ஓடுவது போல இருக்கும் ஸின்ஸ் இட் வாஸ் அந்தக்காலம், ஒரே ட்ரஸ் ஒரே காஸ்ட்யூம் என சுஜாதாவிற்கும் கமலுக்கும் போட்டிருக்கிறார்கள் போல..சுஜாதா ரொம்ப ட்ரைபண்ணி அழகாவும் இளமையாவும் இருக்க முயற்சிக்கறா மாதிரி இருந்தது.. :) ஒரு டைரக்டர் ஆக்ட்ர் ஆகலாம்..ஒரு ஆக்டர் டைரக்டர் ஆக முடியாது போல..:) (சரி..இது எதிர்வினைகள் லஷ்மி அப்புறம் இன்னபிற்ன்னு வரப் போகுதே :) )

madhu
1st March 2016, 03:56 PM
அவர் உன்னை ஒன்று கேட்பேன், உண்மை செல்ல வேண்டும், என்னைப் பாடச் சொன்னால், என்ன பாடத்தோன்றும் என வரிக்கு ஒரு நாவல் என நான்கு எழுதினார்..
ம்ம்ம்... முதல் மூணு நாவல் ஆனந்த விகடனில் தொடரா வந்து படிச்சதுதான்.. "என்ன பாடத் தோன்றும்" என்ற பெயரில் மணியன் எழுதிய நாவல் எப்போ எங்கே பிரசுரமானது ? யாராவது சொல்லுங்களேன்...கண்டு பிடிச்சு படிச்சாகணும்...

மணியனின் மிகச் சிறந்த நாவல்களில் ஒன்று தேன் சிந்தும் மலர். அது சினிமாவாக்கப் படவில்லை அல்லவா ?

chinnakkannan
1st March 2016, 08:00 PM
என்ன பாடத் தோன்றும்.. இதயம் பேசுகிறதா விகடனா நினைவிலில்லை.. தேன் சிந்தும் மலர் படித்ததில்லை..இதயச் சுரங்கம்னு இ.பே யில் எழுதினார்..அந்தக்கால நடையில் எழுதுகிறேன் என்று..அ.காலத்தில் படித்த போதே சுமாராகத் தான் இருந்தது. அவருடைய நீரோடை மாயா படஙகளுடன் படித்திருக்கிறேன்..நன்றாக இருக்கும்..மோகம் முப்பது வருஷம் வாஸ்குட்..(படத்தில் ஸ்ரீப்ரியா தற்கொலை பண்ணுவதாகக் காட்டியிருப்பார்கள்) அதே போல ஆசை வெட்கமறியும் என எழுதினார்.. சுமார் தான்..

chinnakkannan
2nd March 2016, 12:35 AM
மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு அத்தையா மாமியாவா..வீடியோ கிடைக்கலையே.பட் பாரதி பாட் அது என்னது?

chinnakkannan
2nd March 2016, 12:50 AM
ரா வேளை..தூக்கம் வருது..இன்னா பண்ணலாம்.. ராஜ் ராஜ் சார் வழியில் ஜூகல் பந்தி ஒண்ணு போடலாமா..

ராதையின் நெஞ்சமே கண்ணனுக்குச் சொந்தமே

https://youtu.be/68R-ZMrmp98?list=RDVtzlkAvHGQs

தில் மேரா துனியஹா..

வீடியோ சிக்கலை.. நாலு பாகத்துக்கு முன்னால முதல் பாதக்துலேயே 371ம் பக்கமோ என்னவோ கேட்டிருந்தேன்..அப்படி ஒரு பாட் இருக்கா என்ன

raagadevan
2nd March 2016, 01:04 AM
தில் மேரா துனியஹா..

? :)

https://www.youtube.com/watch?v=VtoKGG0NT7g

madhu
2nd March 2016, 04:06 AM
தில் மேரா துனியஹா..

வீடியோ சிக்கலை..

இப்படி தேடினால் எந்த வீடியோவுமே சிக்கா(து).... சிக்கா(து).. அது கில்தே ஹை குல் யஹான்.. ( இங்கே ரோஜா பூத்தது)

madhu
2nd March 2016, 04:08 AM
மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு அத்தையா மாமியாவா..வீடியோ கிடைக்கலையே.பட் பாரதி பாட் அது என்னது?

https://www.youtube.com/watch?v=44Z2W8OpTa4

அத்தையா மாமியா பட சிடியில் பாட்டை கட் பண்ணிட்டாங்க... வழக்கம் போல பெல்பாட்டமும், கூடை விக் தலையுமாக உஷா நந்தினி வளைந்து ஏறும் பூங்கா மேடை படிக்கட்டில் ஏற ஜெய்சங்கர் பாடிக் கொண்டு தொடரும் பாட்டு....

raagadevan
3rd March 2016, 07:01 AM
திரைப்படம்: அழியாத கோலங்கள் (1979)
வரிகள்: கங்கை அமரன்
இசை: சலில் சௌத்ரி
பாடகர்: எஸ்.பி. பாலசுப்ரமணியம்

நான் எண்ணும்பொழுது
ஏதோ சுகம் எங்கோ தினம்
செல்லும் மனது...

https://www.youtube.com/watch?v=Tr0URM0DJhY


Hindi version by Lata Mangeshkar from the classic movie ANAND (1971):

https://www.youtube.com/watch?v=f75u1oLXzVM

Lata Mangeshkar's Bengali version:

https://www.youtube.com/watch?v=cbfTaMTTdHA

JamesFague
3rd March 2016, 09:25 AM
Superb Melody with Mr CK Favourite Heroine


https://youtu.be/JcKiy9OxfsE

JamesFague
3rd March 2016, 09:27 AM
One more melody to Mr CK from the movie DIL


https://youtu.be/VGLpAbJ9xG0

eehaiupehazij
3rd March 2016, 08:51 PM
From GG Island with Love!

Nostalgia on the Second to None GG!

அமரர் ஜெமினி கணேசன் அவர்களின் நெருங்கி வரும் நினைவு நாள் மன வலை நினைவலைகள் !

Pimples, Moles, Rills and Dimples in GG starrers!


முகப்பரு / மச்சம்/கன்னக்குழி /முகவிரிசல் /




A pimple represents sudden complex skinny eruptions when the face is facing allergies due to dirt and heat or chillness. A pimple always tempts us to pinch it and by doing so the entire face sometimes may get a scar face!
On the other hand a dimple on our cheeks enhance the beauty of the face when we smile! A Mole depending on its spot on the face sometimes shines up the face and sometimes dims the face!! Rills are indicators of intelligence if they appear on the forehead and signs of ageing if occur on the cheeks or entire face!!

A Tamil movie is also comparable to these skin disorders depending on the screen play, dialogues, music and songs, the acting caliber of artists and the role of the director in tandem with the cinematography that is going to add values to a movie]s outcome to be appreciated or get criticized by the viewers!!

GG starrers too are no exceptions!!

Part 1 : Paadhakaanikkai!!பாதகாணிக்கை



A Mole! மச்சம்

மச்சம் உச்சத்தில் என்பது காதல் மாமன்னருக்கு மட்டுமே! எத்தனை படங்களில் இரண்டு ஜோடிகள்..... கனவில்தான் சாத்தியம் !

https://www.youtube.com/watch?v=MRkbTzAbOcI

A Dimple!!

கன்னக்குழி
அகத்தின் அழகு முகத்தில் தெரிய கள்ளமில்லாத புன்சிரிப்பை நல்கும்போது குழந்தைகளாகட்டும் வளர்ந்தவர்களாகட்டும் அது கன்னக்குழியாக குடும்ப உறவுகளின் அழகான பிரதிபலிப்பே !!


இப்பாடல் காட்சியில் ஜெமினி சாவித்திரி விஜயகுமாரியின் கன்னங்களின் குழியாக பால அவ்வை ஷண்முகி கமல்ஹாசினி!

https://www.youtube.com/watch?v=P_s7GcgAuNA



A Rill!!

முகவிரிசல்

முகத்தில் தென்படும் ரேகை விரிசல்கள் வயதாவதின் அடையாளம் மட்டுமல்ல..... அறிவு வளர்ச்சியின் குறியீடும் கூட... நெற்றியில் விழும்போது!
குடும்ப உறவு விரிசல்களும் அப்படியே..... காதல் முக்கோணத்தில் சிக்கிக் கொண்டு அவதிப்படும்போது !

https://www.youtube.com/watch?v=03FTjfwTeUY

A Pimple!முகப்பரு!!

குடும்ப உறவுகள் பந்தபாசங்கள் ரத்த சொந்தங்களுக்குள் பிளவு வரும்போது முகப்பருக்களாய் விரிந்து பரவி குடும்பத்தின் இன்முகத்தையே துன்பத்தில் ஆழ்த்தி மகிழ்ச்சியைக் குலைத்து விடும்....அடுத்தவரின் சொல்லரிப்புக்கு கிள்ளல்களுக்கு நாம் அடிமைகளாகும் போது!

https://www.youtube.com/watch?v=4cEOPNXnESw

chinnakkannan
4th March 2016, 09:49 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..

ஒரு காதல் சாம்ராஜ்யம் கண்ணில் வரைந்தாள்
கனவென்னும் முடி சூடிக் கன்னம் சிவந்தாள்

ஐ திங்க் ஆஃப்டர் தர்ட்டி இயர்ஸ் ஐயம் ஹியரிங் திஸ் ஸாங்க் ஃபடாபட் எம்ஜிசி சுகுமார்?

https://youtu.be/yWfjXjV1N_A

chinnakkannan
4th March 2016, 10:01 AM
முப்பது வருடங்களுக்கு மேலிருக்கும்..

கல்லூரி இறுதியாண்டில் குட்டியாய் ஒரு டூர் அமைந்தது.. நான்கு நாட்கள்..அப்பாவிடம் பெர்மிஷன் வாங்கி பின் ட்ரெய்ன் ஃபேர் டிஸ்கவுண்ட் என - என் கல்லூரிப்பேராசிரியர் ஒருவர் ப்ளஸ் ஒரு பத்து மாணவர்கள்.. சென்றது பெங்களூர் மைசூர்.. மைசூரில் சுற்றி ப்ருந்தாவனம் ஈவ்னிங்க் சென்றோம்.வண்ண் விள்க்குகள்... பட் முழுக்க ச் சுற்றி நடக்க இயலவில்லை.. ஆனால் நிறையக் கும்பல்.. ப்ளஸ் நாங்களும் இளமை..அந்த மாலை நேரத்தில் அங்கும் இளமை.. நிறைய கல்லூரி மாண்விகள் காதல்ர்கள் என..

மறுபடியும் போக வேண்டும் எனன் நினைத்துக் கொண்டிருந்த போது கல்லூரி முடிந்த அடுத்த மாதத்திலெயே வாய்ப்பு வந்தது..அண்ணனின் எல்.டிசி. நான் அண்ணா அம்மா அப்பா.. ஒரு கார் மதுரையிலிருந்து..கோயம்புத்தூர் கோயம்புத்தூர் டு ஊட்டி ஊட்டி டு மைசூர் மேல்கோட்டை மத்தூர் பின் பெங்களூர் பின்மதுரை.. கொஞ்சம் நன்றாகவும் நிறைய சொதபபலாகவும் இருந்தது..இப்போது எண்ணும்போது இனிக்கிறது..

சொதப்பல்.. ஆடியோ கேசட் அள்ளிப் போடும் போது ஃபில்ம் சாங்க்ஸ் எல்லாம் விட்டு கர்னாடிக்காக எடுத்து வந்துவிட்டேன்..தப்பித்த ஒரே ஒரு ஆடியோ கேசட் ஒருபக்கம் ஏக்துஜே கேலியே இரண்டாவது பக்கம் மதுமதி ஹிந்தி..

பிரயாண ஆரம்பத்தில் கேசட் போட வண்டியோட்டிய டிரைவர்..ஆஹா எனக்குப் பிடிக்கும் சார் இந்த மதுமதி பாடல்கள் எல்லாம் என்றான்..அவ்வளவு தான் டூர் முழுக்க அந்த்ப் பாடல்கள் தான் அவன் கேட்கவேண்டும்படி ஆகிவிட்டது..!

கொஞ்சம் அலைந்து திரிந்ததாலோ என்னவோ மைசூர் பிருந்தாவன் நாங்கள் போனது எப்போத் தெரியுமா..காலை ஐந்தரை மணீக்கு..என நினைவு..எங்கிட்டுருந்து சுற்றுவ்து..சும்மா போய் ஒரு அரைமணிக்கூறு இருந்து விட்டு வந்தோம்..அப்புறம் பிருந்தாவன் பார்க்க இன்றுவரை வாய்ப்பே வரவில்லை..

இந்த மேகமே தூதாக வா பாட் இப்போது தான் வீடியோவாகப் பார்க்கிறேன்..எனில் ப்ருந்தாவன் நினைவுகள்..ச்சுமி ஓகே தானில்லை?!

https://youtu.be/kfGsCIziBKY

chinnakkannan
4th March 2016, 10:07 AM
வசந்தமென்னும் ஒரு பாவை அசைந்து வந்த ஒரு சோலை..ம்ம் யாராக்கும் ல்ரிக்ஸ்னு பார்த்தா..அட டி.ஆர்..

https://youtu.be/R5oi8dcdtGQ?list=RDyWfjXjV1N_A

Richardsof
4th March 2016, 10:07 AM
RARE ADVT- 1968

http://i66.tinypic.com/dhc0ph.jpg

Richardsof
4th March 2016, 10:09 AM
http://i65.tinypic.com/10hr8s3.jpg

Richardsof
4th March 2016, 10:10 AM
http://i66.tinypic.com/161guh1.jpg

Richardsof
4th March 2016, 10:11 AM
http://i64.tinypic.com/whd6qd.jpg

Richardsof
4th March 2016, 10:23 AM
http://i63.tinypic.com/10n9gzo.jpg

chinnakkannan
4th March 2016, 10:31 AM
யேமேரே ஹம்ஸஃபர்க்கும் முஜே நீந்த் ந ஆயே பாட்டுக்கும் தாங்க்ஸ் எஸ்.வாசுதேவன் சார்.. ஓஹ்.. ஒருகாலத்தில் இந்தப் பாடல்களில்பைத்தியமாக இருந்தேன்..இப்பவும் தான்..

Richardsof
4th March 2016, 10:34 AM
http://i63.tinypic.com/2h7p9vn.jpg

eehaiupehazij
6th March 2016, 06:27 PM
From GG Island of Geyesers and Waterfalls, Senthil with Love!

Nostalgia on the Second to None GG!

அமரர் ஜெமினி கணேசன் அவர்களின் நெருங்கி வரும் நினைவு நாள் மன வலை நினைவலைகள் !

Geysers and Falls!

Part 1 : Kalaththoor Kannammaa!


Geysers are artesian outburst of water as hot water springs against gravity above the ground surface due to pressure release from confined aquifers or water bearing formations underneath the ground! They symbolize the eruption of happy moods of people with joy and mirth surrounding them!

A cool water fall on the other hand is visibly enjoyable but it has to fall from heights due to gravity symbolizing the unprecedented drainage of a happy mood in unfortunate situations!

However, geysers and falls have to be down to the earth eventually so long as the globe is controlled by the gravitational attraction!!

So are the moods generated in our movies too!! Particularly GG movies have these alternating currents of geysers and water falls,,,happy moods and dejection.....and the way GG handles these situations are superb and he makes us feel that we are also travelling inside the movie with him observing him....!!

GG the Geyser when in love...!!

https://www.youtube.com/watch?v=Kg0CUJH9doQ

GG turns a waterfall when dejected off love!!

https://www.youtube.com/watch?v=SToylWoPsSc

rajraj
10th March 2016, 01:45 AM
From Kanniga(1947)

thaaye bhairaviye..........


http://www.youtube.com/watch?v=s-GneKBOwPU

Russellxor
10th March 2016, 01:26 PM
யாரடா மனிதன் இங்கே பாடல்.
(லட்சுமி கல்யாணம்)

நல்ல குணங்களுக்கு விலங்குகளின் குணத்தை உவமை கூறி பாராட்டுவது உலக இயல்பு.
மான் விழி
சிங்ககர்ஜனை
புலிப்பாய்ச்சல்
குதிரை ஓட்டம்.
இப்படி சில.மிருகங்களை உவமையாக்கி பாராட்டும் அதே சமயம் ,தீய குணம் கொண்டோரின் குணங்களுக்கும் அதே மிருகங்களின் குணத்தையே உவமை யாக பயன்படுத்துகின்றான்.
இது ஒரு முரண் ?என்றுசிலர் கூறுவதும் உண்டு. கவியரசரும் தன் பங்கிற்கு லட்சுமி கல்யாணம் படத்திற்காக மிருகங்களை உவமையாக்கி
இந்தப்பாடலை கொடுத்துள்ளார்.அந்த விவாதங்கள் நமக்கெதற்கு. நமக்கு நம் நடிகர்திலகத்தின் நடிப்பு ஒன்று போதுமே.

கதைமாந்தர்களின் வஞ்சக எண்ணங்களால் பாதிக்கப்படும் கதையின் நாயகன் அம்மனிதர்களின் குணங்கள் கண்டு கொந்தளித்து பாடுவதாக அமைந்த பாடல் இது. அதை நம் தலைவர் எப்படி வெளிப்படுத்துகிறார் பாருங்கள்.நல்ல மனிதர்கள்யாராவது நடந்து போகிறார்களா என்று தீப்பந்தத்தைதூக்கி ஒவ்வொரு மனித முகமாகப் பார்த்து சலித்துப்போய் தீப்பந்தத்தை தூக்கி எறியும் அந்த முதல் ஷாட்டிலேயே அந்த விரக்தியை
எப்படி அருமையாகக் காட்டுவார் பாருங்கள்.முகத்தில் வந்து விழும் சுருட்டின் புகையை அலட்சியப்படுத்தி நம்பியாரை தள்ளிவிட்டு நடப்பதும்,எதிரில் வரும் மனிதரை தட்டு தட்டி நகர்ந்து போகச் செய்வதிலும்,சீட்டு விளையாட்டுக்கும்பலை முறைத்தபடி நகர்வதிலும் அந்தக் கோபம் எப்படியெல்லாம் வெளிப்படும்.ஒரு மனிதர் கோபப்பட்டு அதை மற்றவர்களை ரசிக்கவைக்க அவரை விட்டால் வேறு யார் உள்ளனர்.?
வெள்ளை ஜிப்பாவில் மனிதரை பார்த்துக்கொண்டேஇருக்கலாம்.நிஜத்திலும் கடைசிவரை டிரேட்மார்க் ஆடை அதுவல்லவா.
காமிரா கோணங்கள் எல்லாம் பிரமாதப்படுத்தும்.லைட் அண்ட் டார்க் வெளிச்சக்கீற்றுக்களை எந்தவித பார்வை உறுத்தல்கள் இல்லாமல் படம் பிடித்த
விதத்திற்குகாமிராமேனை எல்லோரும் பாராட்டியாக வேண்டும்.
யாரடா மனிதன் இங்கே இரண்டாவது முறையாக பாடும்
போது சட்டென்று திரும்பி ஒரு போஸ் கொடுப்பார் பாருங்கள்.அட்டகாசம் தான்.கூட்டிவா அவனை
இங்கேவில் முகம் காட்டும் வெறுப்பில் தான் எத்தனை உண்மையான உணர்ச்சிகள்.இறைவன் படைப்பில் குரங்குதான் மீதி இங்கே. இந்த வரிகளின் போது கீழிலிருந்து மேல் செல்லும் காமிரா உழைப்பு க்கு ஒரு சபாஷ்.

பிண்ணணி இசையில் நமக்கு போனசாக கந்தன் கருணை நோட்டீஸ் விநியோக காட்சி.

மனிதரில் நாய்கள் உண்டு
இந்த வரிகளின் போது தலைவர் மெல்ல முகம் திருப்பி பார்ப்பார். என்ன அழகான போஸ் அது.அந்தப் பார்வையே ஆளை ஒரு வழி பண்ணிவிடும்.
மனதினில் நரிகள் உண்டுவுக்கு நம்பியாரை பார்த்து உடலை சற்று வளைத்து முகத்தில்காட்டும் பாவனைகள் சொல்லி மாளாது.என்ன ஒரு அர்ப்பணிப்பான நடிப்பு வெறியர்..நம்பியாரையும் நடிக வேந்தரையும் காட்டும் ஷாட் அசத்தலாக இருக்கும்.நம்மவரை வெளிச்சத்திலும் நம்பியாரை இருட்டிலுமாய் படம் பிடித்து இருவரின் குணங்களையும் ஒரே பிரேமில் காட்டுவது வெகு சிறப்பு.அற்புத பதிவு.தலைவர் காமிராவுக்குள் வந்து புகுவது போல் காட்டும் ஷாட் , தொழில் சிரத்தையை காட்டுகின்றது.க்ளோஷப் ஷாட்களில் பிரமிக்க வைப்பார்.இந்த ஷாட்களுக்கு மயங்காத மனிதர் எவரும் இருக்க முடியாது.பார்வையில் புலிகள்உண்டு என்ற வரிகளின் போது நடந்து வந்து நின்று ஒரு பார்வை பார்ப்பார் பாருங்கள்.
என்ன ஒரு போஸ்.
என்ன ஒரு பார்வை
என்ன ஒரு மிடுக்கு
என்ன ஒரு அலட்சியம்.
எந்த ஹாலிவுட் நடிகரானாலும் இந்த ஒரு ஸ்டைலுக்கே மிரண்டு விடுவார்கள் மிரண்டு
பழக்கத்தில் பாம்பு உண்டு என்பதில் அடுத்த ஸ்டைல் அஸ்திரத்தை பிரயோகித்து வியப்பு மேல் வியப்பு காட்டுவார்,
"பூமிப்பந்தின் சிறந்த நடிகன்."

நாயும் நரியும் புலியும் பாம்பும் வாழும் பூமியிலே
மானம் பண்பு ஞானம் கொண்ட மனிதனைக் காணவில்லை.

எல்லாம் சொல்லி புரிய வைக்க முடியாது.வார்த்தைக்கு வார்த்தை சரமாரியாவந்து விழும் பாவனைகள்.
உடம்பின் செல்கள் அனைத்திலும் ஊடுருவும் உருக்கமான நடிப்பு.ஒவ்வொரு வார்த்தைக்கும் அணு அணுவாக காட்டிய நடிப்பு.
ஒவ்வொரு நடிப்பும் அவரிடத்தில் இருந்து வெளிப்பட்ட பின் தானே நடிப்புக்கலை என்னவென்று நாம் உணர முடிந்தது.நடிப்புக்கலையின் ஆசான் அவரல்லவோ.

சிரிப்பினில் மனிதன் இல்லை
அழுகையில் மனிதன் இல்லை
உள்ளத்தில் மனிதன் இல்லை
உறக்கத்தில் மனிதன் உண்டு.
மனிதன் விழித்திருக்கும் நேரமெல்லாம் மனதில் மிருகங்கள் தான் நடமாடிக்கொண்டிருக்கின்றன என்பதைத்தான் கவிஞர் எவ்வளவு நாசூக்காக வரிகளில் விளையாடி இருக்கிறார்.

கண் இமை நடிக்கும்
கன்னத்து தசைகள் நடிக்கும்
என்பதை விளக்கும் க்ளோசப் காட்சிகள் இப்போது.அவர் கை அசைந்தால் நம்மையறியாமல் நம் கை அசையும்.காலசைந்தால் தன்னிச்சையாக காலசையும்.
அவரின் வாயசைவு நம்மைவாயசைக்கச் செய்யும் உணர்வுகளை ஏற்படுத்துகின்றது.அது தான் ஜீவனுள்ள நடிப்பு என்பது.

chinnakkannan
10th March 2016, 06:43 PM
சரி சரி ..செந்தில்வேல்..அடுத்து நதியினில் வெள்ளமா..எழுதுங்க..

chinnakkannan
11th March 2016, 11:00 AM
நான் உன்னைத் தேடுகிறேன்
நாள் தோறும் பாடுகிறேன்
நீ போகும் பாதையெல்லாம்
நிழலாக ஓடுகிறேன்

யாரை..யாரையோ :)

குட் மார்னிங்க் ஆல்...


https://r2---sn-vh5ouxa-hjus.googlevideo.com/videoplayback?signature=C11D427D0169EA5D84AA961145 3B196E8BB33EDE.51FD52EA2A41116317557D372B6D36AA8F4 027C9&lmt=1439516582857989&ipbits=0&itag=18&key=yt6&mime=video%2Fmp4&pcm2cms=yes&requiressl=yes&pl=17&sver=3&expire=1457695622&initcwndbps=332500&sparams=dur%2Cid%2Cinitcwndbps%2Cip%2Cipbits%2Cita g%2Clmt%2Cmime%2Cmm%2Cmn%2Cms%2Cmv%2Cpcm2cms%2Cpl% 2Cratebypass%2Crequiressl%2Csource%2Cupn%2Cexpire&id=o-AJaFOUqC2mU7fPFw9Nto2YagVXTYsInkkLWG68G_npnQ&ratebypass=yes&ip=5.36.66.68&fexp=9407745%2C9413139%2C9413278%2C9415327%2C94161 26%2C9420452%2C9422596%2C9423661%2C9423662%2C94241 35%2C9426269%2C9427240%2C9428334%2C9429013%2C94292 54%2C9430014&ms=au&mv=m&mt=1457673975&dur=227.834&upn=XaeQh95ean4&mn=sn-vh5ouxa-hjus&source=youtube&mm=31&cpn=yUpiBQRT7NrQvOcd&ptk=ODEaffiliate&oid=6UN-j73t02EBrwsfTGngAw&pltype=contentugc&c=WEB&cver=1.20160308

https://www.youtube.com/watch?v=SxTT0a1off8

chinnakkannan
11th March 2016, 11:11 AM
ஓசை இல்லாத் மொழி உருவமில்லாத மொழி...
அதைச் சொல்லும் காதலர்கள் விழி..

சி.செ..தாவிக் குதிச்சு வருவார் :)

https://r1---sn-vh5ouxa-hjuz.googlevideo.com/videoplayback?id=o-AA2W9ZrZlLpGEs6Wi-WWlAJPY5-ldbU7UAS_9ynJPx_-&pl=17&mm=31&mn=sn-vh5ouxa-hjuz&ip=5.36.66.68&fexp=9407745%2C9413139%2C9413278%2C9415327%2C94161 26%2C9420452%2C9422596%2C9423661%2C9423662%2C94241 35%2C9426269%2C9427240%2C9428334%2C9429013%2C94292 54%2C9430014&requiressl=yes&ms=au&mt=1457674605&mv=m&sparams=dur%2Cid%2Cinitcwndbps%2Cip%2Cipbits%2Cita g%2Clmt%2Cmime%2Cmm%2Cmn%2Cms%2Cmv%2Cpcm2cms%2Cpl% 2Cratebypass%2Crequiressl%2Csource%2Cupn%2Cexpire&pcm2cms=yes&initcwndbps=322500&lmt=1389440193643467&source=youtube&signature=29BCD4F692A60D9B8CAFFEDBF37AECB181B4D29D .21035675EBAA826BFEB9D9DBF20BC6C90B3D8D63&itag=18&mime=video%2Fmp4&key=yt6&sver=3&ipbits=0&dur=228.043&ratebypass=yes&expire=1457696328&upn=0LBEY_0WwDo&cpn=E_-Rpkr67ACU5DSt&ptk=GoBindas&oid=s_isc_wPDqigX3EQq4Nliw&pltype=contentugc&c=WEB&cver=1.20160308

முதல் முறை பார்க்கிறேன்.. ராஜஸ்ரீ வெகு இளமையாக இருக்கிறார்!

https://www.youtube.com/watch?v=oKPrlQG5cUs

chinnakkannan
11th March 2016, 11:21 AM
கை விரல்களில் பிறந்தது நாதம்..
என் குரலினில் வளர்ந்தது கீதம்

கல்லும் கனியாகுமாம்.. குளித்திருக்கும் வி.கு அப்புறம் பாடறது யார்..அவரே தான்.. பாடுபவரே..

https://www.youtube.com/watch?v=Bp8kuO1Dq-o&list=RDBp8kuO1Dq-o#t=0

ஐ திங்க் இந்தப் பாட்ட் இங்குபோடப்படவில்லை என நினைக்கிறேன் இஸிண்ட் இட்..

raagadevan
12th March 2016, 10:18 AM
"tista nadi si tu chanchalaa..."

K.J. Yesudas & Hemlata sing a non-filmi song with lyrics & music by Ravindra Jain...

[From the archives of Doordarshan (India) & Sun TV (Pakistan)]


https://www.youtube.com/watch?v=djsN3jP_CAs

eehaiupehazij
12th March 2016, 07:15 PM
From GG Island , Senthil with Love!

Nostalgia on the Second to None GG!

அமரர் ஜெமினி கணேசன் அவர்களின் நெருங்கி வரும் நினைவு நாள் மன வலை நினைவலைகள் !

ஜெமினி கணேசனின் சைக்கிள் சவாரி மோதலும் காதலும்!
அதென்னமோ தெரியாமலே ஜெமினி கணேசன் சைக்கிள் எப்படியாவது கதாநாயகியைக் கண்டதும் எஜமான விசுவாசத்தில் இடித்துத் தள்ளி மோதல்
காதலாக மலர்ந்து வளர்ந்திட உதவும் விசித்திரம் !!

ஜெமினி சைக்கிள் 1

One of the best scenes from GG starrer Hello Mr Zamindhar!

https://www.youtube.com/watch?v=--YpHkt5Mqk

ஜெமினி சைக்கிள் 2

In Pasamalar and Kaaththirundha Kankal Gemini does not hit saviththiri but his cycle plays a role!

https://www.youtube.com/watch?v=PLVrtOn7gMI


ஜெமினி சைக்கிள் 3

https://www.youtube.com/watch?v=epP_PlwbiWE

ஜெமினி சைக்கிள் 4

It was an era of no Bike shows by heroes! Even the heroes used to ride standing cycles in back projection! But GG ventured to show with cycle to chase the heroine!!

https://www.youtube.com/watch?v=XUFiNhC8CcA

ஜெமினி சைக்கிள் (ரிக்சா) 5

Unable to bear the love atrocities of GG with cycle, the director decided to put him on a cycle rikshaw!!
Heroines thus escaped from GG's Love Net!!
Considering the director as a stone...GG sings like this for solace!!

சைக்கிள் ரிக்ஷாவில் ஏற்றிவிட்டு தனது நிகழ்கால எதிர்கால சைக்கிள் மோதல் காதல் திட்டங்களை தவிடுபொடியாக்கிய இயக்குனர் மீது விரக்தி கடுப்பில் பாடும் (உன் வாழ்வெல்லாம் வாழ்வல்ல...என் தாழ்வெல்லாம் தாழ்வல்ல...!!!) ஜெமினி !

https://www.youtube.com/watch?v=yfx1kel88PE

eehaiupehazij
12th March 2016, 10:08 PM
Nostalgia on the Second to None GG!

அமரர் ஜெமினி கணேசன் அவர்களின் நெருங்கி வரும் நினைவு நாள் மன வலை நினைவலைகள் !

One of the most sought after evergreen melancholic songs of GG!! With Karaoke!!


கடற்கரைப் பாறையில் அலையடிக்கும்... காதலில் தோல்வியுற்ற மனத்திரையிலோ புயலடிக்கும்... யார் சிரித்தால் என்ன இங்கு யார் அழுதால் என்ன ?!


https://www.youtube.com/watch?v=zUQurTWUJuM

https://www.youtube.com/watch?v=CKd7wDlSXkI

https://www.youtube.com/watch?v=rdphL2RlS20

eehaiupehazij
13th March 2016, 06:08 PM
GG Island Titbits! / Nostalgic Net

Nostalgia on the Second to None GG!

அமரர் ஜெமினி கணேசன் அவர்களின் நெருங்கி வரும் நினைவு நாள் மன வலை நினைவலைகள் !

இதய மலர் (1976) என்றொரு திரைப்படம் ஜெமினி கணேசன் அவர்கள் விகடன் மணியன் தயாரிப்பில் தாமரை மணாளனுடன் இயக்குனராக முயற்சி செய்து சரிவர வரவேற்பினைப் பெறாத திரைப்படம். கமலஹாசன் சுஜாதாவுடன் முக்கிய பாத்திரத்தில் ஜெமினியும் சௌகாரும் நடித்தனர்..

(https://www.youtube.com/watch?v=VvOtxdml2Z0)

அக்காளுக்கு வளைகாப்பு Vs சௌகாருக்கு வளைகாப்பு


https://www.youtube.com/watch?v=YFJg9oEabEE

வழக்கம் போல ஒரு உள்ளேன் ஐயா அட்டெண்டன்ஸ் போட்டு தப்பித்துக் கொள்கிறார் visibly ageing ஜெமினி!

சௌகாருக்கு வளைகாப்பு என்பதெல்லாம் கொஞ்சம்
ஓவராகி படம் பப்பட பணாலாகி ஜென்டில்மேன் ஜெமினி நொந்து நூலானார் !

அக்காளுக்கு வளைகாப்பு கல்யாணப்பரிசு காலத்திலேயே இருந்தால் எப்படி மன்னரே என்று ரசிகர்களும் வெந்து நொந்து நூடுல்ஸான படமே !

This song sequence from the bench mark Kalyanaparisu is million times better than that!

https://www.youtube.com/watch?v=jTri6dPZkWQ

rajraj
15th March 2016, 06:41 AM
From ambikapathi(1937)

aaya kalaigaL arupathu naanginaiyum........


http://www.youtube.com/watch?v=Unbp9mXRGCM

chinnakkannan
15th March 2016, 02:06 PM
சி.செ. சினேகிதி பார்த்திருக்கிறீர்களா..ஜெமினி பாரதி சர்ரூ.. தங்க் நிலவே நீயிலாமல் பாடலுக்காகவே வாங்கி வைத்திருந்து பாதி மட்டும் தான் பார்க்க முடிந்தது..முடியலை.. ஜெ சர்ரூவை லவ் பண்ணி பாரதியை கல்யாணம் செய்து கொண்டு குடிகாரராக மாறி பின் சர்ரூ வேடமிட்டு அவரை பாரதியிடம் சேர்த்துவைக்க, இடையில் ரவி சர்ரூவிடம் காதல் தெரிவிக்க வர சர்ரூவோ என் மனம் ஜெமினியிடம் ஈடுபாடு கொள்கிறதே எனக் கோவிலில் கதறிக் கொண்டிருக்க...ஹப்பா கண்ணைக் கட்டி வந்ததால் நிற்றுத்தி விட்டேன்

எஸ்.எம்.எஸ்ஸின் அவ்வளவாக பிரபலமாகாத பாடல்கள் உண்டு..முழுக்கப் பார்க்கவில்லை..ஆப் கா ஒபீனியன் க்யா ஹை? :)

eehaiupehazij
15th March 2016, 08:41 PM
மேரா ஒபீனியன் ஹய் கி வேஸ்ட் ஆப் டயம் si ka ஜி !

madhu
16th March 2016, 03:54 AM
மேரா ஒபீனியன் ஹய் கி வேஸ்ட் ஆப் டயம் si ka ஜி !

கிஸ் கா டைம் சி.செ.ஜி ? ( அடக் கடவுளே... ஹிந்தியை தமிழில் எழுதினால் அதை இங்கிலீஷா நெனச்சு அடிக்க வருவாங்களோ ? ) எஸ்கேப்பு...

JamesFague
16th March 2016, 10:41 AM
https://youtu.be/VeKfcTWtuQw

JamesFague
16th March 2016, 10:43 AM
Mr CK


You have seen this movie. Full of superb songs.

https://youtu.be/hVQ8qL3uM5o

Richardsof
17th March 2016, 08:43 AM
RARE VIDEO.MAKKAL THILAGAM MGR - SPEECH ABOUT BHARATHA NATTIYAM & CLASSIC DANCE.
https://youtu.be/MAKKAL THILAGAM MGR- RARE EXCELLENT VIDEO

https://youtu.be/yhDlS_TppVoHjPXJ37Q1uQ (https:/HjPXJ37Q1uQ)

eehaiupehazij
18th March 2016, 07:54 PM
Nostalgia on the Second to None GG!

அமரர் ஜெமினி கணேசன் அவர்களின் நெருங்கி வரும் நினைவு நாள் (22 March)மன வலை நினைவலைகள் !

மறக்கமுடியுமா மன்னரே! Part 1.2: Then Nilavu! Oho Endhan Baby love sequence!!


இளமை புதுமை இயக்குனர் ஸ்ரீதர் ஜெமினி கணேசனை மிகச்சிறப்பான ஆண்மை ததும்பும் காதலியை காந்தமாக ஈர்த்திடும் நகைச்சுவை இழை பின்னி ஓடும் வடிவமைப்பில் படம் நெடுக காதலின் மன்னர் என்றென்றும் ஜெமினியே என்று ரசிகர்கள் கொண்டாடி மகிழும் வண்ணம் சிறப்பு செய்தார்!

வைஜயந்திமாலாதான் ஜெமினிக்கு மிகப் பொருத்தமானவர் என்பதை வஞ்சிக் கோட்டை வாலிபனுக்குப் பின் தேன் நிலவு நிரூபித்து மாபெரும் வெற்றியைத் தந்து காதல் கதைக் களத்தில் அமைந்த படங்களுக்கு கண்ணியமான காதலன் வேடத்துக்கு ஜெமினியே ரோல் மாடல் என்பதை தேன்நிலவு ஊர்ஜிதம் செய்தது !

பிறகு நடந்ததெல்லாம் திரைக்காதல் சரித்திரமே !

பாட்டுப் பாடவா காதல் காட்சியமைப்பில் நடிகர் திலகத்துக்கு நிகரான தனது குதிரையேற்ற சாகசத் திறனை நிரூபித்த ஜெமினி ஓஹோ எந்தன் பேபி பாடல் காட்சியமைப்பில் நீர்ச் சறுக்கு விளையாட்டில் டூப் போடாது வெற்றுடம்போடு தனது லாவகமான சாகசத்தை ரசிக நெஞ்சங்கள் மகிழும் வண்ணம் உற்சாகத் துள்ளலை வெளிப் படுத்தி இப் பாடலையும் ராஜா குரலிசையில் சாகாவரம் பெறச் செய்தார்!! ஆணுக்குப் பெண் சளைத்தவரல்ல என்பதை மீண்டும் உறுதிப்படுத்தினார் அழகோவியம் வைஜயந்திமாலா!!

பட்டி தொட்டியெங்கும் காணொளிப் பெட்டியிலும் இன்றளவும் பட்டையைக் கிளப்பும் பாடலை நினைவாஞ்சலி மூலம் அசைபோட்டு ரசித்து மகிழ்ந்து காதல் மன்னரின் நினைவைப் போற்றுவோமே !!

ஓஹோ எந்தன் பேபி நீ வாராய் எந்தன் பேபி ! ஜெமினி வைஜயந்தி திரைக்காதல் ரசாயனம் ரசவாதமே!!

மறக்கமுடியுமா மன்னரே!

https://www.youtube.com/watch?v=TgwgZyIe58k

eehaiupehazij
18th March 2016, 07:57 PM
Titbits!/ Nostalgic Net

Nostalgia on the Second to None GG!

அமரர் ஜெமினி கணேசன் அவர்களின் நெருங்கி வரும் நினைவு நாள் (22 March)மன வலை நினைவலைகள் !

மறக்கமுடியுமா மன்னரே! Part 1: Then Nilavu!


திரையுலக காதலின் நிரந்தர சின்னம் ஜெமினி கணேசன்! அவர் அமரராக மறைந்த பின்னரும் அந்த காதல் மன்னரின் சிம்மாசனத்தில் எவருமே அமர இயலவில்லை !
ரசிகர்களின் நெஞ்சக்கடலில் காதல் வாழ்க்கைப் படகாக நங்கூரமிட்டு ரசிகர்களின் இதயவானில் காதல் துருவநட்சத்திரமாக நிலைத்து நிற்கும் புகழ் ஒளிக்கு எமது நினைவாஞ்சலியில் கண்ணியம் மிகுந்த காதல் காட்சிகளில் கானங்களில் அவர் வகுத்துத் தந்த காதல் இலக்கண இலக்கிய இதிகாச இனிமை பரவலின் நிரவல்கள் திரி வருகையாளர்களுக்கும் மானசீக ஜெமினி ரசிகர்களுக்கும் இதமளித்திட ....

GG melodies!

ஜெமினி கணேசன் என்ற வார்த்தைகளை உச்சரித்தவுடன் நமது நினைவலைகளில் மேலெழும்புவது காதல் மன்னர் என்னும் கவசகுண்டல பட்டமும் தேன் நிலவு திரைப்படத்தில் இடம் பெற்ற காலத்தால் அழியாத காதல் முத்திரை பதித்திட்ட குதூகலமான கலக்கலான காதுகளுக்கு இனிமையான இந்தப் பாடல் காட்சியுமே !
காதல் மன்னரின் ஆளுமையும் வைஜயந்தியின் வனப்பும் ராஜாவின் குளிரூட்டும் குரல் குழைவும் இயற்கை எழில் கொஞ்சி வழியும் காஷ்மீரத்து மலைப்பான மலைப்பாதை வளைவுகளும் குதிரையை மன்னர் கையாளும் ஸ்டைலும் காதல் கனிரச பாவனைகளும் ....மறக்கமுடியுமா மன்னரே!

தேனினும் இனித்திடும் தேன்மழை பாடல்கள் தேன் நிலவு திரைக்காவியத்தில் காதல் மன்னரின் மைய்யப் பங்கேற்பில் !
பாடல் 1.1 பாட்டுப் பாடவா.....பார்த்துப்'பேசவா.....பாடம் சொல்லவா....பறந்து செல்லவா.....பால்நிலாவைப் போல வந்த பாவையல்லவா....

https://www.youtube.com/watch?v=NX696MhkpLg

Just for a jolly!

In the animated world too GG's melody is so famous....enjoy Chipmunks reciting the song sequence of our King of Romance with mirth and joy!
https://www.youtube.com/watch?v=yMoZBMYaxj4

Karaoke side!

You can enjoy the dancing to the tune of a Kaadhal Kirukk alongside Tom and Jerry too attracted by Vaijayanthi in competition with GG!!

https://www.youtube.com/watch?v=QE8TgyC2BfU

https://www.youtube.com/watch?v=THC8uM0YVXw


https://www.youtube.com/watch?v=RfAsmb0SMQQ

eehaiupehazij
18th March 2016, 08:07 PM
Nostalgia on the Second to None GG!

அமரர் ஜெமினி கணேசன் அவர்களின் நெருங்கி வரும் நினைவு நாள் (22 March)மன வலை நினைவலைகள் !

மறக்கமுடியுமா மன்னரே! Part 1.3: Then Nilavu! Nilavum malarum paaduthu.....


After proving his original stunt skills in horse riding and water surfing, GG also showed his talent in rowing the boat when he is on love making with the heroine!!!with his inseparable companion,,,,,,the moon!

What a melodious song with a mellifluous background music
providing the right ambiance of moonlight honey moon on a lake in a boat with the loved one!!

https://www.youtube.com/watch?v=3Z1AmqECfDY

chinnakkannan
18th March 2016, 08:15 PM
நான் உயர உயரப் போகிறேன் நீயும் வா
நான் மயங்கி மயங்கி சாய்கிறேன்மடியைத் தா

எவ்வளவோ தடவை இந்தப் பாடல் வானொலியில் கேட்டிருந்தாலும் பார்த்ததில்லை..படமும் சரி..இன்று தான்பாடல் பார்த்தேன்..

