PDA

View Full Version : மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 [12] 13 14

Richardsof
12th May 2016, 09:05 AM
1974
http://i67.tinypic.com/33peb6g.jpg

adiram
12th May 2016, 07:37 PM
Dear Vasu sir,

Excellent nerration about "Dheivaththin Koyil" from the wonderful entertainment movie 'Moondrezhuthu". (better type in English instead of struggling with tamil.changathi.com)

I am also one of the fan of that heart-shaking song, sung by LRE, Sarala and group, superb lyric and wonderful compossing by T.K.Ramamoorthy sir.

As you said many more fans dosnt know about this song, because of the 'araiththa maavu kolgai' of our Radio and TV channels. After seeing this song everyone will like it.

From the first seeing of the movie, this song was fixed with my mind and captured the first place, and the next place is for "Kaadhalan Vandhaan" song, followed by "pachai kili" song. In Dheivathin Koyil song each and every line is meaningful and shaking our hearts. In Ravichandran thread if you go through the analysis for the movie Moondrezhuthu by Saradha, while talking about the songs of the movie, she gives special mention for this song with some lines also.

Before I was unhappy that nobody giving importance and talk about these kind of under-rated but wonderful songs. But when I started to watch your analysis about this type of songs, like 'ennennavo naan ninaithen' in Adhey Kangal, and other songs, I am much satisfied to know there are many fans in the same wave-length of me.

Keep up your good going with more and more glory.

rajeshkrv
12th May 2016, 11:06 PM
https://www.youtube.com/watch?v=iE-cziu0bNM

madhu
13th May 2016, 04:13 AM
மெயின் நம்பர்னா . கலை குமார்... ராஜேஷ்....வாவ்....

RAGHAVENDRA
13th May 2016, 06:43 AM
வாசு சார்
நம் நெஞ்சில் சிரஞ்சீவியாய் நிலைத்து விட்ட தேசிய நடிகர் சசிகுமார் பாடலை எடுத்ததற்காக உங்களுக்கு என் உளமார்ந்த நன்றி. நான் பல முறை குறிப்பிட்டது போல, சசிகுமார் என்றாலே உடனடியாக நடிகர் திலகம் தான் நினைவுக்கு வருவார் என்கிற அளவிற்கு அவர் பெயரை உச்சரித்தவர், சுவாசித்தவர்.

அவருடன் சந்தித்துப் பேச கிடைத்த அந்த எதிர்பாராத வாய்ப்பிற்காக மழைக்கும் இறைவனுக்கும் நான் நன்றி சொல்ல வேண்டும். ராஜா அண்ணாலைபுரம் போட் கிளப் சாலையின் சந்திப்பில் இருக்கும் ஒரு பெட்ரோல் பங்க் அருகே அவரை பார்த்துப் பேச கிடைத்த வாய்ப்பு மிகவும் அபூர்வமானது. அதற்கு முன்னும் பின்னும் பல மேடைகளில் மன்றக் கூட்டங்களில் அவர் ஸ்தாபன காங்கிரஸை ஆதரித்துப் பேசியதையெல்லாம் கேட்டிருக்கிறேன். என்றாலும் நேருக்கு நேர் நின்று பேசும் வாய்ப்பு அன்று தான் வாய்த்தது. ஒவ்வொரு முறை தலைவர் பெயரை சொல்லும் போதும் அவருடைய முக மலர்ச்சியைப் பார்க்க வேண்டும். காணக் கண் கோடி வேண்டும் என்பார்கள். அது போல அதைப் பார்க்கும் நமக்கே உற்சாகமாய் இருக்கும்.

சசிகுமாரைப் பற்றி சொல்லும் போதெல்லாம் ஏனோ என் மனம் நெகிழ்ச்சியடையும். போலித்தனமில்லாத நடிகர் திலக பக்தர். அவரை உள்ளத்தினால் வாழ்த்தியவர். நேசித்தவர்.

அதனால் அவருடைய பாடல்களை நீங்கள் எப்போது பகிர்ந்து கொண்டாலும் மனம் குதூகலிக்கும். அதுவும் அவள் அவரை புகழின் உச்சத்திற்கே கொண்டு சென்றது. ஒவ்வொரு சின்னச் சின்ன அசைவிலும் தலைவரை மனதில் நினைத்து செய்திருப்பார். ஆனால் அது ரசிக்கும் படி இருக்கும். அதற்கு சிறந்த உதாரணம் இப்பாடல். இதே போல இன்று வந்த இன்ப மயக்கம் பாடலிலும் அவருடைய மேனரிஸங்கள் தலைவரையே பிரதிபலிக்கும். இன்னொரு பாடலை அலசும் போது இன்று வந்த இன்ப மயக்கம் பாடலைத் தங்கள் எழுத்தில் படிக்க விரும்புகிறேன்.

அவள் படப்பாடலைத் தங்களுடைய எழுத்தில் வடித்து யாருமே தங்கள் அருகில் நெருங்க முடியாத அளவிற்கு உச்சாணிக் கொம்பில் ஏறி அமர்ந்து விட்டீர்கள். உங்கள் விவரணையின் முக்கிய அம்சம் எல்லோருக்கும் புரியும் எளிய தமிழில் தாங்கள் எழுதும் நேர்த்தி.

சங்க்ர் கணேஷ் இரட்டையர்களின் பொற்காலம் 1967 மகராசி தொடங்கி 1975 வரை என்று தான் நான் கூறுவேன். குறிப்பாக ஆட்டுக்கார அ்லமேலு படத்திலிருந்து அவர்களின் பாணி வேறு திசையில் பயணிக்கத் தொடங்கி விட்டது. அது வரை சங்கர் கணேஷ் இசையில் இருந்த Innocence மறைந்து விட்டதாகத் தான் உணர்ந்தேன்.

தாங்கள் சொன்னது போல் சங்கர் கணேஷின் புகழ்க்கிரீடத்தில் மேலும் ஒரு வைரக்கல் கீதா பாடல்.

தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.

Richardsof
13th May 2016, 09:08 AM
1975
http://i63.tinypic.com/mbhgqu.jpg

Richardsof
13th May 2016, 09:09 AM
http://i68.tinypic.com/21cfn6x.jpg

Richardsof
13th May 2016, 09:10 AM
http://i68.tinypic.com/2epiykn.jpg

chinnakkannan
13th May 2016, 09:12 AM
தித்திக்கும் பாலெடுத்து தெய்வத்தோடுகொலுவிருந்து
முத்துப்போல் வாழ்வதற்கு மாலை சூடும் மணவிருந்து
பொன்னைப் போல் நானிருந்து அன்னம் போல நடை நடந்து
என்னத்தான் மடியிருந்து அள்ளி வைப்பேன் தேன் விருந்து.

இந்தப் பாட்டு படத்தில் இருந்த போது இருந்ததக நினைவில் இல்லை.. அதுவும் தாமரை நெஞ்சம் குறைந்தபட்சம் ஐந்து முறையாவது பார்த்திருப்பேன்..டிவிடியில் இல்லை.. தவிர வீடியோவும் முழுதுமே இல்லை..ஜஸ்ட் 50 செகண்ட் தான் வருகிறது அப்புறம் ஆடியோ தான்..

சுசீலாம்மாவின் வெகு இனிய பாடல்களில் இதுவும் ஒன்று லிரிக்ஸ் கண்ணதாசனா..


https://youtu.be/C7H0z3A8Vbo

Richardsof
13th May 2016, 09:15 AM
http://i67.tinypic.com/2hz0fhu.jpg

Richardsof
13th May 2016, 09:21 AM
http://i68.tinypic.com/339oi1i.jpg

Richardsof
13th May 2016, 09:29 AM
http://i67.tinypic.com/icu0y0.jpg

chinnakkannan
13th May 2016, 09:37 AM
என்னுலகம் பொன்னுலகம்
மண்ணுலகம் விண்ணுலகம்.. நல்லா இருக்கே..முத தபா கேட்கிறேன்..போட்டாச் இல்லை தானே

https://youtu.be/zP8JcbJNb4c

நடுப்பகலினிலே நிலவு வரும்
காலையிலே நதி துள்ளிவரும் ம்ம்ம்ம்

chinnakkannan
13th May 2016, 09:55 AM
பார்க்கற பார்வையும் விளங்கலையா நான் பயப்படுறேனே புரியலையா
கேட்கிற கேள்வியும் விளங்கலையே அந்தக் கேள்விக்கு பதிலும் தெரியலையே

என வந்துவிட்டு..

பின் கடைசியில் ரிப்பீட்டும் ஆகின்ற வரிகளில்..

பார்க்கற பார்வையும் விளங்கலையா நான் பயப்படுறேனே புரியலையா
ஷாக்கடிச்சாப் போல் நடுங்கலையா நான் பேக்கடிச்சேனே புரியலையா

என்றும் வருகிறது..

அதுக்கு என்னாங்கறீங்களா..

கொஞ்சம் சிந்திக்கணும்
அங்கே நின்னுக்கணும்
சொல்லாமே தெரிஞ்சுக்கணும்
தொடாமே பேசிக்கணும்

சந்திரபாபு யங் சுகுமாரி.. என்னா ஸ்டெப்ஸ்..

https://youtu.be/jYZAjLppCJY

எல் ஆர் ஈ யின் குரலில் உள்ள குழைவு.ம்ம்..

chinnakkannan
13th May 2016, 11:47 AM
ஆஹா முன்னால் எப்போதோ கேட்ட பாடல்.. இப்போது கேட்க எவ்ளோ நன்றாக இருக்கிறது

தட்டாமல் தந்தவளின் தாழம்பூக் கன்னத்தில்
வெட்கமது தொட்டது விண்..

வாய்யா வா எப்படி இருக்கே..என்னது..ஓ..ம்ம் மாட்டேன் போய்யா சரி வந்து தொலை..லிஸ்ட்ரின்போட்டு வாய்கொப்பளிச்சயா இரு யாரும் பாக்கறாங்களான்னு பார்க்கறேன்..என்னதான் ஜீன்ஸ் ஸ்பாகட்டி டாப்ஸ்னு இருந்தாலும் பேஸிக்கலி ஐயாம் எ ஃபீமேல் யூ நோ “ அப்படின்னு இந்தக் காலப் பெண்கள் ஃபஸ் அடிச்சுக்கினு
கிஸ் கொடுக்க அனுமதிப்பார்கள் என ஆன்றோர்கள் சொல்வார்கள்..