நன்றாகவே இருக்கிறது ம.தியும் சர்ரூவும்..இதைப் பற்றி இங்கு பேசியிருக்கிறோமா தெரியவில்லை..வரிகள் வாலி.

https://youtu.be/5CFX-ExupsQ


தாய் தந்தாள் பால் மயக்கம்
தமிழ் தந்தாள் நூல் மயக்கம்
நீ தந்தாய் பெண் மயக்கம்
நான் தந்தேன் கண் மயக்கம்

காலம் நேரம் ஜாடையில் சொல்ல
நான் செல்ல ... வா மெல்ல ..
காதல் போகும் பாதையில் நின்று ...
யார் என்று ... பார் இன்று

மான் என்னும் பேர் அடைந்தேன்
மனம் என்னும் ஊர் அடைந்தேன்
நீ தந்த நிழல் அடைந்தேன்
நீங்காத நிலை அடைந்தேன்


ஆடை மூடும் பாவையின் கன்னம்
மலர் வண்ணம் மதுக் கிண்ணம்
ஆசை வாழும் காதலர் உள்ளம்
அது கொள்ளும் புது வெள்ளம்

வாவ்..வரிகள்..

அவர்கள் படத்தில் நிஜமாக போதையில் இருக்கிறார்களா இல்லை ச்சும்மா நம்பியார்க்கோசரம் நடிக்கிறார்களா தெரியவில்லை.. இதைப்போல் ந.தி பாடல் ஒன்று நினைவில் அது...

chinnakkannan
18th March 2016, 08:26 PM
வெகு நாள் ஆசை மதுவின் மீது
அதனால் ஆசை மங்கையின் மீது

மெளனம் கலைகிறது

எப்போது நினைத்தாலும் கேட்டாலும் பார்த்தாலும் ஒரு ஜோஷ் மனதிற்குள் பொங்கி எழும்.. நல்ல பாடல்.. ந.தி வெரி நைஸ் ம்ம்

https://youtu.be/HKmHCXrEzlQ

chinnakkannan
18th March 2016, 08:37 PM
யாரோ ரசிகன் பார்த்தான் ரசித்தான்
கேட்டான் ஒரு கேள்வி
ஆடை மூடிய பாவை என்னை பார்த்தான் ஒரு பாதி..

முத்துராமன்.. இன் பார்.. என்ன படம்.. தெரியவில்லை..இசை..ஓகே..எல்.ஆர்.ஈ யோன்னோ

https://youtu.be/UdJu-OwTH24

eehaiupehazij
18th March 2016, 08:44 PM
Nostalgia on the Second to None GG!

அமரர் ஜெமினி கணேசன் அவர்களின் நெருங்கி வரும் நினைவு நாள் (22 March)மன வலை நினைவலைகள் !

மறக்கமுடியுமா மன்னரே! Part 1.4: Then Nilavu! Chinna Chinna Kannile,,,,


காஷ்மீரத்தின் கனகச்சிதமான உடையலங்காரத்தில் குதூகலிக்க வைத்திடும் துள்ளலான வைஜயந்தியின் நடனத்தில் காதல் மன்னரின் இதமான இனிமையான காதல் பங்கேற்பு !!
சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம்
அங்குமிங்கும் யார் வரவை தேடுது
துணை இங்கிருக்க யாரை எண்ணிப் பாடுது !

https://www.youtube.com/watch?v=c6w7JmD59Es

Enjoy the Karaoke part too!!

https://www.youtube.com/watch?v=SQbjDkW9PpE

https://www.youtube.com/watch?v=qWniqyvGrUI

https://www.youtube.com/watch?v=7Rd7vyV2Ye4

chinnakkannan
18th March 2016, 09:03 PM
சி.செ.. நீங்க ஜெமினித் தீவை குத்தகைக்கு எடுத்துக்கிட்டீங்க..கோபால் ரவித் தீவை எடுத்துக்கிட்டார்.. நான் வேணும்னா ஏவி.எம்.ராஜன் தீவு எடுத்துக்கட்டா.. அவருக்குன்னு ஒரு தீவுஇங்கு இருக்கா என்ன..

திடீர்னு பார்த்தா சிக்கிச்சு இந்தப் பாட்டு

மோதிரம் போட்டது போலொரு நாடகம் காதலில் உண்டல்லவோ

வாணிஸ்ரீ இளமை..என்றும் இளமை ஏவி.எம்.ராஜன்

சுசீலாம்மா வாய்ஸ் ஓஹோ..

https://youtu.be/B3LZXhFXl6M

chinnakkannan
18th March 2016, 09:21 PM
மல்லிகை ஹோய் மான் விழி தேன்மொழி

அசோகன்..வாணிஸ்ரீ என்ன படம்..பட் பாட் நன்னா இருக்கே..

https://youtu.be/YbPJ6SxtUH4?list=PLF6ao5Y3BsR0-BScZiGsPxUG6uzOx2g0r

rajraj
18th March 2016, 09:53 PM
சி.செ.. நீங்க ஜெமினித் தீவை குத்தகைக்கு எடுத்துக்கிட்டீங்க..கோபால் ரவித் தீவை எடுத்துக்கிட்டார்.. நான் வேணும்னா ஏவி.எம்.ராஜன் தீவு எடுத்துக்கட்டா.. அவருக்குன்னு ஒரு தீவுஇங்கு இருக்கா என்ன..


I think you should lease an island off Bali (Indonesia) and post songs from Bali ! :)

eehaiupehazij
18th March 2016, 09:57 PM
SiKa
All these actors had enthralled us and we had grown watching their films! I think it would be appropriate at one stage to pay a rightful homage to them by way of reminiscent postings on them. That way still I have to go a long way...after finishing my committed duty for GG...to move on to Jai Shankar the James Bond of South India to continue my respectful remembrances on him in comparison with my favourite OO7 movies and cowboy genre movies to which Jai was the perfect fit! For NT thread or MT thread umpteen threaders are there...but for an equivalent latent talent like GG...I have to do that job even if I roam alone in GG island, the beauty of which is impeccable...I have future plans to buy Jai island....be a partner with me?

GG Islander Senthil

https://www.youtube.com/watch?v=5MDOr0gq0-8

The karaoke!

https://www.youtube.com/watch?v=LNAys83Yw8g

https://www.youtube.com/watch?v=kgdu35w_fFA

vasudevan31355
18th March 2016, 11:55 PM
சி.செ.. நீங்க ஜெமினித் தீவை குத்தகைக்கு எடுத்துக்கிட்டீங்க..கோபால் ரவித் தீவை எடுத்துக்கிட்டார்.. நான் வேணும்னா ஏவி.எம்.ராஜன் தீவு எடுத்துக்கட்டா.. அவருக்குன்னு ஒரு தீவுஇங்கு இருக்கா என்ன..

திடீர்னு பார்த்தா சிக்கிச்சு இந்தப் பாட்டு

மோதிரம் போட்டது போலொரு நாடகம் காதலில் உண்டல்லவோ

வாணிஸ்ரீ இளமை..என்றும் இளமை ஏவி.எம்.ராஜன்

சுசீலாம்மா வாய்ஸ் ஓஹோ..



http://img2-ak.lst.fm/i/u/avatar300s/f97a77e5b6a0403099b3ca7a61b914ef.jpg

chinnakkannan
19th March 2016, 12:30 AM
எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது அது எந்த தேவனின் குரலோ :)

வாங்க வாசு வாங்க.. எப்படி இருக்கேள்..உமை நினைக்காத நாளில்லை ( நிஜம்மா).. ம்ம் அது எஸ். ஜானகியா..ஓ அப்படித் தெரியவே இல்லையே..சரி..சரி போதைப் பாடல்கள் அணிவகுக்க அழைக்கிறேன் வாங்க

ரொம்ப குஷியா இருக்கு ஜி உம்மைப் பார்த்ததுக்கு..தாங்க்ஸ்.அகெய்ன்..

ராஜ் ராஜ் சார் ..பாலியா போகணும்னு ரொம்ப நாளா ஆசை

சி.செ. சொல்வது சரியே..ஜெய்ஷங்க்கர்க்கும் வரப்போறேளா வாங்க வாங்க.. நான் தான் ஒண்ணுமே தோணாம தனிமைல லத்து மாதிரி இருக்கேன்..

https://youtu.be/DJTmlvU1SgA

chinnakkannan
19th March 2016, 12:42 AM
புடிச்சாலும் புடிச்சா அவ புளியங்கொம்பா பிடிச்சா
நெனச்சாலும் நெனச்சா அவ நேரம் பார்த்து நெனச்சா

சந்த்ர பாபு கூட ஆடறது யாரு..:)

https://youtu.be/anuz0tQYjKs?list=PLF6ao5Y3BsR0-BScZiGsPxUG6uzOx2g0r

eehaiupehazij
19th March 2016, 05:00 AM
Dear Vasu Sir

I hope your gestation period is over and it is time you emerge out like a Godzillaa from hiatus to rock our thread world!

Welcome afresh.....Vasu vasikkum vaasikkum thread naesikkappadum!! In Major Sundarrajan style,,,


வாசு வசிக்கும் (சு)வாசிக்கும் திரி நேசிக்கப்படும் யோசிக்கப்படும் பதிவுகள் யாசிக்கப்படும்!
என்ன சி(க்) க!! எதுகை மோனையில் சிகவும் சிக்குகிறாரே!

https://www.youtube.com/watch?v=BdVF74zEEfE

https://www.youtube.com/watch?v=WujxSM2NmTg

eehaiupehazij
19th March 2016, 05:19 AM
இத்தனை புகை போட்டால் பழம் பழுக்காமல் என்ன செய்யும்! புகை நமக்குப் பகையே.....!!
புகை பாடல்கள் ! 1 பார்த்திபன் கனவு

https://www.youtube.com/watch?v=ivaC8ZFD7p8

rajraj
19th March 2016, 06:50 AM
From Manampola maangalyam (1953)

maappiLLai doi maappiLLai doi maNiyaana madharasu maappiLLai doi.....


http://www.youtube.com/watch?v=lLj6RmmRQ8A

This was a popular (hit) song during my final year in high school and early college years(in the mid 50s) !

If senthil already posted this in GG island let me know. I will delete this post.

JamesFague
19th March 2016, 10:29 AM
Courtesy: Tamil Hindu

சூழல் ஒன்று பார்வை இரண்டு: உன் துக்கத்தை எனக்குத் தா


காதல் மயக்கம் தருபவள் மட்டுமல்ல காதலி. காதலன் மனம் உடைந்து துயரப்படும்போது ஒரு தாயாக நின்று அவனுக்கு ஆறுதல் கூறி அமைதிப்படுத்தவும் அறிந்தவள் அவள். இப்படிப்பட்ட ஆறுதல் உணர்வை இரண்டு விதமாக வெளிப்படுத்தும் இந்தி, தமிழ்ப் பாடல்களைப் பார்ப்போம்.

இந்திப் பாடல்.

திரைப்படம்: பஹாரோன் கீ சப்னா (பருவகாலங்களின் கனவு).

பாடல்: மஜ்ரூ சுல்தான் பூரி

பாடியவர்: லதா மங்கேஷ்கர்.

இசை: ஆர்.டி. பர்மன்.

பாடல்:

ஆஜா பியா துஹே பியார் தூம்

கோரி பய்யா தோப்பே வார் தூம்

கிஸீ லியே, கிஸீ லியே தும் இத்னா உதாஸ்

சுக்கே சுக்கே ஹோட்டே, அக்கியோன் மே பியாஸ்



பொருள்:

வா, காதலா, வழங்குகிறேன் என் அன்பை

வாரி அணைத்து உன்னைக் காக்கும்

என் சிவந்த தோள்கள்

எதனால் உனக்கு இத்தனை விரக்தி

வற்றிய உதடுகள், கண்களில் ஏக்கம்

ஆற்றாமையால் எரிந்துள்ளன பல தேகங்கள்

இந்த இரவில் களைத்துப்போன

உன் கரங்களைக் கலந்துவிடு என் கைகளுடன்

என் சுகத்தை எடுத்துக்கொள் - உன் துக்கத்தை எனக்குத் தா

நானும் வாழ்வேன் நீயும் வாழலாம்

உன் மேலுள்ள இப்பொல்லாத

கொடுமைகள் போகட்டும் விடு

நிமிடப் பொழுதில் உன் காலின்

முட்களைக் களைந்துவிடுவேன்

அழுகையை அடக்கி பர்தாவை அகற்றி

அமர்ந்துகொண்டிருக்கிறேன் உனக்காக, அன்பே வா

என் கண்களில்ருந்து கண்ணீர்

அருவியாய்க் கொட்டும்போது

உன் அன்பான ஒரு சிரிப்பு

அங்கு உதித்து மலரும்

நான் எப்படித் தோற்பேன்

கொஞ்சம் நினைத்துப் பார் அன்பே

இதே ஆறுதல் உணர்வை இன்னும் செம்மையாகச் சொல்கிறது தமிழ்ப் பாடல், தனக்கே உரிய அழகான உவமைகளுடன் கூடிய கண்ணதாசனின் வரிகளும் எஸ்.ஜானகியின் வசீகரமான குரலும் மெல்லிசை மன்னர்களின் இசை அமைப்பும் காலத்தால் அழியாத பாடலாக இதை ஆக்கியிருக்கின்றன.

படம்: ஆலயமணி.

பாடல்: கண்ணதாசன்;

பாடியவர்: எஸ்.ஜானகி; இசை: விஸ்வனாதன் ராமமூர்த்தி

பாடல்:

தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே

அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே

அந்தத் தூக்கமும் அமைதியும் நானானால்

உன்னைத் தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்

காலையில் நான் ஓர் கனவு கண்டேன்

அதைக் கண்களில் எங்கோ எடுத்து வந்தேன்

எடுத்ததில் ஏதும் குறைந்துவிடாமல்

கொடுத்துவிட்டேன் உந்தன் கண்களிலே… கண்களிலே

மனமென்னும் மாளிகை திறந்திருக்க

மையிட்ட கண்கள் சிவந்திருக்க

இரு கரம் நீட்டித் திரு முகம் காட்டி

தவழ்ந்து வந்தேன் நான் உன்னிடமே

தூக்கம் உன் விழிகளைத் தழுவட்டுமே

அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே

(சூழல் ஒன்று பார்வை இரண்டு நிறைந்தது)

சூழல் ஒன்று பார்வை இரண்டு

Russellxor
19th March 2016, 12:56 PM
மிருகங்கள் பறவைகளில் நல்ல குணங்களைஎடுத்துக்
கொண்டு நாம் கொண்டுவாழ வேண்டும் என்ற கருத்தைக் கொண்ட பாடல் Kelai Magane: http://youtu.be/OlE0EAbVZcY

Russellxor
19th March 2016, 12:57 PM
மிருகங்களின் தீய குணங்களை தன் குணங்களாய் கொண்ட மனிதர்கள் யார் என்பதை காட்டும் பாடல் Lakshmi Kalyaanam│Yarada Manithan Inge│Old Tamil …: http://youtu.be/Di6a4VogInA

chinnakkannan
19th March 2016, 01:00 PM
கொஞ்சம் நில்லடி என் கண்ணே
கூந்தல் தொட்டுப் பின்னலாமா
அந்த உள்ளத்தைத் தந்தால்
ஆசை வட்டம் போடுதே

https://youtu.be/7LETfAzmFhk

ஹை..ஜெய் நிம்மி.. மெலோடியஸ் பாட் இங்க போடலை தானே..

eehaiupehazij
19th March 2016, 06:31 PM
Tresspassers are welcome to enjoy the salubrious GG Island....Thanks Rajraj Sir!


Senthil's GG island trespassed ! :lol:
From Manampola maangalyam (1953)

maappiLLai doi maappiLLai doi maNiyaana madharasu maappiLLai doi.....

Trespaassers will not be eaten!...like the crocodile park caption in Live and Let Die!

https://www.youtube.com/watch?v=kmH0PP_zAKo

https://www.youtube.com/watch?v=bM_AN_gTMnA

madhu
19th March 2016, 07:06 PM
நெய்வேலிக் காற்று அடிச்சாப்பல தெரியுதே ! சென்னை வெள்ளத்திற்கு பிறகு திடீரென்று மக்கர் செய்யும் கைபேசிகளால் எண்களை இழந்தேன்.... தொடர்பு கொள்ளவும்... ப்ளீஸ்

chinnakkannan
19th March 2016, 09:34 PM
சி.செ. செம..டூப் போடாம செய்றதுங்கறது க்ரேட் தான்..அதுவும் அஞ்சாவது அட்டெம்ப்ட்.. தாங்க்ஸ்..:)

eehaiupehazij
19th March 2016, 10:08 PM
no si ka, Roger Moore never attempts stunts on his own!! It was one Kananga the original owner of the crocodile farm who as the body double to Moore performs this risky stunt!!

eehaiupehazij
20th March 2016, 01:57 PM
From GG Islander Senthil with Love!

Nostalgia on the Second to None GG!

அமரர் ஜெமினி கணேசன் அவர்களின் நெருங்கி வரும் நினைவு நாள்......
(22 March).....மன வலை நினைவலைகள் !

மறக்கமுடியுமா மன்னரே!

நடிகர்திலகம் இணைவில் காதல் மன்னரின் வசன மழையும் மௌன மொழியும்

பகுதி 1 : பாச மலர்



GG in tandem with NT! Thunderballs and Snowfalls!!



In many a movies he joined hands with NT Gemini Ganesan, the second to none, had always made his presence as well as his absence felt in scenes designed with volcanic eruptions of emotions through thunderbolt dialogues as well as ice cool silent monologues pitted against NT's calibre of multi-dimensional acting histrionics! NT's monopoly film Paasamalar remains the bench mark celluloid saga for the love and affection inherited by a brother towards his sister right from womb to tomb. Even as the story line provides ample space and scope for projecting the acting histrionics of NT,realizing the importance of the impact of a scene to the objective of creating the emotions in right proportions and mesmerising the viewers to float NT was magnanimous enough in sacrificing a lot of screen space for his respected friend and companion GG to take on and prove his status of a 'second to none actor' the tamil screen has ever witnessed! This friendship and understanding lasted over decades till both attained the lotus feet divinity of His Almighty! This classic film is always a unique experience for the acting clash of the titans in thundering dialogue deliveries as well as freezing silence upon facial expressions and body language the upcoming actors of any generation or language or parts of the world need to adore and admire!! Hats off to GG for his competitive portrayals synergistic to NT's acting dimensions!!


அண்ணன் தங்கை பாசப்பிணைப்பிற்கு என்றும் என்றும் உயிரோட்ட இணைப்பு பாசமலர் திரைப்படமே ....இந்த உலகம் உள்ளவரை!!
நடிகர்திலகமே பிரதானமெனினும் உணர்ச்சி பிரவாக கொந்தளிப்பிலும் வசனமழை நேர்த்தி மௌனமொழி கீர்த்தியிலும் தனது சிறப்பான பங்களிப்பை சீராக அளித்து நடிகர்திலகத்தின் ரசிகர்களையும் ஈர்த்தார் காதல் மன்னர் !

The Thunderball dialogue deliveries with histrionic body languages!

எரிமலைக் குழம்பாக அனல் பறக்கும் அமிலமழை தெறிக்கும் இடியாக இறங்கும் மின்னல் கீற்றாக ஜொலிக்கும் உணர்வுகளுக்கு உயிரூட்டும் வசனப் பொழிவுகள் !



https://www.youtube.com/watch?v=wnFPEPEGCvc

https://www.youtube.com/watch?v=SfVcsfcCxOk

The Snowfall Silence language with freezing facial expressions!

உறை பனியாக குளிர் ஊடுருவி உணர்வுகளையும் உறைய வைக்கும் வசனமற்ற மௌனமொழி முக பாவங்கள் !



ஆத்திரத்தில் சீறும் காதல் மன்னரிடம் எனக்கு அண்ணன்தான் தாய் தந்தை தெய்வம் உலகம் என்று ஆணியடிக்கும் தங்கையின் வசனப் பொழிவு ஏற்படுத்தும் தாக்கத்தில் ததும்பி வரும் கண்ணீரை துப்பாக்கி நுனியில் நடிகர்திலகம் சுண்டி விடும்போது நம்மையறியாமல் நமது விரல் நுனி நமது விழிநீர்த் தேக்கத்துக்கு அணை போடுவதே நடிகர் திலகம் எதனால் ரசிகர்களின் மனசாட்சிப்படி உலகின் நடிப்பு முதல்வராக கொண்டாடப் படுகிறார் என்பதற்கு காலத்தை வென்று நிற்கும் அத்தாட்சி !!

https://www.youtube.com/watch?v=aG3_B-OJdz0


நடிகர்திலகம் எரிமலைக் குழம்பாக கொந்தளித்து குமுறும் போது காட்சியின் வெப்பத்தை குளிர் நிலவான மௌன மொழி பாவங்களில் தணிக்கும் ஜெமினி!

https://www.youtube.com/watch?v=i4EVchjQSno

eehaiupehazij
20th March 2016, 03:14 PM
Face is the Index of Mind! NT's Face mind and GG's Mind face!!

பாசமலர் செவிக்கினிய கானங்களினூடே சிந்தைக்கினிய மௌன மொழி முகபாவப் பரிமாற்றங்கள் ! நடிகர்திலகம் Vs காதல்மன்னர்

https://www.youtube.com/watch?v=5ase3zjSgEc

https://www.youtube.com/watch?v=e7Gk-wc3jEE

eehaiupehazij
20th March 2016, 09:33 PM
டப்பாங்குத்து டான்ஸ் பாடல்கள் !!
மனதை மகிழ்விக்கும் எத்தனையோ வகை ஆடல் பாடல்கள் இருந்தாலும் ஒரு இலக்கண;வரையறைக்குள் வராமல் மனம் போன போக்கில் இசைக்கும் பாடல் வரிகளுக்கும் ஏற்றபடி இடுப்பை அசைத்து கைகால்களை வீசி குதித்தாடும் டப்பாங்குத்து தரும் மகிழ்ச்சியே தனிதான் !
எனக்கு மிகவும் பிடித்த நான் பொழுதுபோக்கு சித்திரத்தில் உற்சாகத் துள்ளலான இப்பாடலுக்கு கலைநிலவு ரவிச்சந்திரன் ஆடியிருக்கும் விதம் கலக்கலே !!

Though this Silver Jubilian Star could not shine bright he was the star dancer at his times and his original approach of dancing to the tune with a perfect rhythm was commendable even today when we see his dance-song sequences in Channels!! This sort of foot tapping dancing I have also observed with the thespians Chandrababu Shammi Kapoor and the Global dancing supremo Gene Kelly of Singing in the Rain fame!

https://www.youtube.com/watch?v=PZuauTLKPUs

https://www.youtube.com/watch?v=vNiSTIT-Uyo

https://www.youtube.com/watch?v=_o3y7fvoVNM

https://www.youtube.com/watch?v=Aus1PA5-SyI

eehaiupehazij
21st March 2016, 08:29 PM
நாளை 22 மார்ச் அமரர் ஜெமினிகணேசன் அவர்களின் நினைவு நாள்!

காலங்கள் உள்ளவரை காட்சிகள் மறையும் வரை கண்ணியமான காதல் உணர்வுகளின் உயிரோவியமாகத் திகழ்ந்து இன்னும் ரசிக நெஞ்சக் கோட்டையில் வஞ்சிக் கோட்டை வாலிபராகவே வாழ்ந்து கொண்டிருக்கும் காதல் மாமன்னருக்கு அனைத்து திரி சார்ந்த நினைவஞ்சலி !!
அந்த தேஜஸ் ஜொலித்திடும் முகத்தில் மென்மை ஒளிர்ந்திடும் வதனத்தில் காதலின் குறும்பு மின்னிடும் கண்களில் கண்ணியம் பளீரிடும் நடை உடைபாவனைகளில் தொலைந்த இதயத்தை திருப்பித்தர வந்து விடுங்கள் நடிப்புலகின் காதல் ஆளுநரே !!!
மறக்க முடியவில்லையே மன்னரே.... காதலும் உயிர் பெற்று வாழ்ந்திட்ட உங்கள் பொற்காலத்தை !!
நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும் உங்களின் இதமான இனிமையான காதலம்சங்கள் தென்றலாய் தவழ்ந்திடும் தேனிசைப் பாடல்கள்!


https://www.youtube.com/watch?v=KRvTO_-Uvq4

eehaiupehazij
23rd March 2016, 04:32 AM
Palms taking in Alms!

மையேந்தும் விழிகள் கையேந்தும் வழிகள் !
பசியின் கொடுமை பாவையின் பரிதாப நிலைமை பெண் தெய்வத்தின் பார்வை கிரணங்கள் பாயும் வரை ...

https://www.youtube.com/watch?v=skg9Q5B3f0A

eehaiupehazij
23rd March 2016, 05:02 AM
Have a nice day with this energetic song and dance!!

https://www.youtube.com/watch?v=ZTmF2v59CtI

https://www.youtube.com/watch?v=COdSk9rHzms

https://www.youtube.com/watch?v=vyiXrHYp-pc

rajraj
23rd March 2016, 09:02 AM
From Deivam (1972)

Thiruchendurin kadalorathil senthilnathan arasaangam........


http://www.youtube.com/watch?v=YZ43wzmy1Bo

In memory of Gemini Ganesan.

eehaiupehazij
24th March 2016, 08:27 PM
From GG's Treasure Island with Love Boats!


Is rowing GG's hobby?

ஜெமினி கணேசன் அவர்களின் திரைக்காதல் பாடல் காட்சியமைப்புக்களில் பெரும்பாலானவற்றில் இன்றியமையாததாகவும் தவிர்க்கமுடியாததாகவும் இடம்பெறும் காட்சித்துளிகள் நிலவும் படகும் !
குதிரையேற்றத்திலும் படகு வலிப்பதிலும் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கி பிரமிக்க வைத்தார் காதலின் பிதாமகர்!

படகு படகு காதல் படகு !

1. வாழ்க்கைப் படகின் கேப்டன் செலுத்தும் காதல் கறுப்பு வெள்ளை படகு : நிலவும் மலரும்.....தேன்நிலவு!

https://www.youtube.com/watch?v=3Z1AmqECfDY

2. நடிகர்திலகத்துடன் பாசமலராகப் பரிமளித்த சாவித்திரியின் வாழ்க்கைப்படகு ஜெமினி!

https://www.youtube.com/watch?v=ctSTptHGXhc

3. காற்று வந்தால் தலை சாயும்.......

https://www.youtube.com/watch?v=6TYndPjBkxo

4. உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்....படகு வலிக்கக் கற்றுக் கொடுக்கும் காதல் மகுடபதி!

https://www.youtube.com/watch?v=vHVwDiEr64Q

5. ஆஹா இன்ப நிலாவிதுவே ....படகரசர் ஜெமினி....மாயாபஜார்

https://www.youtube.com/watch?v=OG05jhdLy3M

6. எத்தனை நாள்தான் தம்மாத்தூண்டு படகே ஓட்டுவது ....கைவலிக்காமல் வலிக்கிறாரே விசைப்படகை!

https://www.youtube.com/watch?v=nPcIfN-8uvU

eehaiupehazij
24th March 2016, 09:56 PM
Some more Love GG Boats!

https://www.youtube.com/watch?v=MRQXO_oIpug

https://www.youtube.com/watch?v=gPG7lnlu1xk

https://www.youtube.com/watch?v=D2YsvbhzLCk

raagadevan
26th March 2016, 06:46 AM
Vande Mataram... by Amrutam Gamaya - KappaTV - Music Mojo Season 4

https://www.youtube.com/watch?v=0t-qE2wTshs

Vocals - Amruta Suresh, Abhirami Suresh
Keyboards - Ralfin Stephen
Flute - Suresh PR
Drums - Bharath
Bass - Jerin
Lead guitar - Ashwin
Percussion - Rejoy
Violins - Albin, Dino, Jijo
Chorus - Himna, Hinsha, Prince, Kiran
Arranged by Ralfin Stephen
Mixed and mastered by Vivek Thomas

eehaiupehazij
26th March 2016, 08:35 AM
Raagadevan sir
kindly share this cute and impressive video in face book
But the child should have been given more space for her Godly voice!!

senthil

chinnakkannan
26th March 2016, 10:08 AM
ராக தேவன் வந்தே மாதரம் பாடலுக்கு நன்றி வெரி நைஸ்...கொஞ்சம் உள்ளுக்குள்ள புகுந்து உலுக்குது அந்த க் குரல்கள்..கொஞ்சம் சிலிர்ப்பும் ஏற்படுது...
சொன்னாற்போல சின்னக்குழந்தைக்கும்கொஞ்சம் வாய்ப்பு இன்னும் கொடுத்திருக்கலாம்..


https://youtu.be/tJP8HTF8ZtI

இதோட பட வீடியோகிடைக்கலை.. பட் இதுவும் எனக்குப் பிடித்த பாடல்..

eehaiupehazij
26th March 2016, 10:47 AM
அதிசய ஆடல் பாடல் இதயத் திருடர்கள்

தில்லா டாங்கு டாங்கு திருப்பிப் போட்டு வாங்கு !
தீம் தீம் ஜனக்தா ஜனக்தா அஜக்தா மஜக்தா ரையா ரப்பான் சையா சப்பான் டோலடிக்கிற பையா....
ஏதாவது புரிகிறதா ...என்னமோ போங்க!!

ஆனாலும் பாமரனுக்கும் பூமரமாகப் புரிகிற உடல்மொழியில் கைகால் அசைவில் முகபாவனைகளில் க க போவாக உற்சாகத்தைத் தூண்டும் தூண்டில் மீன் நடனமே டப்பாங்குத்து என்னும் சாகாவரம் பெற்ற அடி பின்னுகிற இடி மின்னுகிற ஆட்ட பாட்ட தோட்டக் கலையாகும் !
இந்த சண்டமாருத தெருக் கூத்து வாரிசுக் கலையில் நிகரற்ற சாம்ராஜ்யாதிபதி நடிகர்திலகமே !அந்த உற்சாக துள்ளலை கள்வனின் காதலியோடு சேர்ந்து சதாரமாக சேதாரமில்லாமல் கண் கொட்டாமல் ரசிப்போமே!
டப்பாங்குத்து அடி 1 : நடிகர்திலகத்தின் ஈடு இணையற்ற foot tapping steps in சதாரம் drama scene from Kalvanin Kaadhali!

பெண்ணாக அதகளம் பண்ணும் டி ஆர் ராமச்சந்திரன்!
உடலும் உள்ளமும் சோர்வடையும் கணங்களில் ஆற்றல் ஊற்றல் பானங்கள் தேவையில்லை!
நடிகர்திலகத்தின் இக்கான நடனமே நம்மை சுறுசுறுப்பாக்கிவிடும் கிரியா ஊக்கி!!


Even the demi-Gods of foot tapping dances of this Universe Gene kelly and Fred Astaire would envy upon NT's dancing to the tune shaking of legs!!

https://www.youtube.com/watch?v=STeAHQyK1Kw

டப்பாங்குத்து இடி1 :

இதே தில்லா டாங்கு டாங்கு திருப்பிப் போட்டு வாங்கும் மனோரமா தில்லானாவில்....!
right before the eyes of same NT as the spectator for his original!

https://www.youtube.com/watch?v=YDUzDwY2Bs0

டப்பாங்குத்து மின்னல்1 :

Sadhaaram Hero GG too tries a leg shaking as the Adhisaya Thirudan!

https://www.youtube.com/watch?v=vvSgA7CW54g

raagadevan
26th March 2016, 07:34 PM
வணக்கம் செந்தில் சார், கோபு சார் & சின்னக்கண்ணன் சார்! :) I'm happy that you all liked the Vandemataram video. I agree that the little gird should have been better utilized in the final cut of the video! Senthil Sir: I do not come on Facebook that much these days! Instead of of posting the video, I'll give the Facebook link to the Amrutam Gamaya band. The page contains several videos including Vandemataram: https://www.facebook.com/amrutamgamayaofficial/ Here's a write up about the band (from The Hindu): http://www.thehindu.com/entertainment/young-female-musicians-are-rocking-the-charts/article7578673.ece

eehaiupehazij
27th March 2016, 07:46 AM
Tamil Screen's celebrated James Bond Jai Shankar's Spy song sequences!


ஜேம்ஸ் பாண்ட் படங்கள் தமிழ் திரையில் இன்றுவரை உண்டாக்கி வரும் தாக்கங்கள் பிரமிப்பானவை தவிர்க்க இயலாதவை!

1962ல் உலகின் முதல் ஜேம்ஸ் பாண்ட் திரைவடிவமான டாக்டர் நோ திரைப்படம் வெளியானபோது இயான் பிளமிங்கின் கற்பனை கதாபாத்திரத்திற்கு உயிரூட்டி நமது கண்முன்னே உலக மக்களின் ஒரே கனவுக் கதாநாயகனாக இன்றுவரை ஜேம்ஸ் பாண்ட் கொடிகட்டிப் பறக்கக் காரணமானவர் ஆறடி இரண்டங்குல ஆஜானுபாகுவான உயரத்தில் கச்சிதமான உடல்கட்டில் வியப்பளிக்கும் கம்பீரமான நடையுடை பாவனைகளில் வசன உச்சரிப்பின் நேர்த்தியில் ஆக்க்ஷன் காட்சிகளில் டூப் போடாத சாதுர்யமான சண்டை சாகசங்களில் துப்பாக்கியை எதிராளியை நோக்கி பயன்படுத்தும் குறிதவறாத லாவகத்தில் கன்னியரைக் கவரும் கீர்த்தியில்உலகின் உதாரண உளவாளியை நடித்துக் காட்டிய சாதனையாளர் ஷான் கானரி வசூல் மன்னராக நமது கதாநாயகர்களுக்கும் போட்டியாளராக தமிழ் ரசிகநெஞ்சங்களையும் ஈர்த்ததில் வியப்பென்ன !

உலகின் எந்தவொரு நடிகரையும் தனது நடையுடை பாவனைகள் உடல்மொழி நடிப்புப் பக்கங்களைப் புரட்டிப் படிக்க வைத்தவர் ஷான் கானரியே !

குழந்தைகள் முதல் அனைத்து உலக கதாநாயகர்களும் அவரைப் பின்பற்றி ...அவரது பிரத்தியேகமான கோட்சூட் தொப்பி கறுப்புக் கண்ணாடி கையில் துப்பாக்கி... மர்மசாதனங்கள் நிறைந்த கார்.......ஷான் கானரியின் தாக்கம் எவராலும் நிகழ்த்திக் காட்ட இயலாத அதிசய நிகழ்வே!

சிறுவயதில் தியேட்டர்களை நோக்கி இவரது ஜேம்ஸ் பாண்ட் படங்கள் கூட்டமாக மக்களை ஈர்த்த பிரமிப்பான காட்சிகள் இன்னும் எனது மனத்திரையில் !அவரது கோல்டு பிங்கரும் தண்டர்பாலும் வெள்ளிவிழா சாதனைப் படங்கள் மீதி ஐந்து ஜேம்ஸ் பாண்ட் படங்களும் நூறுநாட்களைக் கடந்தவை!
மறு வெளியீடுகளிலும் குறைந்தது ஐந்து வாரங்கள் ஐம்பது நாட்கள் என்று சாதனை புரிந்தவை ஷான் கானரியின் ஜேம்ஸ் பாண்ட் படங்கள் மட்டுமே !

தமிழ்த் திரையைப் பொருத்தவரை அவரது ஜேம்ஸ் பாண்ட் பிம்பத்துக்கு நெருங்கிப் பொருந்தியவர் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் மட்டுமே!

தமிழ்த்திரை ரசிகர்களால் ஜேம்ஸ்பாண்டாகக் கொண்டாடடப்பட்டவரின் உளவாளிப் படங்கள் சார்ந்த மதுர கானங்களின் சிறு தொகுப்பு.....
மக்கள் கலைஞரின் நினைவலைகள் தொகுப்பு அவரது திரியில் காதல் மன்னரின் பதிவுகள் 200 பக்கங்களைத் தாண்டியவுடன்.....விரிவாக!

The first respect to the Living Legend Sean Connery the original James Bond OO7!

https://www.youtube.com/watch?v=vgTHZhNqOAc

Jai Shankars James Bond Imprints in Vallavan Oruvan!

https://www.youtube.com/watch?v=5MDOr0gq0-8

the karaoke!

https://www.youtube.com/watch?v=gLek2Kdt2ew

https://www.youtube.com/watch?v=4xDl5BDw34M

https://www.youtube.com/watch?v=kgdu35w_fFA

eehaiupehazij
27th March 2016, 10:36 AM
CID Shankar Jai with his Bond Girl Shakunthala!

https://www.youtube.com/watch?v=qGSc_YJ8qUo

eehaiupehazij
27th March 2016, 06:48 PM
Think Tank songs and dance movements!

ஞாபகம் தூண்டும் குரங்கனிகான நடனங்கள் !

Part 1 : Monkey Shines!

குரங்கிலிருந்து பிறந்தவர் மனிதர் ,,,,நினைவுறுத்தும் தமிழ்த்திரைக் குரங்கனி கான நடனங்கள்!


சுற்றுச் சூழல் சந்தோஷ மயமாக்கிட உதவுபவை ஆடல் பாடல்களே! குரங்கினத்திலிருந்து மனித இனம் தோன்றியிருக்கலாம் என்பது சார்லஸ் டார்வினின் விஞ்ஞான பூர்வ அடிப்படைக் கோட்பாடு !...மறுப்பதற்கில்லைதான்...காதல் மன்னரின் இந்த குரூப் நடன குரங்கசைவுகளைக் கண்ணுறும் போது....!

பாக்யலக்ஷ்மி திரைக்காவியத்தின் இப்பாடல் நடன அசைவுகள் நமது முன்னோரான குரங்காருக்கு மானசீக மரியாதை அஞ்சலியே !!

இதையே நடிகர்திலகமும் தூக்குதூக்கியில் மாறுபட்ட ஒப்பனையில் வலியுறுத்துகிறார்!


ஆட்ரா ராமா ..தாவுரா ராமா .!1 GG's tributes to our ancestor race!

https://www.youtube.com/watch?v=KYAkCv1UYLo

ஆட்ரா ராமா ..தாவுரா ராமா .!2 NT's tributes to originators of our race!

https://www.youtube.com/watch?v=WPi1I-X82uc

But...Incredible...believe it or not...This monkey returns the respects to human race in the disguise of Sean Connery's Tuxedo clad James Bond OO7 attire...
Dunston Checks in...enjoy!

https://www.youtube.com/watch?v=Abh5_EhkUjU

eehaiupehazij
27th March 2016, 08:16 PM
James Bond Jai with his Bond girl L. Vijayalakshmi!

https://www.youtube.com/watch?v=gN1ERkg_dXQ

eehaiupehazij
27th March 2016, 08:24 PM
Tamil Screen's OO7 replica Jai with his Bond girl L Vijayalakshmi!

https://www.youtube.com/watch?v=60egyDsQhaE

eehaiupehazij
27th March 2016, 08:31 PM
Shankar... Jai Shankar with his Bond girl L Vijayalakshmi!
Jai Shankar in Sean Connery/Bond's white and white dinner jacket!

https://www.youtube.com/watch?v=Vr3k9gd1ac4

Sean and Roger Bonds! No other actor is ever nearer to Connery the original Bond....Jai Shankar tamilized Connery's Bond effectively..though not exactly!

https://www.youtube.com/watch?v=-a53k6ckY-8

eehaiupehazij
29th March 2016, 10:01 PM
Shankar....CID Shankar with his desi 'Bond Girl' Shakunthala!

https://www.youtube.com/watch?v=olNVCDqgn4k

RAGHAVENDRA
29th March 2016, 10:27 PM
https://pbs.twimg.com/media/Cesj08MWAAA-e9V.jpg

ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டிய உயர்ந்த சாதனை..

இசைக்குயில் சுசீலா அவர்களின் தனிப்பாடல்களின் மூலம் புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார். நினைத்தாலே நெஞ்செல்லாம் இனிக்கும் செய்தி.

சுசீலாம்மா அவர்களே, தாங்கள் இதன் மூலம் நமது தாய்த் திருநாட்டுக்கு உயர்ந்த பெருமையைத் தேடித் தந்துள்ளீர்கள்.

தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். தாங்கள் எல்லா நலனும் வளமும் பெற்று மேலும் பல சாதனைகளைப் புரிய வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறோம்.

இம்மய்யத்தில் உள்ள அனைத்து இசை ரசிகர்கள் சார்பாவும் என் தனிப்பட்ட முறையிலும் உங்களுக்கு வந்தனங்கள்.

RAGHAVENDRA
29th March 2016, 10:29 PM
மதுர கான நண்பர்கள் அனைவரும் ஒருவர் விடாமல் பங்கேற்று வாழ்த்துச் செய்தியையும் நமக்குப் பிடித்த அவருடைய தனிப்பாடல்களையும் பகிர்ந்து கொண்டு குறைந்தது இன்னும் ஒரு மாதத்திற்காவது கொண்டாட வேண்டும் என விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.

RAGHAVENDRA
29th March 2016, 10:33 PM
https://www.youtube.com/watch?v=svXrrwwFwho

துவக்கமாக எனக்கு மிக மிகப் பிடித்தமான அவருடைய சோலோ பாடல். கேட்கும் போதெல்லாம் நெஞ்சில் நெகிழ வைக்கும் உன்னதமான குரல்.

இந்தப் பாடலையெல்லாம் இவரையன்றி வேறு யாரும் பாடிக் கேட்க மனம் ஒப்பவில்லை.

அதுவும் ஷெனாயுடன் சேர்ந்து இவருடைய ஹம்மிங் ஒலிக்கும் போது... ஆஹாஹா.,..

மெல்லிசை மன்னரின் கைவண்ணத்தில் காலத்தைக் கடந்து நிற்கும் பாடல்...

rajraj
30th March 2016, 06:25 AM
From avan, Tamil dubbed version of Aah(1953)

kaN kaaNaadhadhum.....

http://www.youtube.com/watch?v=cpMGDSD013M

From the Hindi original Aah

jaane na nazar......

http://www.youtube.com/watch?v=90ooNta8icg

chinnakkannan
30th March 2016, 10:49 AM
//ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டிய உயர்ந்த சாதனை..

இசைக்குயில் சுசீலா அவர்களின் தனிப்பாடல்களின் மூலம் புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார். நினைத்தாலே நெஞ்செல்லாம் இனிக்கும் செய்தி. // சுசீலாம்மாவிற்கு அடியேனின் வாழ்த்துக்களும் நமஸ்காரஙக்ளும்..


என்ன பாடல் போடலாம் என யோசிக்கையில் மனதில் பலபாடல்கள் முட்டி மோதி மேல் வரப்பார்க்கின்றன..எதை ச் சொல்ல எதை விட..ஒரே ஒரு பாட் என்பதெல்லாம் கஷ்டம் ராகவேந்தர் சார்..

ஓஹோ ஹோ ஓடும் எண்ணங்களே ஒடோடிச் சென்று காதல் பெண்ணின் உறவைச் சொல்லுங்களே.. முதலாய் வருகிறது..

https://youtu.be/ygjqxrk-Hsc

RAGHAVENDRA
30th March 2016, 08:37 PM
சி.க. சார்
ஒரு பாட்டு ரெண்டு பாட்டு நிபந்தனையெல்லாம் ஏதுமில்லை சார்.. குறைந்தது ஒரு மாதத்திற்கு நாம் கொண்டாடலாம்.. இஷ்டம் போல் போடலாம் பாட்ஸ்...

eehaiupehazij
30th March 2016, 09:36 PM
ஜெமினி சர்க்கஸ்

ஜெமினி கணேசனின் காதல் ஆடல் பாடல் ஓடல் தேடல் வாடல் சாகசங்கள்!