அந்தக்காலத்துல..என்னவாக்கும் சொல்லுதா இந்தப் பொண்..(ஆஃப்டர் த கிஸ்)

கனி முத்தம் பதிந்தது கொடி மேலே
பனி முத்தம் பதிந்தது மலர் மேலே

வாங்கிண்டவ அவ..கொடுத்த ஃபாக்ஸ் தேன் குடித்த ஃபாக்ஸ் ஆ மாறி என்ன சொல்லுது..

முகில் முத்தம் பதிந்தது மலை மேலே
உன் முதல் முத்தம்பதிந்ததென் இதழ் மேலே

வா வா என்னை ஆதரிக்க நீ வா (மறக்காம புதுப்படத்துக்கு நெட்ல புக் பண்ணிடு என்ன)

வா வா என்னை காதலிக்க நீவா ( எனக்குத் தெரியும்டியர் ..ஏற்கெனவே பண்ணிட்டேன்)

பூவிழியால் ஒரு ஓவியம் வரைந்தேன் காதலன் உள்ளத்திலே ( தாங்க்ஸ் பா..உனக்கு இந்த ஷார்ட் ப்ளூசெக்ட் ஷர்ட் நன்னாவே இருக்கு)

புன்னகையால் ஒரு காவியம் வரைந்தேன் காதலி நெஞ்சத்திலே ( தாங்க்யூ டியர்..எல்லாம் நீ செலக்ட் பண்ணினது தான்..ஆலன் ஸாலி.. நினைவிருக்கா)

எழுதிய கவிதைக்கு பரிசென்னவோ
கொடுப்பதைக் கொடுத்தால் சுவையல்லவோ

தேன் குடம் தாங்கிய மாந்தளிர் மேனியை
நான் தொடும் நேரத்திலே (குட்டி டச் தானே..ஏன் முறைக்கிறே)

நூலிடை மேலொரு நாடகம் நடந்ததை
கண் சொல்லும் நாணத்திலே ( நீகெட்ட படவாடா.. கொஞ்சம் அலோ பண்ணா லிமிட் மீறிடுவ அதனாலதான்)

இரவினில் ரகசியம் வெளிப்படுமோ ( மகாபலிபுரம்போய் பெளர்ணமி அலைகள்பார்த்துட்டு வருவோமா..என்னோட பைக்லதான்)

இளமையின் அதிசயம் புலப்படுமோ ( ஓ. நோ.. எனக்கு ஆன்லைன் ட்யூட்டி இருக்கு வீட்ல இருந்துபாக்கணும் (அப்பாடா தப்பிச்சேன்.. நம்பிடுச்சு இடியட்))


வா வா என்னை ஆதரிக்க நீ வா (ஓகே டா டுமாரோ வி வில் மீட்.. என் தம்பி உன்னைப் பார்க்கணுமாம் இட்டாரேன்..)
வா வா என்னை காதலிக்க நீவா ( ஓ.. அதுக்கென்ன.. பார்க்கலாமே..பைடா செல்லம் (போச்சுடா..அவனுக்கு வேற அழணுமா))

பாட் ஆடியோ தான் கெடச்சுது..

https://youtu.be/uzvdXUTvZN0

chinnakkannan
13th May 2016, 03:35 PM
//நன்னாயிட்டு எழதரீங்கோ..// கோ :) :) :) இந்த வரி மட்டும் மிஷ்டேக்.. நன்னாயிட்டு எழுதறீங்கோ என வரவேண்டும்..எழுத்துப் பிழை கூடியவரையில் இல்லாமல் எழுத முயற்சிப்பவன் நான்..:)

ஹப்புறம் முயற்சித்து ஒரு வெண்பாவாவது எழுதியிருக்கலாம் .. நீங்கள் நான் எழுதுவதாக எழுதிய பாட்டில் ஏ தென்படுகிறது..:)

9 ராகவேந்தர்
10 வாஸ்ஸீ
11 சிக்கா

ரவா உப்மா என் டயட்டில் இல்லை

உங்கள் பதிவு 4 அப்புறம் முர்ளி பாணி பதிவு கண்ட் பிடித்..விட்டேன் :)

ஆனாலும் ரொம்பக் குறும்பு + கொழுப்பு தான்.. :)

chinnakkannan
13th May 2016, 04:08 PM
பெரிய காதன் பதிவுக்கு போபாலின் மறுமொழி

**

பெரிய காதர்..

நான் ஒருமுறை உ.வே சாமி நாதய்யரைச் சந்தித்த போது ஒருகுவளை மோர் கொடுத்து என்னை உபசரித்து விட்டு பிற்காலத்தில் தமிழ் கொஞ்சம் கொஞ்சமாக பாதியாகப் போனாலும் ஆச்சர்யமில்லை என்று சொன்னார்.. நான் மோர் குடிக்காமல் அவர் பேசுவதையே கேட்டுக் கொண்டிருந்துவிட்டு கடைசியாய்க் கொடுத்த புளிப்பு மிட்டாயை வாயில் போட்டுக் கொண்டு விட்டேன்

அதேபோலத் தான் எழுதுவதை நீங்கள் ஒட்டி வெட்டி பாதியாக எழுதுகிறீர்கள்..அதுமட்டுமல்ல உங்கள் எழுத்தை மிகவும் மதிக்கிறேன் அது என் எழுத்தைப் போல உயரத்தில் இல்லாவிட்டாலும் கூட.. அதே சமயத்தில் நீங்கள் சொல்வதையும் செய்கிறீர்கள் சொல்லாததையும் செய்கிறீர்கள்..அது தான் தூஸ்ஸூ லாலலாலாவிற்கு அர்த்தமே சொல்லவில்லையே..

பதிவைப் படித்து எழுதினால் பரவாயில்லை வீடியோ மட்டும் பார்த்து கற்பனையாய் எழுதுவது என்பது என்னால் மட்டுமல்ல, மற்ற நண்பர்களான தூஸ்ஸு,கேது, இன்ன பிறர்கள் ஏற்றுக் கொள்ள இயலாது.. நாங்கள் முழுக்கப் படித்துவிட்டு பின் அதில் நான் மட்டும் கோபித்து ஒருசிலரைக் கண்ட படி திட்டி விட்டு ஒருமாதம் கழித்து வந்து சில நீள் பதிவுகள் இடுவேன்..முன்பெல்லாம் எழுதியது யார் என்று இடுவேன்..இப்போது அது கூட செய்வதில்லை.. ஏனெனில் அது என் உரிமை என் கடமையும் கூட..எனில் இனிமேலாவது சொல்லாததை எழுதாதீர்கள்..//

eehaiupehazij
13th May 2016, 08:14 PM
From Kalai Nilavu Ravichandran's Kaadhalikka Neramillai tent!

The Space Odyssey !


சிந்துபாத்தின் லைலாவை மந்திரவாதி மூஸா அவ்வப்போது ஒரு பொம்மை போல சிறுமியாக்கி சிறு பெட்டியில் அடைத்து முடிவில்லாத் தொடருக்கு சுவாரஸ்யம் ஏற்படுத்துவது போல இயக்குனர் ராமண்ணாவும் கலை நிலவையும் கலை செல்வியையும் சிறு பெட்டியிலோ காருக்குல்லோ அடைத்துப் பாடி ஆடி தண்டால் பஸ்கி எடுக்க வைப்பார்!!

From the Ravichandran entertainer Naan!!

https://www.youtube.com/watch?v=1cEod9d9yCk


From the Ravichandran entertainer Moodrezhuththu!

https://www.youtube.com/watch?v=Yh2_2g_-1wg

chinnakkannan
13th May 2016, 10:05 PM
போன வருடம் ஹேண்ட்புக்கில் ஸாரி :) முக நூலில் இட்டவை..இங்கும் இட்டேன் என நினைக்கிறேன்

அதனாலென்ன மறுபடி ஒருதடவை பாடலும் பாடலும் கேட்கலாம்.. :)

**

என்னவள் இங்கே வந்துவிட்டாள்
…ஏக்கம் தீர்க்க வந்துவிட்டாள்
மின்னலைப் போலே வசந்தம்நீ
…மழையாய்ப் பூக்கள் பொழிந்திடுவாய்
விண்ணதில் இருந்தே வருகின்ற
..வேகக் காற்றே நீயுந்தான்
சின்னதாய் நடனம் ஆடிடுவாய்
…சீராய் என்னவள் வந்துவிட்டாள்

சிவந்த பூவே உன்நிறந்தான்
..சின்னவள் அவள்கர மருதாணி
மென்மை கொண்டே கீழிறங்கி
..மேகமே மையினைப் பூசிடுவாய்
விண்ணில் சிமிட்டும் விண்மீனே
…வேகமாய் வாஅவள் வகிடாக
எண்ணிப் பார்க்கா அழகுடனே
…என்னவள் சின்னவள் வந்துவிட்டாள்!

அவ்ளோ தாங்க ட்ரான்ஸ்லேட் பண்ண முடிஞ்சது..ம்ம் பாட் என்னான்னா..

https://youtu.be/dGuRNfJ1ys0

chinnakkannan
13th May 2016, 10:15 PM
போன வருடம் இதே நாள் இட்டது..இன்றும் வெயிலா ஹி ஹி.. :)

*

பாயுங் கதிர்களினால் பக்குவத்தைக் கொள்ளாமல்
காயுமொளி கொண்ட கதிரவனே - மேவிநீ
சுட்டெரிக்க மேனியும் சூடேறச் சந்தனத்தைப்
பட்டாய்த் தடவுவேன் பார்..

என்னங்க பண்ண்றது ஒரே வெய்யில்.. வீட்டிலயும் நெட்டில்ல
வெளியிலையும் வெய்யில் உள்ளேயும் தான் ..ஆமா என்ன செய்யலாம்
மனசு குளிரணுமே.. சந்தனம் பத்தி எழுதிப் பார்த்தா..

தளதள்க்கும் கன்னி தனியாய் இருந்தால்
களவைக் கிணற்றிலே காண்..

அவன்; அவள்; இளமை; தனிமை என்றால் இல்லை..அம்மா வீட்டில்..
நைஸாகக் கடத்தி வீட்டின் பின்புறம் கிணறு.. பின்னென்ன பாடலாம் தானே..

சந்தனக் குடத்துக்குள்ளே பந்துகள் உருண்டு வந்து விளையாடுது
சுகம் விலையாகுது
சம்மதம் நடப்பதற்குத் தந்திரம் புரிந்ததென்ன மனமோ இது
மனமோ இது என்ன குணமோ இது

ந.தி பாரதி.. + இளமை

https://youtu.be/lnObODMJnHY

chinnakkannan
13th May 2016, 10:21 PM
மீள் பதிவு

சந்தனம் தெய்வத்திற்கு பூஜை செய்யப் பயன் படும் பொருள்.. மணமிகு ச்ந்தனம் அழகிய குங்குமம் என்கிறார் மருதமலை
மாமணியே முருகையா பாடலில் மதுரை சோமு.

சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் பாடலில் நினைவில் சந்தனம் மணக்கக் கேட்டேன் என்கிறார் வைர முத்து..

அப்பொழுது தான் மலர்ந்த பெண்ணைப் பற்றி - அரச்சசந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெற்றியிலே என்கிறார் கங்கை அமரன்..

சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து என்னைத் தடவிக்கொண்டோடுது தென்னங்காத்து ...ந.தி. சாவித்திரி + கண்ணதாசன்..

தந்தச் சிலையழகாய் தங்கக் கரமழகாய்
..சந்தக் கவியழகாய் சிந்தும் நகைகொண்டே
வந்தாள் வனத்தினிலே வாகாய் வஞ்சியவள்
..சொந்த மென்வெனக்கு சொர்க்கம் தனைக்காட்ட
செந்தேன் குரலினிலே சேலாம் விழியகல
..சொக்கத் தான்வைத்தாள் சுந்தர பாவையெனை
மின்னல் சுடுமென்பார் மங்கை யிவளழகோ
..மேனி குளிர்விக்கும் சந்தனம் ஆச்சுதையா..

என்கிறார் அந்தக்கால சின்னக் கண்ணனார்..!

இங்க பாருங்கள்..கவிஞர் வாலி என்ன கேக்கறார்.. சந்தனமேடையுமிங்கே சாகச நாடகமெங்கே..

இன்பமே உந்தன் பேர் பெண்மையோ... ம.தி.. ராதாசலூஜா + இளமை ..படம்.இதயக்கனி..

https://youtu.be/_DHxEHm1blM

chinnakkannan
13th May 2016, 10:24 PM
ஹை..இன்னொரு பாட் நினைவுக்குவந்துச்சே.
.
நல்ல வரிகள்..

நிலாவே அழகு..அதுவும் கொஞ்சம் வெளிர் மஞ்சள்ள இருக்கறா மாதிரி இருக்கும் தூரத்தே இருந்துபாக்கறச்சே..

ஆமா நிலா எப்பவரும்..இது என்ன அபத்தக் கேள்வியா..இந்த இரவு நேரத்தை என்ன சொல்றார் கவிஞர்

சந்தனம் பூச மஞ்சள் நிலாவும்
வந்தனம் என்று நெஞ்சில் உலாவும் நேரம்

ஓகே அது குட் ஈவ்னிங்க் சொல்லிச்சு சரி..அப்புறம் என்ன

விண்ணிலவு பாலூட்ட பெண்ணிலவு தாலாட்ட
நீலாம்பரி கேட்கலாம்…நீலாம்பரி கேட்கலாம்

தூக்கம் வராதோ

நீ பார்க்கும் நேரங்கள் நிலம் பார்க்கும் நாணங்கள்
நெஞ்சுக்குள் ஏதோ செய்தன

இதமாக மைபோட்டு இமையென்னும் கைபோட்டு
உன் கைகள் என்னை கொய்தன… (ஹை.. நல்லா இருக்கே லைன்ஸ்..)

*

கொஞ்சுதற்குத் தோதாய் குளிர்நிலவாய் வஞ்சியவள்
மிஞ்சுகின்ற வெட்கத்தில் மேனியிலே அச்சமுடன்
கெஞ்சுகின்றாள் கண்களினால் கேட்கின்றாள் ஓசையின்றி
விஞ்சுவதும் ஆசையது ஆம்..

(சரியா வந்திருக்கா..)

ரஜினி ராதா..+ இளமை..

https://youtu.be/bUYMBZIFDcM

chinnakkannan
13th May 2016, 10:29 PM
மீள் பதிவு..

சாலையைக் கடக்க நின்றாள்
அவளைக் கடந்தன
பல கண்கள்
*
கண்களும் கீழே விழுந்தன
அவள் தவற விட்ட
புத்தகத்துடன்
*
புத்தகத்துள்
உயிரிழந்த இரு பூச்சிகள்
நிறையப் படித்திருக்குமோ
*
படித்தது எல்லாம் மறக்க
நீல மசியில்
தெரிகிறது வெறுமை
*
வெறுமையாகிவிட்டது
அவள் சென்ற
வீதியும் மனசும்..
*
மனசில் மயிலிறகு
பல நாளின் பின் கேட்ட
அவள் குரல்
*
குரல் கேட்கக்கேட்க
உருவம் வளர்ந்தது
நெஞ்சில்
*
நெஞ்சில் வலி வந்தாலும்
முகத்தில் கட்டாயச் சிரிப்பு
இருக்குமிடம் அ;லுவலகம்
*
அலுவலக நேரம் முடிந்தும்
படபடப்பு
அவளிடம் பேசவேண்டும்..
*
வேண்டும் எனச் சொல்லிவிட்டாள்
தொலைபேசியில்
பூத்தூவித் தெரிகிறது சாலை..
*
ஒரு ஹைக்கூ (?!) விற்கும் அடுத்ததற்கும் எந்த சம்பந்தமும் இல்லை..ச்சும்மா அந்தாதி ட்ரை பண்ணினேன்..

பொருத்தமாய் பாட்டா.. பொருத்தமில்லை ஆனா பாட் நன்னா இருக்கே

ஓர் பூமாலை அதில் தேன் இவ்வேளை.. (இனிய உறவு பூத்தது படமாம் சுரேஷ் நதியா (படம் எப்படி இருக்கும்) பாட் இப்பத் தான் கேக்கிறேன் பார்க்கிறேன்..எனக்குப் பிடிச்சிருக்கே…(கொஞ்சம் ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை மெட்டின் சாயல் என நினைக்கிறேன்)

https://youtu.be/u3Fy0DRKWR8

chinnakkannan
13th May 2016, 10:32 PM
சந்தனம் நறுமணப் பொருட்களில் ஒன்றாக விளங்குகிறது. இது மிக அரியதும், விலைமதிப்புள்ளதுமான ஒரு வாசனைப்பொருளாகும்.

(ஹை என்ன கண்டு பிடிப்பு)

தோல் சுருக்கங்கள், கறுப்பு தோல்கள் போன்றவற்றை மாற்றுகிறது.

உலர்ந்த சருமத்திற்கு லேசான ஈர உணர்ச்சியைக் கொடுத்து அதை மிருதுவாகவும்,
பளபளப்பாகவும் செய்கிறது. சிறுநீர்க்குழாய்களில் உண்டாகும் சில வியாதிகள் இந்த வாசனை எண்ணெயினால் குணமாக்கப்படுகின்றன.

//ஹை நிறைய உபயோகம் இருக்கே//

எனக்குத்தெரிந்த சந்தனம் ..ஒரு குட்டி வட்டமாய் ஒரு பலகை வீட்டில் மதுரையில் இருந்தது.. ஏதாவது ஆத்திர அவசரத்திற்கு
ஃபார் எக்ஸாம்பிள் ட்யூரிங் டிவாலி டைம் ஏதாச்சும் பட்டாசு சுட்டா அம்மா டபக்கென சிலசமயம்
தண்ணீர் கொஞ்சம் அந்த வட்டக் கட்டையில் விட்டு அதை த் தேய்க்கும் சின்னக் கட்டையில் தேய்த்துத்
தடவியிருக்கிறார்..மதுரை அக்னி நட்சத்திர நாட்களில் சில சமயம் கரெண்ட் வராத காலத்தில்
கொஞ்சம் உடலில் பூசிக் கொண்டு தூங்கியதாக நினைவு (வெகு சின்ன வயதில்)

வந்தனம் சொல்லியே வாகாக வெக்கையை
சந்தனம் போக்குமே தான்
..
இங்க என்ன சந்தனக்காற்றே செந்தமிழூற்றே சந்தோஷப் பாட்டே வா..வா.. ரஜினி ஸ்ரீதேவி..+ இளமை..
தனிக்காட்டு ராஜா..

chinnakkannan
13th May 2016, 10:43 PM
இன்னிக்கு 42 என்று நெட்டில் (107) போட்டிருந்தாலும் 45 க்கும் மேலாகத் தான் இருக்கும் வெயில்..வெளியில் ஷாப்பிங்க் போய்விட்டு வந்தால் தோலெல்லாம் எரிகிறது..ம்ம் 45 என்றால் 113 பார்த்துக்கொள்ளுங்களேன்.. அனல் தகிக்கிறது.. மனமே ஒரு மந்திரச்சாவி என வேண்டி நின்று ஒரு பாட் கொடு ம்ஹூம் இனி இப்படி எழுத மாட்டேன்.. ஒரு பாட்டுக்கொடு எனக் கேட்டதில் கிடைத்தது மழைப் பாட்டு..சூர்யாவின் தந்தை அண்ட் ராதாவின் அக்கா..

https://youtu.be/3bN5Qsqm4kw

ராகம் தாளம் பல்லவி
அது நம் காதல் பூபாளமே..

Richardsof
14th May 2016, 10:27 AM
1973
http://i66.tinypic.com/2lz5ms.jpg

Richardsof
14th May 2016, 10:29 AM
1973
http://i65.tinypic.com/zlx1n4.jpg

eehaiupehazij
14th May 2016, 03:24 PM
Dear Gopal
Enjoyed your spoof and parody in a healthy way! You could have added a relevant video too!!
senthil


வ(ச)ம்பு சோ(ப்)பாலின் தழும்பு தரும் அ(ழு)ம்பு தாங்காமல் வெதும்பி கலங்கி குழம்பி தயங்கி மயங்கி பயந்து நயந்து ஏறி இறங்கி மிரண்டு வெருண்டு மருண்டு உருண்டு புரண்டு வெறித்து தெறித்து ஓடி ஒளிந்து வளைந்து நெளிந்து ஒதுங்கி பதுங்கி சுருங்கி விரிந்து குனிந்து நிமிர்ந்து குதித்து மிதித்து வேர்த்து விறுவிறுத்து பதறி உதறி கத்திக் கதறி துடித்து துவண்டு வெந்து புழுங்கி நொந்து நூலாகி நடுங்கி ஒடுங்கும் புதியபறவை கோ(ப்)பால் !!