காதலில் ஆண்மகனின் கம்பீரத்தைக் காட்டிலும் அசட்டுத்தனங்களே காதலியரை அதிகமாக ஈர்க்குமோ?!
காதல் இலக்கணத் தொல்காப்பியர் ஜெமினியின் அசட்டுப் பக்கங்கள் காரியக் கிறுக்கே!

ஜெமினி சர்க்கஸ் 1

காதல் நிலவான கண்மணி ராதாவை எட்டிப் பிடிக்க விளக்குக் கம்பத்தின் மேலேறி அசட்டு சாகசம்! கீழே விழுந்து எழுந்து ஸ்டெப்புலு நடனம் வேறு !!மன்னரை அடித்துக் கொள்ள ஆளில்லை!!

https://www.youtube.com/watch?v=ABpS4vB7wUs

ஜெமினி சர்க்கஸ் 2

சுறுசுறுவென்று மரதூரியாடும் மன்னரின் அந்தரத் தொங்கல் சாகசம் அசட்டு இனிமையே!

https://www.youtube.com/watch?v=3vFw2qwKYCU

eehaiupehazij
30th March 2016, 09:44 PM
சுசீலாம்மாவின் தேனிசை மதுர கானங்களில் என்றும் என் மனதில் புதிய பறவையொலியாக ரீங்காரமிடும் No.1 பருவ நாடகப் பாடல் நடிகர் திலகத்தின் அமர்வில் !

https://www.youtube.com/watch?v=go40tKa90yI

Russelldvt
31st March 2016, 02:53 AM
http://i63.tinypic.com/2nak6j8.jpg

Richardsof
31st March 2016, 06:22 AM
https://youtu.be/Z0jT0cvjoIU

Richardsof
31st March 2016, 06:26 AM
https://youtu.be/mRPkYceXIXA

Richardsof
31st March 2016, 06:29 AM
https://youtu.be/yJdZG4grH98

Richardsof
31st March 2016, 06:33 AM
https://youtu.be/_eNqlL5B63U

Richardsof
31st March 2016, 06:36 AM
https://youtu.be/u0D-3S0TvUA

RAGHAVENDRA
31st March 2016, 09:34 AM
வினோத் சார்.
வருக வருக.. தங்களின் பங்களிப்பில் சுசீலாம்மாவின் பாடல்களின் சிறப்பை இன்னுமொரு பரிமாணத்தில் காணலாம்.

ஸோலோ பாடல்களாய் பகிர்ந்து கொண்டால் இன்னும் சுகமாய் இருக்கும்...

RAGHAVENDRA
31st March 2016, 09:35 AM
காலத்தை வென்ற பாடல்.. இனிமை என்ற சொல்லுக்கு விளக்கம் தரும் குரல்...

என் கடமை படத்திலிருந்து ...

https://www.youtube.com/watch?v=CZQwiqKUhX4

chinnakkannan
31st March 2016, 11:03 AM
சொல்ல நினைத்த வார்த்தைகள் சொல்லாமல் போனதேன்
சொல்ல வந்த வேளையில் பொல்லாத நாணம் ஏன்..

என்றென்றும் ரீங்கரிக்கும் இந்தப் பாடல்
...ஏற்றமுடன் காதுகளில் இறங்கி நெஞ்சில்
மென்மையென நங்கையவள் தவிப்பை நன்றாய்
..மேன்மையுடன் உருகித்தான் சொல்லு மன்றோ
கண்களிலே ஏக்கமுடன் நடிகை அங்கே
...கலங்கித்தான் பாடுவதை உணர்வில் கொய்து
பெண்மையதன் நாணத்தைக் குரலில் தந்த
...பேரின்பம் என்சொல்வேன் கேட்பீர் நீரே..

https://youtu.be/QoVumrtuJds

chinnakkannan
31st March 2016, 02:54 PM
ரொம்ப நாளைக்கப்புறம் வாசுவின் ஜோரான ரைட் அப் அபெளட் இல்லற ஜோதி.

http://www.mayyam.com/talk/showthread.php?12043-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-18/page34

இது வரை பார்க்காத படம் தான்.. பாடல்களில் கேட்பதெல்லாம் காதல்.. அதுமட்டும் கேட்ட நினைவு..

இருந்தாலும் கடைசியில் பத்மினியை ந.தி தங்கை என்று விடுவார் என எழுதியிருந்தார் வாசு. எனக்கென்னமோ அது ஒப்பவே இல்லை.. (இன்னொரு எக்ஸாம்பிள்..பச்சைக்கிளி முத்துச்சரம்..) வேறென்ன படஙக்ள் இந்தமாதிரி இருக்கின்றன..

madhu
31st March 2016, 05:53 PM
இன்னொரு எக்ஸாம்பிள்..பச்சைக்கிளி முத்துச்சரம்....

யூ மீன்... உலகம் சுற்றும் வாலிபன் ? ( ஏன்னா பச்சக்கிளி முத்துசரம்னு ஒரு படம் வேற வந்துகீது )

chinnakkannan
31st March 2016, 06:21 PM
எஸ் உ.சு.வா. தான்..:) பச்சக்கிளி முத்துச்சரம் வேற லைன்

eehaiupehazij
31st March 2016, 07:48 PM
சுசீலாம்மாவின் மதுர கான வரிசையில் ......தேடினேன் வந்தது..... என் மனத்தில் ஒன்றைப் பற்றி....நான் நினைத்ததெல்லாம் வெற்றி.....
நடிகர்திலகத்தின் நகர்வில் .!

https://www.youtube.com/watch?v=wiPBzW4-wrY

eehaiupehazij
31st March 2016, 08:05 PM
அம்மம்மா ...சுசீலாம்மா.....குரலிசைவில் காற்றும் வெண்ணிற ஆடை தொட்டுப் பேசிடும் தேனிசைத் தென்றல் வருடிடுமே குளிராய் நெஞ்சில் ஊடுருவி...!

https://www.youtube.com/watch?v=nMr9uh5NyzA

rajraj
1st April 2016, 01:37 AM
From MeeNda Sorgam (1960)

mana naattiya medaiyil aadinen.......


http://www.youtube.com/watch?v=nsyOmOnRDFQ

Russelldvt
1st April 2016, 01:42 AM
http://i67.tinypic.com/2s66ede.jpg

vasudevan31355
1st April 2016, 10:14 AM
அனைவருக்கும் வணக்கம்.

ராகவேந்திரன் சார், முரளி சார், கோபால், ரவி சார், மது அண்ணா, ஜி, சின்னக்(செல்லக்)கண்ணன்:), வினோத் சார், ராகதேவன் சார், ராஜ்ராஜ் சார், கல்நாயக், ஆதிராம் சார், முத்தையன் சார், தம்பி செந்திவேல், குமார் சார், கிருஷ்ணா சார், வாசுதேவன் சார், கோபு சார், சிவாஜி செந்தில் சார், மற்றும் அனைத்து நண்பர்களும் நலம்தானே!

வேலைப்பளு அதிகம். அதுதான் வர முடியவில்லை. மன்னிக்கவும். மதுரகானத்தை தொடர்ந்து அமர்க்களமாக நடத்தி வரும் அனைவருக்கும் நன்றி.

நடுவில் மகிழ்ச்சியான சில சம்பவங்கள்.

http://images.apherald.com/ImageStore/images/movies/movies-actress/Singer-P-susheela-Rare-Photos1.jpg

சுசீலா அம்மா கின்னஸில் இடம் பிடித்தது.....'சிவகாமியின் செல்வன்' ரிலீஸ்.... என் பிரிய ராஜேஷ்ஜி யை சென்னையில் நேரில் சந்தித்து மகிழ்வுற்றது... மது அண்ணா நீண்ட நாட்களுக்குப் பின் தொடர்பு கொண்டது... வினோத் சாரின் அரிய விளம்பர ஆவணங்கள்.... சின்னாவின் சந்தேகங்கள்.... என்று சந்தோஷம் தொடர்கிறது. இப்படியே தொடரட்டும்.

சுசீலா அம்மாவை வாழ்த்திவிட்டு ராகவேந்திரன் சாரின் விருப்பப்படி எனக்குப் பிடித்த, மிக பிடித்த, மிக மிகப் பிடித்த இந்தப் 'பாலாடை' பாட்டை பட்டாடையாய் இசைக்குயிலுக்கு போர்த்தி இன்புறுகிறேன். (பாடலின் வீடியோ தரம் தடுமாற்றம்தான்) 'ஜி'யிடமும் மகிழ்ச்சியை மலையளவு பகிர்ந்து கொள்கிறேன்.

'அன்னையைப் பிள்ளை வாழ்த்தும் கோலம் கண்ணனும் காண வேண்டும். சின்னக் கண்ணனும் காணவேண்டும்'....


https://youtu.be/7y0r1jNJcyw

JamesFague
1st April 2016, 10:42 AM
https://youtu.be/qKjzzxsZSvE

vasudevan31355
1st April 2016, 11:09 AM
மயக்கத்தைத் தந்தவர் யாரடி...
சுசீலா என்னும் சுகம்தானடி

https://i.ytimg.com/vi/7IOGEkATffI/hqdefault.jpg

'இசைக்குயிலி'ன் குரலில் இன்னொரு அதிசயம். பாடலுக்குத் தகுந்த 'கலைச்செல்வி'யின் பரவச ஆட்டம். 'காதலில் சிக்கிக் கொண்டு விடாதே' என்று தோழிக்கு ஹீரோயினின் அறிவுறுத்தல்.

'மயக்கத்தைத் தந்தவன் யாரடி?' என்று தோழியிடம் விசாரித்து,

'அழகென்று நினைத்து பழகிடும் போது அசடாய் இருந்தால் என்னாவது?' என்ற நியாயமான கேள்வியை அவள் முன் வைத்து,

'சொத்து, சுகக்காரன் மெத்தப் படித்தாலும் பித்துக்குளியானால் சுகமேதடி?' என்று 'ஜாக்கிரதை'அறிவுரை சொல்லும் அழகு. (இன்னா படிச்சு இன்னா பிரயோஜனம்....இந்த லூஸைப் போய்க் காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டேனே!) (அதே சமயம் 'மறைவினில் நடந்தது என்னடி?' என்று நடந்ததை தோழியிடம் நைஸாகக் கேட்டு அறிந்து கொள்ளும் ஆர்வமும் இருப்பதை மறுப்பதற்கில்லை.

காதலைப் பற்றி.... அதில் மாட்டினால் படும் அவஸ்தையைப் பற்றி இந்த சாமர்த்தியசாலி சாதுர்ய நாயகி காதலிக்காமலே வெகு அழகாகத் தெரிந்து வைத்திருக்கிறாளே! (இதே நாயகி பின்னால் காதலில் விழுந்து, நாயகனுடன் 'பூமாலை சூட நல்ல நாள்' பார்க்க அவனிடம் சம்மதம் கேட்பது எந்த விதத்தில் நியாயம்?)

'ஒருநாள் பழக்கம்...மறுநாள் நெருக்கம்...உதவாது... வேலைக்கு ஆகாது... இதை அறியாயோ' என்று சிநேகிதியிடம் சிலிர்ப்பாகக் கேட்கிறாள் நம் நாயகி.

விட்டளா அத்துடன்?....


'கடற்கரை மணலில் வளர்கின்ற காதல் கல்யாணம் வரையில் போகாதடி' (அப்படிப்போடு...அந்தக் காலக் காதலும் பீச்சோடு போச்சா?)

'அடிக்கடித் துடிக்கும் அவசரக் காதல் உயிர் கொடுத்தாலும் தேறாதடி'

ம்...எப்படி?...எப்படி?.... அவசரக் காதலுக்கு இன்னா ஆக்ஸிஜன் கொடுத்தாலும் அது தேறாதாமே!

'முதலில் இனிக்கும்
முடிவில் கசக்கும்
இதுதான் காதல் வரலாரடி'

என்று 'லவ் ஹிஸ்டரி'யை பிய்த்து உதறுகிறாளே!

உண்மைதானே! இரண்டு நாட்கள் மட்டுமே இனித்து இல்லறம் முடிய கசக்கும் காதல்தானே! இவள் சொல்வதில் தவறென்ன?

சிக்கென்ற 'சுடி' யில் ஸ்லிம்மாக ஜெயலலிதா. என்னவொரு அழகு! குமாரின் இடையிசை கிடார் இனிமை ஒலிகளுக்கு ஜெயா அவர்களின் இடையசைவுகளும், கை கால் அசைவுகளும் களேபரம் புரிகின்றன. பாடலின் வரிகள் அர்த்தம் பொதிந்தவை என்று சந்தோஷிக்கும் போதே ஜெயாவின் நடனமும், அழகும், குதூகலமும் சேர்ந்து இன்னும் நமது சந்தோஷம் இரட்டிப்பாகிறது. இசைக்குயிலின் குரல் அந்த இரண்டு சந்தோஷங்களையும் மீறி 'நான் நான்தான்' என்று கொக்கரித்து நம்மை சந்தோஷ உச்சிக்கே தூக்கிச் செல்கிறது.

உடன் தோழி சச்சு. வழக்கமான முக்தாவின் படங்களின் நாயகி மற்றும் தோழி நெருக்கப் பாடல்களில் ஒன்று. எனக்கு மிக மிக நெருக்கமான பாடல்களிலும் ஒன்று. இதர பாடல்களால் நெருங்க முடியாத பாடல்களிலும் முதலிடப் பட்டியல்.

ஒவ்வொரு முறையும் புதிதாய் பிறந்த குழந்தையை அப்படியே அள்ளி அணைத்து மென்மையான மேன்மையான சுகத்தை அடைவோமே... அந்த மாதிரி இந்தப் பாடல் என்றும் இன்பப் பாடல்.


https://youtu.be/fPnEgr_7luQ

chinnakkannan
1st April 2016, 11:10 AM
வாங்க வாங்க சிக்கலாரே..சுகமா இருக்கியளா..வாஸ்ஸூ எவ்ளோ நாளாச்சு ஓய் உம்மைப் பார்த்து.. ம்ம் பாலாடை பாட் கு தாங்க்ஸ் வாங்க வாங்க மேலும் தருக தருக..ஆமா இ.ஜோ ஸ்ரீ ரஞ்சனி பத்தி வியாசம்லாம் எழுதினீரா இல்லியா ( ஆரம்பிச்சுட்டான்யா ஆரம்பிச்சுட்டான் :) )

chinnakkannan
1st April 2016, 11:30 AM
இதயம் பொல்லாதது கண்ணெதிரே பெண்ணழகைக்
கண்டபின்னே
இளமை வேகம் சொல்லாமல் நில்லாதது..

உண்மை தான்..:)

https://youtu.be/YJjmqos6xbU

chinnakkannan
1st April 2016, 11:44 AM
முழுமதி போன்ற முகத்தினிலே
முத்து முத்தாக வியர்வை வர
அழகிய மேனி சதிராட
அன்னங்களே விளையாடுங்கடி...

ம்ம் எல்லாம் விளையாட்டாப் போச்சு :)

https://youtu.be/W7F-lMjg-GY

chinnakkannan
1st April 2016, 11:59 AM
எல்லாமே விளையாட்டாப் போச்சு ( ஹை நல்ல தலைப்பா இருக்கே) - 2

அவன் விளையாடும் விளையாட்டை எங்கே சொல்ல..(ம்ம் இங்க சொல்லுங்க)

https://youtu.be/bvmxghzvaoE

vasudevan31355
1st April 2016, 12:18 PM
சின்னா!

நன்றி!

இந்தாங்க....'இன்றைய ஸ்பெஷலி'ல் அப்போ நான் எழுதியது. மறுபடி நினைவூட்டியதற்கு நன்றி.

https://i.ytimg.com/vi/YJjmqos6xbU/hqdefault.jpg

இன்றைய ஸ்பெஷல் (33)

படம்: அன்று கண்ட முகம் (1968)

நடிப்பு: ரவிச்சந்திரன், ஜெயலலிதா, அசோகன், நாகேஷ், மனோரமா, மேஜர், வி.கே.ராமசாமி

வசனம்: மா.ரா.

காமெரா: கர்ணன்

பாடல்கள்: கவிஞர் கண்ணதாசன்

இசை: 'திரை இசைத் திலகம்'

கதை, தயாரிப்பு, டைரக்ஷன்: ஜி.ராமகிருஷ்ணன்

ஆத்மநாபன் (அசோகன்) என்ற பாரிஸ்டரிடம் அவருடைய நண்பர் கல்லூரி பிரின்சிபால் லா பிராக்டிஸ் செய்ய ஒருவரை சிபாரிசு செய்து அனுப்புகிறார். ஆத்மநாபன் ஆண் ஒருவரைத்தான் பிரின்சிபால் வக்கீலாக பிராக்டிஸ் செய்ய அனுப்புவார் என்று பார்த்தால் வந்து நிற்பது ஒரு அழகு தேவதை. பெண்கள் என்றால் பத்தடி தூரம் விலகி நிற்கும் ஆத்மநாபன் அந்த சுந்தரியிடம் வேறு எங்காவது பிராக்டிஸ் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறார். ஆனால் அந்த இளம் பெண் வக்கிலோ அவரிடம்தான் பிராக்டிஸ் செய்வேன் என்று பிடிவாதமாக கெஞ்ச இறுதியில் ஆதம்னாபன் சம்மதிக்கிறார்.

அந்த இரவு தான் சந்தித்த அந்த தேவதையின் அழகை நினைத்து அவர் மனம் தடுமாறுகிறது. அப்படியே அந்த தேவதை அவர் கனவில் வந்து....

என்ன அழகான அருமையான பாடல்! ஆனால் பாப்புலர் ஆகாத பாடல். கடுப்பு.

கண்ணியப் பாடகியின் கல்கண்டு குரலில் கேட்க, கேட்க அப்படி ஒரு சுகம். அதுவும் 'கண்ணெதிரே.......ஏ' என்று அவர் இழுத்து பாடும் போது மயங்காதவர்களே இருக்க முடியாது.

இப்பாடலின் ஆரம்ப இசை அமர்க்களம். பேங்கோஸ், ஆர்மோனியம், கிடார் என்று கலக்கல் உபகரணங்களை அம்சமாகக் கலந்து திரை இசைத் திலகம் அமர்க்களமான அமர்க்களப்படுத்தி விட்டார்.

ஜெயா செம கியூட். இப்பாடலில் 'மணி' மேகலையாய்க் (இடையணி வேறு.) காட்சி அளிக்கிறார். கொள்ளை கொள்ளும் அழகு. அதே போல டான்ஸ் மூவ்ஸ் செக்ஸியான அற்புதம். ஆடைகளுக்கு மேல் டிரான்ஸ்பரென்ட் அங்கி போல வேறு அணிந்து படுகவர்ச்சியாக வேறு பரிமளிப்பார்.

ஆண்குரல் இல்லையென்றாலும் அசோகனுக்கும், ஜெயாவுக்கும் டூயட் போலவே தெரியும் பாடல் இது. இதுவும் ஒரு வித்தியாசம்.

'காட்டுக்கு ஓடிய முனிவர்களும், வீட்டுக்குத் திரும்பிய விஷயம் இது' என்று காதலை காமத்துடன் இணைத்துப் பெருமைப்படுத்தும் நம் கவிஞன். வரிகள் எளிமையான அமர்க்களம்.

அதிகம் வெளியே தெரியாத அற்புத பாடல். அனுபவித்துக் கேளுங்கள். ஆழ்ந்த சுகத்தை உணர்வீர்கள். முடிவு உங்கள் கையில்

இதயம் பொல்லாதது
இதயம் பொல்லாதது
கண்ணெதிரே பெண்ணழகைக் கண்ட பின்னே
இளமை வேகம் கொல்லாமல் நில்லாதது

இதயம் பொல்லாதது
கண்ணெதிரே பெண்ணழகைக் கண்ட பின்னே
இளமை வேகம் கொல்லாமல் நில்லாதது

காட்டுக்கு ஓடிய முனிவர்களும்
வீட்டுக்குத் திரும்பிய விஷயமிது
காட்டுக்கு ஓடிய முனிவர்களும்
வீட்டுக்குத் திரும்பிய விஷயமிது

காவலை மீறிய போதையிது
காவலை மீறிய போதையிது
கண்மூடி நடக்கின்ற பாதை இது

ஆஹா ஓஹோ ம்ஹூம்

(இடையிசை இடையசைவிற்குத் தகுந்தமாதிரி பிரம்மாண்டம்)

இதயம் பொல்லாதது
கண்ணெதிரே பெண்ணழகைக் கண்ட பின்னே
இளமை வேகம் கொல்லாமல் நில்லாதது

சட்டமும் இதனை மறுத்ததில்லை
தருமமும் இதனை வெறுத்ததில்லை
பட்டங்கள் வாங்கிப் பயனுமில்லை
பயிர் செய்யாவிடில் நிலமுமில்லை

சட்டமும் இதனை மறுத்ததில்லை
தருமமும் இதனை வெறுத்ததில்லை
பட்டங்கள் வாங்கிப் பயனுமில்லை
பயிர் செய்யாவிடில் நிலமுமில்லை

கண்ணெதிரே பெண்ணழகைக் கண்ட பின்னே
இளமை வேகம் கொல்லாமல் நில்லாதது

இதயம் பொல்லாதது
கண்ணெதிரே பெண்ணழகைக் கண்ட பின்னே
இளமை வேகம் கொல்லாமல் நில்லாதது

ஆசையில் இதயம் கனிந்திருக்கும்
சந்தோஷம் கண்ணில் மலர்ந்திருக்கும்
ஆசையில் இதயம் கனிந்திருக்கும்
சந்தோஷம் கண்ணில் மலர்ந்திருக்கும்
நினைவுக்குள் நினைவு வளர்ந்திருக்கும்
நினைவுக்குள் நினைவு வளர்ந்திருக்கும்
இல்லையென்றால் எது பிறந்திருக்கும்

இதயம் பொல்லாதது
கண்ணெதிரே பெண்ணழகைக் கண்ட பின்னே
இளமை வேகம் கொல்லாமல் நில்லாதது

madhu
1st April 2016, 02:59 PM
எல்லா நண்பர்களும் சுசீலாம்மா பாடல்களை அள்ளி வழங்கும்போது கையைக் கட்டிக்கிட்டு உட்கார முடியுமா ?

ஆரம்ப காலத்தில் இசைக்குயிலின் குரலில் இளங்கிளியும் இழையும்.. மிஸ்ஸியம்மாவின் பிருந்தாவனமும் நந்தகுமாரனும் போல இந்தப் பாடலும் அந்தக் கிளிக்குரல் கொஞ்சலில் துள்ளி வருகுது..

அறியா பருவமடா.. மலர் அம்பையே வீசாதடா.. மதனா

https://www.youtube.com/watch?v=s9RnRKsteMM

chinnakkannan
1st April 2016, 03:20 PM
(இடையிசை இடையசைவிற்குத் தகுந்தமாதிரி பிரம்மாண்டம்)// :) நன்றி வாசுஜி..உங்களோட பதிவு படித்த நினைவு..ஆனால் தேட சோம்பல்..உங்களை மாதிரி இசையெல்லாம்விலாவாரியாக எனக்குச் சொல்ல வராதே.நைஸ் அண்ட் தாங்க்ஸ்

chinnakkannan
1st April 2016, 03:35 PM
எல்லாமே விளையாட்டாப் போச்சு...3

சுசீலாம்மா எல் ஆர் ஈஸ்வரி..

காவேரித் தண்ணியிலே குளிச்சி வந்தேண்டி
கரிகால் சோழன்கிட்டே படிச்சி வந்தேண்டி
காவிரிப் பூம்பட்டினத்தை பார்த்திருக்கியாடி
கண்ணகி வீடு எங்க வீட்டு பக்கம் தாண்டி

சர்ரூ,மணிமாலா+இளமை+ சடுகுடு சடுகுடு :)


https://youtu.be/O98bLpYUOl4

raagadevan
1st April 2016, 05:34 PM
Congratulations to P. Susheela! :)

Here's a song from Dasari Narayana Rao's 1982 Telugu movie MEGHASANDESAM, composed by
Ramesh Naidu, and for which Susheela won the National Award for Best Female Vocalist...

https://www.youtube.com/watch?v=rDe3pmCOTYY

madhu
1st April 2016, 07:08 PM
engeyum eppodhum PS mayam.... maayam...

mm.. RDji... Is it not "Priye charuseele" which got the National award in Mega sandhesam ? ( I may be wrong )

chinnakkannan
1st April 2016, 08:56 PM
உன்னை கண் தேடுதே
உன் எழில் காணவே உளம் நாடுதே
உறங்காமலே என் மனம் வாடுதே

எழில் ராணி போலே எனை காண்பதாலே
ஜகமே என் காலில் சுழன்றாடுதே பார்
ஜகமே என் காலில் சுழன்றாடுதே
எனதாவல் யாவுமே நிறைவேறும் திண்ணமே

https://youtu.be/t7obk2bXYe4

ராஜ் ராஜ் சாருக்கு ரொம்ப்பப் பிடிச்ச பாட்டாம்..யாரோ சொன்னாங்க.. :) ( கண்ணா உனக்கு ரொம்ப வம்பு :) )

raagadevan
2nd April 2016, 12:02 AM
engeyum eppodhum PS mayam.... maayam...

mm.. RDji... Is it not "Priye charuseele" which got the National award in Mega sandhesam ? ( I may be wrong )

Madhuji: You and me both may be wrong! :) The citation on P. Susheela's award that year was: "For her immense contribution to the musical excellence of the film." In other words, the award was for her overall singing in the movie and not for a specific song. All the music awards that year went to MEGHASANDESAM. Yesudas's citation was: "For his rich contribution to the musical element of the film." ; and for Ramesh Naidu, it was: "For his use of classical music to enhance the aesthetic quality of the film." By the way, "priyE chaaruseelE..." in this movie was a duet.

(Sorry for the digression)

madhu
2nd April 2016, 04:05 AM
Madhuji: You and me both may be wrong! :) The citation on P. Susheela's award that year was: "For her immense contribution to the musical excellence of the film." In other words, the award was for her overall singing in the movie and not for a specific song. All the music awards that year went to MEGHASANDESAM. Yesudas's citation was: "For his rich contribution to the musical element of the film." ; and for Ramesh Naidu, it was: "For his use of classical music to enhance the aesthetic quality of the film." By the way, "priyE chaaruseelE..." in this movie was a duet.

(Sorry for the digression)

Yes.. RD.. I too check with the Wiki.. But in P.S website its mentioned as Andhra state award for "aakulo aakunai" and National award for "priya charseele". mm... let me ask for explanation from the sources.

madhu
2nd April 2016, 04:06 AM
உன்னை கண் தேடுதே

ராஜ் ராஜ் சாருக்கு ரொம்ப்பப் பிடிச்ச பாட்டாம்..யாரோ சொன்னாங்க.. :) ( கண்ணா உனக்கு ரொம்ப வம்பு :) )

சிக்கா... இந்தப் பாட்டில் வரும் விக்கல் மட்டும் பி.பானுமதியுடையதாம்... தெரியுமா ?

JamesFague
2nd April 2016, 09:24 AM
Courtesy: Tamil Hindu


திரையில் மிளிரும் வரிகள் 8 - காதல் கீதமா, குழந்தைப் பாடலா?

பாரதியாரின் பாடல்கள் திரைப்படங்களில் காலங்காலமாக இடம் பெற்றுவந்தாலும் ‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா’ பாடலுக்கு இணையான புகழை வேறு எந்தப் பாடலும் பெற்றுவிடவில்லை எனலாம். இசையறிவு இல்லாதவர்கள்கூட அப்பாடலின் மெட்டைச் சட்டென அடையாளம் கண்டுகொள்கிறார்கள்.

இப்பாடலைப் பொறுத்தவரை பாரதியார் பைரவி ராகத்தில்தான் மெட்டமைத்துள்ளதாக பாரதி ஆய்வாளர் சீனி. விசுவநாதன் தெரிவிக்கிறார். ஆனால், இன்று வழக்கத்தில் இருக்கும் ராகமாலிகை மெட்டை அமைத்தவர் திரைப்பட இசையமைப்பாளர் சி.ஆர். சுப்பாராமன். ‘மணமகள்’ படத்தில் இப்பாடல் இடம் பெற்றது. கண்ணனைக் குழந்தையாக்கிக் கொஞ்சும் தொனியில் அமைந்த இப்பாடலின் கடைசி சரணத்தைக் காதலை வெளிப்படுத்தும் வகையில் சுப்பாராமன் அமைத்திருந்தார். கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் தயாரித்த இப்படத்துக்கு திமுக தலைவர் கருணாநிதிதான் வசனம்.

பாடல் காட்சியில் பத்மினியும் லலிதாவும் டி.எஸ். பாலையாவும் நடித்திருக்கிறார்கள். அதன் பிறகு இப்பாடல் காதல் கீதமாகவே மாறிவிட்டது. “கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம்தான் கள்வெறி கொள்ளுதடி” என்னும் வரிகளை மனதுக்குள் பாடிப் பார்க்காத காதலர்கள் யார் இருக்கிறார்கள்?

இது போலத்தான் பாரதிதாசன் எழுதிய ‘துன்பம் நேர்கையில் யாழெடுத்து இன்பம் சேர்க்க மாட்டாயா?’ என்ற தேஷ் ராகப் பாடலும் குழந்தைக்காக எழுதப் பட்டு ‘ஓர் இரவு’ திரைப்படத்தில் காதல் பாடலாக மாறிவிட்டது.

‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா’ காபி ராகத்தில் தொடங்கி, ‘ஓடி வருகையிலே கண்ணம்மா’வில் மாண்டுக்கு மாறுகிறது. ‘உச்சிதனை முகர்ந்தால்’ வசந்தாவில் ஒலிக்கிறது. ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ வரிகள் திலங்குக்கு மாறுகின்றன. ‘உன் கண்ணில் நீர் வழிந்தால்’ வரிகள் உருக்கத்தை வெளிப்படுத்தும் நீலமணியில் ஒலிக்கின்றன. திரைப்படத்திலும் பின்னர் கச்சேரி மேடைகளிலும் பாடிப் பிரபலப் படுத்தியவர் எம்.எல். வசந்தகுமாரி. கடைசி சரணத்தை ஆண் குரலில் வி.என். சுந்தரம் பாடினார். வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் “வெற்றிவடிவேலனே சக்தி உமைபாலனே” என்ற தொகையறாவைப் பாடியவர் சுந்தரம். இப்பாடலை நாகசுரக் கலைஞர் காருக்குறிச்சி அருணாசலம் வாசித்ததும் அதற்கு இன்னொரு பரிமாணம் கிடைத்தது.

‘தில்லானா மோகனாம்பாள்’ படம் உருவானபோது தஞ்சாவூர் ரயில்வே நிலையத்தில் சண்முகசுந்தரமும் மோகனாவும் சந்திக்கும் காட்சியில் “சண்முசுந்தரம் மோகனாவை சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்து ஒப்படைக்க வேண்டிய இடத்தில் ஒப்படைத்துவிட்டேன்” என்று பரேதசியாக நடிக்கும் எஸ்.வி.சகஸ்ரநாமம் சொல்கிறார். மோகனாவின் கையைப் பிடித்துப் பெட்டியில் ஏற்றுகையில் பின்னணியில் ‘சின்னஞ்சிறு கிளியே’ கண்ணம்மாவே ஒலிக்கிறது. ஆயிரம் வார்த்தைகளைக் கொட்டி எழுதினாலும் சொல்ல முடியாத உணர்வுகளை அந்த மெட்டு வெளிப்படுத்துகிறது.

சென்னையின் திரைப்படத் துறை குறித்து பிரெஞ்சு மொழியில் உருவாகியுள்ள ஆவணப்படத்தில் ‘தில்லானா மோகனாம்பாள்’ படம் உருவாக்கப்பட்ட காட்சியும் இடம்பெற்றுள்ளது. திருவாரூரில் மோகனாம்பாளின் வீட்டுக்கு வெளியே அமர்ந்து சண்முகசுந்தரமும் குழுவினரும் வாசிப்பது போன்ற காட்சி. வாசிக்கும் பாட்டு ‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா’தான். ‘என் கண்ணில் பாவையன்றோ’ என்ற வரிகளை முதலில் சிவாஜி கணேசன் வாசிப்பது போன்ற காட்சி.

பின்னர் திரைப்பட இயக்குநரான ஏ.பி. நாகராஜன் “அங்கே பார்த்திட்டிருந்தீங்க. மோகனாவை” என்று சொல்லிவிட்டு, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ வரிகளைப் பாடிக் காட்டுகிறார்.

1980-களில் எம்,எஸ். விஸ்வநாதன் இசையில் ‘நீதிக்குத் தண்டனை’ திரைப்படத்தில் வேறொரு மெட்டில் இப்பாடல் இடம் பெற்றது. கே.ஜே. யேசுதாசும் ஸ்வர்ணலதாவும் அற்புதமாகப் பாடியிருந்தாலும் தமிழர்களின் மண்டைக்குள் ‘சின்னஞ்சிறு கிளியே’ என்றாலே சி.ஆர். சுப்பாராமனின் மெட்டு மட்டுமே ஒலிக்கிறது.

சமீபத்தில் ‘குற்றம் கடிதல்’ படத்தில் சேர்ந்திசையில் பியானோ ஒலிக்க, வரிக்கு வரி இப்பாடலைக் கச்சிதமாகப் படமாக்கியிருக்கிறார்கள். ‘உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி’ வரிகள் அற்புதமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

காதலித்துத் திருமணம் செய்துகொண்ட பெண்ணுக்கு ஏற்படும் நெருக்கடியின்போது சற்றும் எரிச்சலடையாமல், நிதானம் இழக்காமல், விட்டுக்கொடுக்காமல் அவளை உள்ளங்கையில் வைத்துத் தாங்கும் கணவன் மணிகண்டனைப் போல் கணவனைப் பெற்றிருக்கும் பெண்கள் பாக்கியவதிகள்தான்.

JamesFague
2nd April 2016, 09:26 AM
Courtesy: Tamil Hindu

மறக்கப்பட்ட நடிகர்கள் 4: வெண்கலக் குரல் வித்தகர்! - ஓ.ஏ.கே. தேவர்


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகில் உள்ள ஒத்தப்பட்டி கிராமம்தான் ஒ.ஏ.கே. தேவரின் பூர்வீகம். பெற்றோர் இட்ட பெயர் கருப்புத் தேவர். பள்ளிக்கூடத்தில் மற்றொரு கருப்பு இருந்ததால் ‘ஒத்தப்பட்டி ஐயத் தேவர் மகன் கருப்புத் தேவர்’ என்பதைச் சுருக்கி ஆசிரியர் வைத்த பெயர்தான் ஓ.ஏ.கே. தேவர். மதிய உணவு இடைவேளையில் நாடகப் பாடல்களைப் பாடுவதிலும் நீளமான வசனங்களைக் கணீர்க் குரலில் பேசுவதிலும் சிறந்து விளங்கினார்.

இதைக் கருப்புத் தேவரின் தந்தையிடம் பள்ளி வாத்தியார் பெருமையாகச் சொல்லிவிட்டுப்போக, கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டார் ஐயத் தேவர். “இவனை இப்படியே விட்டா கூத்தாடிப் பயலா போயிடுவான். நாட்டுக்கு எந்தப் பிரயோசனமும் இருக்காது” என்று கூறி, பள்ளிப்படிப்பு முடிந்ததும் ஊர் வழக்கப்படி மகனை ராணுவத்தில் சேர்த்துவிட்டார் ஐயத் தேவர்.

தந்தையின் சொல்லை மதித்து 17 வயதில் ராணுவத்தில் சேர்ந்தவர், அங்கேயும் பாட்டுப் பாடி, நடித்துக்காட்டி சக ராணுவ வீரர்களைச் சந்தோஷப்படுத்த, ஓ.ஏ.கே. வேலை செய்த சவுத் பட்டாலியன் முழுவதும் பிரபலமானார். நான்கு ஆண்டுகள் ராணுவச் சேவையை முடிந்திருந்த நிலையில் தந்தையார் இறந்த செய்தி தந்தியாக வர, அப்போது ஊருக்கு வந்தவர், திரும்பவும் தனது முகாமுக்குத் திரும்பவில்லை. நாடகம் அவரைக் கவர்ந்து சென்றுவிட்டது.

சக்தி நாடக சபாவின் மாணவர்

திருச்சியில் முகாமிட்டிருந்த ‘சக்தி நாடக சபா'வின்’ ‘கவியின் கனவு’ நாடகத்துக்குச் சென்றார் தேவர். நாடகம் முடிந்ததும், சபாவின் முதலாளி, சீர்திருத்த நாடகங்களின் சிற்பியாகக் கொண்டாடப்பட்ட ‘சக்தி’ டி.கே. கிருஷ்ணசாமியைச் சந்தித்தார்.

‘கவியின் கனவு’ நாடகத்தை தேவர் பார்ப்பது இது முதல்முறையல்ல; 25-வது முறை. சர்வாதிகாரியை எதிர்த்துக் கதையின் நாயகன் பேசும் வசனங்களை, கிருஷ்ணசாமியின் முன்னால் அட்சரம் பிசகாமல் கணீர்க் குரலில் தேவர் பேசிக்காட்ட, “ உன் ரத்தத்தில் நடிப்பு ஓடுகிறதடா!” என்று கிருஷ்ணசாமியிடமே பாராட்டு பெற்றார். கையோடு தனது சபாவிலும் சேர்த்துக்கொண்டார். எந்த நாடகத்தை நேசித்தாரோ அதே நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார் தேவர். அப்படிப்பட்ட சக்தி நாடக சபாவில்தான் பின்னாளில் திரையில் பிரபலமான சிவாஜி கணேசன், எம்.என்.நம்பியார், எஸ்.வி.சுப்பையா உள்ளிட்ட பலர் நடிகர்களாக இருந்தனர்.

‘கவியின் கனவு’ நாடகத்தில் ராஜகுருவாக நடித்த கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒ.ஏ.கே. தேவரின் நெருங்கி நண்பரானார்.

நாடக சபாவிலிருந்து மாடர்ன் தியேட்டர்

சக்தி நாடக சபாவில் சில ஆண்டுகளைக் கழித்த தேவருக்கு, அதன் நாடகங்கள் ஒவ்வொன்றாய்த் திரைப்படமாகிவந்த நிலையில், தனது சக நடிகர்களைப் போல் தனக்கும் சினிமா வாய்ப்புகள் அமையும் என்று எதிர்பார்த்தார். ஆனால், வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சேலத்திலிருந்து சென்னை திரும்பினார். உயிர் நண்பரான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமோ நடிப்பை விட்டுவிட்டுப் பாடல் எழுதும் கலையைக் கற்றுகொள்ள புதுச்சேரி சென்று ‘புரட்சிக்கவி’ பாரதிதாசனிடம் உதவியாளராகச் சேர்ந்துவிட்டார்.

நண்பரைப் பிரிந்த தேவர், சென்னையில் எங்கே சென்று தங்குவது என்று தெரியாமல் பகல் முழுவதும் கீழ்ப்பாக்கம் ஸ்டூடியோக்களில் சுற்றித்திரிந்துவிட்டு, இரவில் மெரீனா கடற்கரையில் படுத்துறங்குவதை வழக்கமாகக் கொண்டார். கடற்கரையில் உறங்கினாலும் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள அதிகாலையில் எழுந்து குஸ்தியும் சிலம்பமும் விளையாடுவார்.

இதனால் தேவருக்குக் கடற்கரையில் நண்பர்கள் கிடைத்தார்கள். தினசரி கடற்கரைக்கு நடைப்பயிற்சிக்கு வரும் என்.எஸ். கிருஷ்ணனைச் சந்தித்தார். தேவரின் வாட்டசாட்டமான உடல்வாகையும் தமிழ் உச்சரிப்பையும் கண்ட கலைவாணர், அவரை சேலம் வரச்செய்து மார்டன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோவில் மாதம் 10 ரூபாய் சம்பளத்துக்கு கம்பெனி நடிகராகச் சேர்த்துவிட்டார். அங்கே 100 ரூபாய் மாதச் சம்பளம் பெறும் துணை நடிகராக உயர்ந்தாலும் உருப்படியான வேடங்கள் எதுவும் அமையாததால் மார்டன் தியேட்டரை விட்டு விலகி வெளியே வந்தார் தேவர்.

மீண்டும் சென்னைக்கு வந்தவரை அரவணைத்துக்கொண்டார் உயிர் நண்பரான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். ராயப்பேட்டை பொன்னுசாமி நாயக்கர் தெருவில் கதவெண் 10-ல், ஐந்து ரூபாய் வாடகைக்கு ஒர் அறையை எடுத்துத் தங்கிக்கொண்டு, சினிமாவில் வாய்ப்பு தேட ஆரம்பித்தார்கள். இவர்கள் இருவருடனும் மூன்றாவதாக இதே அறையில் வந்து சேர்ந்தார் ஓவியர் ராமச்சந்திரன்.

ரோஷத்துடன் மார்டன் தியேட்டரை விட்டு, வந்துவிட்டாலும் உடனடியாகத் துணை நடிகர் வாய்ப்பு கூட கிடைக்காத நிலை. பட்டுக்கோட்டைக்கும் வாய்ப்புகள் இல்லாமல் சாப்பாட்டுக்கே திண்டாடினார்கள். தேர்ந்த ஓவியரான ராமச்சந்திரன், சினிமா செட் வேலைகளுக்குப் போய் வந்துகொண்டிருந்தார். அவர் வாங்கிவரும் வாரக் கூலிதான் நடிகரையும் கவிஞரையும் காப்பாற்றிவந்தது. ஒரு சூழ்நிலையில் ஓவியருக்கும் சம்பள பாக்கி விழ, பல நாட்கள் பட்டினியாகவே ஓடியிருக்கின்றன.

பசி தாள முடியாத நண்பர்கள், வீட்டு உரிமையாளரின் துணைவியாரிடம் சட்டைக்குக் கஞ்சி போட வேண்டும் என்று கூறி அரிசிச் சோறு வடித்த கஞ்சியை வாங்கிவந்து உப்பு போட்டுப் பருகிப் பசி தீர்த்திருக்கிறார்கள். இந்த இக்கட்டான நிலை ஓவியர் ராமச்சந்திரன் மூலம் கலைவாணருக்குத் தெரிய, தேவரை உடனே அழைத்துவரும்படி ஆள் அனுப்பினார்.

கைகொடுத்த கலைவாணர்

திறமையானவர்களைக் கைதூக்கிவிடுவதிலும் கையில் இருக்கும் அனைத்தையும் அள்ளிக் கொடுப்பதிலும் பெயர் பெற்ற வள்ளலாக விளங்கிய கலைவாணர், அப்போது பிரபல எடிட்டர் ஆர்.எஸ். மணி தயாரித்து இயக்கிய ‘மாமன் மகள்’(1950) படத்தில் நடிக்கும் வாய்ப்பை ஓ.ஏ.கே. தேவருக்குப் பெற்றுக் கொடுத்தார். வீராசாமி என்ற அடியாளாக நடித்தாலும் அந்தப் படத்தின் மூலம் பளிச்சென்று அடையாளம் கிடைத்தது தேவருக்கு.