கட்டம் கட்டப்பட்ட இத்தனை முக பாவ வர்ண ஜாலங்களையும் கட்டுக்கடங்காமல் வெளிப்படுத்தி பின்னிப் பெடலெடுத்து வட்டமடித்திட நடிகர்திலகத்தினால் மட்டுமே முடியும்!

https://www.youtube.com/watch?v=___CnUWEADk

chinnakkannan
14th May 2016, 08:27 PM
’பொன்னே,புதுமலரே,பொங்கிவரும் காவிரியே
மின்னும் தாரகையே வெள்ளி நிலவே………

அம்புலி வேண்டுமென்றே அடம்பிடித்தே அழுவாய்
பிம்பம் காட்டி உந்தன் பிடிவாதம் போக்கிடுவேன்
அந்த நாள் மறைந்ததம்மா ஆனந்தம் போனதம்மா

நல்ல தங்காளில் ஏபி. நாகராஜன்.. திருவிளையாடலில் தாடி மீசையுடன் நக்கீரனாகப் பலமுறை பார்த்த உருவம்.... ம்ம்

https://youtu.be/c073XNqZUkw

இந்தப் பாட்டு சிறுவயதில் பலமுறை ரேடியோவில் கேட்டிருக்கிறேன்..சமீபத்தில் எப்போது கேட்டேன் என யோசித்தால்..ம்ஹூஹூம் கேட்டதில்லை..கொஞ்சம் 30 வருடங்களுக்கு மேலேயே இருக்கும்..

chinnakkannan
15th May 2016, 10:29 PM
திடுதிப்புனு தேடறச்சே கிடைத்ததுஇந்தப் பாட்டு ஜெய்சங்கர், எல்.விஜயலஷ்மி (?) சோ வாணிஸ்ரீ பாடும் பாட்டு..
இதில் ஜெய்சங்கருக்கும் சோவுக்கும் டி.எம்.எஸ் அண்ட் எல்.விக்கும் வாணிக்கும் சுசீலா..

நான் யார் தெரியுமா.. முன்னால் வாசு எழுதியிருக்கிறார் அல்லது யாரோ எழுதியிருப்பதைபடித்தது போல் புகையாய் நினைவு..

பட் பாட் நன்னா இருக்கே..கருப்புக் கண்ணாடி போட்டுக்கிட்டதாலேயே வாணியை அடையாளம் தெரியலையாம்..ம்ம்

*
ஆங்கில லிரிக்ஸ் பார்த்து தமிழில் டைப்படித்தேனாக்கும்..

*
ஒரு துள்ளல் பாட்டு தான்..

*

நினைத்தால் மணக்கும் கிடைத்தால் இனிக்கும்
தங்க நிறம் வண்டாடும் பூ முகம்
மஞ்சள் நிறம் தள்ளாடும் மெல்லிடை
முல்லை நிறம் என்னென்ன வண்ணங்களோ

\முத்தங்கள் சிந்தாதது முந்தானை பின்னாதது
கன்னங்கள் பொன்னானது கையோடுதான் சேர்ந்தாடுது

மானோ மீனோ மாங்கனி தானோ
வாழைப் பூவில் ஊறிய தேனோ

அம்மம்மா பெண்ணா இது
அப்பப்பா என்னாவது


தித்திக்கும் செம்மாதுளை சிங்காரச் செண்டானது
அல்லிப்பூ பந்தாடுது அச்சாரம் கொள்ளாதது
வேலோ வில்லோ விழியொருபாவம்
மேலும் மேலும் விளையுது ராகம்


ஈரேழு பருவத்திலே என்னென்ன வைத்தானம்மா
பாலூறும் பெண்மையிலே பல்லாக்கு செய்தானம்மா

நானோ நீயோ மாப்பிள்ளையாரோ
யாரோ யாரோ யாரறிவாரோ
அம்மம்மா பெண்ணா இது
அப்பப்பா என்னாவது

https://youtu.be/3wgvy2HIcCQ

Gopal.s
16th May 2016, 03:20 AM
சி.க,

நான் யார் தெரியுமாவில் வாணியும் இல்லை,எல்.வீயும் இல்லை.
இவ்வளவு எழுதி குவிக்கிறீர்கள். நாங்கள் அவதரித்த அதே பூமியில் எங்களுடன் அவதரித்து எங்களுடன் வளர்ந்தீர்கள். (இன்னும் கொஞ்சம் பட்டிகாட்டு சினிமா மோக மதுரையில்) சராசரி நடிக நடிகையர் பற்றி கூட தெரியாமலா இவ்வளவு அலட்டல்?

vasudevan31355
16th May 2016, 08:42 AM
'கீதா... ஒரு நாள் பழகும் உறவல்ல' பதிவுகளை மனமுவந்து பாராட்டிய சின்னா, மதுண்ணா, ஆதிராம் சார், வினோத் சார், கோபால் சார், ராகவேந்திரன் சார் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

vasudevan31355
16th May 2016, 08:48 AM
ஆதிராம் சார்

'என்னென்னவோ நான் நினைத்தேன்' பாடலைப் பற்றிய தங்களது நினைவூட்டல் வியக்க வைக்கிறது. நல்ல ஞாபகசக்தி.

இது போன்ற அபூர்வ அட்டகாச பாடல்களுக்கு சிலர் மனதில் தனி இடம் உண்டு. அந்த வரிசையில் ராகவேந்திரன் சார், கோபால் சார், மதுண்ணா, ஜி, கார்த்திக் சார், முரளி சார் ஆகியோரும் கண்டிப்பாக இடம் பெறுவார்கள்.

'தெய்வத்தின் கோவில்' பாடலும் அப்படியே. தாங்கள் எந்த அளவிற்கு அந்தப் பாடலை மனதில் வைத்துள்ளீர்கள் என்பது தங்களது உற்சாகப் பதிவிலேயே தெரிகிறது. தங்கள் உயரிய ரசனைக்கு எனது நன்றிகள். அப்படியே அப்பாடலைப் பற்றிய பாராட்டிற்கும் சேர்த்து.

vasudevan31355
16th May 2016, 08:52 AM
ராகவேந்திரன் சார்,

சசிகுமார் பற்றி தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. நடிகரே திலகத்திற்காகவே வாழ்ந்தவர் அவர். அவரை நினைக்கும் போதெல்லாம் நிச்சயம் நம் மனம் மகிழ்ச்சியடையும்.

chinnakkannan
16th May 2016, 10:34 AM
சி.க,

நான் யார் தெரியுமாவில் வாணியும் இல்லை,எல்.வீயும் இல்லை.
இவ்வளவு எழுதி குவிக்கிறீர்கள். நாங்கள் அவதரித்த அதே பூமியில் எங்களுடன் அவதரித்து எங்களுடன் வளர்ந்தீர்கள். (இன்னும் கொஞ்சம் பட்டிகாட்டு சினிமா மோக மதுரையில்) சராசரி நடிக நடிகையர் பற்றி கூட தெரியாமலா இவ்வளவு அலட்டல்?

கோ.. நான் எங்கே ஓய் அலட்டினேன்.. பிடிச்ச பாட்டு போட்டேன்.. இனிமேல் நடிக நடிகை என்று எழுதிவிடுகிறேன் சரியா..

ஹப்புறம் சாமி சத்தியமா எனக்குத் தெரியலை..இந்த விடியுமட்டும் பேசலாம்ல கூட ராஜஸ்ரீ மாதிரி இருக்கேன்னு நினச்சேன்.. கூகுள் தேடல்லையும் டீடெய்ல் கிடைக்கலை..இருந்தா கொஞ்சம் சரியா எடிட்டாவது செஞ்சுருப்பேன்..

அப்புறம் நேற்று ஈவினிங் ஆஃபீஸிலிருந்து வந்த பின்னர் வேறு வேலைகள்..கொஞ்சம் திருவாய்மொழி, அச்சுதம் கேசவம் ஒரு அத்தியாயம், புயலில் ஒரு தோணியில் ஒரு அத்தியாயம், ஒரு ஆங்கில புத்தகம் ஆல் யுவர்ஸ் ஸ்ட்ரேஞ்சர்னு அதில் ஒரு அத்தியாயம் ப்ளஸ் கொஞ்சம் கலிவிருத்ததிற்கான பாடங்கள் - எழுதிப் பார்க்க வேண்டும் என்று திடீர் ஆசை எனப் படித்துக் கொண்டிருந்தேனா டைம் சரியா இருந்தது..( நேற்று தான் இப்படி.. மற்ற நாட்களில் இரண்டு புத்தகங்கள் படித்தல் இரு பக்கங்கள் எழுதிப்பார்த்தல் குறைந்தபட்சம் ஒரு நாலு விருத்தம் வெண்பாவது எழுதிப்பார்ப்பேன்..உங்களிடமிருந்து ஏதாவது திட்டல் வந்தால் ஸ்பீட் ப்ரேக் போட்டது போல மனது அல்லாடும்..பின் நிமிர்ந்து நம்ம கோபால் என தேற்றிக்கொண்டு என் ரொட்டீன் தொடர்வேனாக்கும்..இன்ஃபேக்ட் உங்கள் ராகங்களுக்கு விழுந்து விழுந்து வேறுபாடல்கள் தேடிக் கேட்டு ப் போட்டதில் அன்று எதுவும் படிக்க இயலாமல் போனது..அதற்கேற்ப நீங்கள் மறு நாள் ஜஸ்ட் லைக் தட்கொஞ்சம் மென்மையான வன்மையுடன் திட்டி விட்டீர்கள்.. பரவாயில்லை.. ந.கோ. தா. ) அப்புறம் பதினொன்றரைக்கு மறுபடியும் செக்பண்ணலாம் என நினைக்கையில் உறக்கம் என்னைத் தழுவிக் கொண்டு விட்டது..பாடல் வரிகள் இரண்டு முறை பாட்டைக் கேட்டு டைப் செய்து இரண்டு விருத்தம் எழுதிப் பார்த்து பின் அதை இடாமல் விட்டு விட்டேன்..:) எனக்கு நடிக நடிகையரை விட( ந.தியை த் தவிர) மற்ற பாடல் வரும் இடங்களில் தமிழ் பிடிக்கும்..அதனால் தான்..

ஆன்லைன்ல அந்தப் படம் கிடைக்கவில்லை..கிடைத்தால் தாருங்களேன்..அப்படியே அந்தப் படத்தைப் பற்றி முன்பு நீங்களோ மற்றவரோ எழுதியிருந்தால், திட்டுவதைத் தவிர தேடுவதற்கும் நேரம் கிடைத்தால், கொஞ்சம் இடுங்களேன் குரு. நானும் அறிந்து கொள்கிறேன்..

chinnakkannan
16th May 2016, 08:46 PM
பட்டுவுடை பாவையவள் பட்டுடலை தொட்டணைக்க
கொத்துமலர் கூந்தலிலே கொற்றமிட்டுத் தானிருக்க
கட்டவிழ்த்த கோபத்தில் கன்னியவள் பார்வையதோ
வட்டநிலாச் சுட்ட வடு

ஈற்றடி- கடைசி அடி மட்டும் தென்றல் பத்திரிகையில்கண்ணதாசன் கொடுத்த வரி.. அதற்கு மற்றவெண்பாக்களைப் படிக்காமல் முன்பு எழுதிப் பார்த்திருந்தேன்..

பொருத்தமாய்ப் போடுவதென்றால் சில நினைவுக்கு வருகின்றன

ராதே உனக்குக் கோபம் ஆகாதடி

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது

பொன் மானே கோபம் ஏனோ

இப்போது உமா ரமணன் குரல்கேட்க ஆவலாய் இருப்பதால்..
பொ மா கோ ஏ

https://youtu.be/2B-X-ChAT7w

chinnakkannan
16th May 2016, 09:24 PM
பக்திப் பாடல் மெட்டுப் பாடல்கள் - 1


ரொம்ப காலத்துக்கு முன்னால சிக்கா இஸ்கோல்ல படிச்சுக்கிட்டிருந்தாப்லயாம்.. அதாவது இந்த ப்ளஸ் ஒன் நு சொல்வாங்கள்ள அந்தப் படிப்பாம்..ஆளப் பார்த்தா எப்படி இருப்பாங்கறீங்க.. ஒல்லிப்பிச்சு முருங்கைக்காய்க்கு பேண்ட் சொக்கா மாட்டினா மாதிரி, கொஞ்சம் முகத்தில அங்கங்க கரப்பு கடிச்சா மாரி தாடி.. கொஞ்சம் கரு கரு மீசை..அதுவும் இந்த பார்பர் பஞ்சமலை இருக்காரே அவர் போன தபா ஹேர்கட் பண்ணப்ப கிருதாவ வேற நீட்டமா வெச்சுட்டாரா சொம்மா துருதுருன்னு இருந்தானாம்..

அப்போ அந்த சான்ஸ்க்ரிட் வாத்யார் கூப்பிட்டாராம்.. இந்தாபா இந்த மாரி ஆண்டுவிழா இர்க்கு அதுக்கு நீ என்ன பண்றே

சிக்காக்கு உதறலாம் நான் என்ன செய்யணும் சார்..

கவலைப் படாதே நீயும் இன்னொரு பையனும் சேர்ந்து இந்த ஸ்லோகத்தை ஆரம்பத்துல பாடுங்கோ..அப்புறம்..

அப்புறம்

உங்க க்ளாஸ்லயே சாந்தகுமாரோ சத்யகுமாரோ கொஞ்சம் பொம்மனாட்டி போல இருப்பானேடா..

ஆமா

அவனோட டான்ஸ் வச்சுடலாம்னு டிராயிங் மாஸ்டர் சொல்லியிருக்கார்..

அவ்வளவு தான் சிக்கா ஒடனே தன்னோட பாடப்போற மோகன் புள்ளையாண்டானைத் தேடிப் போனானாம்.. மோகனா

என்னடா கண்ணா

இப்படி வாத்யார் பண்ணிப்புட்டாரேப்பா

அதெல்லாம்கவலிய விடு கொஞ்சம் ப்ராக்டீஸ் பண்ணிக்கலாம்..

அப்படியே கொஞ்ச நாள் ப்ராக்டீஸ் பண்ணி பாடின பாட்டு தான் கீழே வரும் பாட்டில ஆரம்பத்துல வர்ற ஸ்லோகம்

ஸ்டேஜ்க்கு போனவுடனே - முத ஸ்டேஜ் .. சிக்காகு மொத மாலை நேரம் . ஸோ கொஞ்சம் உதறல்தான்..ஆனா மோகனோட சேர்ந்து கோரஸா பாடினதுல வேகமா முடிஞ்சது..(கீழ வர்ற பாட்டுல அந்த ஸ்லோகம் ரெண்டு ஸ்டான்ஸா தான் வருதா..ஆனா நிஜத்துல நிறையவாக்கும்)

கொஞ்சம் சொதப்பினாலும் யாரும் அதை நினைவுல வெச்சுக்கலை..எதனாலங்கறீஞ்களா

பின்னாடி வந்த சாந்தகுமார்ப் பையன் ஜம்னு சூப்பர் ஆட்டம் போட்டான் பாருங்க பெண்வேஷத்துல..கலக்கலா இருந்துச்சு..அவன் ஆடின பாட்டு எதுக்குத் தெரியுமா.. மன்னவன் வந்தானடி தோழி.. அதனால எங்களை எல்லாரும் மறந்துட்டாங்க..

மறு நாள் டிராயிங் மாஸ்டர் சிக்காவைக் கூப்பிட்டாரா.. என்னா சார்..

பரவால்லைடா தைரியமா சொல்லிட்ட ஸ்லோகம்..

தாங்க்ஸ் சார்..

இந்தா என எடுத்துக் கொடுத்தது ஒரு பேனா - கருப்பு நிறத்தில் கொழுக் மொழுக்கென கொஞ்சம் தங்க நிறக் கொண்டை தரித்து - அந்தக் கால கிரீடம் வைத்த ப்ளாக் அண்ட் ஒய்ட் படஅரசகுமாரி போலவே இருந்ததாக்கும்.. ( கொஞ்சம் காஸ்ட்லி தான் பேர் தான் மறந்துவிட்டது)

வீட்டிற்குப் போனால் ஒரே குஷி எனச் சொல்லவும் வேண்டுமா..

இந்தப் பாடல் இடம்பெற்ற படம் பார்ததில்லை ஆனால் கேட்டிருக்கிறேன் பலதடவை..இப்போது தான் பார்க்கவும் செய்கிறேன்..லிரிக்ஸ் வாலியாம்..

*

பார்த்திபன் குஷ்பு தாலாட்டுப் பாடவா படம்.. அருண்மொழி ஜானகி..ஆனாக்க

பார்த்திபனுக்கு லாங்க் ஷாட் வெச்சதுனால அவ்வளவா பயமுறுத்தலை..ஒல்லி குஷ்புவும் பரவாயில்லை..


முதாக ராத்த மோதகம் சதா விமுக்தி சாதகம்
கலா தறாவ தம் சகம் விலாசி லோக ரக்ஷகம்
அனாயகைக நாயகம் வினாசி தேப்ர தைத்யகம்
நதாசு பாசு நாஷ்யகம் நமாமி தம் விநாயகம்

முதாக ராத்த மோதகம் சதா விமுக்தி சாதகம்

வராது வந்த நாயகன்.. ஒரே சிறந்த ஓர் வரன்
வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்
வரம் தரும் உயர்ந்தவன் கரம் கரம் இணைந்தவன் இவன் தலைவி நாயகன்

தொடாமலும் படாமலும் உலாவும் காதல் வாகனம்
வராமலும் தராமலும் விடாது இந்த வாலிபம்

உன்னோடுதான் பின்னோடுதான் வந்தாடும் இந்த மோகனம்
கையோடுதான் மெய்யோடுதான் கொஞ்சாமல் என்ன தாமதம்

உன் பார்வை யாவும் நூதனம்
பெண்பாவை நீயும் சீதனம்

உன் வார்த்தை அன்பின் சாசனம் பெண் உள்ளம் உந்தன் ஆசனம்

அள்ளாமலும் கிள்ளாமலும் தள்ளாடும் இந்த பூவனம்

கல்யாணமும் வைபோகமும் கொண்டாடும் நல்ல நாள் வரும்

அந்நாளிலே பொன்னாளிலே என் மாலை உந்தன் தோள் வரும்

சல்லாபமும் உல்லாசமும் கண் காணும் நேரம் சொபனம்

சொல்லமாலும் கொள்ளமாலும் திண்டாடும் பாவம் பெண்மனம்
இந்நேரம் அந்த ஞாபகம் உண்டாக நீயும் காரணம்
கண்ணார நாமும் காணலாம் செவ்வாழை பந்தல் தோரணம்
என் ஆசையும் உன் ஆசையும் அந்நாளில் தானே பூரணம்

*

இப்படிக் காதல் மயமாய் ஆன பக்திப் பாடல் இதோ கீழே.. :)

*

https://youtu.be/j3HnGr2UFIg

chinnakkannan
16th May 2016, 09:53 PM
பக்திப்பாடல் மெட்டுப்பாடல்கள் - 2

என் வீட்டிற்கு அடுத்த வீடு ஒரு செட்டியார் வீடு..வட்டிக்கடை வைத்து அந்தக்காலத்திலேயே மூன்று மாடி கட்டியிருந்தார்..அவர் வீட்டுக்கு அடுத்த வீடு..அதுவும் செட்டியார் வீடுதான்..ஆனால் அந்தச் செட்டியார் ஒரு நகைக்கடையில் வேலை செய்துகொண்டோ பார்ட்னராகவோ இருந்தார்..அவருக்கு இரண்டு பெண்கள் மூன்று பிள்ளைகள்..அதில் மூத்தவன் சோமுதான் என் வயதொத்தவன்..ரெண்டு பேரும் நாலாப்போ அஞ்சாப்போ படிச்சுக்கிட்டு இருந்தோம்..

சோமுவின் அம்மாவிற்கு கள்ளந்திரியில் கொஞ்சம் நிலங்கள் இருந்தன எனில் அறுவடை முடிந்து நெல் மூட்டைகள் வீட்டில் உள்ளே இரண்டு அறைகளில் அடுக்கப் பட்டு இருக்கும்..அந்தப்பக்கம் இந்தப்பக்கமென தாவி ஓடி விளையாடிக்கொண்டிருப்போம்..

இப்படி இருக்கையில் ஒரு நாள்..

நாளைக்கு சோமவாரம்ப்பா நீயும் வந்துடு

என்னடா

சோமு சொன்னான்..சோமாவாரம் அன்று திருப்பரங்குன்றத்தில் அன்னதானம் செய்வதாக அவன் அம்மா வேண்டிக்கொண்டிருக்கிறார்கள் என..