அந்தப் படத்தில் ஏற்ற கதாபாத்திரம் காரணமாக தேவருக்கு எதிர்மறைக் கதாபாத்திரங்களே அமைய, மறுபடியும் கலைவாணரிடம் வந்து நின்றார் தேவர். அப்போது ‘மதுரை வீரன்’ படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. எம்.ஜி.ஆரிடம் எடுத்துச் சொல்லி ‘மதுரை வீரன்’ படத்தில் திருமலை நாயக்கர் மன்னன் வேடத்தை தேவருக்கு வாங்கிக் கொடுத்தார் கலைவாணர். திருமலை மன்னராக வெண்கலக் குரலில் தேவர் பேசி நடிக்க, மதுரை வீரனின் பெரிய வெற்றி தேவரைப் பிரபலப்படுத்தியது.

எம்.ஜி.ஆருடன் நெருக்கமான நட்பும் உருவானது. எம்.ஜி.ஆர் படங்களில் அடுத்தடுத்து இடம்பெறத் தொடங்கியதும் சிவாஜி நடிக்கும் படங்களுக்கும் அழைப்புகள் குவிந்தன. இருபெரும் கதாநாயகர்களின் படங்களில் மாறி நடிக்க ஆரம்பித்த தேவரின் நடிப்பு சிவாஜிக்குப் பிடித்துப்போக, தனது சொந்த நாடக மன்றமான சிவாஜி நாடக மன்றத்தில் மிகப் பெரிய இடம்கொடுத்தார் சிவாஜி. சிவாஜியுடன் திரையில் நடிக்கும் அதேநேரம் நாடகமேடையிலும் வெளுத்துக்கட்டினார் தேவர்.

அன்று இரக்கமில்லாத வில்லன் கதாபாத்திரங்கள் என்றால் எம். என். நம்பியார், பி.எஸ்.வீரப்பா, டி.எஸ். பாலைய்யா ஆகிய மூன்று நட்சத்திரங்கள்தான் ரசிகர்கள் மனதில் நின்றார்கள். அதை மாற்றிக்காட்டியது 1957-ல் வெளியான ‘மகாதேவி’. இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். பி.எஸ். வீரப்பாவுடன் இணைந்து நடித்தார்.

“வாள் பிடிக்கத்தெரியாத பேடியிடம் போய்ச் சொல் இந்த வார்த்தையை” என்ற தேவர் பேசிய வசனமும் அவரது நவரச நடிப்பும் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக மிரட்டலான வில்லன் நடிகராக எழுந்து நின்றார் ஓ.ஏ.கே.தேவர். அவரது அடையாளம் வில்லன் நடிப்பு மட்டும்தானா? அவரது திரையுலகப் பயணத்தின் சுவடுகள் நிறைவுப் பகுதியாக அடுத்த வாரம்.

vasudevan31355
2nd April 2016, 10:04 AM
சுசீலாம்மமா பாடல்களில் என்னுள் முதல் இடத்தைப் பிடித்த பாடல் இந்தப் பாடல்தான். இதை பலமுறை சொல்லியிருக்கிறேன். இந்தப் பாடலில் அவர் தரும் வைப்ரேஷன்கள் தெளிந்த குளத்தில் கல்லெறிந்தால் தோன்றும் அதிர்வலைகளை ஒப்பும்.

http://static.gulfnews.com/polopoly_fs/1.1700102.1459252637!/image/3691577900.jpg_gen/derivatives/box_220165/3691577900.jpghttps://qph.is.quoracdn.net/main-qimg-c8b52b503512adb85e2bf050efce2ab4?convert_to_webp=t rue

இந்தப் பாடல் மனதில் ஏற்படுத்தும் தாக்கத்தை சொல்லி மாளாது. படத்தில் இப்பாடல் இல்லாமல் போனாலும் 'யூ டியூபி'ல் 'அம்மம்மா.... காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்' பாடலுக்கு பதிலாக 'ரீமிக்ஸ்' காட்சியாகிறது. பார்க்க நன்றாகவே பொருத்தமாக இருக்கிறது. ஆனாலும் காதலின் வேதனை நெஞ்சில் கனலாய் வீச, விரசமின்றி, விரகதாபமின்றி, தூய காதலை மனதில் வைத்து நாயகி பாடும் இப்பாடலை அருவியில் குளிக்கும் மகிழ்ச்சிப் பாடலுக்கு ரீமிக்ஸ் செய்திருப்பது ....'அம்மம்மா'.... ரொம்பவே ....இடிக்கிறது. மாற்றம் செய்த நண்பருக்கு தொழில் நேர்த்திக்காக பாராட்டுக்கள். அப்படியே குட்டுக்களும், திட்டுக்களும்.

'காதலைத் தேடி நான் அழுதேனோ... ஓ....ஓ...ஓ....ஓ....
காரணத்தோடே நான் சிரித்தேனோ... ஓ....ஓ...ஓ....ஓ....

அடடா! உயிரையே விலையாகத் தந்து விடலாம் கில்லாடி 'கின்னஸ்' ராணிக்கு.

உன் குரல் கேட்கும் போது வேறு நினைவுகள் எமக்கேது?


https://youtu.be/rP73pGZNYog

vasudevan31355
2nd April 2016, 10:14 AM
மது அண்ணாவிற்கு பாட்டு கொடுத்து நாளாச்சு....டெலிபோன் பண்ணியும் நாளாச்சு.... சரி! டெலிபோன் பெருமையை பேபி இந்திரா சௌகாருக்கு விளக்க கிடச்சுது அபூர்வ பாட்டு 'ஸ்கூல் மாஸ்டர்' பேராசிரியர் மூலமாக.


'பார்த்தா சிறிசுதான் பாட்டி
இது தாத்தாவைக் கொண்டு வரும் கூட்டி
காதோரம் மெல்ல மெல்ல மாட்டி
சேதி தருவது இது செய்யும் பியூட்டி

டில்லியும் பேசும் மதுரையும் பேசும்
நேருக்கு நேராக
தெரியாத ஆள் கூட அறிமுகமானங்க'


https://youtu.be/P-Da4L-1X_w

chinnakkannan
2nd April 2016, 10:19 AM
மதுண்ணா..விக்கல் பி.பானுமதியா..எனக்குத் தெரியாதே..தாங்க்ஸ்

வாஸ்ஸூ.. நீராடும் கண்கள் இங்கே இந்தப் பாட் படத்துல கட்டா..எனக்கென்னமோ ரேடியோல மட்டும் கிட்டத் தட்ட போன ஜன்மத்தில கேட்ட மாரி ஃபீலிங்க்.. சீரியஸா.. ஆனா கேட்டிருக்கேன்.. பார்த்ததில்லை என நினைக்கிறேன்... ரீமிக்ஸா இருந்தாலும் எடுத்துச் சொல்லி போட்டட்தற்கு ஒரு ஓ..

கொஞ்சூண்டு வாட்டர்லயும் குளிக்கலாம்னு இன்னிக்குத் தான் தெரிஞ்சுது..அதுக்கு இன்னொரு ஓ :)

chinnakkannan
2nd April 2016, 10:31 AM
பெட்ரோ மாக்ஸ் லைட்ட்டே தான் வேணும் என விடாப்பிடியாக அபூர்வ பாடல்களை தேர்வு செய்து இடும் ராகவேந்தர் வாஸ்ஸு மது ராகதேவனுக்காக இன்று மதுண்ணா புண்ணியத்தில் நான் கேட்ட ஒரு சுவையான டூயட் பாடலின் இனிமைத்தன்மையை உங்கள் காதுகளின் ப்ளஸ் கண்களின் முன்னும் சமர்ப்பிக்க்ன்றேன் (ஹப்பா எவ்ளோ நீளமான வாக்கியம் :) )

https://youtu.be/OZOgfqSoRhE

chinnakkannan
2nd April 2016, 11:32 AM
பி.சுசீலாம்மாவ க் கொண்டாடறச்சே இந்தப் பாட்டுப் போடலைன்னா தெய்வ குத்தமாகிடும்..அதுக்காகச் சும்மா போடமுடியுமா..

முன்னால எழுதின ரைட் அப் போட்டு அப்புறம் பாட்..ஓகேயா (வேற வழியில்லைங்கறீங்களா :) )

*


சிரிப்பு பாதி அழுகை பாதி
அத்தியாயம் எட்டின் இறுதி….
*
அழுகை எனப்படுவது ஏதென்றால் நெஞ்சம்
பழுதான போதில் வரும்
*
நெஞ்சம் எப்போது பழுது வரும்… துன்பத்தில்.. மீளாத் துயரில்…அப்போது என்னாகும்..கண்ணில் ஒரு காலத்தில் வைகையில் வந்த வெள்ளம் போல பெருக்கெடுத்து நீர் வரும்…
*
ஆனால் அப்படி வெள்ளமாகப் பெருக்காமல் ஆச்சர்யத்தில், அன்பை உணர்ந்த தவிப்பில் வரும் கண்ணீர் எப்படி இருக்கும்..
*
மெல்லச் சிரிப்பு வரும் – பின்னே
மேவி விழிகளினிடை
துள்ளித் துளிர்த்திடுமே ஒரு
சின்னத் துளியாக
*
அப்படி ஒரு துளி சொட்டுகண்ணீர் விடும் ந.தியின் இந்தக் காட்சி எனக்கு வெகுவாகப் பிடிக்கும்..படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் மின்னினாலும் ந.தி பாதிச் சந்திர வேஷம் ஏற்றிருப்பார்..(கண்டுபிடிச்சுட்டீங்களா)
சிரிப்பு பாதி அழுகை பாதி 9
மிகப் பெரிய இடைவேளைக்கப்புறம் தொடர்கிறது..!
*
ந.தியின் மிகப் பிடித்த பாடலொன்றில் இருக்கும் வரி..
*
கண்களின் தண்டனை காட்சிவழி
காட்சியின் தண்டனை காதல் வழி
காதலின் தண்டனை கடவுள் வழி
கடவுளைத் தண்டிக்க என்ன வழி எனக் கேட்டிருப்பார் கண்ணதாசனின் பாடல் வாயிலாக.. ஸோ இன்பம் தருவதும் காதல்..துன்பம் தருவதும் காதல் (எவ்ளோ பெரிய கண்டுபிடிப்புடா – மன்ச்சு ஷ்ஷ்)
*
உலகத்தில் இதைப்பற்றி பேசாதவர்கள் வெகு சொற்பமே
*
மின்னலது ஊடுருவி மென்நெஞ்சில் பாய்ந்ததுபோல்
கன்னமிடும் காதலும் காண்..
*
யெஸ்.. காதல்..விதைவிட்டுச் சாகுபடி செய்யவேண்டிய அவசியமே இல்லை.. படக்கென ஒரு பார்வை, ஒரு குறுஞ்சிரிப்பு, ஒரு உரையாடல், ஒரு – வாகான நுதலில் சுருண்டு பெருமையுடன் புன்சிரிக்கும் சிறு சுருள் முடி அதன் கீழ் குறுகுறு கண்கள் எனப் பார்க்கையில், ஒரு துளி கண்ணீர், ஒரு ஒயில் நடை, ஒரு வீரச் செயல் ஆணிற்கு, ஒரு கவிதை.. இன்னும்..என்னவிதத்தில் வரும் என்றும் சொல்ல முடியாது..
*
ந.தியின் இந்தப் படத்தில் அவர் முகம்மதிய இளைஞர்..சூழலால்.. மென்மை மனம்..அனைவருக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற நெஞ்சம்..
*
அவர் சைக்கிளின் மீதும் மனதின் மீதும் மோதும் ஹீரோயின் ஒரு கிறிஸ்தவப் பெண்.. அந்த இளைஞரின் அமைதிப் பார்வை, அலட்டலில்லாத போக்கு, நாகரீகமான பேச்சு, மற்றவருக்கு உதவும் தன்மை என எல்லாவித நல்ல குணங்களும் பிடித்துப் போய்விட..மே ஐ கமின் என்று கேட்டுக் கொள்ளாமலேயே அவளுக்கு அந்த இளைஞன் மேல் காதல் வந்து விடுகிறது..
*
அந்த இளைஞன் யெஸ் ரஹீம் தான்..அவருக்கும் காதல் வந்துவிடுகிறது.
*
மனதிலோ..
இரவேறுது நிலவேறுது இளமையினி விழித்தே
புறந்தள்ளிடும் சலனந்தனை பொறுக்காமலே அவளை
அறந்தானென அழகாய்ப்பல விதமாய்ச்சொலி அணைத்தே
கரம்பிடித்திடும் உணர்வைவெகு கனிவாய்த்தொடுத் திடுமே
என்றெல்லாம் எண்ணம் பலவாறாய்த் தோன்றினாலும்..முடியவில்லையே..
*
காரணம்..ஜாதி.. நான் முஸ்லிம்..அவள் கிருஸ்தவப் பெண்.. சமூகம் ஏற்குமா..தவிக்கிறார் ரஹீன்..
*
அவளும் அவரை நாடி வருகிறாள்..வெகு அழகாய் வெகு இயல்பாய்ப் வெகு இனிமையாய்ப் பாடலும் வருகிறது
*
பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது..
பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது..
*
காதலுக்கு ஜாதியில்லை மதமுமில்லையே
கண்கள் பேசும் பாஷையிலே பேதமில்லையே
*
கட்டவிழ்ந்த கண்ணிரண்டும் உங்களைத் தேடும்
பாதிக் கனவு வந்து மறுபடியும் கண்களை மூடும்
வட்ட நிலா வான்வெளியில் காவியம் பாடும்
கொண்ட பள்ளியறை ப் பெண்மனதில் போர்க்களமாகும்
*
அவள் பாடுவதற்கு ம்ம் என்று ஆமோதிக்கிறார் ரஹீம்..பாடல் இறுதியில் இருவருக்குமே இது கையறு நிலை…சமூகம்..என்றெல்லாம் தோன்றிவிட..
*
ரஹீமின் விரித்த கைகளில் முகத்தைப் புதைத்துக் கொண்டு குலுங்குகிறது அந்தத் தாமரை.. ரஹீமின் ஆழ்ந்த கண்களுக்குள் ஒரு வித வெறுமை படர்ந்து உணர்வுகளின் கொந்தளிப்பால் ஒரு துளி கண்ணோரம் வந்து பொங்கி..அவள் தலையில் விழுகிறது..வாவ்..
*
கண்ணோரம் ஈரமின்று காயலாச்சே
..கன்னியவள் எண்ணமதும் தெரிய லாச்சே
வண்ணமகள் சொல்லிவிட்டாள் நெஞ்சத் தீயை
..வாய்த்திடுமா அவள்கரத்தைப் பற்றும் நேரம்
பெண்ணவளே சொன்னபின்னும் தவிக்கின் றேனே
..பேதமையா பின்விளைவா என்றே உள்ளம்
எண்ணியெண்ணிப் புலம்புவதை எங்கே சொல்ல
..ஏந்திழைக்கு எப்படித்தான் சொல்வேன் மெல்ல
*
ம்ம் ரஹீமின் உள்ளத்தில் புயல் அடிக்கிறது..
..*
காட்சியில் யாரென்று தெரிந்திருக்குமே.. ந.தி, தேவிகா தான்.. எவ்வளவு முறை பார்த்தாலும் சலிக்காத சீரிய காதலுக்கான காட்சி என்பேன்.. படம் பாவ மன்னிப்பு..
*
ம்ம் ஒரு துளிக் கண்ணீர் சொல்லிவிடும் பல பக்கங்களால் சொல்ல இயலாததை..


https://youtu.be/xqofnfgytws

vasudevan31355
2nd April 2016, 01:03 PM
கொஞ்சூண்டு வாட்டர்லயும் குளிக்கலாம்னு இன்னிக்குத் தான் தெரிஞ்சுது..அதுக்கு இன்னொரு ஓ :)

ம்ஹூம்...வாய்ப்பே இல்லை... திருந்த.:)

JamesFague
2nd April 2016, 02:32 PM
https://youtu.be/Jngi00QQ6N0

JamesFague
2nd April 2016, 02:34 PM
https://youtu.be/3lIpebdRTw0

JamesFague
2nd April 2016, 02:37 PM
https://youtu.be/cfUedZ9DCjs

adiram
2nd April 2016, 03:06 PM
சுட்டெரிக்கும் வெயிலில் கோடை மழையாக வந்து குளிர்வித்து எங்களை மகிழ்விக்கும் நெய்வேலி வாசு சார் அவர்களை மகிழ்வுடன் வரவேற்கிறேன்.

வேலைப்பளுவில் இருந்து மீண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். வரும்போதே அபூர்வப்பாடலான அதே சமயம் நம் உள்ளங்களை கொள்ளை கொண்ட "மயக்கத்தை தந்த, தந்துகொண்டிருக்கின்ற, இனிமேலும் தரப்போகிற" பாடலோடு வந்து அசத்தி விட்டீர்கள். நன்றி.

ஒரு அசைன்மெண்ட் கொடுக்கலாமா?. "மயக்கத்தை தந்த" பாடலைப்போலவே முக்தாவின் இன்னொரு படமான தேன்மழையில் இடம்பெற்ற கானக்குயில் சுசீலாம்மாவின் அபூர்வமான, அதே சமயம் அழகான பாடலான "நெஞ்சே நீ போ சேதியைச் சொல்ல, நானும் வருவேன் மீதியைச் சொல்ல" என்ற பாடலை தங்கள் கைவண்ணத்தில் கண்டு பரவசமடைய விரும்புகிறோம்.

தங்கள் வசதியைப்பொருத்து செய்யுங்கள். அவசரமில்லை.

adiram
2nd April 2016, 03:21 PM
// அவள் பாடுவதற்கு ம்ம் என்று ஆமோதிக்கிறார் ரஹீம்..பாடல் இறுதியில் இருவருக்குமே இது கையறு நிலை…சமூகம்..என்றெல்லாம் தோன்றிவிட..

ரஹீமின் விரித்த கைகளில் முகத்தைப் புதைத்துக் கொண்டு குலுங்குகிறது அந்தத் தாமரை.. ரஹீமின் ஆழ்ந்த கண்களுக்குள் ஒரு வித வெறுமை படர்ந்து உணர்வுகளின் கொந்தளிப்பால் ஒரு துளி கண்ணோரம் வந்து பொங்கி..அவள் தலையில் விழுகிறது..வாவ்

ம்ம் ரஹீமின் உள்ளத்தில் புயல் அடிக்கிறது..
..*
காட்சியில் யாரென்று தெரிந்திருக்குமே.. ந.தி, தேவிகா தான்.. எவ்வளவு முறை பார்த்தாலும் சலிக்காத சீரிய காதலுக்கான காட்சி என்பேன்.. படம் பாவ மன்னிப்பு..
*
ம்ம் ஒரு துளிக் கண்ணீர் சொல்லிவிடும் பல பக்கங்களால் சொல்ல இயலாததை..
//

சின்னக்கண்ணன் சார்,

அற்புதமான ஒரு கட்டத்தை மிக அருமையாக விளக்கியுள்ளீர்கள். என்ன ஒரு உணர்ச்சிகளின் சங்கமம். இந்தப்பாடல் துவங்கும்போதெல்லாம் நான் தீர்க்கமாக ரசித்தாலும், ஆவலோடு காத்திருப்பது இந்த இறுதிக் கட்டத்துக்குத்தான் குறைந்த வேகத்தில் பின்னணியில் சுசீலாவும், எம்.எஸ்.வி.யும் பாட, மத எல்லைகளைக் கடக்கமுடியாமல் இரு உள்ளங்களின் கொந்தளிப்பில் நம்மையெல்லாம் அழ வைத்து விடுவார்கள்.

ஆனால் முரசு சேனலின் இப்பாடலை ஒளிபரப்பும்போது, 'தூக்கம் வராது தூக்கம் வராது தூக்கம் வராது' என்ற வரிகளோடு கட் பண்ணிவிடுவார்கள். ரசனைகெட்ட ஜென்மங்கள். பாடலின் ஜீவனே இந்த இறுதிக் கட்டம்தானே. அந்த சேனலின் பாடல் தொகுப்பாளர் ஒவ்வொரு முறையும் என் சாபத்துக்கு ஆளாகிறார்.

madhu
2nd April 2016, 06:52 PM
மது அண்ணாவிற்கு பாட்டு கொடுத்து நாளாச்சு....டெலிபோன் பண்ணியும் நாளாச்சு.... சரி! டெலிபோன் பெருமையை பேபி இந்திரா சௌகாருக்கு விளக்க கிடச்சுது அபூர்வ பாட்டு 'ஸ்கூல் மாஸ்டர்' பேராசிரியர் மூலமாக.

வாசு ஜி... ஹி ஹி.. பேராசிரியருக்கு இந்தப் பாடலுக்கான விண்ணப்பம் இட்டதே நாந்தானுங்க...

vasudevan31355
2nd April 2016, 08:03 PM
வாசு ஜி... ஹி ஹி.. பேராசிரியருக்கு இந்தப் பாடலுக்கான விண்ணப்பம் இட்டதே நாந்தானுங்க...

அது தெரிஞ்சேதான் அண்ணா கொடுத்தேன்.:)

vasudevan31355
2nd April 2016, 08:07 PM
பக்கா ரைட்டிங் சின்னா! நிஜமாகவே ஜமாய்த்து விட்டீர்கள். 'பாவ மன்னிப்பு' பாடல் காட்சியை இதைவிட சிறப்பாக யாரும் எழுத இயலாது. இத்தோடு மூன்று முறை படித்து சுவைத்து அழுது விட்டேன்.

chinnakkannan
2nd April 2016, 09:13 PM
//என்ன ஒரு உணர்ச்சிகளின் சங்கமம். இந்தப்பாடல் துவங்கும்போதெல்லாம் நான் தீர்க்கமாக ரசித்தாலும், ஆவலோடு காத்திருப்பது இந்த இறுதிக் கட்டத்துக்குத்தான் குறைந்த வேகத்தில் பின்னணியில் சுசீலாவும், எம்.எஸ்.வி.யும் பாட, மத எல்லைகளைக் கடக்கமுடியாமல் இரு உள்ளங்களின் கொந்தளிப்பில் நம்மையெல்லாம் அழ வைத்து விடுவார்கள். //

மிக்க நன்றி ஆதிராம்..

// 'பாவ மன்னிப்பு' பாடல் காட்சியை இதைவிட சிறப்பாக யாரும் எழுத இயலாது.// மிக்க நன்றி வாசு... வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி என வாங்கியது கொஞ்சம் ரொம்பவே மகிழ்ச்சியாய் இருக்கிறது.. படம்பார்த்தது இளமைக் காலத்தில் ஸ்ரீதேவி தியேட்டரில் தான்..ரீ ரன்.. மூன்று நாளோ ஒரு வாரமோ ஒரு வித பித் பிடித் இருந்தேனாக்கும்..

Russelldvt
3rd April 2016, 02:28 AM
http://i65.tinypic.com/i4l0mg.jpg

Russelldvt
3rd April 2016, 02:29 AM
http://i65.tinypic.com/2qkp21f.jpg

vasudevan31355
3rd April 2016, 07:28 AM
ஆதிராம் சார்,

மிக்க நன்றி. மயக்கத்தை தரும் 'நெஞ்சே நீ போ' சேதியை சொல்ல நான் எழுத முடிவு செய்திருந்தேன். நீங்களும் மிகச் சரியாக அதையே எனக்கு அசைன்மெண்ட்டாக தந்து விட்டீர்கள். நீங்களும் ஒரு இடைவெளிக்குப் பின் வந்து சின்னாவின் 'பாவ மன்னிப்பு' பாடலுக்கு அழகான அருமையான பின்னூட்டம் இட்டு அந்தப் பதிவை பெருமைப்படுத்தி மேலும் அதை உயர்த்தி விட்டீர்கள். அதற்கு என் மனமார்ந்த நன்றி. சுசீலாம்மாவின் அரிய பொக்கிஷங்கள் ஏராளம் உண்டு. ஒவ்வொன்றாக எடுக்கலாம். தாங்களும் அதற்கு உதவி செய்வீர்கள் என்று நம்புகிறேன். சற்றே தொய்ந்திருந்த மதுர கானம் அனைவரின் வருகையால் மீண்டும் பரிமளிக்கத் தொடங்கியுள்ளது. அதற்காக அனைவருக்கும் நன்றி.

eehaiupehazij
3rd April 2016, 08:12 AM
Welcome to my James Bond / Jai Shankar Archipelago with Love!

Jai Sankar's James Bond Shadow!


Sean Connery the original James Bond OO7 often felt haunted by his Bond image inseparable from him just like his shadow and his non-Bond movies were not so successful inasmuch as the fans also could not come out of his Bond moments!
Same happened to Jai too! He was also seen as the tamil reincarnation of Connery's Bond and in all his movies and song sequences too he could not avoid his mentor's shadow!!

பாலசந்தரின் இயக்கத்தில் ஒரு கல்லூரிப் பேராசிரியராக ஜெய் சங்கரும் கல்லூரி முதல்வராக ஜெமினியும் வாழ்ந்தே காட்டிய நூற்றுக்கு நூறு திரைப்படத்தில் கூட கண்ணாடி போட்ட ஜெய்யின் ப்ரொபசர் நடையுடை பாவனைகளில் ஜேம்ஸ் பாண்டின் தாக்கம் வெளிப்படையாகத் தெரியும்!


பளிங்கினால் ஒரு மாளிகையாக விஜயலலிதா ஜேம்ஸ் பாண்ட் வில்லியாகத்தான் தெரிகிறார் ஜெயசங்கர் ஜேம்ஸ் பாண்ட் வட்டத்திற்குள் !

https://www.youtube.com/watch?v=H_Hh2gGuh1k

மனோகரும் ஜேம்ஸ் பாண்ட் வில்லனாகத்தான் தெரிகிறார் ...!!
https://www.youtube.com/watch?v=Qmq9Fglh7Lo


No escape from the clutches of his James Bond shadow for Sean Connery too at this ripened age....Indiana Jones and the last crusade exhibits this illusion!!

Harrison Ford is stunned by this 'James Bond' movement of his father Sean Connery!! We too....Connery the greatest ever!!!!

https://www.youtube.com/watch?v=PzE6-WZtOi4

eehaiupehazij
3rd April 2016, 08:19 AM
From Jai Shankar's Archipelago with Love!

மதுர கான மது மயக்கத்தில் மூழ்கும் முன் நில் கவனி காதலி !

From the South Indian James Bond Jai Shankar's Nil Kavani Kaadhali!

Again Jai reprised his CID inspector Shankar role as the desi equivalent to Sean Connery's James Bond OO7!

This film directed by CVR has good songs too!!

In the line of Palinginaal oru maaligai......My name is rosy!! Enjoy this collection of songs!!

https://www.youtube.com/watch?v=yy2AkmOmJ3E

eehaiupehazij
3rd April 2016, 09:36 AM
Belly becoming jelly keeping our Jolly mood on Sundays!!

From the Islands archipelago of Jai Shankar, the James Bond of South!!

Belly dancing in James Bond movies...in Jai's CID shankar movies it is low keyed!!

https://www.youtube.com/watch?v=WrsRapiOMn0

https://www.youtube.com/watch?v=JnuJYS_Gzak

https://www.youtube.com/watch?v=b97WYHteq5E

rajraj
3rd April 2016, 09:58 AM
There was a discussion about a composition from Jayadeva's ashtapathi.

Here its from Megasandhesam(1982)

priye charuseele.........

http://www.youtube.com/watch?v=BuAh6fkzSYg

This composition is known by another line -'vadasiyadi kinchitapi..........'.

I think I posted this in the thread on 'Sanskrit classical compositions in movies' .

eehaiupehazij
3rd April 2016, 10:57 AM
From GG's Treasure Island with Love!

அந்தக் கால கட்ட பிரம்மாண்டத்தின் உச்ச கட்டம் மணாளனே மங்கையின் பாக்கியம் !


இந்திரனின் சாபத்தால் மானுட நங்கையாக பூமிக்கு வந்து ஜெமினியின் பதி விரதையாக சாப விமோசனம் எதிர்நோக்கும் ரம்பையாக அஞ்சலிதேவி தியேட்டர்களில் மங்கையரின் கண்ணீர் வெள்ளம் பெருக்கெடுக்க வைத்த வெற்றி சித்திரம் மணாளனே மங்கையின் பாக்கியம் !

Enjoy GG-Anjali combo's winning strides!!

இந்திர லோகத்து அப்சரஸ்கள் சந்திர நிலவொளி வெள்ளைக் குதிரை வண்டியில் பூமிக்கு இறங்கி வந்து காதல் மன்னரின் மந்திர பார்வை பட்டபிறகு தப்பிக்க தந்திரமில்லையே!

https://www.youtube.com/watch?v=Dtd2VhHzmac


இந்த படத்தை திரும்ப திரும்ப பார்க்க தூண்டும் ராட்சஷ குகையில் ராஜசுலோசனா நடன முடிவில் கமண்டல ஷவர்பாத்துக்குப் பிறகு ஜெமினியாக மாறும் காட்சி!
காதல் மன்னரும் நளினமான நடன அசைவுகளில் பின்னியெடுத்திருப்பார் !

https://www.youtube.com/watch?v=uXGK5mzeQjQ

eehaiupehazij
3rd April 2016, 11:36 AM
Compliments from the Live and Let Live James Bondian Jai Shankar's Archipelago!

Gap filler and Monotony breaker!

Another Bond type flick Ponnu Maappile further anchored Jai as our James Bond!!
And...this type of comic dance and body language facial interludes established Nakesh as our Jerry Lewis!

https://www.youtube.com/watch?v=TTeISbNSp8U

https://www.youtube.com/watch?v=9gRROvnqW3M

Believe it or not!!

The young and energetic dance companion of Nagesh is Veerappan who later became the comedy writer for Goundamani movies!!

chinnakkannan
3rd April 2016, 09:35 PM
இன்னிக்கு என்னபாட் போடலாம்..ம்ம்

தாமரைப் பூப்போல் மேனி வளர்ந்து
தாரகைப் போல் இரு விழிகள் மலர்ந்து
பூ மழை தூவுது புன்னகை தாவுது
பொன்னொன்று பெண்ணானது

ஆடக் காண்பது காவிரி வெள்ளம்
அசையக் காண்பது கன்னியர் உள்ளம்
ஒடக் காண்பது பருவத்து காத்து
ஓஹோ ஓஹோ ஹோ ஹோ ஹோ (

இந்த வாழ்க்கை வாழ்வதற்கே படம் நான் பார்த்ததில்லை..சி.செ உங்களிடமும் கேட்ட நினைவு எப்படி இருக்கும்..

எது எப்படியோ.. சுசீலாம்மாவின் குரலும் துள்ளல்.. கவியரசர் கண்ணதாசனின் வரிகளும் துள்ளல் ..சர்ரூவும் துள்ளல் தான் இல்லியோ (என்ன ராஜேஷ் சரியா :) )

https://youtu.be/0k6uxErDq5Q

ஆனாக்க இன்னும் ரெண்டு ஸ்டான்ஸா இருக்கணும் பாட்டுல இல்லியே.. படத்துலயாவது முழுசா இருக்குமா

இயற்கையின் நாடகம் மேடையிலே
இனிமை எனும் சிறு சோலையிலே
எழுதிய ஓவியம் பழுது படாமல்
எழுந்து நடந்தது மாலையிலே

இளமை இனிமேல் யாரிடமோ
இறைவன் திருஉள்ளம் எவ்விடமோ
கனிமொழி பேசிடும் கன்னியின் எண்ணம்
யாரோடு போராடுமோ என்று
பாலோடு தேனாகுமோ (

eehaiupehazij
3rd April 2016, 11:15 PM
No idea SiKa about this film which I have not seen full. But heard of these songs

https://www.youtube.com/watch?v=qC_IXGS9SFY

https://www.youtube.com/watch?v=Zulw6CWY6iY

https://www.youtube.com/watch?v=l0zQBYfbyp8

madhu
4th April 2016, 03:59 AM
வாசுஜி/ராகவ்ஜி மற்றும் ஃப்ரெண்ட்ஜீஸ்....

அன்பளிப்பு படத்தில் இந்தப் பாட்டுக்கு ஆடுவது கீதாஞ்சலிதானே ?

https://www.youtube.com/watch?v=t8dhgkAuFw0

vasudevan31355
4th April 2016, 08:12 AM
http://hamaraforums.com/uploads/post-6151-1207983897.jpg

அதேதான் அண்ணா! நம்ம தெலுகு ராமகிருஷ்ணா சம்சாரம். இந்தப் பாட்டைப் பற்றி முன்னம் ஒரு தரம் அலசி எடுத்த நினைவு. ஈஸ்(வெறி) யைப் பற்றி மனதில் 'அடக்க நினைத்தால்' அது 'அதிகம் வளரும்'. ஏதோ அது. ம்...இப்போது கின்னஸ் சுசீலா அம்மா (ஜி) காலம். ம்...ம்...ஆகட்டும்.... பார்க்கலாம்.

https://incap.files.wordpress.com/2009/11/830.jpg

கீதாஞ்சலி என்றாலே நினைவுக்கு வருவது 'அதே கண்களி'ல் குடிகொண்டிருக்கும் 'என்னென்னவோ நான் நினைத்தேன்' பாடல்தான். நம்ம கார்த்திக் சாருக்கு ரொம்பவே பிடிக்கும்.

https://antrukandamugam.files.wordpress.com/2013/07/nagesh-geethanjali-panam-padaithavan-4.jpg?w=593

அப்புறம் 'பணம் படைத்தவன்' படத்தில் 'கண் போன போக்கிலே' பாடலின் ஆர்ப்பாட்டமான இடையிசையில், நாகேஷ் ஆட்ட சேஷ்ட்டைகளில் பேண்ட்டின் பின்பக்கம் கிழிந்தாட, கூட ஜோடியாய் அழகு கீதாஞ்சலி.

https://i.ytimg.com/vi/M4--6qJT7pM/maxresdefault.jpg

அப்புறம் இருக்கவே இருக்கு 'நெஞ்சிருக்கும்வரை'. மாலியின் நட்பு கைங்கரியத்தில் விஜயாவுடன் கல்யாணமான முத்து தேவதாஸிற்கு ஆறுதல் தரும் சந்த்ரமுகியாக கீதாஞ்சலி இரண்டு பாடல் ஆட்ட ஆறுதல். ஜானகி, சுசீலா போட்டா போட்டியில். ('கண்ணன் வரும் நேரமிது'....'நினைத்தால் போதும் பாடுவேன்')

https://i.ytimg.com/vi/N13aVohnNYc/maxresdefault.jpg

'என் அண்ணன்' படத்தில் கருப்பு சிவப்பு அரைடிராயர் போட்ட பித்துக்குளி 'சோ' ராமசாமிக்கு கலர் தேவதை கீதாஞ்சலி ஜோடி. ம்....கண்ணா! ஏக்கப் பெருமூச்சு இங்கே கேக்குது.

தெலுங்கில் நிறைய கிளப் சாங்க்ஸ். 'பைட்டர் பகவான்' டப்பிங் படத்தில் படத்தில் சொந்தக் கணவரே 'தோரஹா'. மாணவ வயதில் ஒரு கண்ணை மூடிக்கொண்டு இன்னொரு கண்ணால் பாரதிராஜா ஹீரோயின் மாதிரி பார்த்து பயந்து ரசித்து மனதிலேயே ஒளித்து வைத்துக் கொண்டது. இப்போதான் 'ராஜா காது கழுத காது' அங்கமுத்து போல மனசு பாரம்லாம் குறைஞ்சிடுத்து.

ஆரம்பத்தில் 'பாரஸ்மணி' இந்தியிலும் பாதி கலர்க் கொடி நாட்டல். பாதி படம் வண்ணம். மஹிபால் ஹீரோ. அவர்தான் பாரஸ். அம்'மணி'க்கு ஆரம்பத்திலேயே அடித்தது இளவரசி வேட நாயகி யோகம்.

http://memsaabstory.files.wordpress.com/2009/02/parasmani_prey.jpg?w=446&h=335http://s1.dmcdn.net/LFojv/x240-pgu.jpg

அது போல அம்மணி அம்மாவுக்கு மிக நெருங்கிய தோழியும் கூட.

இன்னும் நிறைய நிறைய இருக்கிறது. ஆனால் நேரம் இருக்கிறதா? இல்லியே.

இது கீதுவின் கணவர் நடிகர் ராமகிருஷ்ணா. 'புண்ணிய பூமி' படத்தில் நடிகர் திலகத்திற்கு அண்ணனாக நடித்திருப்பார். மாடர்ன் தியேட்டர்ஸ் நேரிடையாக தமிழில் தயாரித்த 'வல்லவன் வருகிறான்' படத்தின் ஹீரோ.

ஒரு அருமையான பாடல் கேட்டிருப்பீர்கள். 'அன்னப் பறவை' படத்தில் லதாவுடன் ராமகிருஷ்ணா பாலா குரலில் பாடும் 'பொன்னென்பதோ பூவென்பதோ' பாடலை மறந்து விட முடியுமா என்ன?


https://youtu.be/KIm0bjr_E1U

கீதுவின் கணவர் நடிகர் ராமகிருஷ்ணா.

http://www.cinejosh.com/uploadexclosivesimg/oldphotos/normal/memories/old_021.jpg

இது நம்ம சின்னாவுக்கு. 'பாவ மன்னிப்பு' வழங்குக சின்னா.:)

http://www.telugutvstars.co.in/profile-images/old-heroine-geetanjali.jpg

madhu
4th April 2016, 08:48 AM
வாவ் வாசுஜி...

கீதுவைப் பற்றி ஒரு கீதையே சொல்லிட்டீங்க.. ஆனாலும் சிக்காவுக்கான ஸ்பெஷல் படம்தான் சூப்பர்.
கண்ணன் மன நிலையை தங்கமே தங்கம்... ஆங்....

vasudevan31355
4th April 2016, 08:50 AM
மதுண்ணா!

கீதாஞ்சலிக்கு ஓரளவிற்கு மாலா சின்ஹாவின் முக ஜாடையும் உண்டு என்று உள்மனது சொல்லும். அவ்விடம் எப்படியோ?:)

vasudevan31355
4th April 2016, 08:51 AM
வாவ் வாசுஜி...
ஆனாலும் சிக்காவுக்கான ஸ்பெஷல் படம்தான் சூப்பர்.
.

நான் ஓடியே போயிட்டேன் சாமி:)

madhu
4th April 2016, 08:54 AM
மதுண்ணா!

கீதாஞ்சலிக்கு ஓரளவிற்கு மாலா சின்ஹாவின் முக ஜாடையும் உண்டு என்று உள்மனது சொல்லும். அவ்விடம் எப்படியோ?:)
அதே,,,,,,,,,எனக்கு இந்த மாதிரி குழப்ப ஜாடைகள் நிறைய உண்டு....

சாவித்திரி - மீனா குமாரி
தேவிகா - ஆஷா பரேக்
பிஸ்வஜித் - நம்பியார்

ஹிஹி.. அடிக்க வராதீங்கோ

vasudevan31355
4th April 2016, 09:01 AM
நூறு சதம் ஒத்துக்கிறேன் மதுண்ணா. நாம் ரெண்டு பேரும் ஒரே ரகம். ஆனா பிஸ்வஜித், நம்பியார் ஜாடை பற்றி நாம் ரெண்டு பேரும் ஒத்துமையா கருத்து சொன்னதுக்கு நம்ம ஜி போட்டாரே ஒரு 'சிவந்தமண்' சவுக்கு. காபகம் இருக்கா?:)

அப்புறம் 'அரங்கேற்றம்' முகத்திற்கும் மாலா சின்ஹா முகத்திற்கும் லேசா ஒத்துப் போகுது இல்லே. அதே 'அடிக்க வராதீங்கோ'.:)

madhu
4th April 2016, 09:03 AM
hayyo hayyoo... I too think like that.. but many never accepted it

vasudevan31355
4th April 2016, 09:14 AM
hayyo hayyoo... I too think like that.. but many never accepted it

பெரும்பாலும் அதிகமா யாரும் அச்செப்ட் பண்ணலைன்னா அப்ப அது கரீட்டுதான்.:) அதாவது நமக்குள்ளால ஓடிக்கிட்டிருக்கிறது....இப்படி சொல்லலைன்னா அர்த்தம் வேற மாதிரி ஆயிடும் தமிழ்ல.:)

RAGHAVENDRA
4th April 2016, 09:14 AM
ஹிந்திலே பிஸ்வஜித்துன்னு ஒரு நடிகர் இருந்தரா.. நான் நம்ம நம்பியார் தான் வில்லன் வேஷம் போக மிச்சமிருக்கும் நேரத்திலே ஹிந்தியில் ஹீரோவா ஆக்ட் குடுக்கறாருன்னு இருந்தேன்...

vasudevan31355
4th April 2016, 09:23 AM
ஹிந்திலே பிஸ்வஜித்துன்னு ஒரு நடிகர் இருந்தரா.. நான் நம்ம நம்பியார் தான் வில்லன் வேஷம் போக மிச்சமிருக்கும் நேரத்திலே ஹிந்தியில் ஹீரோவா ஆக்ட் குடுக்கறாருன்னு இருந்தேன்...

வணக்கம். வாங்க ராகவேந்திரன் சார். பிஸ்வஜித்தான் 'ஒன்று செந்த அன்பு மாறுமா?' பாடினார் தெரியுமா?:)

rajraj
4th April 2016, 09:37 AM
The Hindi movie Parasmani was mentioned earlier. It was dubbed into Tamil as maayamaNi.

Here is a song from MaayamaNi

kothai un meni oLiyaa........

http://www.youtube.com/watch?v=0WINiy0h4sU

From the HIndi original Parasmani(1963)

roshan tumhi.......

http://www.youtube.com/watch?v=S0tVGo73c_Y

RAGHAVENDRA
4th April 2016, 10:16 AM
வணக்கம். வாங்க ராகவேந்திரன் சார். பிஸ்வஜித்தான் 'ஒன்று செந்த அன்பு மாறுமா?' பாடினார் தெரியுமா?:)

அதானா...p.b.s பாடின போதே நெனச்சேன்...ஏதோ ஹிந்தி டப்பிங் பாட்டு மாதிரி இருக்கே. அப்படின்னு...:musicsmile:

chinnakkannan
4th April 2016, 10:24 AM
//இது நம்ம சின்னாவுக்கு. 'பாவ மன்னிப்பு' வழங்குக சின்னா.// ம்ஹூஹூம் மாட்டேன்..வாஸ்ஸூ

//ஆனாலும் சிக்காவுக்கான ஸ்பெஷல் படம்தான் சூப்பர்.
கண்ணன் மன நிலையை தங்கமே தங்கம்... ஆங். // காலங்கார்த்தாலே நற நற பண்ண வெச்சுட்டீங்களே..:)

நினைத்தால் போதும் பாடுவேன் பிடிக்கும்..ஆக்சுவலா கீதாஞ்சலியையும் ஷீலுவையும் நான் கன்ஃப்யூஸ் பண்ணிக்குவேன்..

கீதாஞ்சலியோட கீ பாட் ஒண்ணு இருக்கே

என்ன தான் ரகசியமோ இதயத்திலே
நினைத்தால் எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே..(சமயத்திலே கே ஆர் விவேற வந்து பாடறது கொஞ்ச்சூண்டு கடுப்பா இருக்கும்)

விழி பார்க்கச் சொன்னாலும் மனம் பேசச்சொல்லாது
மனம் பேசச் சொன்னாலும்
வாய் வார்த்தை வராது

அச்சம் பாதி ஆசை பாதி பெண்படும் பாடு
நினைத்தால்
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே

மலர்ப் பஞ்சணை மேலே உடல் பள்ளி கொள்ளாது - அது
பள்ளி கொண்டாலும் துயில் கொள்ள விடாது (அப்படியாம்மா)
ஒரு நேரம் கூட ஆசை நெஞ்சம் அமைதி கொள்ளாது
அமைதி கொள்ளாது நினைத்தால்
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே

பேரழகிருந்தென்ன ஓர் ரசிகன் இல்லாமல் - தேன்
நிறைந்திருந்தென்ன பொன் வண்டு வராமல்
என்ன பெண்மை என்ன மென்மை இன்பம் இல்லாமல்- நினைத்தால்
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே..