அதுக்கு

நீ சும்மா வாவே.. பஸ்ஸுல போய்ட்டு வந்துடலாம்..வீட்ல தான் புளியோதரை செய்வாங்க..வேன்ல எடுத்துக்கிட்டு போய் அங்க கோவில்ல வச்சு டிஸ்ரிபூட் பண்ணிடலாம்

என்ன பூட்டு

டிஸ்ரிபூட் - போடா.. எனக்குதான் இங்க்லீஷ் வராதுல்ல..

மறு நாள் காலை பத்து பதினோரு மணீக்கு அவன்வீட்டுக்குப் போனால்..

கொல்லைப்புறத்தில் பெரிய அண்டாவில் சாதம் கொதித்துக் கொண்டிருக்க, செட்டியாரம்மா..வாடா கண்ணா.. சோமூ எலே சோமு..பாரு அய்யரூட்டுப் புள்ளைய சுறுசுறுப்பா இருக்கு..எழுந்திருடா..

கொல்லைப்புறத்திலிருந்து இருவர் வந்தனர் (சமையல்காரர்கள்) கொஞ்சம் அகலமாக இருந்த சோமு வீட்டு ஹாலில் பெட்ஷீட்டாட்டம் இரண்டு ஓலைப்பாய்களை விரித்து பின் கொ;புறத்திலிருந்து இன்னொரு பாத்திரத்தில் சாதம், பின் இன்னொரு பாத்திரத்தில் புளிக்காய்ச்சல் என எடுத்து வந்து சாதத்தை ப் பரத்தி அதில்புளிக்காய்ச்சலை மரக்கரண்டியால் கலக்க..பார்த்துக்கொண்டிருந்த எனக்கு எச்சிலூறியது

கண்ணைக்கசக்கி வந்தான் சோமு.. அம்மா கண்ணாக்குகொடு..

இப்ப கிடையாதுடா சாயந்திரம் கோவில்ல..சரியா..

சரி என்றுவிட..

கிட்டத்தட்ட பல நாலோ ஐந்தோ பெரிய பெரிய பாத்திரங்களில் புளியோதரை ஏற்றப்பட்டு திருப்பரங்குன்றம் பயணித்தது..

சொல்லமறந்துவிட்டேனே.. செட்டியாரம்மா ஆட்களை வேலை வாங்கி இன்ன பிற வேலைகள் செய்து கொண்டிருந்தாலும் அந்தத் தமிழ் பக்திப்பாட்டை மனப்பாடமாகச் சொல்லிக்கொண்டிருந்தார்..

திருப்பரங்குன்றம் போய் முருகன் வள்ளி தெய்வானை வணங்கி கோவிலில் இருந்து எல்லாருக்கும் ஒரு தொன்னை அல்லது இலை (சரியாக நினைவிலில்லை) கொடுத்து பின் சாப்பிட்ட புளியோதரையின் சுவை இன்னும் நெஞ்சகத்து நினைவில்..

(அப்போதெல்லாம் காஸெட் வந்திருக்கவில்லை என நினைக்கிறேன்)

பிற்காலத்தில் அந்தப் பாட்டையே மெட்டை மட்டும் எடுத்துக்கொண்டு திரைப்பாடலாக்கினார்கள்.. பக்திப்பாடலாய் சூலமங்கலம் சகோதரிகள் எல்பியில் பாடுவார்கள்..

பதினெட்டு வயது இளமொட்டு மனது என்று ஜானகி அண்ட் கோ பாடுவது..இசை தேவா. நிறையப் பேர் கோபப்பட்டார்கள் இந்தப் பாட்டுக்கு..முதாகராத மோதகம் அவ்வளவு யாரும் கோபப்பட்டதாகத் தெரியவில்லை..

பட் காரணம் புரிகிறது..வரிகள்..

https://youtu.be/_U5brJtM6TU

சரத்குமார் ரோஜா. சூரியன்..

chinnakkannan
16th May 2016, 10:14 PM
பக்திப் பாடல் மெட்டுப் பாடல்கள் - 3

*

மதுரையில் ஸ்ரீதேவி தியேட்டரின் வலதுபுற்முள்ள மெய்ன் ரோட்டில் கொஞ்சம் நடந்தால்சரேலென கனகவேல்காலனிக்குள் போகும் பாதை வரும்..மெய்ன்ரோட்டிலேயே இன்னும் நடந்தால் இடப்புறம் மங்கையர்க்கரசி ஸ்கூல் வலப்புறமும் அதன் ப்ராஞ்ச்..

பட் அந்த க.வே.கா போவதற்கு முன்னாலேயே ஒரு குட்ட்டிக்கோவில் உண்டு ..வீரகாளியம்மன் என நினைக்கிறேன் ( நான் சொல்வது நாற்பது வருடங்களுக்கு முன்னால்)

அங்கு ஆண்டுவிழாவிற்கும் சரி, மார்கழி மாதமானாலும்சரி வாடகைக்கு ரெகார்ட்ப்ளேயர் அப்புறம் பச்சைப்பெயிண்ட் அடித்த கொண்டை கொண்ட ஒலிபெருக்கி வைத்துபக்திப்பாடல்கள், சரஸ்வதி சபதம் திருவிளையாடல் தில்லானா மோகனாம்பாள் வசனம் எனப் போடுவார்கள்

பக்திப்பாடல்கள் என்று பார்த்தால் மார்கழி காலையில் எழுப்புவது எல்.ஆர். ஈஸ்வரிதான்..

மாரியம்மா எங்கள் மாரியம்மா உன்னை வணங்குகிறோம் கருமாரியம்மா என ராகத்தில் குரல் மனதை உள்ளிழுக்கும்

பின் வரும் இந்தப்பாட்டு

நெற்றியிலே குங்குமமும் நிலவ வேண்டும் அம்மா
நெஞ்சில் உன் திரு நாமம் மலர வேண்டும்
பக்திவளம் மென்மேலும் பெருக வேண்டும்... எனச்செல்லும் அந்தப்பாடல்..

அம்மா.. எனச்சொல்லும் அழகு..பின்

கற்பூர நாயகியே கனகவல்லி காளி மகமாயி கருமாரியம்மா என அழைக்கும் உருக்கம்..

அதிகாலை (அதாவது அஞ்சு அல்லதுஆறுமணி) அரைத்துக்கத்தில்பலமுறை சின்னக்கண்ணா கேட்டு விழித்திருக்கிறான்..

பட் பிற்காலத்தில் அந்த மெட்டே திரைப்பாடலில் வந்து கொலைபடப்போவது அவனுக்குத் தெரியாது..

ம் பிற்காலம் என்றால் கொஞ்ச காலம் முன் வந்த பாடல்..

கருப்பான கையாலே என்னைப் பிடிச்சான்..எனப் போகும் அப்பாடல்..

விஷால்..அப்புறம் அரை ஆழாக்கு உழக்குக்கு பாவாடை சட்டை தாவணி போட்ட மாதிரி துறுதுறுவென உயரம் கம்மியான பானு..

கேக்கலாமா இப்போ.. வேறு வழியில்லை..:)

https://youtu.be/RWuYQD1Bt-g

chinnakkannan
16th May 2016, 10:56 PM
பக்திப் பாடல்கள் மெட்டுப் பாடல்கள்- 4

அள்ளும் இளமையுடன் ஆழமாய் நெஞ்சிருக்கும்
கல்லூரிக் காலமது காண்

சரிதானே..

சொல்ல வந்தது என்னன்னாக்க

ஸ்வீட் யூத் சின்னக்கண்ணா.. காலேஜ் மூன்றாம் வருடம் முடிக்கற சமயம்..

திடீர்னு எங்க கேங்க்ல சிலருக்கு டூர் போகணும்னு ஆசை காலேஜ் லெக்சரரை க் கூட்டிக்கிட்டு பெங்களூர் மைசூர்லாம் போய்ட்டு வந்தோம்..இல்லை வரும்வழியில் உடன் இருந்த சினேகிதன் ராஜாராமன் (பெயர் மாற்றியிருக்கிறேன்) அவனுக்கு அவனது காதலியைப் பார்க்க ஆசை..அவள் இருந்தது திருச்சியில் பொன்மலை என்னும் இடத்தில் இருந்தாள் அவனதுகாதலி.. செவந்த் டே ஸ்கூல் மதுரை ரயில்வே காலனிக்குள்ளாற இருக்கும்.. அந்த வகுப்பில் தான் ரா.ரா வும் அவன் காதலியும் ப்ளஸ் டூ படித்து பின் காதலானதென பலகதை சொல்வான்..

அவனைப் போகவிடவில்லை என்ன காரணத்தாலோ நாங்கள்..

பட் சில மாதங்கள் கழித்து அவனுடனேயே போய் அவனது காதலியை சந்திக்க நேர்ந்தது..இந்த முறை அவன் காதலியின் தகப்பனார் கோயம்புத்தூருக்க்கு மாற்றலாகி இருந்தார்..

போத்தனூர்..

ஒரு இளங்காலையில் மதுரை டு கோயம்புத்தூர் அடைந்து பஸ்ஸில் போய் போத்தனூர் செல்கையில் குளிர்காற்று.. ஸ்டாப்பில் இறங்கி க்ராஸிங்க் கடந்து ரா.ரா வின் காதலி வீட்டுக்குப் போகையில் மெல்லிய தூறல் சாரல்..அவளைப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் ரா.ராவின் மனதில் ஆரலாய்ப் பற்றிக்கொள்ள புஸு புஸு என மூச்சு விட்டான்

சாரல் நனைத்தாலும் சத்தியமாய் என் நெஞ்சம்
ஆரலாய்க் காய்கிறது ஆம்

(ஆரல் நெருப்பு) எனச் சொல்லாமல் வேகமாய் நடந்து செல்ல நானும் உடன் நடக்க வீடு சேர்வதற்குள் நல்லமழையில் நன்றாகவே நனைந்து விட்டோம்..
வாசலில் “ஹாய் “ யுடன் அவன் காதலி.இஞ்சினியரிங்க் மாணவி.. பின் பின் என்ன..

வெளியில் மழை பெய்து கொண்டிருக்க அவர்கள் வீட்டு வாசலில் இளமை மழை.. ஓ. நோ என் நண்பனின் காதலி அல்ல..அவளது தங்கை..