முதல் இரவு வந்ததும் இன்ப உறவு வந்ததும்
நீ அருகில் வந்ததும் நான் உருகி நின்றதும் - என்
கன்னத்தின் மேல் கோலம் போட்டுத்துடிக்க வைத்ததும்
துடிக்க வைத்ததும் - நினைத்தால்
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே

ம்ம் பெண்மையோட உணர்வுகளைச் சொல்லும் வரிகள் அதற்கு உயிர் கொடுத்த சுசீலாம்மாவின் குரல் போனஸாய் கீத்து (கேஆர்வி சொல் மாட்டேன்..ஏனோ
இந்தப் படத்தில் சோகையாய் இருப்பார்) (இரண்டாவது படம் தெரியும்..அதனாலென்ன கொஞ்சம் சாப்பிட்டிருக்கலாமில்லை :) )

https://youtu.be/iOV9qCgmOO8

காலங்கார்த்தால வரிகளை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மாத்தினேன்...ம்ம்

chinnakkannan
4th April 2016, 11:08 AM
//No idea SiKa about this film which I have not seen full. But heard of these songs// Thanks si.se. எல்லா ப் பாட்டும் நல்லாவே இருக்கும்..பார்த்தாய் பார்த்தேன்..அதுவும் அந்தப் படம் தானே.. பாருங்க மூன்று ஜெ வந்து பேசினாலும் இதைக் கண்டுக்கவே இல்லை.. (ஜெ ஃபார் ஜாம்பவான்ஸ் :) ) (வாஸ்ஸூ மதுண்ணா ராகவேந்தர்) ஹையா இன்னிக்கு டார்கெட் ரீச் பண்ணிடலாம்..

vasudevan31355
4th April 2016, 11:42 AM
//கீதாஞ்சலியோட கீ பாட் ஒண்ணு இருக்கே//

மறுபடியும் குழம்பிட்டேள் சின்னா. அது செம்மீன் சேச்சி:)

vasudevan31355
4th April 2016, 11:43 AM
//No idea SiKa about this film which I have not seen full. But heard of these songs// Thanks si.se. எல்லா ப் பாட்டும் நல்லாவே இருக்கும்..பார்த்தாய் பார்த்தேன்..அதுவும் அந்தப் படம் தானே.. பாருங்க மூன்று ஜெ வந்து பேசினாலும் இதைக் கண்டுக்கவே இல்லை.. (ஜெ ஃபார் ஜாம்பவான்ஸ் :) ) (வாஸ்ஸூ மதுண்ணா ராகவேந்தர்) ஹையா இன்னிக்கு டார்கெட் ரீச் பண்ணிடலாம்..

ம்ஹூஹூம் மாட்டேன். மாட்டோம்.

chinnakkannan
4th April 2016, 12:14 PM
மறுபடியும் குழம்பிட்டேள் சின்னா. அது செம்மீன் சேச்சி// :) வயசாய்டுத்து ஓய் :) ஸாரி

ஏன் மாட்டோமாம்.. படம் சரியில்லையா..

chinnakkannan
4th April 2016, 08:42 PM
காலைல கீத்துன்னு சொதப்பினாலும் பாட்டு நல்ல பாட் தானே.. சரி இப்போஒரு இன்னொரு பாட்..

எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா
என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா (ஹலோவ்.. நான் பாட்டைச் சொன்னேன்..ஸத்தியமா விஜயகுமாரியைச் சொல்லலை )


https://youtu.be/biEJv1e8eR4?list=PLlrYwF-GGY8S6BUypMoApkbAgTIdcFb4f

eehaiupehazij
4th April 2016, 11:11 PM
For Vasu's Mala Sinha Piththam theliya....!

https://www.youtube.com/watch?v=yK8jMvc0KcY

eehaiupehazij
4th April 2016, 11:14 PM
SiKa's Chemmeen Chaechchi piththam theliya...!

https://www.youtube.com/watch?v=Qv5p8OwwbYE

From Thennakaththu JBOO7 Jai Sankar's Vallavan oruvan...The Bond villain Manohar and Bond femme fatale villie Sheela singing and dancing...!!!!

https://www.youtube.com/watch?v=D6MeYM6Z7kI

vasudevan31355
5th April 2016, 07:29 AM
சிக்கா,

நேற்றைய நிகழ்வுக்கு சமயம் பார்த்து இன்னைக்கு விஜயகுமாரி மூலமா பழி வாங்கிட்டீரே. அதுக்கு இது சரியா போச்சு. ஓகேவா?

vasudevan31355
5th April 2016, 07:48 AM
சிவாஜி செந்தில் சார்,

ஆஷா பரேக்குக்கு அப்புறம்தான் எல்லாம். (ஹி...ஹி... மும்தாஜ் விதிவிலக்கு). மாலா எப்பவுமே கொஞ்சம் முகம் நீட்டத்தால் இளமை மிஸ் ஆகித் தெரிவார்.

என்ன சொல்லுங்கள்! 'ஷிகார்' படத்தில் அரேபிய இசைப் பின்னணியில் ஆஷா பரேக் ஆட, ஆஷாவின் அல்வா குரலில் காதுகளில் ரீங்காரமிடும் என்றும் அதிசயப் பாடலான 'Parde Mein Rehene Do, Pardaa Na Uthaao' பாடலை எப்படி புகழ்வது! பாடலின் ஆரம்ப இசை அப்படியே மயக்கி விடும் நம்மை. அதுவும் ஆஷாவின் அந்த 'உய்......அல்லாஹ் மேரி தோபா'...(Allaah Merii Taubaa, Allaah Merii Taubaa) இருக்கே! சான்ஸே இல்லை சார். இன்று நாள் முழுதும் இப்பாடலில்தான் ஓடப் போகிறது.

Parde Mein Rehene Do, Pardaa Na Uthaao
Pardaa Jo Uth Gayaa To Bhed Khul Jaayegaa
Allaah Merii Taubaa, Allaah Merii Taubaa
Mere Parde Mein Laakh Jalwe Hain
Kaise Mujhse Nazar Milaaoge
Jab Zaraa Bhii Naqaab Uthaauungii
Yaad Rakhanaa Kii, Jal Hii Jaaoge
Parde Mein Rehene Do, Pardaa Na Uthaao

Husn Jab Benaqaab Hotaa Hai
Vo SamaaN Laajavaab Hotaa Hai
Khud Ko Khud Kii Khabar NahiiN Rahatii
Hosh Vaalaa Bhii, Hosh Khotaa Hai
Parde Mein Rehene Do, Pardaa Na Uthaao

Haay Jisane Mujhe Banaayaa Hai,
Vo Bhii Mujhako Samajh Na Paayaa Hai
Mujhako Sajade Kiye HaiN InsaaN Ne
In FarishtoN Ne, Sar Jhukaayaa Hai
Parde Mein Rehene Do, Pardaa Na Uthaao


https://youtu.be/lthlT_CWzmo

vasudevan31355
5th April 2016, 09:03 AM
சிவாஜி செந்தில் சார்,

https://i.ytimg.com/vi/V8q--vchfZw/sddefault.jpg

உங்களுக்கு 'காதல் மன்னர்' பித்தம் அதிகமாக இதோ!

இது எனக்கும் பித்தான பாடல். முத்தான பாடல். கெத்தான பாடல். சத்தான பாடல். ஆசைக் கொத்தான பாடல்.

'ஆசைப்பட்டது நானல்ல... மனது... என் மனது

அவசரப்பட்டது நானல்ல... வயது... இளவயது'

'சிக்'கென்று சிங்கார ஜெமினி. உடன் 'ஜி' யின் பிரிய நாயகி.

'அழகு கெடாமல் மெதுவாக............அ அ அ அ ஹா ஹ
அணைக்கட்டுமா நான் இதமாக.. அ அ அ அ ஹா ஹ'

டி.எம்.எஸ்.மெதுவாக சொல்லும் போது வைப்ரேஷன்ஸ் க(லை)ளை கட்டும். அடுத்த வரி சின்னாவுக்கு.:)

'நெஞ்சணையோ... இல்லை பஞ்சணையோ
துயில் கொள்ள வேண்டும் சுகமாக'

அடுத்து சரோஜாதேவி தன் தக்காளி உதடுகளைத் தடவியபடியே சுசீலாம்மா குரலில்....

'செவ்விதழோரம் பழச்சாறு............ ஈ .ஈ .ஈ .ஈ ஈஹூ ஹூ (அப்படியே சிதார் அடுத்து அழகாக இடம் பிடித்துக் கொள்ளும் )
சேர்த்து வைத்தேனே சுவை பாரு.... ஈ .ஈ .ஈ .ஈ ஈஹூ ஹூ (சுசீலாவும் அதிர்வுகளில் அதிசயக்க வைப்பார்).

மடியினிலே வந்து குடியேறு (ஆமா! அட்வான்ஸ் எவவளவு?)
விடியும் மட்டுமே இளைப்பாறு' (அவ்ளோவ்தானா?)

மனிதர் இப்படி ஒரு பதிலை சரோவிடம் எதிர்பார்த்திருக்க மாட்டார் போல.:) அப்படியே ஒரு இன்ப அதிர்ச்சி 'ஹா' கொடுப்பார்.

நடிகர் திலகம், எம்.ஜி.ஆர் இவர்களின் ஜோடி சேர்ந்து பின்னால் ஜெமினியுடன் சரோ நிறைய படங்கள். (ஐந்து லட்சம், பணமா பாசமா, மாலதி, தாமரை நெஞ்சம், குல விளக்கு)... இப்படி.

பாடகர் திலகம் மீண்டும் ஜமாய்ப்பார்.

'முன்னழகில் ஒரு தேரோட்டம்.......ம் ம் ம் ம் ம் ம் ஹூஹூம் (அப்படியே 'ஜம்'மென்று ஒரு இசை பிட் தொடரும்)
பின்னழகில் ஒரு நீரோட்டம்...........ம் ம் ம் ம் ம் ம் ஹூஹூம்
பொன்னழகே... வண்ணப் பூவழகே
பொன்னழகே... வண்ணப் பூவழகே
உன்னழகே என் உயிரோட்டம்'

இப்போது கின்னஸ் நாயகி.

'கண்களினாலே பந்தலிடு............ஈ .ஈ .ஈ .ஈ ஈஹூ ஹூ
கைகளினாலே மாலையிடு.........ஈ .ஈ .ஈ .ஈ ஈஹூ ஹூ

இளமை முதல் வரும் முதுமை வரை
வளரட்டுமே நம் கா...தல் கதை'

'ஹா'... (இங்கே 'சரோ' சரண்டர் )

'ஆசைப்பட்டது நானல்ல... மனது... என் மனது

அவசரப்பட்டது நானல்ல... வயது... இளவயது'

என்னவொரு இனிமை கொஞ்சும் பாடல்!

'ஐந்து லட்சம்' என்ன! ஐந்து கோடியே தந்து விடலாம். என் பிரிய சைலஸ்ரீயின் கிளப் டான்ஸ் ஒன்றும் அமர்க்களமாக உண்டு.

இசை எஸ்.எம்.எஸ் (எஸ்.எம்.சுப்பையா நாயுடு). கலக்கி விடுவார் மனிதர். (நான் பாடிய முதல் பாட்டு' ஒன்று போதாதா).... இது முழுநீள மகிழ்ச்சிச் சித்திரமாம். ஜெமினி நல்ல ஸ்லிம். 'டிஷ்யூம்' எல்லாம் போடுவார். இந்த மாதிரி வறட்சிப் படங்களிலெல்லாம் வற்றாத ஜீவநதியாய் என்ன மாதிரிப் பாடல்கள் அமைந்து விட்டன! பாடல்களால் மட்டுமே இன்றும் ஞாபகத்தில் நிற்கக் கூடிய படங்கள். இயக்கம் ஜி.ராமகிருஷ்ணன்

என்ன செந்தில் சார்! ஓகே தானே!


https://youtu.be/5JEw7WM2_1c

JamesFague
5th April 2016, 09:06 AM
https://youtu.be/WycfBlSh81w

JamesFague
5th April 2016, 09:08 AM
https://youtu.be/kFeUT5ZJWHA

JamesFague
5th April 2016, 09:11 AM
https://youtu.be/ZA-GXZ5UYAE

JamesFague
5th April 2016, 09:12 AM
https://youtu.be/znRUzlYa3bk

JamesFague
5th April 2016, 09:14 AM
https://youtu.be/UlocUamrLqQ

chinnakkannan
5th April 2016, 10:25 AM
சி.செ ஷீலுவோட பாட்ஸ்க்கு நன்றி.. தெளியக் கூடிய பித்தமா அது.. ம்ம் தாங்க்ஸூ :) ஈவ்னிங்க் கேட்கிறேன்..

ஆஷா ஃபரேக் பாடலுக்கு நன்றி.. நல் பாட் தாங்க்ஸ்..:)

//இன்று நாள் முழுதும் இப்பாடலில்தான் ஓடப் போகிறது. // எனக்கும் வாசு..ஆனால் கேட்காமலேயே காதுகளில் கேட்கப் போகிறது

அருண் எஸ்.வாசுதேவன்..கொஞ்சம் கண்ணாடியைக் கழற்றி விட்டு போடுகிற சூப்பர் பாட்டுக்களுக்கெல்லாம் ஒரு வரி இருவரி கமெண்ட் தரலாமே..:)

chinnakkannan
5th April 2016, 10:33 AM
//அடுத்து சரோஜாதேவி தன் தக்காளி உதடுகளைத் தடவியபடியே சுசீலாம்மா குரலில்....

'செவ்விதழோரம் பழச்சாறு............ ஈ .ஈ .ஈ .ஈ ஈஹூ ஹூ (அப்படியே சிதார் அடுத்து அழகாக இடம் பிடித்துக் கொள்ளும் )
சேர்த்து வைத்தேனே சுவை பாரு.... ஈ .ஈ .ஈ .ஈ ஈஹூ ஹூ (சுசீலாவும் அதிர்வுகளில் அதிசயக்க வைப்பார்). // ப்ளாக் அண்ட் ஒய்ட்ல தக்காளி உதடுன்னு கற்பனை பண்ணீங்க பாருங்க நீங்க க்விஞர் :)

அதென்ன பஞ்சணைன்னா சின்னா நினைவா..ம்ம் :)

செந்தில் சார் சந்தோஷமா வா.. அவர் சம்பகனி ஓப்பன் பண்ணிட்டதா கேள்வி.. (champagne ஓய்.. மேஜர் பாணியில்.. ஷாம்ப்பெய்ன் ஓய் :) )

காலீல காலீல குழப்பம் வருது..ஆனா இன்னிக்கு சுதாரிச்சுட்டேன்.. ஆஷா ஃபரேக்னவுடனே ஆராதனா பாட் நினைவுக்கு வந்துச்சா.. அதுல ஆஷா ஃபரேக்னு நினச்சேனா.. அப்புறம் போய்ப் பார்த்து எனக்கு நானே அசடு வழிஞ்சுட்டேன்.. அது ஃபரீதா ஜலால்.. (பாஹர் மே பஹார் ஹை..) பிற்காலப் போட்டோ பக்கெட் வந்துச்சுன்னா நான் விம்மி விம்மி அழுவேனாக்கும் :)

https://youtu.be/78JhA_TJvBI

பட் இதுவும் நல்ல பாட் தான் இல்லை..

Russellxor
5th April 2016, 11:49 AM
(வாட்ஸ் அப்பில் படித்தது.
ஆடை இதுவென
நிலவினை எடுக்கும்

இதற்கு அர்த்தம் தெரியாமல் மெட்டைமட்டும் ரசிப்பதுண்டு.
என்னடா இது!
அர்த்தம் தெரியாமல் என்ன வரிகள் இவை என்று கூட நினைப்பதுண்டு.ஆனால் இதைப்படித்த பின் பிரமிப்புதான்.)


படம்: எங்கள் தங்க ராஜா
பாடல்: இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை
எழுதியவர்: கண்ணதாசன்
இசை: கே. வி. மஹாதேவன்
பாடியவர்கள்: டி. எம். சௌந்தர்ராஜன், பி. சுசீலா

ஆடை இதுவென நிலவினை எடுக்கும், ஆனந்த மயக்கம்!

’அம்மா குளிர்!’ என ஒன்றினை ஒன்று அணைப்பது பழக்கம்,

காலை நேரத்தில் காயங்கள் பார்த்து, களிப்பதென்பதே கவிதையின் விளக்கம்!

கவிஞர் சொன்னது கொஞ்சம், இனிமேல் காணப்போவது மஞ்சம்!

ஒரு கவிஞர் தன் பாடலிலேயே தன்னை ஒரு பாத்திரமாக்குவது நுட்பம், அதில் தன்னைத் தானே கேலி செய்துகொண்டு, அதன்மூலம் தன்னுடைய கதாபாத்திரங்களை ஒரு படி மேலேற்றி நிறுத்துவது, இன்னும் அதிநுட்பம்.

இதற்குச் சிறந்த உதாரணம், இந்த வரிகள்.

இந்தப் பாடலைப் பாடும் ஜோடிக்குத் திருமணம் நிச்சயமாகியுள்ளது, அதை நினைத்து அவர்கள் ஆனந்தமாக ஆடிப் பாடுவதாகக் காட்சி அமைப்பு.

ஆனால் கவிஞரோ, வேண்டுமென்றே குறும்பாகச் சில அந்தரங்கக் காட்சிகளைப் பட்டியல் போடுகிறார். அவற்றை ஒவ்வொன்றாக ரசிப்போம்.

முதலில், அவனும் அவளும் கூடிக் களிக்கிறார்கள், அந்தச் சந்தோஷத்துக்கு நாம் இடைஞ்சலாக இருக்கவேண்டாமே என்று ஆடைகள் விடைபெற்றுக்கொள்கின்றன.

கூடல் முடிந்ததும் தூக்கம் வருகிறது. ஒருவரை ஒருவர் அணைத்தபடி உறங்கிவிடுகிறார்கள்.

சிறிது நேரம் கழித்து, அவளுக்கு விழிப்பு வருகிறது. எழுந்து உட்கார்கிறாள். அப்போதுதான், தன் உடலில் ஆடைகளே இல்லை என்பதை உணர்கிறாள். வெட்கப்படுகிறாள். சட்டென்று சுற்றிலும் தேடிக் கீழே இருக்கும் வெள்ளை ஆடையை அவசரமாகக் கை நீட்டி எடுக்கிறாள்.

ம்ஹூம், ஆடை கையோடு வரவில்லை. என்ன ஆயிற்று?

அட! அது ஆடையே இல்லை. அவர்கள் இருக்கும் ஜன்னலின் வழியே வந்த நிலா வெளிச்சம் தரையில் விழுந்து கிடக்கிறது. காதல் மயக்கத்தில் அதைத் தன்னுடைய உடை என்று நினைத்துவிட்டாள் அவள்.

என்ன? கண்ணதாசனின் அழகான கற்பனையை நினைத்துக் கிறங்குகிறீர்களா? பாராட்டவேண்டும் என்று தோன்றுகிறதா?

ஒருவேளை நீங்கள் பாராட்டினாலும், அவர் அந்தப் பாராட்டை ஏற்றுக்கொள்ளமாட்டார். அதன்மீது ‘Redirected To : ஜெயங்கொண்டார்’ என்று எழுதி அனுப்பிவிடுவார்.

காரணம், ஜெயங்கொண்டார் எழுதிய ‘கலிங்கத்துப் பரணி’யில் வரும் கற்பனை இது. கண்ணதாசன் அதைப் பொருத்தமாக இந்தப் பாடலில் பயன்படுத்தியிருக்கிறார்:

கலவிக் களியின் மயக்கத்தால்
கலை போய், அகலக் கலைமதியின்
நிலவைத் துகில் என்று எடுத்து உடுப்பீர்!

அடுத்த வரிகளிலும் இதேபோல் ரசமான கற்பனைகள்தாம்.
இருக்கவே இருக்கிறது, குளிர். லேசாகக் காற்று வீசினாலும், ‘அச்சச்சோ குளிர்!’ என்று பதறி, ஜோடியை அணைத்து கொள்கிறார்கள், அவன் உடலில் இவளும், இவள் உடலில் அவனும் குளிர் காய்கிறார்கள்.

மறுநாள் காலை, அவர்கள் தூங்கி எழுகிறார்கள். கன்னத்தில் நகக்குறிகளும் பல் பதித்த காயமும் இருக்கிறது. அந்தக் காதல் அடையாளங்களைப் பார்த்து ரகசியமாகச் சிரித்துக்கொள்கிறார்கள்.

இந்தக் காட்சிகளையெல்லாம் விளக்கிவிட்டு, நிறைவு வரியில் கண்ணதாசன் ஒரு பஞ்ச் வைக்கிறார், ‘ஜெயங்கொண்டாரும், நானும், இன்னும் பல கவிஞர்களும் இப்படிப் பலவிதமான அந்தரங்கக் காட்சிகளைக் கற்பனை செய்து சொல்லியிருக்கிறார்கள், ஆனால் அதெல்லாம் கொஞ்சம்தான், இனிமேல் எங்களுடைய மஞ்சம் காணப்போகும் ஆசைக் காட்சிகள்தான் நிறைய!’

கண்ணதாசனின் கற்பனைத் திறன், உத்தித் திறனுக்குச் சாட்சி இப்பாடல்.

இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை
இதயத்தில் விழுந்தது திருமண மாலை
உறவுக்கும் உரிமைக்கும் பிறந்தது நேரம்
உலகம் நமக்கினி ஆனந்த கோலம்
இருவர் என்பதே இல்லை இனி நாம்
ஒருவர் என்பதே உண்மை
இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை
இதயத்தில் விழுந்தது திருமண மாலை
உறவுக்கும் உரிமைக்கும் பிறந்தது நேரம்
உலகம் நமக்கினி ஆனந்த கோலம்
இருவர் என்பதே இல்லை இனி நாம்
ஒருவர் என்பதே உண்மை
ம்ம்… இருவர் என்பது இல்லை இனி நாம்
ஒருவர் என்பதே உண்மை..

பாதி கண்ணை மூடி திறந்து பார்ப்பதில் இன்பம்
பாதி தூக்கத்தில் கூந்தலை தடவி ரசிப்பதில் இன்பம்
ஆ..ஆ..ஆ..பாதி கண்ணை மூடி திறந்து பார்ப்பதில் இன்பம்
பாதி தூக்கத்தில் கூந்தலை தடவி ரசிப்பதில் இன்பம்
பாதி பாதியாய் இருவரும் மாறி
பழகும் வித்தையே பள்ளியில் இன்பம்
காலை என்பதே துன்பம் இனிமேல்
மாலை ஒன்று தான் இன்பம்
காலை என்பதே துன்பம் இனிமேல்
மாலை ஒன்று தான் இன்பம்

…………. இரவுக்கும் பகலுக்கும் ………….

ஆடை எதுவென நிலவினை எடுக்கும் ஆனந்த மயக்கம்
அம்மா குளிரென ஒன்றினை ஒன்று அணைப்பது பழக்கம்
ஆ,,ஆ,,ஆடை எதுவென நிலவினை எடுக்கும் ஆனந்த மயக்கம்
அம்மா குளிரென ஒன்றினை ஒன்று அணைப்பது பழக்கம்
காலை நேரத்தில் காயங்கள் பார்த்து
தவிப்பதென்பது கவிதையின் விளக்கம்
கவிஞர் சொன்னது கொஞ்சம் இனிமேல்
காணப்போவது மஞ்சம்
ம்ம்..ம்ம்..கவிஞர் சொன்னது கொஞ்சம் இனிமேல்
காணப்போவது மஞ்சம்

……….. இரவுக்கும் பகலுக்கும்……..

https://m.youtube.com/watch?v=BU-D2Vi2d2M

🎵🎵🎵🎵🎵🎵🎵🎵

JamesFague
5th April 2016, 11:49 AM
Mr CK


I do not want spoil your mood when you see Devika by writing any remarks before the song. YOU HAVE TO SEE ONLY

DEVIKA.



Regards

chinnakkannan
5th April 2016, 12:01 PM
//I do not want spoil your mood when you see Devika by writing any remarks before the song. YOU HAVE TO SEE ONLY

DEVIKA.// தாங்க்யூ எஸ்.வாசுதேவன் ஜி :) அர்ஜூனன் மாதிரி இலை தெரிகிறதா இல்லை கிளை தெரிகிறதா இல்லை மரம் தெரிகிறதா இல்லை..ஒன்லி கிளி தெரிகிறது..

chinnakkannan
5th April 2016, 12:09 PM
செந்தில்வேல் ஜி.. சின்னக் கண்ணாவோட ட்ரீட்மெண்ட் இந்தப் பாட்டுக்கு (கலிங்கத்துப் பரணியை டச் பண்ணலை ஏன்னா நிறையப் பேர் எழுதிட்டாங்க)

18.08.14 மதுர கானங்கள் 2ம் பாகத்திலிருந்து மீள் பதிவு..ஓகேயான்னு சொல்லுங்க :)

**
ஆதெள கீர்த்தனாரம்பத்திலே..

ம்ம் வெளியில் அவ்வளவா வெயில் இல்லை..இருப்பினும் சூடு..உள்ளே உணவருந்தும் மதிய நேரம்..அதனால என்னன்னாக்க.. நான் சந்திரனை நினச்சேன்.. யூ நோ..இந்த நிலா இருக்கே நிலான்னு சொன்னா தான் நிலாவாம்.. நிலாவை மதின்னும் சொல்லலாம்..ஆனா நிலவுன்னு சொல்லப் படாதாம் (குழப்பறேனா. இருக்கலாம்..இன்னும் லஞ்ச் சாப்பிடலை)..

நிலவு என்றால் மதியில் இருந்து வருகின்ற கிரணங்கள் .. நிலாவெளிச்சம்னு சிம்ப்பிளா புரிஞ்சுக்கலாம்.. நிலவைப் பார்த்து வானம் சொன்னதுன்னு எழுதியிருக்காங்கள்ளன்னு கேக்கப் படாது.. நிலவு என மதியையும், சந்திரனையும் சொல்லும் வழக்கு இருந்து கொண்டுதான் இருக்கிறது..

அதே பொல்லாத குறும்புக்கார க் கவிஞர் இன்னொரு பாட்டுல என்ன எழுதியிருக்கார்..

ஆடை இதுவென நிலவினை எடுக்கும், ஆனந்த மயக்கம்!
’அம்மா குளிர்!’ என ஒன்றினை ஒன்று அணைப்பது பழக்கம்,
காலை நேரத்தில் காயங்கள் பார்த்து, களிப்பதென்பதே கவிதையின் விளக்கம்!
கவிஞர் சொன்னது கொஞ்சம், இனிமேல் காணப்போவது மஞ்சம்!

படத்தோட காட்சியை விடுங்க.. ஆக்சுவலா என்னன்னாக்க..

கல்யாணம் ஆச்சு..அப்புறம்..என்ன ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கணுமே.. எல்லா விதத்துலயும்.. ஸோ அந்த ஜோடி என்ன பண்ணுதுன்னா டார்ஜிலீங்க் போறா (பட ஜோடி யில்லை ஓய்)..ஒரு புதுசாக் கல்யாணம் ஆன ஜோடி தேன் நிலவுக்குத் தான்....

நிலா வெளிச்சம்..மெலிசா சாரல் அடிக்கும் மழையோடக் கொஞ்சம் குளிர் காத்தும் வேற..பகக்த்துலயோ
பக்பக்னு துடிக்கிற இதயத்தோட படக் படக்குனு அடிச்சுக்கற இமையோட அப்புறம் என்னவெல்லாமோட காத்து இருக்கற புது மங்கை..சுருங்கச் சொன்னா..இருள் மழை இனிமை தனிமை!

என்ன ஆச்சு அவனும் நிறையக் கேக்கறான்.. அவளும் நிறையக் கொடுக்கறாள்..

பின்ன தூக்கமும் வருது.. தூங்கிடறாங்க..

நடு ராத்திரில்ல செல்லக் கண்ணம்மாவிற்கு உறக்கம் கலையுது கொஞ்சம் குளிரவும் செய்யுது..டபக்குன்னு பார்த்தா..பக்கத்தில புருஷன்..வெக்கங்கெட்ட ஜென்மம் நு மனசுக்குள்ள திட்டிட்டுத் தன்னை த் தானே பார்க்கறா..

அச்சோ..நம்மக் கிட்டயும் ட்ரஸ் காணோமே..ன்னு கொஞ்சம் தேடி சரி சரி இந்த வெள்ளை பெட்ஷீட்டயாவது எடுத்துப் போர்த்திக்கலாம்னு எடுத்தா..ம்ஹீம் வரலை.. மறுபடி ட்ரைபண்ணாலும் வரவேயில்லையே..

வருமா என்ன..அவ எடுக்க ட்ரைபண்ணினது.. நிலவு..அதாவது படுக்கையறை ஜன்னலூடேவந்த வெண்ணிற நிலா வெளிச்சம்..பின்ன தான் மயக்கத்துலருந்துகொஞ்சம் தெளிஞ்சா ரியலைஸ் பண்றா..

இது தான் ஆடை இதுவென நிலவினை எடுக்கும் ஆனந்தமயக்கம்..ங்கறார் கவிஞர்..

வாடையில் தென்றலதும் வாட்டியதால் பெண்ணவளும்
ஆடை எடுத்த அழகு

அப்படின்னு ஆன்றோர்கள் (!) சொல்லியிருக்காங்க..

இனிப் பாட்டு.. கடோசில ஒருவிஷயம் சொல்லுதேன்..

*
இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை?
இதயத்தில் விழுந்தது திருமண மாலை
உறவுக்கு உரிமைக்கும் பிறந்தது நேரம்
உலகம் நமக்கினி ஆனந்தக் கோலம்

இருவர் என்பதே இல்லை இனி நாம்
ஒருவர் என்பதே உண்மை

ஆடை இதுவென நிலவினை எடுக்கும் ஆனந்த மயக்கம்
அம்மா குளிரென ஒன்றினை ஒன்று அணைப்பது பழக்கம் ஆ..

காலை நேரத்தில் காயங்கள் பார்த்து
களிப்பதென்பது கவிதையின் விளக்கம்
கவிஞர் சொன்னது கொஞ்சம் இனிமேல்
காணப் போவது மஞ்சம்

**

ஆக்சுவலா நிலாவப் பத்தி சொல்ல நெனச்ச பாட்டு வேறயாக்கும்..இந்தப்பாட்டு தான்ன்னு நான் சொன்னா நீங்க நம்பணும்..

ஏ.எம்.ராஜா..சுசிலாம்மா..அமர தீபம்

*
தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு
திரிந்தலைந்து பாடுவதேன் ரீங்காரம் கொண்டு
பூங்கொடியே நீ சொல்லுவாய்


நல்ல பாட்டு தானே.. நான் அமரதீபம் பார்த்ததிலலையாக்கும்..

பின்ன வரட்டா

அருள்வாய் குகனே

அன்புடன்
சி.க

vasudevan31355
5th April 2016, 12:28 PM
//ப்ளாக் அண்ட் ஒய்ட்ல தக்காளி உதடுன்னு கற்பனை பண்ணீங்க பாருங்க நீங்க க்விஞர்//

உங்க ஆதரவோடு ஜி ஓட்டும் கிடைக்கும்னுதான் 'தக்காளி'ன்னேன்.:) 'பிளாக் அண்ட் ஒயிட் 'ஐந்து லட்ச'த்திற்கு 'செவ்விதழோரம்' அப்படின்னு கவிஞர் இதழின் நிறத்தைக் குறிக்கறப்போ நான் 'தக்காளி' உதடுன்னு ன்னு தரக் கூடாதோ! ஹி..ஹி..ஹி.:)

chinnakkannan
5th April 2016, 12:58 PM
செவ்விதழோரம் ..பழச்சாறு.. என்ன பழம்னு சொல்லலையே..அதுஆப்பிள் நா கொஞ்சம்ஸ்வீட்டா இருக்கும்.. தக்காளிப்பழம்னா சம்டைம்ஸ் புளிக்குமே..:)

பக்காவாய்ப் பார்த்துப் பளிச்சிடுமே இந்தத்
தக்காளி என்றுமே தான்.

Russellxor
5th April 2016, 03:23 PM
கவியுரைத்த கற்பனை போல்
கைபிடித்த பூங்கொடியாள்
பொய்யுரைத்த கவிதையைப்போல்
போன கதை என்ன சொல்வேன்.

சின்னக்கண்ணன் சார்
அது என்ன கற்பனை?
பொய்யுரை?
தெரியவில்லை.
விளக்கினால் நன்று.

eehaiupehazij
5th April 2016, 10:18 PM
Asha Parekh,,,the Sarojadevi of Hindi screen!...without a break!

https://www.youtube.com/watch?v=eudDYTUpST4

eehaiupehazij
5th April 2016, 10:19 PM
https://www.youtube.com/watch?v=Ar_bTm-zgz0

eehaiupehazij
5th April 2016, 10:19 PM
https://www.youtube.com/watch?v=CeUyzVMwJTI

eehaiupehazij
5th April 2016, 10:21 PM
https://www.youtube.com/watch?v=uWni4MpBICU

chinnakkannan
5th April 2016, 11:22 PM
ஞாயிற்றுக் கிழமைச் சந்தை என்றும் தேர்தல் சமய அல்லது இன்ன பிற அரசியல் பொதுக்கூட்டங்களுக்காக திலகர் திடல் என்றும் அழைக்கப்படும் சந்தையிலிருந்து கொய்ங்க்கென்று வலதுபக்கம் கிருஷ்ணாராயர் தெப்பக்குள மேற்குத்தெருப் பக்கம் திரும்பாமல் நேரே நடந்தால், குறுக்கே போகும் சாலையில் வலது பக்கம் எட்டிப்பார்க்க கொஞ்சம் தொலைவில் ஸ்ரீதேவி தியேட்டர் தெரியும்..கடக்க இரட்டைத்தெரு..

நிற்க அந்த வலது பக்கம் தெருவில் உள்ள வீட்டின் சுவர்கள் சுவரொட்டிகளுக்குத் தானமாக வழங்கினார்களோ என்னவோ அங்கு பார்த்த ஒரு போஸ்டர் ஹிந்திப் படம் ஏ என ஆங்கில எழுத்து இருக்க உள்ளே ஒரு ஆணும்பெண்ணும் அணைத்தபடி இருக்க பார்த்த சிறுவனுக்கு அறியாத வயசு..சினிப்ரியாவோ என்னமோ தியேட்டர் என நினைவு..அதே சுவரில் சிலவருடங்களுக்கு அப்புறம் அதன் தமிழ் போஸ்டர் ஒட்டிய போதும் அந்தச்சிறுவன் சிறுவன் தான்..அதே அறியாத வயது தான்.. ஹிஹி அடியேன் தான்..

படம் ஆ கலே லக் ஜா (தமிழில் அணைக்கவே அழைக்கிறேன் என்று போட்டிருப்பார்கள்) தமிழில் தெரியுமே ந.தி யின் உத்தமன்.. நியூ சினிமா..

படம் பார்த்த போது வெகு குட்டிக் கண்ணாவிற்கொன்றும் தெரியாதாக்கும்.. ஆனால் குமுதம் விமர்சனம் மட்டும் நினைவிருக்கிறது.. என்னது உடல் சூடா.. க்ரீன் ரொம்ப க்ரீன் என்பது போல் எழுதியிருந்தார்கள்.

ஆக செந்தில்வேல் உங்கள் அர்த்தம் புரியாத பாட்டுப் பற்றிச் சொல்லவேண்டுமானால் வாலி பற்றிச் சொல்ல வேண்டும்..

வாலியா கேட்ட பாட்டு கண்ணதாசனோடதுன்னா எனத் திகைப்பது புரிகிறது..

வாலிப வாலி புத்தகத்திலா வேறெங்காவதா என நினைவிலில்லை..வாலியிடம் கேட்கப்பட்ட கேள்வி…வானமெனும் வீதியிலேயும் எழுதறீங்க அல்லா அல்லான்னும் எழுதியிருக்கீங்க முகுந்தாமுகுந்தாவும் எழுதறீங்க..எப்ப்பூடி…

அதாவது நான் ஹிந்து தான்..பாடல் எழுதுவது தொழில்..அவர்கள் படத்தில் வரும் சமயம் சொல்லிக் கேட்க அந்த சமயத்திற்கு த் தக்கபடி எழுதுகிறேன் என்றிருப்பார் சிலேடையாக…

அதே மாதிரிதான் இங்கேயும்..

நீங்கள் கேட்ட பாடல் கனவுகளே கனவுகளே காலமெல்லாம் வாரீரோ வில் வரும் வரிகள்…அதைப்பற்றிச் சொல்லவேண்டுமானால் படத்தின் கதையைப் பற்றிச் சொல்ல வேண்டும்..(”போச்சுடா:… ”ஹலோ யார் அங்க குரல் விடறது!”)
*
டார்ஜிலீங்க்கில் இருக்கும் சசிகபூருக்கு ஷர்மிளா மீது காதல் வருகிறது.. என்ன செய்ய இளமை இன்னபிற ஹார்மோன்கள் செய்யும் வேலை..
ஷர்மிளாவோ டாக்டருக்குப் படிப்பவர்.. பை சான்ஸ் சசிகபூர் ஷர்மிளா ட்ரெய்னிங்க் பெறும் ஹாஸ்பிடலில் மருத்துவப் படிப்பிற்காக ஐஸ்கட்டியில் படுக்கும் மாடலாக ஒரு நாள் இருக்க அங்கு படக்கதைக்குத் தேவையான பாடமும் கிடைக்கிறது..

சூழ் நிலையில் ஷர்மிளாவிற்கும் காதல் வந்து பனிக்கட்டிகளிடை டூயட் பாடித் திரிய பனிக்குள் விழுந்துவிடுகிறார் ஷர்மிளா..

அந்தக் குடிசையில் படுக்கவைக்கப் பட்ட ஷர்மிளாவிற்குக் குளிரில் அவயவங்களில் உள்ள அனைத்துசெல்களும் நடுக்கிக் கொண்டிருக்க, ஹாஸ்பிடலில் கற்ற பாடத்தை நினைவு கூர்ந்து சசிகபூர் ஷர்மியிடம் படித்துக் காப்பாற்றுகிறார் அவரை..

பின் என்ன.. ஷர்மியின் பணக்கார அப்பாவிற்கு இது பிடிக்காமல் சதி செய்ய சசிகபூர் மனம் நொந்து போகிறார்..
ஆனால் ஷர்மியின் வயிற்றிலோ குழந்தை வளர, அதைக் கண்டிப்பாக பெற்று தான் ஆகவேண்டும் இல்லையென்றால் ஷர்மியின் உயிருக்கே ஆபத்து என்று டாக்டர் சொல்லிவிட ஷர்மியும் ஃபுல் ப்ளெட்ஜ்ட் தாயாகி குழந்தையைப் பெற மறுபடியும் ஷர்மியின் தந்தையின் சதி.. குழந்தை இறந்தே பிறந்தது என்று சொல்லி ஷர்மியை சமாதானப் படுத்தி விடுகிறார்..
ஆனால் விதி வசத்தால் அந்தக் குழந்தையை சசிகபூரே வளர்க்கிறார்..இறுதியில் குழந்தை வளர்ந்து ஐந்தாறு வயதாகும் போது ஷர்மியைச் சந்திக்க பின் என்ன ஆனது..

மீதியை வெண் திரையில் காண்க !

ஹிஹி..இது ஆகலே லக்ஜா பாட்டுப்புத்தகத்தில் ஹிந்தியில் இருந்த கதை என்றால் நம்பவா போகிறீர்கள் (இது கூட கொஞ்சம் நினைவிலிருந்து எழுதுகிறேன்.. அதுவும் தமிழ் உத்தமன் பார்த்து வெகு நாட்களாகிவிட்டது)

சசிகபூர் நடித்த இடத்தில் ந.தி. இளமை இளமை.. ஷர்மிளா டாகூருக்கு மஞ்ச்சு.ளா.. அவ்வளவுதான் அதே கதை தான் தமிழிலும்..

எனில்…
மஞ்சுளா எழுதியதாக ச் சொல்லப்படும் ஒரு கடிதத்தை ப் படித்து மனம் நொந்து போகிறார் ந.தி..பின் அந்தக் குழந்தையை வேண்டாம் என்று மஞ்சுவே சொல்லிவிட்டார் எனக் கேள்வியும் பட மனசில் புகுகிறதுஅலையென விரக்தி ..ஐ திங்க் இடையில் அவரது அம்மாவாக பண்டரிபாய் அவரும் இறந்து விடுவார் என நினைக்கிறேன்..

ஸோ இப்படிப் பட்ட சூழ் நிலையில் கண்ணதாசன் உண்டு ந.தி உண்டு டி.எம்.எஸ் உண்டு கேவிஎம் உண்டு..என்ன செய்யலாம்..ஸோலோ சோகம்
அதைத்தான் செய்தார்கள்..

விரக்தி மன நிலை வெறித்த பார்வை நல்ல சஃபாரி டிரஸ்ஸூடன் ந.தி சோகமே உருவாய் நடக்க நடக்க..
என்ன சிச்சுவேஷன்னா இதான் கதை ஓய் என க் கண்ணதாசனிடம் சொல்லியிருப்பார்கள் போல வரிகள் வந்து விழுந்திருக்கிற்து கவியரசருக்கு

கனவுகளே கனவுகளே காலமெல்லாம் வாரீரோ
நினைவுகளே நினைவுகளே நின்று போக மாட்டீரோ
நிம்மதியை தாரீரோ

”சரீங்க கவிஞரே ஜோரா இருக்கு அப்புறம்.”.

”வாங்கிக்கோங்க மாமா”

”கேவிஎம்.. உங்களுக்கும் நான் மாமா தானா”

கவியரசர் சிரித்து…

கவியுரைத்த கற்பனை போல் கை பிடித்த பூங்கொடியாள்
பொய்யுரைத்த கவிதையை போல்
போன கதை என்ன சொல்வேன்
சிலை வடிக்க கல்லெடுத்தேன்
சிற்றுளியால் செதுக்கி வைத்தேன்
சிலை வடித்து முடியும் முன்னே
தலை வெடித்து போனதம்மா

“வெய்ட் வெய்ட் கவிஞரே”

என்ன மாமா..ஃப்ளோ வந்துக்கிட்டிருக்குல்ல..இரு முடிச்சுடறேன்..
எனகோபமாகச் சொல்லி

ஆடியிலே காற்றடித்தால் ஆயிரமாய் இலையுதிரும்
ஐப்பசியில் மழை பொழிந்தால்
அத்தனையும் தழைத்து வரும்
ஆடியிலே காற்றடித்தால் ஆயிரமாய் இலையுதிரும்
ஐப்பசியில் மழை பொழிந்தால் அத்தனையும் தழைத்து வரும்
அவள் ஆடி வர பார்த்திருந்தேன் ஆடி வந்து சேர்ந்ததம்மா
ஐப்பசிக்கு காத்திருந்தேன் எப்பசியும் தீரவில்லை

என மீதிவரிகளை முடித்து “இப்பக் கேளுங்க”

“சாரி.. கோச்சுக்காதேயும்.. அதுல பாருங்கோ கவியுரைத்த கற்பனை போல் கை பிடித்த பூங்கொடியாள்
பொய்யுரைத்த கவிதையை போல்
போன கதை என்ன சொல்வேன்.. அர்த்தம் புரியலீங்க்ணா..(பிற்காலத்துல இதையே ஒருவர் இன்னொரு குட்டிக்கண்ணா கிட்ட கேட்டு அவன் தலையைப் பிச்சுப்பானாக்கும்.). எனில் சொல்றீங்களா..