ப்ளஸ் ஒன் படிக்கிறாளாம்..பெயர் கல்பனாவோ காயத்ரியோ இப்போது நினைவிலில்லை (அதானே..சொல்லமாட்டேனே).. செவேலென்று -நன்றாககாரம் போட்ட கடலைமாவில் தோய்த்தெடுத்த வாழைக்காய்ப் பஜ்ஜி போல- கொஞ்சம் என்னுயரம் ப்ளஸ் செந்நிறம் கொண்டு சிரித்து ஹாய் சொன்னது தேவதை..(பின்ன நாங்கள் அங்கு சென்ற போது எங்களுக்கு நல்லபசி..பசியில் உவமைஇப்படித்தான் வரும்..

ஹாய்..

அந்த ஹாய் சொல்லித்தெரிந்த மூரலில் என் கவியுள்ளம் பொங்கி (பலவருடங்களுக்கு அப்புறம் இப்போது) எழுந்தது!

தூறல் வருடதற்போல் தூய உதட்டினிலே
மூரலால் தீண்டினாள் மெய்

(மூரல் – முறுவல்)

மெய்யாலுமே சிலிர்த்துட்டேங்க.. சொன்னா நம்பணும்..

உள்ளிருந்து இருவரின் அம்மா வந்து வாடா ராஜா, கண்ணா என அழைத்து டிஃபன் உப்புமாவோ என்னவோ கொடுக்க உண்டால்.. கொஞ்சம் ஒரு மணி நேரத்தில் கிளம்பணும் இன்னொரு இடத்தில் ஒருவரைப் பார்க்கவேண்டும் என கல்பனாவின் அம்மாவிடம் நான் சொல்லிக்கொண்டிருக்க, ரா ராவும் க.அக்காவும் கண்ணால் பேசிக்கொண்டிருந்தார்கள்.

சரி சரி என்றான் ராஜா ராமன்..இடைமறித்து.. நாங்க கிளம்பறதுக்கு முன்னாடி நீங்க ரெண்டுபேரும் பாட்டுப் பாடணும் என்றான் கல்பனாவையும், காதலியையும் பார்த்து..

கொஞ்சம் கூட ஃபஸ் அடித்துக்கொள்ளவில்லை அவர்கள்.. சுடிதார் போட்ட அக்காவும் பாவாடைசட்டை தாவணி தங்கையும் சப்பணம் கூட்டி தரையில் அமர்ந்து பாடிய பாட்டு என்றைக்கும் மறக்கமுடியாதாக்கும்..

காற்று சிலிர்த்திடக் காரிகையர் கானமது
ஊற்றாகப் பொங்கிவந்த தே

அதன்பிறகு அந்தப் பெண் கல்பனாவை மதுரை வரும்போது ரா.ராவின் காதலியுடன் சில முறை பார்த்திருக்கிறேன்.. .. அப்போதெல்லாம் அந்த மென்சிலிர்ப்பு போய்விட்டிருந்தது.. ( நான் வளர்ந்தேனே மம்மி) ஏனெனில் ரா.ராவின் காதல் முறியும் நிலைமையில் இருந்து பின் முறிந்தே விட்டது..(அதெல்லாம் சாவகாசமா நாவல் எழுதினா சொல்றேன்..ஓ.கேயா )

ம்ம் அப்படி என்ன பாட்டு பாடினாங்க
என்ன தவம் செய்தனை யசோதா..
எங்கும் நிறைபரப்பிரம்மம் அம்மா என்றழைக்க..

*

பிற்காலத்தில் இந்தப்பாட்டு இறுதியில் அதே ஒருசில வரிகளுடன் வந்து கொஞ்சம் அழகாகவும் மிளிர்ந்தது ஹரிணியின் குரலாலும் சினேகாவாலும்

பார்த்திபன் கனவு ஸ்ரீகாந்த் சினேகா..

ஆலங்குயில் கூவும் ரயில் ஆரீரரோ ஏலேலேலோ..
யாவும் இசை ஆகுமடா கண்ணா..

https://youtu.be/SbzKJ0g4BlI

rajraj
17th May 2016, 06:18 AM
Last week I watched the Tamil movie '24' in a theatre here. From what I understand the movie was released in India and other countries on the same day. For a change the plot was different from typical Tamil movies ! :)

RAGHAVENDRA
17th May 2016, 07:31 AM
http://america.pink/images/2/1/7/8/0/8/4/en/1-jamuna-rani.jpg

இன்று பிறந்த நாள் கொண்டாடும் கே.ஜமுனா ராணி அவர்களுக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள். இறையருளால் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீண்டு ஆயுள் பெற்று நீடூழி வாழ இறைவனிடம் வேண்டுவோம்.

அவரை வாழ்த்த விரும்புவோருக்காக அவருடைய கைப்பேசி எண் - 9886242556 - நன்றி சுக்ரவதனி வாட்ஸ்அப் குழு

chinnakkannan
17th May 2016, 10:08 AM
ஜமுனா ராணி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..

ஆஹா நிறைய பாடல்கள் நினைவுக்கு வருகின்றன.. அதில் ஒன்று (கடவுளே ஜமுனா ராணி பாட்டா இது இருக்கணுமே :) )

படிக்கவேண்டும் புதிய பாடம் வாத்தியாஆரய்ய்யாஆ என இழுக்கும் குரல்..

https://youtu.be/3IDTDy7pYE0

madhu
17th May 2016, 11:29 AM
எப்போதுமே ஜமுனாராணி குரல் சில சமயங்களில் ஈஸ்வரியை மனசுக்குள் கொண்டு வரும்... ( எனக்கு பல சமயங்களில் )

அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து பாடிய இந்தப் பாட்டைக் கேளுங்கோ...

https://www.youtube.com/watch?v=ARZmINYpGLo

Richardsof
17th May 2016, 02:31 PM
1958 / 1959 - RARE TAMIL FILM ADVT AND FILM NEWS

http://i66.tinypic.com/10mr4a8.jpg

Richardsof
17th May 2016, 02:33 PM
http://i63.tinypic.com/10ge238.jpg

Richardsof
17th May 2016, 02:36 PM
http://i66.tinypic.com/4lus1.jpghttp://i64.tinypic.com/6i7equ.jpg

Richardsof
17th May 2016, 02:37 PM
http://i67.tinypic.com/28uo660.jpg

Richardsof
17th May 2016, 02:38 PM
http://i65.tinypic.com/14dgawo.jpg

Richardsof
17th May 2016, 02:40 PM
http://i68.tinypic.com/15dvoty.jpg

Richardsof
17th May 2016, 02:40 PM
http://i64.tinypic.com/okq2pf.jpg

Richardsof
17th May 2016, 02:42 PM
http://i68.tinypic.com/j0uyo3.jpg

Richardsof
17th May 2016, 02:44 PM
http://i67.tinypic.com/2wciamt.jpg

Richardsof
17th May 2016, 02:44 PM
http://i65.tinypic.com/2w2q61x.jpg

vasudevan31355
17th May 2016, 08:51 PM
மதுண்ணா!

அதே பெண் ஜோடிகள்

'ஊருக்கெல்லாம் ஒரே சாமி ஒரே சாமி ஒரே நீதி ஒரே நீதி ஒரே ஜாதி கெழவி கண்ணாத்தா----- இது 'ஜம்' ராணி

'வூட்டுக்கெல்லாம் ஒரே காத்து ஒரே காத்து ஒரே தண்ணி ஒரே வானம் ஒரே பூமி ஆமடி பொன்னாத்தா'-----இது ராட்சஸி.

இரண்டு கான ஆத்தாக்களும்:) ஆளுமை செய்யும் பாடல். இருவருக்கும் குரல்கள் இளம் குருத்து போல் இனிக்கிறது.

ஆளுக்கொரு பாட்டாய் வீட்டிலிருந்து போட்டு விட்டோம்.. ஆனா வீடியோ பொசுக்குன்னு முடிஞ்சுட்டுது.
விஜயலஷ்மிக்கு ஜமுனாராணி குரல் தந்திருப்பார்.


ராகவேந்திரன் சாரில் உதவியால் ஜமுனாராணி அவர்களிடம் கைபேசியில் பேசி அவர்களுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். மனமகிழ்வுடன் ஏற்றுக் கொண்டு சிறிது நேரம் உரையாடினார்கள். 'வெகுளிப்பெண்'ணின் 'தித்திக்கின்றதா....முத்தமிட்டது' பாடலை அவர்களுக்கு நினைவுபடுத்தினேன். மிகவும் சந்தோஷப்பட்டார்கள். பிறகு நம் மதுர கானத்தைப் பற்றியும் அவர்களுக்குத் தெரிவித்தேன். ஆர்வமுடன் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள்.


https://youtu.be/t0uPRY7DLHs?list=PLUSRfoOcUe4b7RbaU-pB7YctjMCIgNj7H


https://youtu.be/DJ1LWNpBQKA

chinnakkannan
17th May 2016, 08:56 PM
பகலிலே பார்க்க வந்ததென்ன..

யோவ் எலெக்*ஷன் டைம் அதனால வந்தோம்..இப்ப தான் முடிஞ்சுபோச்சுல்ல வரமாட்டோம்ல..

**

மாடி வீட்டு மாப்பிள்ளை ஜெயலலிதா ரவிச்சந்திரன்..படம் எப்படி இருக்கும்..

https://youtu.be/ci7M4WYj9z0

chinnakkannan
17th May 2016, 09:14 PM
//ராகவேந்திரன் சாரில் உதவியால் ஜமுனாராணி அவர்களிடம் கைபேசியில் பேசி அவர்களுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். // நைஸ் வாசு..

**

சத்தியமே லட்சியமாய்க்கொள்ளடா தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா..

இப்ப எதுக்கு இந்தப் பாட்டு..

ஓட் போட்டுட்டேன் இனி அஞ்சு வருஷத்துக்கு ஒருத்தரும் நம்மைச் சீண்ட மாட்டாங்க..அதான்..

*

https://youtu.be/T5-y7v17fRM?list=RDT5-y7v17fRM

chinnakkannan
17th May 2016, 09:18 PM
ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ் நாளிலே.. சே அன்னிக்கே சொல்லிவச்சுட்டாங்கய்யா. நமக்குச் சேஞ்சே கெடையாதுன்னு...

யோவ்..அவர் பாடினது ஜெனரலா.. நீ சொல்றது இன்னித் தேதிக்கு..

*

https://youtu.be/t5cPpM4Q-wo?list=RDT5-y7v17fRM

rajraj
18th May 2016, 07:19 AM
From Jaathakam (1953)

madhi kulavum yaazhisaiye......

http://www.youtube.com/watch?v=xG0mbYOUqao


Original tune from Awaaraa(1950)

dam bhar jo udhar moon phere.....

http://www.youtube.com/watch?v=H1ivT6fDFME


I was earching for 'madhi kulavum yazhisaiye...'. for a long time. Finally I found it. A popular song in the 50s.

madhu
18th May 2016, 11:24 AM
மதுண்ணா!