கவியரசர். “ராஜேந்திரா (ராஜேந்திர பிரசாத்) இங்க வாப்பா.. நீ என்ன சொன்ன.. இளைஞன் அழகன். தான் ஹீரோ.. இளைஞி அழகி தான் ஹீரோயினி..காலத்தில மொதல்ல மனசாலயும் அப்புறம் உடலாலையும் அறிஞ்சுக்கறாங்க.. விதியாய் ஹீரோயினோட அப்பா பிரிச்சு வச்சுடறார் இல்லியா

சரி.. வரிக்கு வரலாம்.. இதெல்லாம் சினிமா கதைல்லதான் நடக்குமோன்னோ.. கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தா அழகான கவிதையில் வர்ற கற்பனை கொஞ்சம் தூக்கலாத் தான் இருக்குமோன்னோ..

அவிழ்ந்து மலர்ந்திடும் அல்லிபோல் இங்கே
கவிதை உருவாகும் காண்..

அந்த மாதிரி விரக்தில அவ விட்டுட்டுப் போய்ட்டான்னு ஃபீலிங்க்ல பாடற ஹீரோக்குத் தோணுது..
அழகான கவிதைக் கற்பனை மாதிரி இந்தப் பொண்ணு என்னைக் கைப்பிடிச்சது.. அப்புறம் என்ன பண்ணிச்சு ஒரு லெட்டர் ஈவிரக்கமில்லாத லெட்டர் குடுத்து உன்னை எனக்குப் பிடிக்கலைங்கற மாதிரி எழுதி வச்சுட்டுப் போய்டுச்சு இல்லையா.

கண்களில் விழுந்து பின்னர்
…கனவிலே ஊடி மேலும
வண்ணமாய்க் கொஞ்சி வந்தாள்
…வார்த்தைகள் தந்து நின்றாள்
கன்னமும் பூத்து நிற்க
…காரிகை காத லாகி
திண்ணமாய் என்னைக் கொண்டாள்
…தெளிவினை எனக்குத் தந்தாள்..


என்னதான் மாயம் தானோ
…ஏதிலும் அறிகி லேனே
கண்ணுளே முள்ளை வைத்து
…காற்றிலே ஏகி விட்டாள்
நுண்ணிய உணர்வு எல்லாம்
… நெகிழ்ந்துதான் மரத்த தய்யா
எண்ணமோ கலங்கு தய்யா
.. என்னநான் செய்வேன் இன்று

அப்படின்னு புலம்பிக்கிட்டிருக்கான் இல்லியா...

அதான் கவியுரைத்த கற்பனை போல் என்னைக் கைப்பிடித்த இந்தப் பூங்கொடிபோன்ற நளினமான வண்ணமயமான இந்தப் பொண்ணு டபக்குனு மெட்றாஸ் பாஷைல பால் மார்றதுன்னு சொல்வாங்க அந்த மாதிரி அவளோட லவ்லாம் பொய்னு சொல்லிட்டுப் போய்ட்டா..

பட் அவ சொன்னதே பொய் தான்..அவமனசை அவளே ஏமாத்திக்கிட்டா..அப்படிப் பட்ட கதையை நான் எப்படிச் சொல்வேன்..

இப்பத்திருப்பிச் சொல்லிப் பாரு..

கவியுரைத்த கற்பனை போல் கை பிடித்த பூங்கொடியாள்
பொய்யுரைத்த கவிதையை போல்
போன கதை என்ன சொல்வேன்..

சரியா இருக்கா.. இரு இரு..ஏதும் பேசாதே இன்னொரு ஸ்டான்ஸாவும் போட்டுடலாம்..பஞ்ச்சு எடு பேனாவை..

காயமொன்று நீ கொடுத்தாய் காய்ந்த வடு நீங்கவில்லை
காய்ந்த வடு ஆறுதற்கோ கை தவழும் சேய் கொடுத்தாய்
உன் கதையை நான் எழுத உயிரை வைத்து காத்திருந்தேன்
என் கதையை நீ எழுதி ஏடுகளை ம றைத்து விட்டாய்

எப்படி இருக்கு மாமா..புரியுதா.. எக்ஸ்ப்ளனேஷன் பண்ணனுமா..

“கவிஞரே நான் என்னத்தைச் சொல்ல இதைவிட சிறப்பா அந்தக் காதலனோட வேதனையைச் சொல்ல முடியாதுங்காணும்..ரொம்பத் தாங்க்ஸு.. மன்னிச்சுக்கோங்கோ கேள்வி கேட்டதுக்கு..

அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் நீ பாட்டை ஜோராப் போடு..
எனச் சொல்லி வந்த பாடல் தான் கனவுகளே கனவுகளே ( என் கற்பனையூரில் நடந்த உரையாடல் மேற்கண்டது.சுமாரான விருத்தம் அடியேனோடது...)

*

உத்தமனில் ந.தி ஜோர்.. வெகு இளமை.. இனிய நடிப்பு.. சசிகபூரெல்லாம் ஒட்டவே இல்லை (ஆகலேலக்ஜா படம் பார்க்கவில்லை பாடல்கள் மட்டும் பார்த்திருக்கிறேன் முன்பும் இப்போதும்).. ஹிந்திப் படப் பாடல்களை விட இந்தப் படப் பாடல்கள் ஜோர்.. ஆனால் என்னமோ ஷர்மி கொஞ்சம்கூடுதல் அழகாக இருப்பதுபோல் இப்போது படுகிறது ( நெய்வேலி திட்டப் போகுது!)

பாடல்களில் படகு படகு ஆசைப்படகு, தேவன் வந்தாண்டி ரொம்பப் பிடிக்கும்..ஏ மேரே பேட்டே யை கேளாய் மகனே கேளொரு வார்த்தை என்று மாற்றியிருப்பார்கள் மற்றதெல்லாம் ஒரிஜினல்..ஹரிஓம் ரங்க ஹரியும் நாளை நாளை என்றிருந்தேனும் அழகுதான்..கனவுகளே கனவுகளேயும்..

https://youtu.be/3IF9o2crV84?list=PLEUSP-PuD2YsYz4YmoFq5aswGNOKISl5q


. https://youtu.be/AhnMAk6lvAE

படகுபடகு ஹிந்தியில் மெலடி…போட்டிப் பாடலைப் போல.. தமிழிலும் தான் பட் கதைகளுடன்..பிற்காலத்தில் இருவரும் பிரியப் போகிறார்கள் என மனதில் வைத்து..வெகு அழகான ஃபாஸ்ட் சாங்க் நடுவில் கொஞ்சம் உள்ளே போய் பின் மறுபடி ஃபாஸ்ட் ஆகும்..

https://youtu.be/ruUSzvl1TME


https://youtu.be/AL2YnJsE70w?list=PLEUSP-PuD2YsYz4YmoFq5aswGNOKISl5q

இவ்வளவு சொல்லிவிட்டு தமிழில்மிக ச் சிறப்பாகவும் அழகாகவும் இருக்கும் தேவன் வந்தாண்டி பாட் சொல்லவில்லை என்றால் சாமி கண்ணைக் குத்தும்..

https://youtu.be/tiyx2UrwNi4

தேவன் வந்தாண்டி ஒரு தீபம்கொண்டாடி..

இமயமலைச் சாரலுக்கு நன்றி சொல்லடி யார்க்கும்
இந்தவகை முதலிரவு வந்ததல்லடி…
கொஞ்சம் உள்ளாழ்ந்து வரிகள் கவனித்தால் கவிஞர் குறும்பாய் வார்த்தைகளில் விளையாடி இருப்பார்.. ந.தி மஞ்சுளா மேட்சிங்க் ட்ரஸ் லொகேஷன்.. மனதை அள்ளும்..

அதனால் முடிக்கறச்சே என்ன சொல்லலாம்னாக்க

செந்தில்வேல் குமரனுக்கு நன்றி சொல்லடி.. ( வாசக தோஷஷந்தவ்யக :) )

அப்புறம் வாரேன்..:)

rajraj
6th April 2016, 01:39 AM
From Veera Pandiya Kattabomman

vetri vadivelane ........

http://youtu.be/WfajtBlVSrw

Russellxor
6th April 2016, 11:25 AM
"ரொம்ப ரசிக்கும்படியா சொல்லி கடசில
சொல்ல வந்த விஷயத்தை சுவராஸ்யமாசொல்லி "
சின்னக்கண்ணன் சார்
அருமையாக இருந்தது.
No doubt

chinnakkannan
6th April 2016, 11:49 AM
புரியலை..போர் அடிச்சுட்டேனா வளவளான்னு இருக்கா.. அந்த த் தமிழ்வாத்தியாரே பெட்டர்ப்பா வா.. ம்ம் :) இந்தாள் ரைட் அப் ப ப் படிக்கல்லாம் வாணாம் வீடியோ மட்டும் பாத்துக்குவோம் அவருக்குத் தெரியவா போகுதுங்கற ஃபீலிங்க்கா.. என்னமோ போங்க :) அண்ட் வெரி இன் டரஸ்டிங்க் சொன்னதுக்கு ரொம்ப நன்றி..

chinnakkannan
6th April 2016, 12:35 PM
வாஸ்ஸூ உங்க உத்தமன் ரைட் அப் கொடுங்க..

rajraj
7th April 2016, 09:43 AM
From Sivakami

sotruNai vedhiyan sodhi vaanavan........


http://www.youtube.com/watch?v=58K_W-OWcK0

madhu
7th April 2016, 10:56 AM
சிக்கா... கவியுரைத்த கற்பனைக்கு வண்ண முலாம் கொடுத்து வானத்தில் மிதக்க விட்டீர்...

( நான் சிம்ப்பிளா இப்படி நினைச்சுகிட்டு இருந்தேன். அதாகப்பட்டது கவிதையில் கவிஞனால் எழுதப்பட்ட கற்பனை உண்மையாகவும் இருக்கலாம். பொய்யாகவும் இருக்கலாம். தக்காளி போல் சிவந்த உதடு என்பது நிறத்தைப் பொறுத்தவரை நிஜம்... ஆனா கடிச்சா ஜூஸ் வராது.. ரத்தம் வரும்.. இல்லையா ?.. அது மாதிரி கவிஞனின் கற்பனை நிஜமாக இல்லாமல் பொய்யாகிப் போனது போல இந்தப் பெண்ணும் இல்லாத ஒரு விஷயமாக மாறிட்டா... )..

சிக்கா... நீர் கவி....

madhu
7th April 2016, 10:59 AM
வாசுஜி...

டைகர் தாத்தாச்சாரி படத்தில் ஈஸ்வரி பாடிய ஹிந்தி பாபி படப் பாடல் மெட்டில் அமைந்த "கண்ணாலே பார் கனி" கேட்டிருக்கியளா ?

https://www.youtube.com/watch?v=b5mHdquLZws

யார் அந்த அம்மிணி ஆடறது ?

chinnakkannan
7th April 2016, 11:11 AM
//.. ஆனா கடிச்சா ஜூஸ் வராது.. ரத்தம் வரும்.. // :)

//சிக்கா... நீர் கவி....// தாங்க்ஸ் மதுண்ணா :) இப்போதே பின்னால வால் முளைக்கிறா மாதிரி ஃபீலிங்க் :) (கவின்னா வானரம்னு ஒரு அர்த்தம் இருக்குல்ல! )

madhu
7th April 2016, 12:11 PM
//.. ஆனா கடிச்சா ஜூஸ் வராது.. ரத்தம் வரும்.. // :)

//சிக்கா... நீர் கவி....// தாங்க்ஸ் மதுண்ணா :) இப்போதே பின்னால வால் முளைக்கிறா மாதிரி ஃபீலிங்க் :) (கவின்னா வானரம்னு ஒரு அர்த்தம் இருக்குல்ல! )

yes... yes..

காளமேகம் சொன்னாராமில்லே...

வாலெங்கே ? நீண்ட வயிறெங்கே ? முன்னிரண்டு
காலெங்கே ? உட்குழிந்த கண்ணெங்கே - சாலப்
புவிராயர் போற்றும் புலவீர்காள் ! நீவிர்
கவிராயர் என்றிருந்தக் கால்

அப்படின்னு....!!!

என்ன இருந்தாலும் ராஜா ராஜாதான்... பட்டு ரோஜா ரோஜாதான்...

chinnakkannan
7th April 2016, 09:52 PM
காள மேகப் பாட்டுக்கு தாங்க்ஸ்ங்க்ணா..

அதுசரி இந்தச் சின்னஞ்சிறு உலகம் எப்படி இருக்கும்..படம் தான் நன்னா இருக்குமா பழைய பாகங்கள்ல பேசியாச்சா.. இந்தப் பாட்டு... கேட்டு நாளாச்சா கேட்டனா..இங்கே போட்டேனா..

https://youtu.be/2SXL515fzwo

சிரிப்பேன் சிரிப்பேன் சிரித்துக் கொண்டிருப்பேன்
மூச்சும் பேச்சும் உள்ளவரை


ரசிப்பேன் ரசிப்பேன் ரசிசிக்கிட்டிருப்பேன்
கடைசி மூச்சு நிக்கும் வரை என்
கடைசி மூச்சு நிக்கும் வரை

அந்தக் கடைசி மூச்ச கடோசி மூச்சும் நிக்கும் வரைன்னு பாடறது..ஆஹா..

chinnakkannan
7th April 2016, 10:00 PM
யாரும் கேளாத ராகங்கள் நான் மீட்டவா..ஹச்சோ ஹச்சோ மெஷாயர் தோ நஹியை இப்படிப் படுத்தியிருக்க வேண்டாம்..தமிழ்ப்படுத்தி..

யாராக்கும் அது.. உஷா நந்தினியா.. இல்லியே அவங்களுக்கு க் கொஞ்சம் நீள முகமாச்சே.. நீங்களே சொல்லிடுங்க அதுவரைக்கும் துன்பக் கேணில்ல இருப்பேன்! (வரிகளை ரூம் போட்டு யோசிச்சுருப்பாங்களோ)

chinnakkannan
7th April 2016, 10:24 PM
சிரித்ததைக் கண்டார் சிலபேர் நான் துடித்ததைக் காணவில்லை..

எடுத்ததைச் சொன்னார் பலபேர் நான் கொடுத்ததைக் கூறவில்லை..

ராஜஸ்ரீ முத் ராமன் படம் எப்படி இருக்கும்..

சுசீலாம்மா பாட் நன்னா ருக்கே..

https://youtu.be/XapYr8S4t0Q

chinnakkannan
8th April 2016, 09:05 AM
நேற்று இரண்டு பாடல்கள் முரசில் பார்க்க நேர்ந்தது

ஆண்டவனின் படைப்பினிலே ரகசியம் இல்லை - எல் ஆர் ஈஸ்வரியா சுசீலாம்மாவா... பாடலில் எஸ் எஸ் ஆர் இன்னொரு பெண்.. என்னபடம்..கூகுளில் கிடைக்கவில்லை

இன்னொன்று.. விஜயகுமாரி ரவிச்சந்திரன் ..இலைகளில் மூடிய கனிகளோ என்பது போல ஒரு பாட்.. இதுவும் படம் தெரியவில்லை எல்ப் ப்ளீஸ்

JamesFague
8th April 2016, 09:54 AM
Super Melody from Major Chandrakanth


https://youtu.be/wW5Rgov83Ck

JamesFague
8th April 2016, 09:55 AM
One more melody from Sumathi En Sundari

https://youtu.be/NUhQoq5i3ZE

JamesFague
8th April 2016, 09:56 AM
Another melody from Sumathi En Sundari

https://youtu.be/joc4ibKNTNQ

JamesFague
8th April 2016, 11:30 AM
Courtesy: Dinamani

வசுந்தராதேவி - வைஜெயந்திமாலா: 1. பாப்புக் குட்டி!

‘இந்தியர்கள் குடியரசு நாளை எதிர்பார்த்துக் காத்திருந்த இன்பத் தருணம். 1949ன் பனி பொழியும் மார்கழி.

‘உன் கண் உன்னை ஏமாற்றினால்
என் மேல் கோபம் உண்டாவதேன்
டடடா டடடா டடடா டடடா... ’

‘வாழ்க்கை’ சினிமா படப் பாடலின் ஆரவாரம் தென்னகமெங்கும்!

மதராஸப் பட்டணத்தின் குடிமக்கள் அண்ணாந்து பார்த்து... பார்த்து, அவர்களின் கழுத்து வலித்தது. காரணம் ‘வாழ்க்கை’ டாக்கியின் விண் முட்டும் விளம்பரங்கள்!

‘ஏவி.எம். புரொடக்ஷன்ஸ் வாழ்க்கை’ என்று கொட்டை எழுத்துக்களில் பளிச்சிட, லட்சக் கணக்கான வண்ண வண்ண பிரம்மாண்ட பலூன்கள் வானம் தொட்டன. குழந்தைகளையும் குஷிப்படுத்தும் குதூகல ஏற்பாடு!

ஃபிலிம் ரோலில் ‘26 ஜனவரி 1950 இந்திய சரித்திரத்திலே ஒரு பொன்னாள்! ’

‘சினிமா சரித்திரத்திலே ஒரு பொன் ஏடு ‘வாழ்க்கை’

‘இது ஒரு ஏவி.எம். புரொடக்ஷன்ஸ் சமூகச் சித்திரம்! ’

‘வாழ்க்கை முழுவதும் மறக்க முடியாதது!’



தமிழ்நாடு, கேரளா, மைசூர் எங்கும் 50 நகரங்களில் அமோக வெற்றியுடன் ஓடிக் கொண்டிருக்கிறது!

ஏ.வி.மெய்யப்பச் செட்டியாரின் சாமர்த்தியம் அவரது ‘வாழ்க்கை’ சினிமா விளம்பரங்களில் ஒவ்வொரு வடிவத்திலும் வெளிப்பட்டது.

1950 தைத்திருநாளில் வெளியானவை - 1. ஜூபிடரின் கிருஷ்ண விஜயம், 2. பாரதிதாசனின் அற்புதக் காதல் காவியம் - மாடர்ன் தியேட்டர்ஸ் ‘பொன்முடி’. பிப்ரவரியில் சென்னையில் ரிலிசான பி.யூ. சின்னப்பா - பி. பானுமதி முதன் முதலில் ஜோடி சேர்ந்த ரத்னகுமார்...

அத்தனைப் படங்களையும் வசூலில் முறியடித்தது ஏவி.எம்.மின் வாழ்க்கை.

1950-ன் முட்டாள்கள் தினம். சென்னை பாரகன் டாக்கீஸில், டாக்டர் பி.வி. செரியன் தலைமையில் வாழ்க்கை படத்தின் 100வது நாள் விழா விமரிசையாக நடைபெற்றது.

விருதுநகர் உள்ளிட்ட ஊர்களிலும், தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும் வாழ்க்கை 100 நாள்களைக் கடந்து ஓடியது. விருதுநகர் ராதா தியேட்டரில் நடந்த விழாவில், ‘சிலம்புச் செல்வர் ம.பொ. சி. ’, ஏவி.எம்முடன் பங்கேற்றார்.

‘வாழ்க்கை’யின் வரலாறு காணாத வெற்றிக்குத் தவிர்க்க முடியாத ஒரே காரணம் வைஜெயந்தி மாலா!

புறாவைக் கொஞ்சி ‘பாவுரமா’ என்று பாடியவாறு, ‘ஸ்வர்க்க சீமா’வில் பானுமதி வான் புகழ் பெற்றதால், வைஜெயந்தி மாலாவின் கைகளிலும் ஒரு புறாவைத் தடவக் கொடுத்து,

சினிமா வானிலே புதிய நட்சத்திரம்
நாட்டிய மணி
வைஜெயந்தி மாலா

ஏவி.எம். புரொடக்ஷன்ஸ் வாழ்க்கை
வாழ்க்கையின் மேடு பள்ளங்களைச் சித்தரிக்கும் அற்புத சிருஷ்டி!

என்று தங்கள் அறிமுகத்தின் மீது அபரிதமான நம்பிக்கை வைத்து விளம்பரப்படுத்தியது ஏவி.எம்.

வாழ்க்கை ரிலீஸ் ஆவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னமே படத்துக்கான ப்ரோமஷனைத் துவங்கியது.

வைஜெயந்தி மாலாவை நீங்கள் தெரிந்து கொள்வதற்கு முன், அவரது தாயார் - ‘திருவல்லிக்கேணி வேதவல்லி’யை அறிவது அவசியம்.

மறக்க முடியாத ‘ஜெமினியின் மங்கம்மா சபதம்’ மூலம் ‘வசுந்தரா தேவி’யாக அழியாப் புகழ் பெற்றவர் வேதவல்லி.

கேட்பவரை வசீகரிக்கும் குரலும் இளமை எழிலும் வசுந்தராவின் பிறவிப் பெருமிதம்!

கண்ணனிடம் மீராவுக்கு ஏற்படும் அளவு கடந்த அன்பையும், அதனால் உண்டாகும் அத்தனை அவஸ்தைகளையும், கேட்பவர் நெஞ்சுருக சொந்த சாஹித்யத்தில் பாடி, வசனம் பேசி குரல் மூலமாகவே ஒவ்வொன்றுக்கும் உயிரூட்டி, உண்மையான மீராவாகவே உலா வந்தவர் வசுந்தரா தேவி.

‘மீரா- ஒலிச்சித்திரம்’ கிராம ஃபோன் இசைத் தட்டுகளாக வெளியாகி விற்பனையில் உச்சம் தொட்டது. ஏறத்தாழ 40 நிமிடங்களை நெருங்கி ஓடிய அவை கலா ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தின.

‘யார் அந்த மீரா...? வெண்ணையையும் உருக்கும் சாரீரம்..! ’ என்று மயங்கி நின்றனர் சங்கீத சாம்ராட்களும் சாஹித்யகர்த்தாக்களும்.

மைசூர் - மண்டயம் என்கிற ஊரைப் பூர்வீகமாக உடையது வசுந்தராவின் வைணவக் குடும்பம். வேலை நிமித்தம் மதராஸில் குடியேறியது.

ஸ்ரீமதி பரிணயம், மைனர் ராஜாமணி, விஷ்ணு லீலா, அதிர்ஷ்டம், பாலாமணி... படங்களில் நடித்தவர் எம்.என். ஸ்ரீநிவாசன். அவரது மனைவி யதுகிரி. மகள் - வசுந்தரா என அறியப்பட்ட வேதவல்லி.

வசுந்தராவைத் தேடி சினிமா வாய்ப்புகள் வாசலில் நின்றன. சொர்க்கத்தின் கதவைத் திறக்கக் கணவரின் அனுமதி வேண்டுமே...

வேதவல்லி மீராவாகும் முன்னரே எம்.டி. ராமனின் ‘திருமதி’ ஆனவர்.

ராமன் மதராஸ் ராஜதானியின் கவுரவம் மிக்க மராமத்து இலாகா டிராஃப்ட்ஸ்மென். மு.கருணாநிதியால் பொதுப்பணித்துறை என்று பின்னாளில் தமிழ்ப்படுத்தப்பட்ட அரசாங்க உத்தியோகஸ்தர்.

ராமனின் மனைவி வேதவல்லியாக மருமகள் இருந்தால் போதும். வசுந்தராவாக மாற வேண்டாம் என்று கண்டித்துக் கூறியது புகுந்தவீடு.

எம்.கே. தியாகராஜபாகவதர் நடித்த ‘சிந்தாமணி’அழியாப் புகழ் பெற்றது. அதனை உருவாக்கியவர் ஓய்.வி. ராவ். நடிகை லட்சுமியின் தந்தை.

ராவ், வசுந்தராவை சினிமாவில் அறிமுகப்படுத்த முயற்சிகள் செய்தார். அம்மா யதுகிரிக்குக் கூடுதல் ஆசை. மகளை வெள்ளித் திரையில் கலையரசியாகக் காண.

தாயார் கொடுத்தத் தைரியம். வசுந்தரா, ராவிடம் நடிக்கச் சம்மதம் என்று தலை அசைத்தார்.

சில தினங்களில் ‘வசுந்தராதேவி நடிக்கும் பக்த மீரா தயாராகிறது!’ என்கிற விளம்பரம் வெளியானது. மதராஸப் பட்டினம் கிறுகிறுத்துப் போனது.

ராமன் அகத்தார் கொந்தளித்தார்கள். வேதவல்லி நடிக்க 144 விழுந்தது.

ஓய். வி. ராவ் பின் வாங்கவில்லை. மானப் பிரச்சனை. வேறு யுவதிக்கு வசுந்தராதேவி என்று பெயர் சூட்டி பக்த மீராவை 1938ல் வெளியிட்டார். நிஜமான வசுந்தரா இல்லாமல் நஷ்டம் நேர்ந்தது.

மதராஸ் சங்கீத வித்வத் சபை. வசுந்தராவின் ஆலாபனையில் மயங்கிக் கிடந்தது. முக்கிய விருந்தினர் மைசூர் இளவரசர். வசுந்தரா தன் தர்பாரில் பாட வேண்டும் என்று விரும்பினார்.

மைசூர் அரண்மனையில் வசுந்தரா வாய்ஸ்...!



எண்ணி எண்ணிப் பார்க்க மனம் இன்பம் கொண்டாடியது.

அரியணைகளின் அழைப்பை அலட்சியப்படுத்த முடியுமா..?

மகாராஜா -‘நால்வடி கிருஷ்ண ராஜ உடையார்’, யுவராஜாவின் ரசிப்புத் தன்மைக்கு சபாஷ் போட்டார். வசுந்தராவின் குரல் இருவரையும் கலக்கி விட்டது.

இரு கச்சேரிகளில் இசை மழை பொழிந்த வசுந்தராதேவியை மெச்சி ராஜாங்கப் பரிசுகளும், பாராட்டும் குவிந்தன.

இளைய பூபதி கலைக் குழுவினரோடு உலகச் சுற்றுலாவுக்குக் கிளம்பினார். கான சரஸ்வதி வசுந்தராதேவி உடன் வந்தால் தினம் குயிலும் கூவுமே. உற்சாகம் கூடுமே...

குதூகலமாகி கோகிலத்துக்கு அழைப்பு விடுத்தார்.

மண்ணாளும் மைந்தனுடன் பாரெங்கும் செல்வது பாக்கியம்!

21 வயதிலேயே வசுந்தராவுக்குக் கிடைத்திருக்கும் ராஜமரியாதை யாருக்குச் சித்திக்கும்! அன்னை யதுகிரியின் உச்சி குளிர்ந்தது.

ஆறு வயது பேத்தி வைஜெயந்திக்கும் சேர்த்து, பட்டுப்பாவாடை, ரவிக்கைகள் தைக்கக் கொடுத்தார் யதுகிரி.

அரண்மனை சிநேகிதம் சம்சார வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்தியது. வீட்டுப் பெண்கள் தூர தேசம் செல்வதில் தர்ம சங்கடம். தயக்கம். குழப்பம். வேட்டிகள் செய்வதறியாது விலகி வழி விட்டன.

பாட்டி, அம்மா, பேத்தி என மூன்று தலைமுறையினரின் முதல் கலைப் பயணம் இளவரசரோடு இனிது தொடங்கியது.

1939 ஜூலை 13. பம்பாய் துறைமுகத்தில் கோலாகலமாக யுவராஜாவின் கப்பல் புறப்பட்டது.

இத்தாலி, வாடிகன், பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து, இங்கிலாந்து எல்லாவற்றையும் கப்பலிலேயேக் கடந்தனர்.

வசுந்தராவின் குரல் உப்புக் காற்றையும் இனிக்கச் செய்தது. ஓய்வற்ற இசைக் கச்சேரிகளைக் கேட்டு, யுவராஜாவின் பொன்னான பொழுது புதிதாகக் கழிந்தது.

இரண்டாம் உலகப் போர் வெடிக்கும் வரையில் திகட்டாமல் அவர்களின் பிரயாணம் தொடர்ந்தது.

சிற்றரசருடனான ‘ஐரோப்பிய விஜயம்’ குறித்து, சிறப்பு மலர் வெளியானது. அதில் திருமதி வசுந்தரா ராமனின் கட்டுரையும், வசுந்தரா - வைஜெயந்தி மாலா இருவரின் நிழற்படங்களும் இடம் பெற்றன.

சினிமா விடாது துரத்தியது வசுந்தராவை. ராமனின் சுற்றத்தார் இம்முறையும் எதிர்த்தனர். அம்மா யதுகிரி வீரியத்துடன் பெண்ணுக்குப் பச்சைக் கொடி காட்டினார்.

‘ரிஷ்யசிங்கர்’ படம் மூலம் பெருமையுடன் வசுந்தராதேவியை வெள்ளித் திரைக்கு அறிமுகப்படுத்தியது தமிழ்நாடு டாக்கீஸ். இயக்கம் ஆச்சார்யா.

முதன் முதலாக ஹீரோ வேடம் ஏற்றார் ரஞ்சன். 1941 ஆகஸ்டு 2ல் ரிலிசானது.

ரிஷ்யசிங்கரை மயக்கும் ‘ராஜநர்த்தகி’யாக வசுந்தரா...! ரஞ்சனுக்கு வீசிய மோக வலையில் வயது வித்தியாசமின்றி சகலரும் வீழ்ந்தார்கள்.

சினிமாவில் போதிய முன் அனுபவம், நாடகப் பின்புலம் ஏதுமின்றி திறமையின் ஏணியில் வசுந்தரா பிரகாசித்தார்.

‘சிறிதும் கவலைப்படாதே’ என்று கரகரப்ரியா ராகத்தில் காதலாகப் பாடி, கவர்ச்சியாக ஆடி பரபரப்பை ஏற்படுத்தினார்.

1943ல் தமிழகத்தின் தலைநகரில் ஜப்பான் குண்டு வீச்சு. உயிர் பயத்தில் சொந்த ஊருக்குத் தஞ்சம் புகுந்தனர் மதராஸிகள்.



‘மங்கம்மா சபதம்’ ஓடிய தியேட்டர்களில் மாத்திரம், ஒட்டு மொத்த ஜனங்களையும் ஒரே கூரையின் கீழ் ஜீவனோடு பார்க்க முடிந்தது.

நாயகன் - அழகிகளை அடிமைப்படுத்தி ஆனந்தம் காணும் அயோக்கியன். மங்கம்மாவுக்கும் வலுக்கட்டாயமாக மாலையிடுகிறான்.

‘தேகம் தீண்டாமலே உன்னை வாழாவெட்டியாக்குகிறேன்’ என்று கொடூரமாகக் கொக்கரிக்கிறான்.

‘ உன் மூலமாகவே ஒரு மகனைப் பெற்றுப் பழி தீர்க்கிறேன்’ என்று மங்கம்மா சத்தியம் செய்கிறாள். அதில் வெற்றியும் காண்கிறாள்.

நயவஞ்சகத் தந்தையாகவும், நல்ல மகனாகவும் இரு வேடங்களில் ரஞ்சன் ரசிகர்களைக் கவர்ந்தார்.

யுத்த பேரிகைகள் இடை விடாமல் முழங்கிய நெருக்கடி. ‘மங்கம்மா - வசுந்தராதேவி’ யின் நவரஸ பாவனைகளே தமிழர்களுக்கு ஒரே டானிக்!

‘ஐயய்யய்யே... சொல்ல வெட்கமாகுதே’ என்கிற பாடலில் வசுந்தராவின் ஆட்டம் வெகு ஜோராக இருந்ததாம். இளசுகளை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டியதாம்.

வசுந்தரா, மற்றும் தமிழ் சினிமாவின் அந்தஸ்தை எவரெஸ்ட்டுக்குக் கொண்டு சென்றது ஜெமினியின் மங்கம்மா சபதம்.

அந்த ஒரே படத்தின் மூலம் வசுந்தரா அன்று அடைந்த உச்சக்கட்டப் புகழை, மற்றப் பிரபலங்கள் நெருங்கப் பல ஆண்டுகள் பிடித்தது.

மகளுக்கும் கலை மகுடம் சூட்ட விரும்பி, வழூவூர் ராமையா பிள்ளையிடம் பரதம் கற்க அனுப்பினார் வசுந்தரா. 1946ல் பதிமூன்று வயதில் வைஜெயந்தி மாலாவின் நாட்டிய அரங்கேற்றம், ஊர் மெச்சும் விதமாக வீட்டிலேயே நடந்தது.

முதல் மேடையிலேயே சுழன்று சுழன்று ஆடி, சுடர் விட்டுப் பிரகாசித்தன வைஜெயந்தி மாலாவின் மருதாணிப் பாதங்கள்.

வசுந்தராவின் நடிப்பில் 1946ல் உதயணன்-வாசவதத்தை, 1949ல் ‘நாட்டியராணி’ போன்று ஓரிரு படங்கள் வெளி வந்தன.

கணவரோடு ஏற்பட்டக் கருத்து வேறுபாடுகள் பிரிவை உண்டாக்கின.

‘தீபாவளி’ என்ற பெயரில் சொந்தப்படம் தயாரிக்கத் தொடங்கினார் வசுந்தரா. அதன் ஷூட்டிங்குக்காக அடிக்கடி பம்பாய் பயணம் வேறு.

அதைப் பயன்படுத்திக் கொண்டனர் மாமியார் யதுகிரியும், மாப்பிள்ளை எம்.டி. ராமனும். மகள் வைஜெயந்தி மாலாவைத் தங்களுடன் அழைத்துச் சென்றார்கள்.

வைஜெயந்தி மாலா குறித்த வழக்கு கோர்ட்டுக்குப் போனது. 1950 செப்டம்பர் 20.

‘மகளுக்கு கார்டியன் தந்தை எம்.டி. ராமன் ’ என்று, தீர்ப்பு யதுகிரி பாட்டிக்குச் சாதகமாக வந்தது.

பெற்ற குழந்தையை உயிரோடு பிரிய வேண்டிய வேதனை வசுந்தராவுக்கு. விளைவு அவரைத் திரையில் காண முடியாமல் போனது.

இடையில் எவரும் எதிர்பாராத விதத்தில், வைஜெயந்தி மாலாவை, ஏவி.எம். தனது படத்தில் நடிக்க அழைத்தது.

‘கல்லூரி மாணவி மோகனா’வாக முதல் படத்திலேயே முத்திரை பதித்தார் வைஜெயந்தி மாலா. அவரது ‘வாழ்க்கை’ அனுபவங்கள்:

‘ அப்ப நான் குட் ஷெப்பர்டு கான்வெண்ட்ல படிச்சிட்டிருந்தேன். சினிமா பத்தி எனக்கு ஒண்ணும் தெரியாது.



ஏவி.எம்.மில் இயக்குநராகப் பணியாற்றிய எம்.வி.ராமன் சாருக்கு, எங்க குடும்பத்தோட நல்ல நட்பு உண்டு.சின்னக் குழந்தையில் இருந்தே என்னைத் தெரியும்.

பார்க்கறப்பலாம் அன்போட பாப்பாம்மா... பாப்புக்குட்டின்னு கொஞ்சுவார். பாட்டி சைட்ல நான் நடிக்க அப்ஜெக்ஷன் வந்திருக்கு.

ஆனா ராமன் சார் விடல. உங்க பேத்திக்கு காலேஜ் கேர்ள் ரோல்தான்னு கன்வின்ஸ் பண்ணி, ஒரு வழியா ஒப்புதல் வாங்கிட்டாங்க.

படிப்பு அது பாட்டுக்கு இருக்க, படப்பிடிப்புக்குச் சென்றேன். தினமும் ரிகர்சல்ல ராமன் சார் கூடவே இருப்பார். அதனால் சினிமாப் பயிற்சி என்னை அந்நியப்படுத்தல.

எங்க குடும்பத்தில் ஒருத்தர் மாதிரி ராமன் சார். எந்த சந்தேகம்னாலும் ஒரு குழந்தைக்கு, அப்பா விளக்கற மாதிரிச் சொல்லித் தந்தார்.

அப்படி அமைஞ்சதால முதல் நாள் காமிரா முன்னால நின்ற போது எனக்குப் பயம் கொஞ்சமும் இல்ல. ஷூட்டிங் போறப்போ, அப்பாவும் பாட்டியும் என் கூடவே வருவாங்க.

நடிப்பு என்றால் என்ன...? எதை எப்படிச் செய்தால் சரியாக இருக்கும் என்று சொல்லித் தருவார்கள். அதை மட்டுமே செய்தேன்.

‘ஏவி.எம். அவர்கள் எப்போதாவது ஒரு முறைதான் செட்டுக்குள் வருவார். ஆனால் எப்போதும் அங்கேயே இருப்பது போன்ற ஆளுமையைப் படர விட்டிருந்தார். ’

வாழ்க்கை பெரிய வெற்றி அடைந்தது. அந்த அளவுக்கு ஓடும் என்று நான் நினைக்கவில்லை. அதை விட அதில் நடித்த ஒரே காரணத்துக்காக, எனக்கு வந்து சேர்ந்த பாராட்டைக் கண்டு பிரமித்து விட்டேன்.

ஸ்டார் அந்தஸ்து என்னை சினிமாவைத் தொடரச் செய்தது.

வாழ்க்கை படத்தைத் தெலுங்கு, இந்தியிலயும் ஏவி.எம். எடுத்தாங்க. அப்பாவுக்கு தெலுங்கு அத்துபடி. அதனால அப்பா மூலமா தெலுங்கும் எனக்குள்ள இயல்பாயிட்டது. ராமன் சார் டைரக்ஷன்ல ஆந்திரால ‘ஜீவிதமும்’ 100 நாள் போச்சு.

நான் கான்வெண்ட்ல படிச்சதால எனக்கு இந்தியும் சரளமாகப் பேச வரும். அதை டெவலப் பண்ண விரும்பி இந்தி பிரசார சபாவிலும் கத்துக்கிட்டேன்.

அந்தப் பயிற்சி எனக்கு பஹார்ல நடிக்க உதவியா இருந்துச்சு. ஆனாலும் ஏவி.எம்ல, டயலாக் கோச் கொடுத்தாங்க.

பஹார் சூப்பர் ஹிட்டாகி ஓடவே ஓவர் நைட்ல ஆல் இண்டியா ஸ்டார் ஆயிட்டேன். ’ வைஜெயந்தி மாலா.

JamesFague
8th April 2016, 11:32 AM
Courtesy: Dinamani


வைஜெயந்தி மாலா: 2. சபாஷ் சரியான போட்டி...!

‘வாழ்க்கை’ சினிமாவில் வைஜெயெந்தி மாலாவின் வசந்த வருகை குறித்து, ஏவி.எம். எழுதியுள்ளவை.

‘சாரங்கபாணியின் மகளாக காலேஜ் பெண் வேஷத்தில் யாரைப் போடுவது என்று யோசித்தோம். ஒரு நாள் என்னுடைய அசோசியேட் டைரக்டர் எம்.வி. ராமன் அவர்கள், ‘விக்டோரியா பப்ளிக் ஹாலில் வசுந்தராவின் மகள் வைஜெயந்தி மாலா டான்ஸ் ஆடுகிறாள். போய்ப் பார்க்கலாம் வாருங்கள், ’ என்று அழைத்தார்.

வைஜெயந்தி மாலாவின் பெர்ஃபார்மன்ஸ் மிகவும் நன்றாக இருந்தது. அவருக்கு அப்போது பதினாறரை வயதிருக்கும்.

‘பார்வைக்கு இருபது வயது வளர்ச்சி...! ’

காலேஜ் பெண் வேஷத்துக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். வாழ்க்கை படத்தில் அவரை ஹீரோயினாகப் போடலாம், ஜனங்களும் ஒப்புக் கொள்வார்கள்’ என்று தோன்றியது.

1949 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9ஆம் தேதி. என்னால் மூன்று வருஷங்களுக்கு வைஜெயந்தி மாலா ஒப்பந்தம் செய்யப்பட்டார். மாதம் ரூ.2350 சம்பளம். இரண்டு நடன நிகழ்ச்சிகளை நடத்த அனுமதித்திருந்தேன்.

வைஜெயந்தி மாலா அதி புத்திசாலி! பத்துப் பதினைந்து நாள்களுக்குள் தம் வசனங்களை வரப் பண்ணி நடிக்கத் தயாராகி விட்டார்.

எங்களுக்கும் மூன்று மாதத்தில் படப்பிடிப்பு முடிந்து படம் சென்சாருக்கும் போய் வந்துவிட்டது.

படத்தைப் போட்டுப் பார்த்தோம். எங்கள் எல்லோருக்குமே மிகவும் திருப்தியாக அமைந்தது. மிகுந்த மன நிறைவோடு 1949 டிசம்பர் 22ஆம் தேதி ரிலிஸ் செய்தேன்.



‘வாழ்க்கை’ படம் வைஜெயந்தி மாலா வாழ்விலும் ஒரு பெரிய முன்னேற்றத்தையும் மாறுதலையும் ஏற்படுத்தியது.

சென்னை பாரகன் டாக்கீஸில் 25 வாரங்கள் ஓடியது. ஏவி.எம். ஸ்டுடியோ சென்னைக்கு வந்த பிறகு, வெளியான என்னுடைய முதல் மகத்தான வெற்றிப் படம் அது.

வாழ்க்கை என்பது ஆங்கிலத்தில் லைஃப். ‘ஏவி.எம். ஸ்டுடியோவுக்கே லைஃப் கொடுத்தது வாழ்க்கை என்கிற படம் தான்’.

பஹார் டெல்லியில் ரிலிசானது. ‘வைஜெயந்தி மாலாவின்’ - கிராமியப் பாம்பாட்டி நடனக் காட்சி வரும் நேரம்.

வடக்கத்திய வழக்கப்படி ஜனங்கள் மிக உற்சாகமாக நாலணா, எட்டணா என்று காசுகளைத் திரையை நோக்கித் தூக்கி எறிந்தார்கள்.

அதை நேரில் பார்த்த வடநாட்டுப் பட முதலாளி ஒருவர், வைஜெயந்தி மாலாவிடம் காண்ட்ராக்ட் செய்து வைத்திருந்த என்னிடம் வரவில்லை.

சென்னை வந்து வைஜெயந்தி மாலாவை நேரில் சந்தித்தார். ஒரு லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் பேசி, ஐம்பதாயிரத்தை உடனே கையில் கொடுத்து, தமது இந்திப் படத்தில் நடிக்க புக் செய்து கொண்டு போனார்.

ஆக வைஜெயந்தி மாலா வடநாட்டுப் பட உலகில் பிரபல்யமாவதற்கும் இந்தி பஹார்தான் காரணம்.

என் ஸ்டுடியோவில் இருந்த மூன்று ஆண்டு காலத்தில் அவர் ஒழுங்காக, குறித்த நேரத்துக்கு - காலை ஒன்பதரை அல்லது பத்து மணிக்குள் வந்து விடுவார். வசனம் மற்றும் நடன ஒத்திகை நடக்கும்.

பிற்பகல் வீட்டிலிருந்து சாப்பாடு ஸ்டுடியோவுக்கே வந்து விடும். மாலை ஐந்தரை மணிக்குத்தான் வீட்டுக்குப் போவார்.

ஒரு காரியாலயத்துக்குச் செல்வது போலவே தினசரி வருவார் போவார்.

எப்போதாவது ஏதாவது சினிமாவுக்குப் போக வேண்டும் என்று எண்ணினால், என்னிடம் வந்து சொல்லி என் அனுமதியுடன் சற்று முன்பாகப் புறப்படுவார்.

இங்கே என் ஸ்டுடியோவில் வைஜெயந்தி மாலா இருந்த மூன்று ஆண்டு காலத்தில் குதிரைச் சவாரியையும் பழகிக் கொண்டார்.

அவர் மீது எனக்கு எந்தவிதமான புகாரும் வந்ததில்லை.

வைஜெயந்தி மாலாவின் திறமையைக் கண்டு பலமுறை வியந்து,

‘எதிர்காலத்தில் இவர் மிகச் சிறந்த நடிகையாக வருவார்’ என்பதை என் சகாக்களிடம் பல முறை மனம் திறந்து சொல்லி இருக்கிறேன். ’ ஏ.வி.மெய்யப்பன்.



‘முதல் படமாக இருந்தாலும் வைஜெயந்தி மாலா வாழ்க்கையில் பிரமாதமாகக் கூச்சமின்றியே நடித்தார். நான் தான் காதல் காட்சிகளில் அவரோடு நடிக்கக் கூச்சப் பட்டேன். ’ – ‘ஹீரோ’ டி.ஆர். ராமச்சந்திரன்.

ஜெமினி ஸ்டுடியோவின் பிரமிப்பூட்டும் படைப்பு வஞ்சிக்கோட்டை வாலிபன். எம்.ஜி.ஆரை வைத்துத் தயாரிக்க வாசன் முடிவு செய்தார்.

நாடோடி மன்னனில் எம்.ஜி.ஆர். தீவிர கவனம் செலுத்திய நேரம். வாசனுக்கு அவரது கால்ஷீட் கிடைக்கவில்லை. ஜெமினிகணேசன் நாயகன் ஆனார்.

‘காதல் மன்னன்’ ஆக்ஷன் ஹீரோவானால்...! ஜனங்கள் படம் பார்க்க வர வேண்டுமே. ஸ்பெஷல் எபெக்ட் தேவைப்பட்டது வாசனுக்கு.

‘அகில இந்திய நாட்டிய நட்சத்திரங்கள் பத்மினி- வைஜெயந்திமாலா இருவரையும் முதலும் கடைசியுமாக ஒரே மேடையில் போட்டி போட்டு நடனமாட விட்டார். ’

வஞ்சிக்கோட்டை வாலிபனின் ‘கண்ணும் கண்ணும் கலந்து’ என்கிறப் பாடலுக்கான நடனம் வைஜெயந்தியின் கலைவாழ்வில் நிச்சயம் ஒரு காலப் பெட்டகம்!

ஏறக்குறைய ஒன்பது நிமிடங்கள் பத்மினியும்-வைஜெயந்தி மாலாவும் ஆடிய ‘சாதூர்யம் பேசாதடி என் சதங்கைக்குப் பதில் சொல்லடி’ நூற்றாண்டுகள் கடந்தும் ஜீவிக்கும்.

‘வாசன் சாருக்கு என்னையும் பப்பியம்மாவையும் வைத்து, ஒரு போட்டி நடனம் எடுக்க வேண்டும் என்று எப்படித் தோன்றியதோ தெரியாது.

இந்த விஷயம் எங்க ரெண்டு பேருக்கும் சொல்லப்பட்டதும், ரொம்பவே தீவிரமாக டான்ஸ் பயிற்சியில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தோம். ஓயாமல் ஒத்திகைகள். ஒவ்வொரு நாளும் புதுப்புது முத்திரைகள்...

இப்பவும் சிலர் என்னைக் காணும் போது இந்த நடனத்துக்காகவே, வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தை நாற்பது ஐம்பது தடவை பார்த்ததாகச் சொல்கிறார்கள்.

அதில் எனக்கு ஆச்சரியம் கிடையாது. காரணம் அப்பாடலுக்காக நாங்கள் உழைத்த உழைப்பு அப்படி.

எங்களுக்கான நாட்டியப் போட்டியில் யார் ஜெயிச்சாங்க என்கிற மாதிரி காட்சி இல்ல. ஆனா முழுப்பாடலுக்குள்ளும் இருவரது திறமையையும் வெளிப்படுத்தி, ரசிகர்களைக் கவர வேண்டும் என்பதே வாசன் சாரின் விருப்பம்.

அவரவர் துறையில் நானும் பத்மினியும் பேரோடும் புகழோடும் இருந்தோம். அப்ப உள்ளக் கலைஞர்களுக்குள் எந்த வித ஈகோவும் கிடையாது. அதனாலேயே அப்படியொரு அற்புதமான போட்டிப் பாட்டு அமைஞ்சது.




இன்னும் சொல்லப் போனால் போட்டா போட்டி நடனங்களே வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் இருந்துதான் ஆரம்பித்தன.

நானும் பப்பிம்மாவும் சேர்ந்து ஆடினது ரெண்டு நாள்கள் மட்டுமே. மற்றபடி என் தனிப்பட்டக் காட்சியை 12 நாள்கள் எடுத்தார்கள்.

அதாவது தனித்தனி ஷாட்டுகள். ஒவ்வொரு நாளும் நம்மோட பார்ட்டை நல்லபடியா செஞ்சிடணும். பப்பியம்மா பண்ணினதை விடவும் பெட்டரா பண்ணணும்னு நினைச்சிக்கிட்டே டான்ஸ் மூவ்மெண்ட் கொடுப்பேன்.

ஒவ்வொரு நடன முத்திரையையும் பார்த்துப் பார்த்துத் தனி ஈடுபாடு காட்டி அக்கறையோட செய்தேன். அப்புறம் தான் தெரிஞ்சது, பப்பியம்மாவும் அதே மனநிலையோடத் தன் பங்களிப்பைப் பண்ணினாங்கன்னு.

பாடல் காட்சியை ரஷ் போட்டுப் பார்த்ததுமே எங்கள் இருவருக்கும் ஒரே பாராட்டு. அப்பவே வஞ்சிக்கோட்டை வாலிபன் பேசப்படுகிற அளவுக்கு, சாதுர்யம் பேசாதடி பாடலும் அதன் காட்சியும் சூப்பர் ஹிட் ஆகும்னு எண்ணினேன்.

நடனத்தின் நடுவில் பி.எஸ்.வீரப்பா, ‘சபாஷ் சரியான போட்டி’ என்று சொல்லுவார். எங்கள் நாட்டியம் சிலாகித்து பேசப்பட அதுவும் காரணமாகி விட்டது.’ - வைஜெயந்தி மாலா.

ஏறக்குறைய ஆட்டம் பூர்த்தியாகும் தருணம். பத்திரிகையாளர் ‘நாரதர்’ ஸ்ரீனிவாசராவிடம் நயமாகக் கூறப்பட்ட விஷயம்,

‘பத்மினி போட்டியின் முடிவில் தோற்பதாகக் காட்டக் கூடாது. நாரதர் ஸார்! உங்க பாஸ் கிட்டக் கண்டிப்பாச் சொல்லிடுங்க.

எங்க பப்பி எவ்வளவு பெரிய டான்ஸர் என்பது உங்களுக்கே தெரியும்.

அவள் தோல்வி அடைவதாகக் காட்டினால், அவளுடைய பெயர் கெட்டுப் போகும் ஆமா!

அவள் ஜெயிக்காமல் போவதாக நீங்கள் எடுப்பதானால், பப்பி ஷூட்டிங் வரமாட்டாள். ’

பத்மினியின் தாயார் சரஸ்வதி அம்மாள் சர்ச்சையைக் கிளப்பினார்.

சரஸ்வதி அம்மாளுக்குக் கொஞ்சமும் சளைத்தவரில்லை. வைஜெயந்தி மாலாவின் பாட்டி யதுகிரி. அவரும் தன் பேத்திக்காக உரிமைக்குரல் கொடுத்தார்.

‘எங்க பாப்பா தோற்பதாகக் காட்டக் கூடாது.’

நாரதர் நடந்ததை முதலாளியிடம் விளக்கினார்.

இரண்டு நாள்கள் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டார் வாசன். பப்பி - பாப்பா இருவரில் யார் வெற்றி பெற்றாலும் தனக்குச் சங்கடம் என்பது புரிந்தது. சமயோசிதத்துடன் காட்சி மாறியது.

பத்மினியும் வைஜெயந்தியும் ஆக்ரோஷமாக ஆடிடும் உச்சக்கட்டம். ‘ சபாஷ் சரியான போட்டி’ என்பார் பி.எஸ். வீரப்பா.



யாருக்கு வெற்றி என்பது தெரிவதற்குள், ஜெமினி விளக்கை அணைத்து விடுவார்.

தென் இந்தியாவில் வஞ்சிக்கோட்டை வாலிபனில் பத்மினியின் பெயரும், வடக்கில் அதன் இந்திப் பதிப்பான ‘ராஜ்திலக்’ கில் வைஜெயந்தியின் பெயரும் டைட்டிலில் முதல் இடம் பிடித்தன.

‘மந்தாகினி’யாகத் தோன்றி அனைவரையும் மலைக்க வைத்த வைஜெயந்தி மாலாவை ‘குமுதம்’ கொண்டாடியது.

‘ஜெமினி என்ற சொல்லுக்குத் திரை அகராதியில் பிரம்மாண்டம் என்று தானே பொருள்! அதை உறுதிப்படுத்த வந்திருக்கிறான் வஞ்சிக்கோட்டை வாலிபன்.

ஜெமினி கணேசனின் ஜோடியான பத்மினியைக் காட்டிலும், வைஜெயந்தி மாலா குறிப்பிடத் தகுந்தாற் போல் நடித்திருக்கிறார்.

ஜெமினி கணேசன், பத்மினியின் அழகை வர்ணிப்பதைக் கேள்வியுற்று, பொறாமையின் குமுறலில் மிக அமைதியாக, அதைத் தனக்குச் சொன்ன சேடியிடம்- ‘ஓ சொன்னாரா... ’ என்று வைஜெயந்தி மாலா இழுக்கும் முறை மறக்க முடியாதது. ’

-------

ஜெமினியில் வைஜெயந்தியின் மற்றொரு இரு மொழி சாதனைச் சித்திரங்கள் : இரும்புத்திரை - பைகாம்.

இரும்புத்திரை 1960 தைத்திருநாளில் வெளியானது.

‘ஒரே சமயத்தில் நடிப்பின் இமயங்கள் சிவாஜி - திலீப்ஜி இருவருடனும் மாறி மாறி நடித்தது மாறுபட்ட அனுபவம்.

ஜெமினி ஸ்டுடியோவில் முதலில் என்னையும் நடிகர் திலகத்தையும் வைத்து இரும்புத்திரையில் ஒரு காட்சியைப் படமாக்குவார் எஸ். எஸ்.வாசன். அடுத்து அதே சீனில் திலீப் குமாருடன் பைகாமில் நடிக்க வேண்டும்.

தமிழ், இந்தி இரண்டிலும் நானே நாயகி என்பதால் எனக்கு எந்தப் பிரச்சனையும் எழவில்லை. ஒரே கேரக்டரைத் திரும்பத் திரும்ப தெற்கு - வடக்கு என்று வெவ்வேறு பண்பாட்டுக்கு ஏற்ப நடித்தேன்.

என் நடிப்பை இரண்டு ஹீரோக்களும் காட்சி முடிந்ததும், உடனடியாகப் பாராட்டுவார்கள் என்பதை எந்நாளும் மறக்க முடியாது.

பைகாம் ஓர் ஆண்டுக்கு மேல் வடக்கில் ஓடி என்னை மேலும் பிரகாசிக்கச் செய்தது. தமிழில் இரும்புத்திரை ஆறு மாதங்களைக் கடந்தது.

அத்தகைய அனுபவம் என்னைப் போன்ற நட்சத்திரத்துக்கு மிகப் பெரிய பாக்கியம்! அது எனது தனிப்பட்ட மகிழ்ச்சி!’ -வைஜெயந்தி மாலா.

இரும்புத்திரையின் இன்னொரு விசேஷம் வைஜெயந்தி மாலாவின் தாயார் வசுந்தரா தேவி!

நிஜத்தில் பிரிந்து வாழ்ந்த தாயையும் மகளையும் தன் ஆளுமையால், திரை நிழலில் ஒன்றாக இணைத்தார் எஸ்.எஸ். வாசன்!

எஸ்.வி. ரங்காராவின் மனைவியாகவும், வைஜெயந்தி மாலாவின் அன்னையாகவும் இரும்புத்திரையில் இடம் பெற்றார் வசுந்தரா தேவி.

அதுவே வசுந்தராவின் கடைசிப் படம். 1988ல் வசுந்தரா வைகுந்தன் அடி சேர்ந்தார்.

1959 மார்ச் 6ல் ஏ.நாகேஸ்வர ராவ் - வைஜெயந்தி மாலா ஜோடியாக நடித்து வெளியானது அதிசய பெண் அடையாளமின்றி போனது. தயாரிப்பு இயக்கம் எம்.வி. ராமன்.

1960ன் கோடை. எம்.ஜி.ஆர்.- வைஜெயந்தி மாலா இணைந்து நடித்த ஒரே படம் பாக்தாத் திருடன். அரபு நாட்டுக் கதை. மே 6ல் வெளியானது. தோல்வியில் முடிந்தது.



‘எம்.ஜி.ஆருடன் ஒரே ஒரு படத்தில் நடித்தேன். அந்த ஒரு படமே அவருடைய சிறப்பான குணத்தை வெளிப்படுத்தி விட்டது.

என்னைத் தலைக்கு மேலாகத் தூக்கி அருகில் இருக்கும் தொட்டியில் போட வேண்டும். அதை எம்.ஜி.ஆர். ஒன்றுமே சொல்லாமல் எடுத்திருக்கலாம். ஆனால் அப்படி விட்டு விடவில்லை.

காட்சி படமாக்கப்படுவதற்கு முன்பாக, என் பாட்டியை அழைத்து,

‘அம்மா... இப்படியொரு சீன் எடுக்கப் போகிறார்கள். நான் ரொம்பவும் கவனமாகவே நடிப்பேன். எனவே உங்கள் பேத்தியைக் கீழே போடுகிற மாதிரியான கட்டத்தைப் படமாக்கும் போது, நீங்கள் பயந்து அலற வேண்டாம். ’ என்று எச்சரித்தார்.

பாட்டிக்கு ஒரே ஆச்சரியம். இருந்தாலும், ‘ஜாக்கிரதையாகப் பண்ணுங்கோ. ’ என்று உஷாராகக் கேட்டுக் கொண்டார்.

நான் பாட்டியை விடவும் எம்.ஜி.ஆரை எண்ணி வியந்தேன். அவரிடமே வாய் விட்டுக் கேட்டு விட்டேன்.

‘பாட்டியிடம் அத்தனை பாதுகாப்பு உணர்வோடு அதைச் சொல்ல வேண்டுமா... ’ என்று!

‘நமக்கு வேண்டுமானால் அது படத்தில் வருகிற ஒரு சாதாரண சீனாகத் தோன்றலாம். உங்கள் பாட்டி நீங்கள் தொட்டியில் விழும் போது, என்னவோ ஏதோ என்று பதறக் கூடாது அல்லவா... விவரம் தெரிந்த நாமே, பெரியவர்களுக்கு சிறு அதிர்ச்சியையும் தரலாமா...? ’ என்றார்.

எதையும் மனிதாபிமானத்துடன் முன் கூட்டியே திட்டமிடுகிற அவரது ஆற்றல் புரிந்தது.

‘எப்பேர்ப்பட்ட அறிவாளி எம்.ஜி.ஆர்.! என்று தோன்றியது. ’- வைஜெயந்தி மாலா.



வைஜெயந்தி மாலா நடித்த ராஜபக்தியில் பானுமதி, பத்மினி, பண்டரிபாய் என்று நான்கு நாயகிகள். சிவாஜி நாயகன். அவரைக் காதலிக்கும் ‘மிருணாளினி’யாக வைஜெயந்தி மாலா தோன்றினார்.

மே 27ல் ரிலிசான ராஜ பக்தி ரசிகர்களைக் கவராமல் போனது.

மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் கல்கியின் ‘பார்த்திபன் கனவு’ ஜூன் 3ல் திரையிடப்பட்டது. மாமல்லராக எஸ்.வி.ரங்காராவும் அவரது அன்பு புத்திரி குந்தவியாக வைஜெயந்தி மாலாவும் நடித்தனர்.ஜெமினி ஹீரோ.

பழகும் தமிழே பார்த்திபன் மகனே, இதய வானின் உதய நிலவே எங்கே போகிறாய்,

வேதாவின் இசையில் கேட்கக் கேட்க மறக்க முடியாத, ஜீவனுள்ள பாடல்கள் மட்டுமே பார்த்திபன் கனவு சினிமாவை நினைவில் நிறுத்துகின்றன.

மிகுந்தத் தரத்தோடு உருவாகியும், திரைக்கதை அமைப்பில் ஏற்பட்ட குழப்பத்தால் பார்த்திபன் கனவு வெற்றி பெறவில்லை.

‘வைஜெயந்தி மாலா நடித்து ஜனாதிபதி பரிசு பெற்ற ஒரே தமிழ்ப்படம் பார்த்திபன் கனவு’ என்கிற சிறப்பு சேர்ந்தது.

JamesFague
8th April 2016, 11:36 AM
Courtesy: Dinamani


வைஜெயந்தி மாலா: 3. ஓஹோ... எந்தன் பேபி...!


டைரக்டர் ஸ்ரீதரின் சொந்தப்பட நிறுவனம் சித்ராலயா. அதன் முதல் தயாரிப்பு தேன் நிலவு. ஹாஸ்யம் கலந்த காதல் கதை.

செலவைப் பார்க்காமல் ஒரே ஷெட்யூலில் படத்தை முடிக்க வேண்டி, ஒட்டு மொத்தக் கலைஞர்களையும் குடும்பத்தோடு காஷ்மீருக்குக் கூட்டிச் சென்றார் ஸ்ரீதர்.

ஜெமினியின் திருமதி- பாப்ஜி என்கிற அலமேலுவின் குடும்பம், நடிகையர் திலகம் சாவித்ரி, மகள் விஜய சாமூண்டிஸ்வரி சகிதம் ஜெமினி கணேசன் காஷ்மீருக்குப் பயணமானார்.

யாராலும் நெருங்க முடியாத உச்சாணிக் கிளையில் வைஜெயந்தி கொடி கட்டிப் பறந்த காலம்.

இரு மனைவிகள் உடன் இருக்க, வைஜெயந்தி மாலாவுடன் காஷ்மீர் டால் ஏரியில் டூயட் பாடும் அதிர்ஷ்டம் ஜெமினிக்கு.



கோலிவுட் கவிஞர்களுக்கு உச்ச நட்சத்திரங்களின் திருநாமங்களை, பட்டப் பெயர்களை, புகழை சினிமாப் பாடலுக்குள் நுழைப்பது கை வந்த கலை. கண்ணதாசனுக்கு அதில் அலாதி ருசி.

பத்மினியைப் பப்பி என்று செல்லமாக அழைத்ததைப் போல், வைஜெயந்தி மாலாவைப் பாப்பா என்று கூப்பிடுவது தொட்டில் பழக்கம்.

பாப்பா என்று வசீகரமான இளம் நாயகியை ஜெமினி வர்ணித்துப் பாடினால் எதுகை மோனை இடிபடுமே. சந்தம் உதைக்குமே... கண்ணதாசன் சாமர்த்தியமாகப் பாப்பாவை, ‘பேபியாக’ ஆங்கிலப்படுத்தினார்.

‘ஓஹோ எந்தன் பேபி... நீ வாராய் எந்தன் பேபி’ என்று பல்லவி ஆரம்பித்தது.

எஸ். ஜானகியின் அசாத்திய திறமை மீது இளையராஜாவுக்கு முன்பாகவே அதிக அக்கறை செலுத்தியவர் ஸ்ரீதர். தனக்குப் புகழ்ப் புடைவை நெய்த ஸ்ரீதரின் இயக்கத்தில், ஏராளமான இனிய பாடல்களை ஜானகி பாடியுள்ளார்.

தேன் நிலவு அதற்குப் பிள்ளையார் சுழி போட்டது. ‘சிங்கார வேலனே தேவா’ மக்களைச் சென்று மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவதற்கு முன்னரே, ஏ. எம். ராஜா இசையில் தேன் நிலவில் ஒலித்த ‘ஓஹோ எந்தன் பேபி, காலையும் நீயே மாலையும் நீயே’ பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனவை.

வைஜெயந்தி மாலாவுக்குப் பாடிய பின்பு ஜானகியின் அந்தஸ்து உயர்ந்தது.

2016 லும் நேயர் விருப்பத்தில் முதல் பாடலாக ஓஹோ எந்தன் பேபி வலம் வருகிறது.

ஓஹோ எந்தன் பேபி பாடல் படமானதே ஒரு சுவாரஸ்யமான சம்பவம்.

சரோஜாதேவியை சினிமாவில் ஜீன்ஸ் போடச் சொல்லி, வற்புறுத்தாத பட முதலாளிகளே கிடையாது. சரோ இன்று வரையில் சம்மதிக்கவில்லை.

வைஜெயந்தி மாலா தேன் நிலவில் ஜீன்ஸ் அணிந்து ஆடிப் பாடியதில் இளைஞர்கள் இன்பம் அடைந்தனர்.

ஜீன்ஸ் மட்டுமல்ல. ஸ்ரீதர் - வைஜெயந்தி மாலா இருவரது வாழ்க்கையிலும் மறக்க முடியாத சம்பவங்கள் தேன் நிலவு ஷூட்டிங்கில் நடைபெற்றன.

‘மலைச் சரிவில் பனிச் சாரலில் சறுக்கி வரும் விளையாட்டுக்கு ஸ்கீயிங் என்று பெயர். கொஞ்சம் பயிற்சி பெற்றதுமே வைஜெயந்தி மாலா தைரியமாக ஸ்கீயிங் செய்ய ஆரம்பித்து விட்டார். நடனம் ஆடிப் பழகியவர் அல்லவா.

ஒரு நாள் பனிச் சறுக்கு விளையாட்டைப் படமாக்கிய சமயம். காமிரா ஓடிக் கொண்டிருக்கிறது. வீல் என்று ஓர் அலறல்!

ஸ்கீயிங்கில் வேகத்தை அதிகரிக்கவும், குறைக்கவும், பேலன்ஸ் செய்யவும் இரு கைகளிலும், ஊன்றுகோல் போல இரு கம்பிகளைப் பிடித்துக் கொள்ள வேண்டும்.

வெண்பனியில் பதிந்து கிடக்கும் அதன் கூரிய முனை, டேக்கில் வைஜெயந்தியின் தொடையில் பாய்ந்து அவரைத் துடி துடிக்க வைத்தது.

உடனடியாக பேக் ஆஃப் சொன்னேன். வைஜெயந்தியை அலுங்காமல் குலுங்காமல் அப்படியே தூக்கிக் கொண்டு காரில் ஏற்றி டாக்டரிடம் போனோம்.

வலியின் உபத்திரவத்திலும் வைஜெயந்தி என்ன சொன்னார் தெரியுமா ?

‘எனக்காக ஷூட்டிங்கை நிறுத்திடாதீங்க. ரெண்டு நாள் மற்ற காட்சிகளை எடுங்க. அப்புறம் என் சம்பந்தப்பட்ட சீன்களை எடுக்கலாம்... ’என்றார். பதற்றத்திலிருந்து விடுபட்டுச் சற்றே நான் தைரியம் அடைந்ததும்,



‘ஸார்! தப்பித் தவறி கூட எனக்குக் காயம் பட்ட விவரம், அம்மாவுக்கு மட்டும் கண்டிப்பாத் தெரியக் கூடாது. (யதுகிரி பாட்டியை வைஜெயந்தி அம்மா என்றே அழைப்பார்.)

தெரிந்தால் ரகளை பண்ணிடுவார். மெட்ராஸுக்குத் திரும்பலாம் என்று ஆரம்பித்து விடுவார். உங்களுக்கு ரொம்ப நஷ்டமாகி விடும். ’என்ற வைஜெயந்தி மாலா, தன் நோவைப் பெரிது படுத்தாமல் எங்களுடன் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே தங்கினார். ஓட்டல் அறைக்குச் சென்றால் பாட்டிக்குத் தெரிந்துவிடுமே என்கிற பயம்... - ஸ்ரீதர்.

காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்திய ஸ்ரீதர், கல்யாணப்பரிசின் வலுவான கதையோடு தேன் நிலவை வண்ணச் சித்திரமாக எடுக்காமல், பிளாக் அண்ட் வையிட்டில் உருவாக்கியது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது.

குமுதம் ‘தேன் நிலவு வீண் செலவு’ என்று லாஸ்ட் பன்ச் வைத்தது. பத்திரிகை விமர்சனங்களையும் மீறி, வணிக நகரங்களில் பல தியேட்டர்களில் 50 நாள்களை வெற்றிகரமாகக் கடந்தது தேன் நிலவு.

வைஜெயந்தியுடன் தேன் நிலவு, நஸ்ரானா, சித்தூர் ராணி பத்மினி என்று மூன்று படங்களில் தொடர்ந்து பணி புரிகிற வாய்ப்பு ஸ்ரீதருக்குக் கிடைத்தது.

நஸ்ரானா கல்யாணப் பரிசு படத்தின் இந்தி ரீமேக். அதில் சரோஜாதேவியையே நடிக்க வைக்க முதலில் நினைத்தார் ஸ்ரீதர். சரோவினால் ஏற்பட்ட சில விரும்பத்தகாத சம்பவங்களால், தன் முடிவை மாற்றிக் கொண்டார்.

ஸ்ரீதரின் முதல் இந்திப்படம் நஸ்ரானா. ஹீரோவாக ராஜ்கபூரும், நாகேஸ்வரராவ் நடித்த வேடத்தில் ஜெமினி கணேசனும் நடித்தனர். இருவருக்கும் இடையில் நாயகியாக வைஜெயந்தி மாலா சிறப்பாக நடித்துப் பாராட்டைப் பெற்றார்.

நஸ்ரானா பிரமாதமாக ஓடி ஸ்ரீதரை ஆல் இந்தியா ஸ்டார் ஆக்கியது. அதற்கு வைஜெயந்தி மாலாவின் நட்சத்திரப் பங்களிப்புப் பெரிதும் உதவியது.

‘சித்தூர் ராணி பத்மினி’ சினிமாவில் வைஜெயந்தி மாலாவுக்கு டைட்டில் ரோல். அந்தப் படத்தின் அவுட்டோர் ஷூட்டிங்கில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை ஸ்ரீதர் குறிப்பிட்டுள்ளார்.



‘பெரிய அளவில் படம் எடுக்கணும்னு திட்டம் போட்டு, சிவாஜி, பத்மினி, வைஜெயந்தி மாலான்னு மெகா ஸ்டார்கள் நடிக்க, வலுவானதொரு கதையை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறேன்’ என்றார் என்னிடம், உமா பிக்சர்ஸ் பட முதலாளி ராமநாதன் செட்டியார். எம்.ஜி.ஆரை வைத்து சக்கரவர்த்தித் திருமகள் வெற்றிப் படத்தைத் தயாரித்தவர்.

பிரம்மாண்ட கதையை தேடியவரிடம், ‘ஹிஸ்டாரிகல் ட்ரை பண்ணலாமே... ’ என்று அவரது டைரக்டர் திரு. சி.ஹெச். நாராயணமூர்த்தி சொல்ல, ‘சித்தூர் ராணி பத்மினி’ என்கிற சரித்திரக் கதையைப் படமாக்க முடிவு செய்தார்கள்.

என்னை வசனம் எழுத அழைத்தனர். நானும் ஒப்புக் கொண்டேன்.

‘சித்தூர் ராணி பத்மினி’ எதிர்பார்த்த அளவு வேகமாக வளரவில்லை. காரணம் பணத்தட்டுப்பாடு. மாதத்தில் நாலைந்து நாள்கள் மட்டுமே படப்பிடிப்பு நடக்கும்.

ஒரு ஷெட்யூலுக்கும் அடுத்த ஷெட்யூலுக்கும் ஏகமான இடைவெளி இருக்கும். ஆதலால் விட்டு விட்டு வசனம் எழுதுவது சிரமமாக இருந்தது. எனவே எனக்கு அதில் அத்தனை ஆர்வம் ஏற்படவில்லை.

உதய்பூரில் அவுட்டோர் ஷூட்டிங் நடந்தது. நடிகர் திலகத்தின் வற்புறுத்தலால் நானும் அவருடன் சென்றேன்.

வைஜெயந்தி மாலாவின் தாயார் வசுந்தராதேவியை, சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் ராமநாதன் செட்டியார். அதனால் வைஜெயந்தி மாலாவுக்கு அவர் மீது மரியாதை உண்டு. அந்த அடிப்படையில் தான் அவரை, செட்டியார் தன் படத்தில் புக் செய்தார்.

வைஜெயந்தி மாலாவுடன் எப்போதும் உடன் வருபவர் யதுகிரி பாட்டி. அவருக்குக் காலையில் எழுந்தவுடன் காபி குடித்தாக வேண்டும். இல்லையெனில் எல்லாரையும் உண்டு இல்லை என்றாக்கி விடுவார்.

எங்களுக்குத் தரப்பட்ட காபியில் வித்தியாசமான ஒரு வாடை வந்தது. யதுகிரி அம்மாளிடம் யாரோ போய், பசும் பாலுக்குப் பதிலாக, ஒட்டகப் பாலில் காபி தயார் செய்வதாகச் சொல்லிவிட, பெரிய ரகளை பண்ணி விட்டார் பாட்டி.

‘இப்போதே வைஜெயந்தியை அழைத்துக் கொண்டு மெட்ராஸ் கிளம்புகிறேன்...’என்று அடம் பிடிக்க ஆரம்பித்தார்.

‘நீங்கள் குடிப்பது பசும்பாலில் போடப்பட்ட காபியே’ என்று செட்டியார் எத்தனை முறை எடுத்துச் சொல்லியும், யதுகிரி அம்மையார் சிறிதும் சமாதானமாகவில்லை.



மறுநாள் முதல் தன் கண் எதிரேயே ஒரு பசு மாட்டைக் கொண்டு வந்து கட்டி, அதன் பாலைக் கறந்து காபி போட வேண்டும் என்று கண்டித்துக் கூறினார்.

பாவம் செட்டியார். ஷூட்டிங் வேலைகளை கவனிக்க முடியாமல், பசுவுக்காக உதய்ப்பூர் முழுவதும் சுற்றித் திரிந்தார்.

ஒரு தொத்தல் பசு மாட்டைப் பிடித்து வந்து, கஷ்டப்பட்டு அதன் பாலைக் கறந்து காபி போட்டுக் கொடுத்தார்கள். அதன் பிறகே யதுகிரி அம்மாள் முழுத் திருப்தி அடைந்தார். ’ - டைரக்டர் ஸ்ரீதர்.

நடிகர் திலகம் - ஸ்ரீதர் கூட்டணியில் வைஜெயந்தி மாலா நடித்தும் தோல்வியைத் தழுவியது சித்தூர் ராணி பத்மினி. அதற்கான காரணத்தை ‘கல்கி’ விமர்சனத்தில் தெரிந்து கொள்ளலாம்.

‘இதில் நடிக்க எப்படித்தான் சம்மதித்தாரோ சிவாஜி கணேசன் ..? சிவாஜிக்கும் ராஜா ராணி கதைகளுக்கும் ஏனோ ஒத்துக் கொள்ளவில்லை. மனோகரா, வீர பாண்டிய கட்டபொம்மன் இரண்டும் விதிவிலக்கு.

சித்தூர் ராணி பத்மினி நடனமாடுவது மனதுக்குக் கஷ்டமாக இருந்தாலும், வைஜெயந்தியின் அபிநயங்களும் முக பாவங்களும் நெஞ்சில் அழியா ஓவியங்களாகப் பதிந்து விடுகின்றன.

தன் அழகால் சித்தூர் அழிவதை எண்ணித் தன் எழிலை வெறுத்து வைஜெயந்தி தற்கொலைக்கு முயலும் கட்டம் உருக்கமாக இருக்கிறது.

ஆனால் வரலாற்றுப் படத்தில் வசனம் பேசும் போது வைஜெயந்தியிடம் உணர்ச்சி இல்லையே...! ’

----------------------

‘சித்தூர் ராணி பத்மினி படமே வைஜெயந்தி மாலா நடித்த கடைசி தமிழ் சினிமா. ’அதற்குப் பின்னர் அவர் கோலிவுட்டில் கோலோச்சவில்லை.



ஆனாலும் அவர் இந்தியில் நடித்தவை பிரமிக்கத்தக்கக் காலத்தை வென்ற காவியங்கள். தமிழர்கள் அனைவரும் வைஜெயந்தியின் இந்திப்படங்களுக்கு நிரந்தர விசிறிகளாகி குளுமை பெற்றனர்.

வைஜெயந்தியின் நடிப்புக்குத் தமிழகத்தில் நல்ல மதிப்பும், எதிர்பார்ப்பும், என்றும் மாறாத அபிமானமும் எப்போதும் உண்டு.

வைஜெயந்தி மாலா தொடர்ந்து தமிழில் நடிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் அனைவரும் விரும்பினார்கள். அவர்களில், தமிழ், தெலுங்கு, இந்தி என்று மும்மொழி சினிமாக்களில் வைஜெயந்தி மாலாவை அறிமுகப்படுத்திய ஏ.வி. மெய்யப்பச் செட்டியார் மிக முக்கியமானவர்.

காலம் அதற்கானக் கதவை அடைத்து விட்டது.

‘பெண் படத்துக்குப் பிறகு வைஜெயந்தி என் படங்களில் நடிக்கவில்லை. அவரது பாதுகாவலர்கள் கடைசிக் கட்டத்தில் என்னுடன் நடந்து கொண்ட சில செயல்பாடுகள், எனக்கு மனக் கசப்பை அளித்தது. வைஜெயந்தியை நான், மீண்டும் என் படங்களில் நடிக்க அழைக்காதபடிச் செய்தது.

ஆனால் அப்போது அதை எல்லாம் புரிந்து கொள்கிற நிலையில் வைஜெயந்தி இல்லை. எனவே அவர் மீது நான் இதற்கான குற்றத்தைச் சாட்டத் தயாராக இல்லை. தவிர, வைஜெயந்தி மீது இருந்த அபிமானமோ மதிப்போ எனக்கு என்றும் குறையவில்லை.

என் ஸ்டுடியோவை விட்டு விடை பெற்றுச் சென்ற பிறகு, வைஜெயந்தியை நான் 12 ஆண்டுகள் வரை நேரிடையாகப் பார்க்கவே இல்லை.

1965ல் பம்பாயில் ‘கிரகஸ்தி’ (தமிழில் ஜெமினியின் மோட்டார் சுந்தரம்பிள்ளை) இந்திப் படத்தின் பிரத்யேகக் காட்சியின் போது, அவரை மீண்டும் சந்தித்தேன். எனக்குப் பின்னால் கொட்டகையில் உட்கார்ந்திருந்தார் அவர்.

இடைவேளையில் என்னைப் பார்த்து, ‘மிஸ்டர் செட்டியார் சவுக்கியமாக இருக்கிறீர்களா...? ’ என்றார் கைகளைக் கூப்பி வணக்கம் தெரிவித்த படி.

நானும் ‘நன்றாக இருக்கிறேன்’ என்று பதில் சொன்னேன். மேலே எதுவும் பேசவில்லை!

வைஜெயந்தி என் படத்தில் நடிப்பாரா... ஏன் நடிக்கக் கூடாது...?



என்னைப் பொறுத்தவரை, அன்று முதன் முறையாக என் படத்தில் நடிக்க வந்த போது, நான் எப்படி உயர்ந்த அபிப்ராயத்தை அவர் மீது வைத்திருந்தேனோ, அதே எண்ணத்தில் தான் இன்றும் இருக்கிறேன்.

அவர் மீது எனக்கு எந்தவித மனக்கசப்பும் இல்லை. வெறுப்பும் கிடையாது.

எனவே என் படத்தில் அவரை நடிக்க வைக்க எந்த விதத் தடையும் இல்லை. என் படமொன்றில் அவர் நடிக்கக் கூடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.’ - ஏவி. மெய்யப்பச் செட்டியார்.

சூப்பர் ஸ்டாரும் வைஜெயந்தி மாலாவும் ஓய். ஜி. மகேந்திரன் வகையில் உறவினர்கள். ரஜினியின் மாமியாராக மாப்பிள்ளை படத்தில் வைஜெயந்தி மாலாவை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தன. ஆனால் அதுவும் கை கூட வில்லை. பின்பு அந்த வேடத்தில் நடித்தவர் ஸ்ரீவித்யா.

‘ஓஹோ எந்தன் பேபி... நீ வாராய் எந்தன் பேபி... ’ என்று உற்சாகமாக லவ் டூயட் பாடிய காதல் மன்னனைப் பற்றி, வைஜெயந்தி மாலா-

‘ என்னுடன் மிக அதிகப் படங்களில் நடித்த ஒரே தமிழ் ஹீரோ ஜெமினிகணேசன்.

அவரது குழந்தைகள் கமலா, ரேவதி, இருவரும் என் பரத நாட்டியப் பள்ளியில் நடனம் கற்றுக் கொண்டார்கள். அதனால் ஜெமினி கணேசன் குடும்பத்தாருடன் எனக்கு நிறையப் பழக்கம் உண்டு.

பார்த்திபன் கனவு படத்தில் என்னைப் பொறுத்தவரையில் குந்தவியாக நடித்த அனுபவம் மறக்க முடியாதது. அது என் முதல் சரித்திரப் படமும் கூட. சகஜமாகப் பழகும் சுபாவமுடையவர் ஜெமினி கணெசன்.

அவருடனான பார்த்திபன் கனவு அனுபவம் என் மனத்தில் அழுத்தமாகப் பதிந்து போன ஒன்று. தேவதா, நஸ்ரானா என்று இந்தியிலும் நாங்கள் இணைந்து நடித்தோம்.

வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் கர்வமான இளவரசி மந்தாகினியாக வருவேன். பத்மினியோடு போட்டி போடுவேன். பத்மினிக்கும் எனக்கும் நடுவில் சிக்கித் தவிக்கும் பாவத்தை மிக அருமையாக வெளிப்படுத்தினார் ஜெமினி கணேசன். - வைஜெயந்தி

JamesFague
8th April 2016, 11:39 AM
Courtesy: Dinamani

வைஜெயந்தி மாலா: 4. போலு ராதா போலு சங்கம் ... !




வடக்கே வாகை சூடிய முதல் தமிழ் நடிகை டி.ஆர். ராஜகுமாரி. இந்தியில் எடுத்த எடுப்பில் உச்ச நட்சத்திரமாக ஒளி வீசியவர் வைஜெயந்தி மாலா.

வைஜெயந்தி இந்தியில் அறிமுகமான சமயம். அவருடைய சம காலத்தவர்களான பானுமதி, அஞ்சலி, பத்மினி போன்றத் தென்னிந்தியத் தாரகைகள் அங்கும் வெற்றிகரமாக மின்னினர்.

பத்மினி தவிர மற்றவர்களால் அதிக நாள்கள் தாக்குப் பிடிக்க முடியவில்லை. மிக சீக்கிரத்தில் ஆந்திராவில் அடைக்கலம் ஆயினர்.



பப்பியைக் காட்டிலும் வைஜெயந்தி மாலா வடக்கு வானத்தின் எட்ட முடியாத தூரத்தில் இருந்தார். நிரந்தரமாக பம்பாய்வாசி ஆகி விட்டார்.

பத்மினியைத் தொடர்ந்து சரோஜாதேவி, தேவிகா, ராஜஸ்ரீ, காஞ்சனா, பாரதி முதலானவர்கள் இந்தியில் ஓரிரு ஹிட்களை கொடுத்ததோடு சரி.

வைஜெயந்தி மாலா விலகியதும் வடக்கே ஹேம மாலினியும் ---- ரேகாவும் சேர்ந்தாற் போல் மிக நீண்ட காலம் கொடி கட்டிப் பறந்தனர். அவர்களைப் போலவே அடுத்தத் தலைமுறையில் ஸ்ரீதேவி- ஜெயப்பிரதா மெச்சிக் கொள்ளத்தக்க வெற்றியைப் பெற்றார்கள்.

இடையில் லட்சுமி ‘ஜூலி’ மூலம் பரபரப்பை ஏற்படுத்தினார். ஊர்வசி சாரதாவும் ‘துலாபாரம்’ இந்தி ரீமேக்கில் அழுததோடு சரி.

அசினின் ஆட்டம் புதிய நூற்றாண்டில் அரங்கேறியது. மலையாள மண்ணிலிருந்து முதன் முதலாக ஒருவர், வடக்கே வாகை சூடியது வியப்பின் சரித்திரக் குறியீடு!

தற்போது ஸ்ருதி ஹாசன் - அக்ஷரா இருவரும் இந்தியில் தோன்றுகிறார்கள். இனி மேல் ஒளி வீசினால் உண்டு.

மேற்குறிப்பிட்டவர்களில் வைஜெயந்திக்கு நிகராக எவரையும் எண்ணிப் பார்க்க முடியாது.

வைஜெயந்தி மாலாவுக்குக் கிடைத்த மாதிரியான லட்டு லட்டான கேரக்டர்களும், அதில் வைஜெயந்தி காட்டிய அபார நடிப்புத் திறமையும், அவர் நாயகியாக மின்னிய படங்கள் அடைந்த மகத்தான வசூலும், ஓடிய ஓட்டமும் காலப்பெட்டகமாகிக் காண்பவர் நெஞ்சைக் கவர்கிறது இன்றும்!

34 வயதில் திருமணமாகும் வரையில் கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் சாதனைகள் அன்றி, சரிவையேச் சந்திக்காத ஒரே ஒரு சூப்பர் ஸ்டாரினி!



ஒட்டு மொத்த இந்தியத் திரையுலகில் எந்த ஒரு மாகாணத்திலும், அத்தனை வருடங்கள் எவரும் நாயகி அந்தஸ்தில் நீடித்தது கிடையாது.

வைஜெயந்தி மாலாவுக்கு எவரும் என்றும் மாற்று அல்ல. அவரது இடத்தை இனியும் இன்னொருவர் எளிதில் கைப்பற்றி விட முடியும் என்று கனவு கூட காண இயலாது.

இந்தி ஹீரோக்களின் தயவில் சில தென் இந்திய நடிகைகள், அங்கு வாய்ப்பு பெறுவது என்றும் மாறாத நடைமுறை.

ஆனால் காலில் விழாத குறையாக வடக்கின் ஜாம்பவான்கள், வைஜெயந்தி செல்லும் இடமெல்லாம் பின் தொடர்ந்து போய், வற்புறுத்தி நடிக்க வைத்தது ஆச்சரியப்படுத்தும் அரிதார வரலாறு! அதன் ஓர் துளி இங்கே உங்களுக்காக.-

‘பாப்பாவை ஒப்பந்தம் செய்யும் போது, படத்தின் கதையை வைஜெயந்தி தவிர, பாட்டி யதுகிரிக்கும் சொல்ல வேண்டும். இருவருக்கும் கதை பிடித்தால் மட்டுமே வைஜெயந்தி சம்மதிப்பார்.

வைஜெயந்தியின் ஊதியம், கால்ஷீட், கான்ட்ராக்ட் எல்லாவற்றிலும் பாட்டியின் தீர்ப்பே முடிவானது.

யதுகிரி அம்மாள் விதிக்கும் மிக முக்கிய நிபந்தனை-

‘பாப்பாவை ஆபாசமானக் காட்சிகளில் நடிக்க வைக்கக் கூடாது. அருவருக்கத்தக்கக் கவர்ச்சியான ஆடைகளை என் பேத்தி கண்டிப்பாக அணிய மாட்டார். ’

வைஜெயந்தி, திலீப்குமாருடன் மிக அதிகப் படங்களில் நடித்த நேரம். அவை யாவும் சூப்பர் டூப்பர் ஹிட்களாக அமைந்தன.

வைஜெயந்தியுடன் ஜோடி சேரும் வாய்ப்பு ராஜ் கபூருக்குக் கிடைக்கவில்லை.

நாங்கள் தேன் நிலவு ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தோம். எவரும் எதிர்பாராத விதத்தில் ராஜ் கபூர் அங்கே வந்தார்.

அவரது காஷ்மீர் விஜயத்துக்குக் காரணம், எப்படியாவதுத் தனது சங்கம் சினிமாவில், வைஜெயந்தியுடன் ஹீரோவாக நடித்து விட வேண்டும் என்பதே. அந்த விஷயத்தில் வைஜெயந்தியோ நழுவிக் கொண்டே இருந்தார்.

‘வைஜெயந்தியை எப்படியும் புக் பண்ணிக் காட்டுகிறேன் பாருங்கள்... ’ என்று ராஜ் கபூர் என்னிடம் சவாலே விட்டார்.

ராஜ் கபூரின் அணுகுமுறையே ரொம்ப வித்தியாசமாக இருக்கும். தினமும் நாங்கள் இருக்கும் லொகேஷனில் கையில் பொக்கேயுடன் ஆஜராகி விடுவார் ராஜ் கபூர். அன்றாடம் அதை வைஜெயந்தியிடம் நீட்டி நலம் விசாரிப்பார்.

‘இந்துஸ்தானியின் ட்ரீம் கேர்ளிடம்’ திடீரென்று ஒரு தந்தியைக் காண்பிப்பார்.

‘நாங்கள் எல்லாரும் இங்கே ‘ராதா’வுக்காகக் காத்திருக்கிறோம். ’ என்று ராஜ் கபூரின் ஆர். கே. ஸ்டுடியோவில் இருந்து டெலிகிராம் கொடுத்திருப்பார்கள்.

‘சங்கம் நாயகி ராதா’ நீங்கள் தான். என் யூனிட் மொத்தமும் உங்கள் வருகைக்காகத் தயாராகி விட்டது. உம்... தயவு செய்து ஒப்புக் கொள்ளுங்கள். ’ என்பார் வைஜெயந்தியிடம்.

வைஜெயந்தி மாலாவின் பாட்டி யதுகிரி அம்மையாரையும் விட்டு வைக்க மாட்டார். அவருடனும் நாள்தோறும் பேசி பொழுது போக்குவார் ராஜ் கபூர்.

பாட்டி மூலமாவது பேத்தியின் சம்மதத்தைப் பெற்று விட வேண்டும் என்கிற வைராக்கியம்...

இறுதியில் அசகாய சூரர் ராஜ் கபூர், வைஜெயந்தி மாலாவை சங்கம் படத்தில் சங்கமிக்கச் செய்து விட்டார்- டைரக்டர் ஸ்ரீதர்.

வைஜெயந்தி என்றாலே ஒட்டுமொத்த இந்தியப் பாமரர்களுக்கும் முதலில் நினைவுக்கு வருவது ராஜ் கபூரின் சங்கம்.

அதில் ‘போலு ராதா போலு சங்கம்’ என்ற சூப்பர் ஹிட் டூயட், தேசிய கீதத்தைப் போலவே மாணவர்களால் அதிகம் பாடப்பட்டது!



மும்பை அப்ஸரா தியேட்டர். சங்கம் பட வெளியீட்டு விழா! பத்திரிகையாளர் சந்திப்பும், போட்டோ செஷனும் ஏற்பாடாகி இருந்தன.

ராஜ் கபூர், ராஜேந்திர குமார் உள்ளிட்ட ஹீரோக்கள், சகக் கலைஞர்கள் கலகலப்பும் பரபரப்புமாகக் கூடி நின்றனர். ஒட்டு மொத்த பாலிவுட்டும் வைஜெயந்தியின் வருகைக்காக வாசலில் தவம் இருந்தது.

‘நர்கீஸ், பத்மினிக்கு அடுத்து இப்போது வைஜெயந்தியும் ராஜ் கபூரின் கோட் பாக்கெட்டில்...! ’

என்பதாகக் கிசுகிசுக்கள் பரவியதால் வைஜெயந்திக்கு வருத்தம் ஏற்பட்டது.

‘வேண்டுமென்றே சங்கம் படத்தின் பிரமோஷனுக்காக, தவறானத் தகவல்களைத் தருகிறார்கள். அதில் சிறிதும் நிஜமில்லை’ என்று மறுப்பு வந்தது.

ஹீரோயின் வரக் காணோம். கடிப்பதற்கு நகங்கள் தீர்ந்து விட்டன ராஜ் கபூருக்கு.

‘வைஜெயந்தி வருவாரா...? ’ என்கிறத் தவிப்பு நொடிக்கு நொடி கூடியது. ரத்த அழுத்த மாத்திரையை காலையில் ஞாபகமாகப் போட்டுக் கொண்டோமா...?

இப்படி வியர்க்கிறதே...! கைக் குட்டையால் முகம் துடைத்தார் ராஜ்கபூர்.

நல்ல வேளை. அவர் இருதயத்துக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தாமல், பிளாஷ்களின் ஓயாத மின்னலில் வைஜெயந்தியின் கார் ‘அப்ரஸரா’ வளாகத்துக்குள் நுழைந்தது.

‘அலஹாபாத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி மூன்று நதிகளும் சங்கமம் ஆகின்றன. அதில் நீங்கள் கங்கையா, யமுனையா...? ’

‘ நான் அவை இரண்டுமே இல்லை. கண்களுக்குத் தெரியாமல் பூமியின் அடியில் ஓடுவதாக புராணங்கள் குறிப்பிடுகிற அந்த ‘சரஸ்வதி’ யே நான்!

ஸோ தட், உங்கள் பார்வைக்கு இத்தனை நேரம் அகப்படாமல் இருந்தேன். ’

ப்ரஸ் மீட்டில் வைஜெயந்தி அளித்த சாமர்த்தியமான பதிலில், வெளிப்பட்ட அவரது புத்திசாலித்தனத்தில் சில நொடிகள் திகைத்து நின்றனர் சினிமா நிருபர்கள்.

சங்கம் பற்றி ‘ராதா’ சொன்னவை-

ராஜ் கபூர் சங்கம் படத்தை 1960ல் எடுத்தார். அவர் தனது படங்களில் பிரம்மாண்டம் இருக்கிற அளவுக்கு, பிரமிக்கவும் வைப்பார். அதற்காக சில காட்சிகளை ஐரோப்பிய தேசங்களில் படமாக்கினார்.

அந்த நேரத்தில் அப்படியோர் பிரம்மாண்டம் யாரும் கண்டதில்லை என்கிற அளவுக்கு, அயல் நாட்டுக் காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்தன. சங்கம் சினிமாவில் இரண்டு இடைவேளை விடுவார்கள்.

இருந்தும் அலுப்பு சலிப்பில்லாமல் ஜனங்கள் மீண்டும் மீண்டும் சங்கம் பார்த்தனர். அந்த அளவுக்கு எல்லாருக்கும் பிடித்தமானதாக இருந்தது.

1999ல் லண்டனில் முதியோர்களுக்கான ஒரு விழா. என்னைப் பங்கேற்க அழைத்தார்கள். மேடைக்கு அருகே அனைவராலும் வர முடியவில்லை. எனவே நடக்க இயலாத மிக மூத்த குடிகளுக்கு அருகே என்னைக் கூட்டிச் சென்றனர்.

அதில் ஒரு பெரியவர் நடந்து கொண்ட விதம் ரொம்பவே நெகிழ்த்தியது. மூப்பின் காரணமாக முதியவருக்குப் பார்வை சுத்தமாகப் பறி போயிருந்தது.

நான் பக்கத்தில் நிற்பதைத் தெரிந்து கொண்ட அவர் என் கைகளைப் பிடித்தவாறு,

‘அம்மா நீதான் வைஜெயந்தி மாலாவா...? சங்கம் சினிமால ராதாவா வந்த அதே வைஜெயந்தி மாலாவா...? நீ நடிச்ச எல்லாப் படத்தையும் இந்தக் கண்கள் பார்த்திருக்கு.

ஆனா இப்ப... இப்ப என் எதிர்ல நீ இருக்கிற, என்னால உன்னைப் பார்க்க முடியலியேம்மா... ’ என்று சொல்லி உள்ளம் உருகக் கண்ணீர் சிந்தினார்.

எனக்கு ஒரு மாதிரியாகி விட்டது. கடல் கடந்து சென்ற இடத்தில், என்னைத் தனது அன்பால் கலங்கடித்த அந்தப் பெரியவரை சமாதானப்படுத்துவதற்குள் நான் பட்ட பாடு..!

அத்தகைய ரசிகரின் நேசமும், அவர் என் மீது வைத்த நிஜமான பாசமும் என்றுமே மறக்க முடியாதவை. ’- வைஜெயந்தி மாலா.

லண்டன், பாரீஸ், வெனீஸ், சுவிட்சர்லாந்து, என்று சங்கம் படத்துக்கான அவுட்டோர் நடைபெற்றது இந்தியத் திரையுலகில் அன்று அதிசயமாகப் பேசப்பட்டது.

ராதாவாகத் தோன்றும் வைஜெயந்தி மாலாவும் கோபாலாக வரும் ராஜேந்திர குமாரும் காதலிக்கிறார்கள். சங்கம் படத்தில் முதல் பாதி திரைக்கதை அது.

சந்தர்ப்பவசத்தால் சுந்தரை (ராஜ் கபூர்), வைஜெயந்தி மணக்கிறார். தன் மனைவி ஏற்கனவே ஒருவனின் காதலி என்கிற நிஜம், நிம்மதியைக் கெடுக்க ராஜ் கபூர், வைஜெயந்தியை சந்தேகம் கொள்வது மீதிக் கதை.


‘மனைவி மேல் சந்தேகப் படுவதை ராஜ்கபூர் அற்புதமாகச் சித்தரிக்கிறார். அவரைக் காட்டிலும் திறம்பட வேறு யாராலும் அவ்விதம் சித்தரிக்க முடியுமா ? ’

என்று வியந்து விமர்சித்தது குமுதம். வைஜெயந்தி பற்றி ஏதும் குறிப்பிடவில்லை.

‘சிங்கிள் ஃபீஸ் ஸ்விம்மிங் காஸ்ட்யூமில்’ வைஜெயந்தி சங்கம் படத்தில் தோன்றியதை, மற்றுமொருக் கொண்டாட்டமாக இளைய தலைமுறையினர் வரவேற்றனர். தியேட்டர்கள் தோறும் விசிலடித்து ஒன்ஸ் மோர் கேட்டார்கள்.

தமிழகத்தில் ‘பேசும் படம்’ தனது 1965 ஜனவரி இதழில் வைஜெயந்தியின் துணிச்சலை வன்மையாகக் கண்டித்து எழுதியது.

சங்கம் படத்தில் அருமையாக நடித்ததற்காக பிலிம் பேர், வைஜெயந்திக்கு சிறந்த நடிகை விருது வழங்கி கவுரவித்தது.

பஹாரைத் தொடர்ந்து வைஜெயந்திக்குக் கிடைத்த மகத்தான வெற்றிச் சித்திரம் நாகின்.

‘நாகின்’ பற்றி வைஜெயந்தி -

‘பஹார்’ இந்தியில் வந்தாலும் முழுக்க முழுக்கத் தமிழ்நாட்டில் தயாராச்சு. அதனால் நாகின் தான் எனக்குக் கிட்டத்தட்ட முதல் இந்திப்படம். எப்படின்னா, முழுக்க முழுக்க பம்பாய் சூழலில் படமானது. அதனாலயே நாகின் என் முதல் வடக்கு அனுபவம்னு சொன்னேன்.

நாகின்ல ஹீரோ - ஹீரோயின் ரெண்டுமே நாகங்கள். நிஜமாகவே அது ஒரு த்ரிலிங்கான அனுபவம். கதைப்படி என் உடலில் உள்ள பாம்பு விஷத்தை, அந்தப் பாம்பே வந்து உறிஞ்சி எடுக்கிற மாதிரி சீன். பாம்பை வரவழைக்க மகுடியோட ஆளும் வந்தாச்சு.

பாம்பாட்டி மகுடி எடுத்து ஊத, நாகம் வளைஞ்சி நெளிஞ்சி வர்றப்ப மனசு தடக் தடக்னு அடிச்சுக்குது. அதுவரையில் நான் அரைக் கண் விழிச்சிப் பார்த்துக் கிட்டே இருப்பேன்.

ஆனா பாருங்க ஒவ்வொரு தடவையும் பாம்பு எங்கிட்ட நெருங்கும், அதுக்கு என்ன தோணுமோ உடனே திரும்பிப் போயிடும்.

நாலஞ்சு தரம் ஷாட் வேஸ்ட் ஆச்சே தவிர நாகம் விஷத்தை உறிஞ்சல. அந்த சீன்ல நடிக்கப் பிடிக்காததைப் போல மறுபடி மறுபடி பிலிமை வீணாக்குச்சு.

இனிமே சரிப்படாதுன்னு ஷாட்டை மாத்தினாங்க. குளோசப்ல பாம்பைக் காட்டி அது விஷத்தை உறிஞ்சிற மாதிரி படமாக்கினாங்க.

இன்னொரு சீன்ல நாகப்பாம்பை கையில எடுத்து சுழற்றித் தூக்கி வீசணும். நான் எப்படி ஜாக்ரதையா நாகத்தை எடுத்து எறியணும்னு அஸிஸ்டென்ட் டைரக்டர் செஞ்சு காட்ட முன் வந்தார்.



அதுக்காக பாம்பாட்டி கிட்டயிருந்து பாம்பை வாங்கி, ஒரு சுத்து சுத்தி கீழே போடப் போனப்ப, ஸர்ப்பம் சுறுசுறுப்பாகி அவர் கழுத்தை வளைச்சு இறுக்கத் தொடங்குச்சு.

உதவி இயக்குநர் மூச்சுத் திணறி கண்கள் நிலை குத்தி மயக்கமாகி விழுந்துட்டார்.

செட்ல எல்லாரும் பதறிட்டாங்க. உடனே ஓடிப் போய் கஷ்டப்பட்டு பாம்பை அவர் கிட்டயிருந்து பிரிச்சி, எப்படியோ உயிரைக் காப்பாத்தினாங்க.

களேபரம் எல்லாம் நடந்து முடிஞ்சு, அஸிஸ்டென்ட் டைரக்டர் உட்பட அனைவரும் இயல்பு நிலைக்குத் திரும்பக் கொஞ்ச நேரம் ஆச்சு.

எப்படியும் அந்த சீனை எடுத்தாகணும்னு எல்லாரும் தயார் ஆனாங்க. பக்கத்துல இருந்து நடந்ததைப் பார்த்தவளாச்சே நான் ..!

‘அய்யய்யோ... என்னால இனி நடிக்க முடியாது. என்னையும் ஸர்ப்பம் சுத்தி வளைச்சிக்கிட்டா நான் என்னாவேன் ...?

நடுங்கிக் கொண்டே அதைச் சொன்னேன்.

டைரக்டர் உடனே ரப்பர் ஸ்நேக்கைக் கொண்டு வரச்சொல்லி, எனக்குரிய காட்சிகளை எடுத்து முடிச்சார். ’ - வைஜெயந்தி மாலா.

நாகினில் வைஜெயந்திக்கு ஜோடி பிரதீப் குமார். இசை ஹேமந்த் குமார். எல்லாமே சூப்பர் ஹிட் பாடல்கள். தமிழ் நாட்டிலும் சக்கை போடு போட்டது நாகின். குறிப்பாக திருச்சியில் வெள்ளி விழா கொண்டாடியது.

ஸ்ரீப்ரியாவின் தயாரிப்பில் வெகு காலம் கழித்து நாகின் தமிழில் ரீமேக் ஆனது. 1979 தைத் திருநாளில் நீயா என்ற பெயரில் வெளியாகியது. 100 நாள்கள் வெற்றிகரமாக ஓடி வசூலைக் குவித்தது. நாயகி ஸ்ரீப்ரியாவுக்கு பேரும் புகழும் பெற்றுத் தந்தது.

vasudevan31355
8th April 2016, 02:24 PM
சின்னா!

நீங்கள் பார்த்த பாடல் இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

'எல்லைக் கோடு' படத்தில் எனக்குப் பிடித்த ரவியும், உமக்கு மட்டுமே பிடித்த விஜய கண்ணகியும்:) சேர்ந்து பாடும் பாடல்.

'இலைகளில் விளையாடும் கனித்தோட்டமே!'

'எல்லைக் கோடு' படம் நன்றாகவே இருக்கும். ஜெமினி, ராஜஸ்ரீ இன்னொரு ஜோடி. கோர்ட், வழக்குகள் என்று படம் சுவாரஸ்யமாகவே நகரும். ஜெமினி லாயர்.

'அன்பு கொண்டு பார்ப்பதற்கு கண்கள் எல்லைக் கோடு

என்ற சீர்காழியின் பேக் ரவுண்டு:) பாடல் ஒன்று அட்டகாசமாக இருக்கும். ஜெமினிக்கும், ராஜஸ்ரீக்கும் 'பாடுவதற்கேற்ற தமிழ்...பார்ப்பதற்கு ஏற்ற முகம்' என்ற டூயட் பாடலும் நன்றாக இருக்கும் அவசியம் பாருங்கள். 'உத்தமன்' ரைட் அப் ஜோருங்காணும். கிளப்பிவிட்ட செந்திலுக்கு நன்றி.


https://youtu.be/OqQ7szspUJg

JamesFague
8th April 2016, 02:56 PM
Courtesy: Tamil Hindu

திரையில் மிளிரும் வரிகள் 9 - எந்த மேகம் தந்த புனலோ?


சில நடிகைகள் மட்டுமே எந்த வேடம் கொடுக்கப்பட்டாலும் பாத்திரத்தோடு ஒன்றிணைந்து விடுகிறார்கள். அங்கே நாம் அந்த நடிகையை மறந்துவிட்டுக் கதாபாத்திரத்தை மட்டுமே காண்கிறோம். அது போலத்தான் சில பின்னணிப் பாடகர்களும். அவர்களுக்கென தனித்துவமான குரல் இருந்தாலும் அக்குரல் கதாபாத்திரத்தின் குரலாகவே மாறிவிடுகிறது. இதற்கு உதாரணமாக ‘அவன்தான் மனிதன்’ படத்தில் நடித்திருக்கும் ஜெயலலிதாவையும் அவருக்காக ‘எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது; அது எந்த தேவதையின் குரலோ’ என்ற பாடலைப் பாடிய வாணி ஜெயராமையும் குறிப்பிடலாம்.

ஹம்மிங்கில் தொடங்கிப் பாடல் முழுவதும் வாணி ஜெயராம் கோலோச்சுகிறார். அக்காட்சியில் நடித்த ஜெயலலிதாவோ தன்னுடைய பாவனையால் அக்காட்சியை வேறொரு உயர் தளத்துக்கு நகர்த்துகிறார். கண்ணதாசனின் பாடல் வரிகளும் எம்.எஸ். விஸ்வநாதனின் இசையும் பாடலை இன்னும் பல படிகள் உயர்த்துகின்றன.

‘எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது’ என்ற மிக மெதுவாகத் தொடங்கப்படும் பாடல் வரிகளுக்குப் பின்னணியில் ஒலிக்கும் டிரம்ஸின் தாளங்கள் ஒரு துள்ளல் நடையைக் கொடுக்கின்றன. கேள்வியாகவே இப்பாடல் பாடப்படுகிறது. ஜெயலலிதாவும் சிவாஜி கணேசனும் மிதமான பாணியில் நடனமாடுகிறார்கள்.

இப்படத்தில் ரவிகுமாராக வரும் சிவாஜி கணேசன் கொடுத்துச் சிவந்த கரத்துக்குச் சொந்தக்காரர். கதாநாயகியான ஜெயலலிதாவும் குழந்தை நட்சத்திரமும் அவரின் கொடை உள்ளத்துக்கு செஞ்சோற்றுக் கடன்பட்டவர்கள். அதற்குப் பிரதிபலனாக எதைத் தருவது? காதலை மட்டுமே என்று சொல்கிறது இப்பாடல்.

‘எங்கள் தீபங்களில் ஒளி வந்தது; அது எந்தக் கைகள் தந்த ஒளியோ’ என்று சிவாஜியைப் பார்த்துக்கொண்டு கேள்வியிலேயே ‘நீதான்’ என்ற விடையையும் பார்வையிலேயே பகிர்கிறார் ஜெயலலிதா.

‘தாழங்குடைகள் தழுவும் கொடிகள் தாமரை மலர்களின் கூட்டம்;

மாலை மணிகள் மந்திரக் கனிகள் மழலை என்றொரு தோட்டம்

மாளிகையில் ஒரு மதி வந்தது அது எந்த வானத்து மதியோ

மாயமாக ஒரு ஒலி வந்தது அது எந்த ஆலயத்து மணியோ’

அனுபல்லவியின் வரும் இவ்வரிகள் குருவாயூரின் அற்புதக் காட்சிகளைப் படம் பிடிப்பதாகத் தெரிவிக்கிறார் கவிஞர் காலப்ரியா.

தாழை மடல்களால் செய்யப்பட்ட சிறு குடைகளைப் பிடித்துக்கொண்டு எல்லோரும் செல்கிறார்கள். வேலிகளிலும் தோட்டங்களிலும் கொடிகள் மரங்களைத் தழுவி நிற்கின்றன. தாமரை மலர்கள் தலைதூக்கிக் கூட்டமாய்ப் பூத்துக் குலுங்குகின்றன.

அந்தியில் ஆலயத்தின் மணிகள் ஒலிக்கின்றன. மந்திரங்கள் ஓதப்படுகின்றன. எங்கு நோக்கிலும் கண்ணனையொத்த சிறு குழந்தைகள் நிறைந்திருக்கும் இக்கோயிலில்தான் குழந்தைகளுக்குச் ‘சோறு ஊட்டும்’ வழக்கம் உண்டு.

‘குருவாயூருக்கு வாருங்கள் ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள். ஒரு வாய் சோறு ஊட்டும் தாய் முன் உட்கார்ந்திருப்பதைப் பாருங்கள்,’ என்று பின்னர் கிருஷ்ண கானம் தொகுப்புக்காக கண்ணதாசன் எழுதினார். அதற்கும் இசை எம்.எஸ். விஸ்வநாதன்தான்.

குருவாயூர் காட்சியை முடித்துவிட்டு அப்படியே சிவாஜி இருக்கும் மாளிகைக்கு வருகிறார் ஜெயலலிதா. மாளிகையில் சந்திரனைப் போல் தோற்றப் பொலிவு கொண்டவராகக் கதாநாயகன் நிற்கிறார். அங்கு மாயமாகக் கேட்கும் ஒலி தேவாலயத்தின் மணியோசையா என்று வினவுகிறார் நாயகி. புன்னகையை மட்டுமே பதிலாகத் தருகிறார் நாயகன்.

சரணத்தில்தான் நீண்ட நெடிய தமிழ்க் கவிதைப் பாரம்பரியத்தில் ஊறித் திளைத்த கண்ணதாசன் வெளிப்படுகிறார்.

‘கதிரொளி

தீபம் கலசம் ஏந்த கண்ணன் வருகின்ற கனவு

கண்டனள் ஒருத்தி வந்தனன் கண்ணன் கண்கள் தூங்காத இரவு

கங்கையிலே புதுப்புனல் வந்தது அது

எந்த மேகம் தந்த புனலோ

மங்கையிடம் ஒரு அனல் வந்தது அது

எந்த மன்னன் தந்த அனலோ’

ஆண்டாளின் நாச்சியார் திருமொழி அப்படியே இங்கே வெளிப்படுகிறது.

‘கதிரொளி தீபம்க லசமு டனேந்தி

சதிரிள மங்கையர் தாம்வந்தெ திர்கொள்ள

மதுரையார் மன்ன னடிநிலை தொட்டுஎங்கும்

அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான்’

அழகிய இளம் பெண்கள் சூரியனையொத்த ஒளியை உடைய மங்கள தீபத்தையும் பொற்கலசங்களையும் ஏந்திக்கொண்டு வருகையில் வடமதுரையின் மன்னனான கண்ணபிரான் பூமி அதிரும்படியாகப் பாதுகைகளைச் சாத்திக்கொண்டு வருவதாகக் கனவு கண்டதாக ஆண்டாள் கூறுகிறாள்.

நம்முடைய கதாநாயகியும் அதைக் கனவைக் கண்டதாகக் கூறுகிறாள். அத்தகைய கனவு வந்த பெண்ணுக்குத் தூக்கமேது?

‘கங்குலும் பகலும் கண்துயிலறியாள் கண்ணநீர் கண்களால் இறைக்கும்’

கண்ணனை நினைத்துத் தன் பெண் இரவும் பகலும் தூங்காமல் கண்ணீர் விட்டுக்கொண்டிருப்பதைப் பாராங்குச நாயகியின் தாயார் புலம்பும் தொனியில் நம்மாழ்வார் வடித்துள்ள பாசுரம் இது.

படத்தில் வரும் காட்சியில், கங்கையில் பாய்ந்து வரும் வெள்ளத்தைத் தந்த மேகம் இன்னதென்று பிரித்தறிய முடியுமா? அது போலத்தான் மங்கையிடம் அனலை மூட்டியவரையும் அடையாளம் காண்பது என்று பாடிக்கொண்டே கதாநாயகனைப் பார்க்கிறார் கதாநாயகி. ஒன்றுமே தெரியாதது போல் சிரிக்கிறார் அவர்.

மிகச் சிறந்த நடிகையால் மட்டுமே அத்தகைய பாவனையை அரை நொடியில் வழங்க முடியும். அந்த அரை நொடியில் ஜெயலலிதாவின் கண்களில் ‘பெண்ணின் வருத்தம் அறியா பெருமான் அரையில் வண்ணப் பீதக ஆடை கொண்டு என்னை வாட்டம் தணிய வீசீரே’ என்று பாடிய ஆண்டாள் தோன்றி மறைந்தாள். அவளுடைய தாபத்தைத் தணிக்க, பெருமாள் அணிந்திருக்கும் ஆடையை விசிறியாக வீச வேண்டுமாம்!

chinnakkannan
8th April 2016, 07:48 PM
வாஸ்ஸூ தாங்க்ஸ்..இ.வி.க.தோட்டத்துக்கு.. கேட்டுண்டே இதை டைப்படிக்கிறேன்..எல்லைக் கோடு..ம்ம் தேடிப் பார்க்கிறேன்..(வி.கு எக்ஸ்ப்ரஷன்ஸ் தாஙக் முடியலைடா சாமி)

அந்த இன்னொரு பாட். ஆண்டவனின் படைப்பினிலே ரகசியம் இல்லை.. கிடைக்கலையா..

உத்தமன் நு சொன்னதுக்கு தாங்க்ஸ் :) ஆமாம் நீங்க எதுவும் எழுதலையா (சோனாக்*ஷி சின்ஹா லிங்கால போகாதீங்க சொல்றா மாதிரி..எழுதலைன்னு சொல்ல்ல்லாதீங்க)

ம்ம் சுசீலாம்மா பாட் ஒண்ணு போடலாமா

மதனகாம ராஜனுக்கு மைத்துனன் தானோ

https://youtu.be/VyZdOh4LJQ4

madhu
8th April 2016, 07:55 PM
சுசீலாம்மாவின் குரல் எல்லைக் கோட்டைக் கடந்து ஒலிக்கும் ... ஏனென்றால் அது பாடுவதற்கேற்ற தமிழ்..

http://www.dailymotion.com/video/xlh1ey_ellai-kodu-paaduvatharkketra-thamizh_music

madhu
8th April 2016, 07:56 PM
சிக்கா...

என்ன.. என்ன ? மதன காம ராஜனின் மைத்துனன் பாட்டெல்லாம் தோண்டி எடுக்கிறீர் ? என்ன விவரம் ?

chinnakkannan
8th April 2016, 08:05 PM
ஏன்னாக்க இங்க இன்னிக்குக் காலையிலிருந்து இடைவிடாத மழை :boo: நாளை வரைக்கும் இருக்குமாம்...

https://youtu.be/tdxrpD7QQpM

vasudevan31355
8th April 2016, 08:51 PM
வாசுஜி...

டைகர் தாத்தாச்சாரி படத்தில் ஈஸ்வரி பாடிய ஹிந்தி பாபி படப் பாடல் மெட்டில் அமைந்த "கண்ணாலே பார் கனி" கேட்டிருக்கியளா ?

யார் அந்த அம்மிணி ஆடறது ?

மதுண்ணா!

ஸாரி! பதிலளிக்க தாமதம் வேலைப்பளுவினால்.

நிஜமாகவே இந்தப் பாடல் நினைவில் இல்லை. இரண்டு வருடங்களுக்கு முன் கூட 'புலி' யை பார்த்து பாட்டை தள்ளி விட்டு விட்டேன். நீங்கள் பதிந்த பிறகு முழுதாக மீண்டும் பார்த்த போது சின்னாவின் 'புகை'. அப்புறம் லேசாக பொறி தட்டியது. ஆடும் அம்மிணியும் புச்சாகத் தெரியுது. அதிகம் பார்த்த மாதிரி நினைவில்லை. கண்டு பிடிப்போம். கண்டு பிடிப்போம்.

ஆனாக்கா 'கல்தூண்' திலக்ஜி மேஜரின் நாடகக் குழுவின் முக்கிய அங்கம். மேஜர் இதில் சான்ஸ் தந்தார் 'கல்தூணு'க்கு முன்னமேயே. இருந்தாலும் நாடக வாசனை பரிபூரணம். அதிலிருந்து திலக்கால் 'விலக்' முடியவில்லை. 'தூணி'லும் அப்படியே. 'நடிகர் திலக'த்தால் பிழைத்தார். பின்னால் சீரியல்களில் கொண்டை போட்டு சித்ரவதை செய்தார்.

மதுண்ணா!

'புலிதாத்தாமன்னிப்பு':) அப்படின்னாலே எனக்கு முதலில் நினைவுக்கு வருவது இல்லை... இல்லை... காதில் ஒலிப்பது 'சூலமங்கல'த்தின் நடுங்கும் குரலில் நடுவே ஒலிக்கும் 'என்னிடம் எதுவும் இல்லை'.... உங்களுக்கும் அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.:)

chinnakkannan
8th April 2016, 08:55 PM
புலிதாத்தாமன்னிப்பு// கொஞ்சூண்டு மண்டை காஞ்சுட்டேன்..அப்புறம் புரிஞ்சுது :)

vasudevan31355
8th April 2016, 08:56 PM
சிக்கா...

என்ன.. என்ன ? மதன காம ராஜனின் மைத்துனன் பாட்டெல்லாம் தோண்டி எடுக்கிறீர் ? என்ன விவரம் ?

'மதன காமராசரே! மனதில் என்ன யோசனை?' அப்படின்னு ஷைலஜா பாடின மாதிரி ஒரு பாட்டு 'டக்'குன்னு மனசுல ஓடுதே... ஆருக்காவது புலப்படுதா?

vasudevan31355
8th April 2016, 08:57 PM
புலிதாத்தாமன்னிப்பு// கொஞ்சூண்டு மண்டை காஞ்சுட்டேன்..அப்புறம் புரிஞ்சுது :)

புத்திசாலிப்பா.:)

vasudevan31355
8th April 2016, 09:23 PM
இங்கே 'ச்சூடுங்க'... சிவாவும் கமலும் புத்திசாலிகள். காதலித்தார்கள். மற்றவெரெல்லாம் பொழுதை வீணடித்தார்கள். யம்மோவ்....எவ்வளவு நாளாச்சு பார்த்து....கேட்டு.... ஆனா அப்பப்போ வாய் முணுமுணுக்கும்.

'ஆசை எப்போது உண்டானதோ
உதட்டின் ஓசை அப்போதே உண்டானது'.:)

(சின்னா எப்படியும் ஒரு பக்கத்துக்கு குறையாம விளக்குவார்):)

சிவக்குமார் உதட்டை எவ்ளோவ் பெருசா அபிநயம் புடிக்கிறார்! நூலாட்ட பொம்மை கமல் ரகளை. சிவா ஈடு கொடுக்க முயற்சிப்பார்.

'அய்யரு கடை நாஸ்தா
நான் வாங்கியாந்தேன் டேஸ்ட்டா
உம் பசிக்கு தோச:)
ஐயோ என் பசிக்கு ஆச':)

கமல் பேட்டை ஆளாக மனோரமாவிடம் லவ்ஸ். ரெண்டுமே எமனுக.:) சும்மா களை கட்டுது சோடி நாடகத்துல.

இன்னொரு போர்ஷன்.

சிவக்குமார் ஐயராத்து மாமி. அழகு மாமி. ஆம்படையாள் கமல். கமலின் மேக்-அப் சிரத்தை அப்பவே தெரியுது.:)

'பழத்த வாங்கி வச்சேன்
பசும் பாலைக் காய்ச்சி வச்சேன்'

அப்படின்னு மாமி 'மஜா' பண்ண, கமல் மாமா கவலைப்படுவதை பார்க்க பரிதாபமே.

'அடி பேரன் பேத்தி பார்த்தா
கண்ட கேள்வியெல்லாம் கேப்பா
ரூமுக்குள்ளே தா(ழ்)ப்பா
போட்டா தெரியும் 'ச்சீப்'பா' (cheap)

ராட்சஸி வேற 'தங்கத்திலே வைர'மா மின்னுவார். குரலிலும், பாவத்திலும், உச்சரிப்பிலும் பின்னுவார்.

நாடகம் பார்க்கும் ஸ்ரீபிரியா('கிளி'):) (மதுண்ணா அமைதியாக சிரிக்க...) ஜெயசித்ராவை சின்னா வசம் ஒப்படைக்கிறேன். அவர் பார்த்துப்பார்.:)

நெஜம்மாவே நிறைய வித்தியாசங்கள் இருக்கு இந்தப் பாட்டிலே.


https://youtu.be/yIMHHtO8O5c

chinnakkannan
8th April 2016, 10:44 PM
'ஆசை எப்போது உண்டானதோ
உதட்டின் ஓசை அப்போதே உண்டானது'.

(சின்னா எப்படியும் ஒரு பக்கத்துக்கு குறையாம விளக்குவார்) // என்ன ஒரு நம்பிக்கை.. :)

ஸ்ரீதேவில பார்த்த படம்னா இது.. பட ஆரம்பத்திலயும் கமல் சிவகுமாருக்கு ஒரு பாட் இருக்கும்னு நினைவு.. ஜெ.சி யும் நன்னா இருந்ததா நினைவு..ஸ்ரீப்ரியா சொல்லவே வேண்டாம்.. :)

நினைவூட்டலுக்கு நன்றிவாசு..

Russellxor
8th April 2016, 10:49 PM
வ ந்தனம் அய்யா வந்தனம்
வந்த சனம் எல்லாம் குந்தணும்
மன்னாதி மன்னவராம்
திரியுலக வேந்தராம்
வாசு அண்ணாவுக்கு வந்தனம்...

Russellxor
8th April 2016, 10:51 PM
Panchalankurichi Vantheyalla Vantheyalla Koothu: http://youtu.be/7pJsLcy1Tuo

vasudevan31355
9th April 2016, 03:59 AM
//ஸ்ரீதேவில பார்த்த படம்னா இது.. பட ஆரம்பத்திலயும் கமல் சிவகுமாருக்கு ஒரு பாட் இருக்கும்னு நினைவு..//

'பாடலைச் சொல்லவா?
கேட்க நீ மெல்ல வா'

'என் காதலி யார் சொல்லவா?...

ஹச்சா!...நானும் கவி.

பாலா, ஏசு குரல்களில் அப்போதைய சூப்பர் டூப்பர் ஹிட்.

'வரவேண்டும் வயதான மாது
அந்த இளமையிலே ஆடாத ஆட்டங்கள் எது?


https://youtu.be/RFNwENsJDDU

madhu
9th April 2016, 04:18 AM
வாசு ஜி புத்திசாலி... காதலிச்சாரு... சிக்கா.. இளமையிலே ஆடாத ஆட்டங்கள் ஏதுன்னு கேட்கறாரு...

சிக்கா.... பெண்களுக்கென்றொரு பெருமை உண்டு தெரியாதோ கண்ணா ?
( video தேட நேரமில்லை. யாராச்சும் கிடைச்சா போடுங்கோ )

chinnakkannan
9th April 2016, 08:44 AM
ஹச்சா!...நானும் கவி. // வாங்க சேர்ந்து தாவலாம்..

நடுராத்திரி.. கொய்ங்க் என்ற மெலிதான ஏ.சியின் ரீங்காரம்..இழுத்துப் போர்த்திக்கொண்டு க்ண்ணுக்குள் அந்தக்கால ப் படத்தின்பாடலுக்காக கமலையும் சிவகுமாரையும் நினைத்தபடி ( நம்பணும்) உறங்கிக்கொண்டிருந்த வேளையில் டபக்கென மனதுக்குள் விழிப்பு.. என் காதலியார் சொல்லவா எனக் காதருகே யாரோ சொன்னாற்போல ஓசை..கொஞ்சம் விழித்து மலங்க மலங்க முழித்து பின் மறுபடியும் இ.போ உறங்கிவிட்டேன்..காலையில் எழுந்து போடலாம் என வந்தால்...

தாகமுடன் தானே தவித்திட வந்திங்கு
வாகாகச் சொன்னீரே வாசு..

ம்ம்..என்காதலீ யார் சொல்லவா நல் பாட் தான்..பெண்களுக்கென்றொரு பெருமை பாட் கிடைக்கலை..

இ.சு.பாடல்

https://youtu.be/GEzVtYzzwrE

chinnakkannan
9th April 2016, 09:02 AM
எவ்வளவு தடவை கேட்டாலும் அந்த மெல்லிய உணர்வுகள் மனதில் கிளர்ந்தெழுவதை தடுக்க முடியவில்லை எனச் சொல்லும் வேளையிலே,வரிகள் இசை அது தான் முதற்காரணம் என மேலும் சொல்லி முடிக்கிறேன்..(ஹப்பா எவ்ளோ நீள வாக்கியம்)...

ஆரம்பக் காலம் ஒருபக்கத் தாளம்
அது தான் காதல் பண்பாடு..
ஆனபின்னாலே இருபக்க மேளம்
அது தான் வாழ்க்கை அன்போடு..

இது அவ்வளவாகக் கண்டுகொள்ளப் படாத பாடல் என வருத்தம் எனக்கு உண்டு..

https://youtu.be/yvbDJYvl1r0

vasudevan31355
9th April 2016, 05:12 PM
சிக்கா.... பெண்களுக்கென்றொரு பெருமை உண்டு தெரியாதோ கண்ணா ?
( video தேட நேரமில்லை. யாராச்சும் கிடைச்சா போடுங்கோ )

முதல்ல ஆடியோ கேளுங்க. அப்புறம் வீடியோ தர ட்ரை பண்றேன். (சசிரேகா 'ஜம்').

http://www.mediafire.com/download/ww3bxm8wxqgxwsf/THANGATHILE+VAIRAM+-+Pengalukku+Endru+Oru+Perumai.mp3

vasudevan31355
9th April 2016, 05:16 PM
அப்புறம் இதையும் ஏன் விட்டு வைப்பானேன்.

'அந்தப் பக்கம்தானா காதல் மயக்கம்'

ரெண்டு பக்கமும் 'லா' வும், 'ரி' யும் கிளப்புறாங்களே குரல்களாலே.

http://www.mediafire.com/download/sozrubka8h5kekh/THANGATHILE+VAIRAM+-+Andha+Pakkam%28PS%2CLRE-SG%29.mp3

vasudevan31355
9th April 2016, 05:33 PM
கவர்ச்சி மாயா (கொஞ்சம் அழகாகத் தெரிகிறார்) கிளப் டான்ஸ் எடுக்க, 'கிளப்'பில் ஜெயகணேஷ், மாதவி ஜோடி காதல் நெருக்கத்தில் மயங்கி இருக்க, எதிர்பாராமல் அங்கே வரும் 'நடிகர் திலகம்' தன் மனதில் வைத்த காதலியை இன்னொருவனுடன் பார்த்து அதிர்ச்சியில் உறைய, மறக்காமல் எம்.எஸ்.வி ராட்சஸிக்கு தன் சொந்தப் படத்தில் காலம் கடந்தும் பாட வாய்ப்புத் தர, டிரம்ஸ், பாங்கோஸ் உருட்டல்களின் சப்தத்தில் ஜெய், மாதவி பாடலின் நடுவே ஜாய்ன் செய்ய, நடிகர் திலகம் தாங்க மாட்டாமல் பாட்டில் பாட்டிலாக பாரில் விழுங்க, (நடிகர் திலகத்தின் வெறுப்பு உமிழும் பார்வை அற்புதம். முகம் அழகாகவே இருக்கிறது.) நாம் கொஞ்சம் மறந்து போன பாடல்தான். ஜானகி ப்ளஸ் பாலா ராட்சஸி கூட இணைந்து பாடுவதும் கொஞ்சம் புதுமைதான். கேட்டு, பார்த்து நாளாச்சுதானே! 'அமர காவிய'மாகி இருக்க வேண்டிய படம் சாதா காவியமா சொதப்பிடுச்சி...'மு.கா.சிக்' தனி ரூட் அப்ப போட்டு பட்டை கிளப்பிடுச்சே...ம்...


https://youtu.be/pg2H9Urfhs4

madhu
9th April 2016, 07:58 PM
சிக்கா..... அந்த தேனோடும் தண்ணீரின் மீது பாட்டின் படக்காட்சி பாட்டுக்கு சம்பந்தம் இல்லாதது போலவே எப்போதும் எனக்குத் தோன்றும். அட்லீஸ்ட் ஏதாவது குட்டையின் கரையில் உட்கார்ந்தாவது பாடி இருக்கலாம். மொத்தப் பாட்டும் தண்ணீர் சம்பந்தப் பட்டு இருக்க பார்க்கில் கூட்டமாக ஆடறாங்க... ( தண்ணி பற்றாகுறை காலமோ ?) செந்தில்ஜிஸ், வாசுஜிஸ், ராகவ்ஜி, வாத்தியாரையா இவங்க என்ன நினைக்கிறாங்க ?

chinnakkannan
9th April 2016, 08:54 PM
ஏதாவது குட்டையின் கரையில் உட்கார்ந்தாவது பாடி இருக்கலாம். மொத்தப் பாட்டும் தண்ணீர் சம்பந்தப் பட்டு இருக்க பார்க்கில் கூட்டமாக ஆடறாங்க... ( தண்ணி பற்றாகுறை காலமோ ?) // ஆரம்ப ஷாட்டே ஒரு குட்டை அல்லது குளம் காண்பிச்சுட்டு தானே மிச்சப் பாட்டு வருது..அது போதும்னு டைரக்டர் திருப்தியாகிருப்பார் போல..:)