அதே பெண் ஜோடிகள்

'ஊருக்கெல்லாம் ஒரே சாமி ஒரே சாமி ஒரே நீதி ஒரே நீதி ஒரே ஜாதி கெழவி கண்ணாத்தா----- இது 'ஜம்' ராணி

'வூட்டுக்கெல்லாம் ஒரே காத்து ஒரே காத்து ஒரே தண்ணி ஒரே வானம் ஒரே பூமி ஆமடி பொன்னாத்தா'-----இது ராட்சஸி.

இரண்டு கான ஆத்தாக்களும்:) ஆளுமை செய்யும் பாடல். இருவருக்கும் குரல்கள் இளம் குருத்து போல் இனிக்கிறது.

ஆளுக்கொரு பாட்டாய் வீட்டிலிருந்து போட்டு விட்டோம்.. ஆனா வீடியோ பொசுக்குன்னு முடிஞ்சுட்டுது.
விஜயலஷ்மிக்கு ஜமுனாராணி குரல் தந்திருப்பார்.


ராகவேந்திரன் சாரில் உதவியால் ஜமுனாராணி அவர்களிடம் கைபேசியில் பேசி அவர்களுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். மனமகிழ்வுடன் ஏற்றுக் கொண்டு சிறிது நேரம் உரையாடினார்கள். 'வெகுளிப்பெண்'ணின் 'தித்திக்கின்றதா....முத்தமிட்டது' பாடலை அவர்களுக்கு நினைவுபடுத்தினேன். மிகவும் சந்தோஷப்பட்டார்கள். பிறகு நம் மதுர கானத்தைப் பற்றியும் அவர்களுக்குத் தெரிவித்தேன். ஆர்வமுடன் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள்.


https://youtu.be/t0uPRY7DLHs?list=PLUSRfoOcUe4b7RbaU-pB7YctjMCIgNj7H


https://youtu.be/DJ1LWNpBQKA

அருமை அருமை வாசுஜி !

நான் காலையில் இரு முறை அந்த எண்ணுக்கு முயன்றேன். கிடைக்கவில்லை. அப்புறம் செய்யலாம் என்று நினைத்தேன். மற்ற வேலைகளால் முடியாமலே போச்சு.

ஹாஹாஹா... அது கெழவி கண்ணாத்தாவா ? கேளடி கண்ணாத்தாவா ?

vasudevan31355
18th May 2016, 11:38 AM
ஹாஹாஹா... அது கெழவி கண்ணாத்தாவா ? கேளடி கண்ணாத்தாவா ?

சக்சஸ் உங்களுக்கே மதுண்ணா!:)

அது 'கேளடி கண்ணாத்தா'தான். நைட் ஷிப்ட் கிளம்பற ஜோர்ல (நண்பர் வாசலில் நின்று கார் ஹாரன் அடிக்க) 'கேளடி' சரியா காதில் விழாம 'கெழவி' ஆயிடுச்சு.:) பின்னால 'ஆமடி பொன்னாத்தா' வந்தால் முன்னாடி 'கேளடி' தானே வரும்?. கொஞ்சம் காதை சரியா தீட்டலைன்னா 'கெழவி' ன்னு ஏமாற சான்ஸ் உண்டு. தாங்கள் இருக்க பயமேன்?

ஆனா ஒன்னு....பாட்டு ரீங்கரமிட்டுகிட்டே இருக்கு காதுல. செமையோ செம.

JamesFague
18th May 2016, 12:12 PM
Melody song


https://youtu.be/Xn8zjmUkBMQ

JamesFague
18th May 2016, 12:14 PM
Superb Melody from Vasanthathil Ore Naal

https://youtu.be/hjEe83VEt3c

JamesFague
18th May 2016, 12:15 PM
One more melody

https://youtu.be/E0iOTH6Dt0o

RAGHAVENDRA
18th May 2016, 12:57 PM
ஓட் போட்டுட்டேன் இனி அஞ்சு வருஷத்துக்கு ஒருத்தரும் நம்மைச் சீண்ட மாட்டாங்க..அதான்..

சி.க. சார்.. ஆனாலும் உங்களுக்கு அசாத்தியமான நம்பிக்கைதான்...

RAGHAVENDRA
18th May 2016, 12:58 PM
வாசு சார்
ஆளுக்கொரு பக்கமாய் பாடியவர்களையும் ஒன்றாக பாட வைத்த பாடல்களை பகிர்ந்து அசத்தி வருகிறீர்கள்.
பாராட்டுக்கள்.

RAGHAVENDRA
18th May 2016, 01:10 PM
https://scontent.xx.fbcdn.net/v/t1.0-9/13233065_1117335551650449_8449755177281840409_n.jp g?oh=0b335531477593a96b383f31611ea0ec&oe=57E70335

chinnakkannan
20th May 2016, 10:09 AM
”வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்”

:தலைவரே..தூக்கத்துலருந்து முழிச்சுக்குங்க.. எலெக்*ஷன் ரிசல்ட் நேத்துக்கே வந்துடுத்து..

*


ஆக இப்ப என்ன பண்ணலாம்..ஒரே டென்ஷனா இருந்த மனசு இப்போ பொங்குமோல்லியோ..பொங்கறதுன்னாலே காதல் தானே..

துள்ளலா பார்க்கலாமா..

வெள்ளமென நெஞ்சமதில் வேகமாகப் பாடலிலே
துள்ளிவரும் நற்கவிதை தூள்.

அந்தக்காலத்தில் ரேடியோல ஹிட் சாங்க்னு நினைக்கறேன்..முரளி ரஞ்சனி..மண்ணுக்குள் வைரம்

பொங்கியதே காதல் வெள்ளம்

கண்ணில் நிலா முகம் உலவியது
உந்தன் மனம் தினம் இளகியது

ரஞ்சனியைப் பற்றி வாசு தான் பழைய பக்கெட் போடாம சொல்லணும்..:)

https://youtu.be/0ah7wbkJnbs

chinnakkannan
20th May 2016, 10:26 AM
அந்த இள நங்கை பாவம் தான்.. எதனால..இளமை அழகு பணம் எதிலயும் அவளுக்கு குறைச்சல் இல்லை..

பழகிடும் கண்களும் பார்த்தவண்ணம் ரசிக்கும்
அழகினைக் கொண்ட அவள்..

யா அப்படி இருக்கையில எதனால பாவம் கறீங்களா..

அவளுக்கு க் காதல் வந்துடுத்து.. காதலித்தல் பாவம் என்றால் கண்களும் பாவமன்றோன்னுகண்ணதாசன் சொல்லியிருக்காரில்லை

இவள் காதலித்தது இவளுடையசித்தப்பா வயதிருக்கும் ஒரு வயதானவரை..

கோட் சூட் எல்லாம் அணிந்து அவர் கடற்கரை வர அவருடன் ஆடிப்பாடுகிறாள்..இல்லை கற்பனை தான்

என் கண்ணில் என் கண்ணில் பொன் முத்துப் போல் தோன்றும் அன்புவிளக்கு எனச் சொல்லி



அதிசய மேனகை இடையில் மேகலை
ஆடிட வாடுகிறாள் என்று அவள் சொன்னதுபோலக்கனவு..

ஆனால் அவள் நனவில் காண்பதென்ன அந்த பெரிய வயதுக் காரர் தன் சின்னபுத்தியைக் காட்டி இன்னொரு சின்னப் பெண்ணுடன் ஆடுகிறார்.. ஈகுட்டி கண்ணுல மனசுல கரையாணு...அழுவாச்சியா வருது..:)

பொன்னும் மயங்கும் பூவும் மயங்கும்
இந்தப்பாடல் கேட்டால் உள்ளம் மயங்கும்

(மேற்கண்ட கதைச்சுருக்கும் என்னுடைய கதையே..!)


பொன்னும் மயங்கும் பூவும் மயங்கும்
கன்னிபார்வை தனில் தெய்வம் விளங்கும்

*

எடுப்பார் கைப்பிள்ளை ஜெய்ஷங்கர்

https://youtu.be/Fr2taBWIZhg

madhu
20th May 2016, 02:12 PM
சிக்கா..

எடுப்பார் கைப்பிள்ளை படத் தொடர்புடையவர்கள் உங்க கதையைக் கேட்டு தற்கொலை முயற்சி செய்யவும் வாய்ப்பு உண்டு. இல்லாட்டி கொலைவெறியோடு வந்தா சிக்காம ஓடிடுங்க..

சட்டம் என் கையில் கமல் மாதிரி இங்கே ஜெய்சங்கரும் வக்கீல் பானுமதியின் மகனாகப் பிறந்து திருடனால் வளர்க்கப்படும் கதை.. திருடி (கன்னட) மஞ்சுளா அவர் தன்னைக் காதலிப்பதாக எண்ண உண்மையில் ஜெய் காதலிப்பது நிர்மலாவை...

chinnakkannan
20th May 2016, 05:09 PM
மதுண்ணா இந்த கீதாஞ்சலி ஷீலா போலவே கனண்ட மஞ்சுளா நான் அடிக்கடி கன்ஃபூஸ் ஆகும் ஒரு நடிகை...எல்லாவித வளங்களூம் உடலில்பெற்றிருந்தாலும் நடிப்பு என்ற மெய்ன் வளம் இல்லாததால் சி.க வால்புறக்கணிக்கப் பட்டவர்.

க ம பற்றி ஏற்கெனவே வாசு வியாசம் எழுதியிருக்கிறார்..க்ருஷ்ணா ஜியும் என்று நினைவு..

எ கை பி நான் பார்த்ததில்லை..காரணம் டைம் இல்லை..
திருடி நிர்மலாவைக் காதலிப்பது ஓகே..க மபார்த்து ஏமாறுகிறார் என்பது உண்மை தானே..க.ம யாராக்கும்..

க.ம புதுவெள்ளம் எல்லோரும் நல்லவரே என நினைவு உண்மையா இல்லையா..

madhu
20th May 2016, 06:42 PM
சிக்கா... ஏற்கனவே முறுக்கு .. அதை ஜாங்கிரியாக்கணுமா ?

நிர்மலா திருடியல்ல.. க.ம.தான் ! அதுவும் ஆண் வேஷத்தில் வந்து ஜெய்சங்கருடன் சேர்ந்து சுற்றுவார். பானுமதி வில்லனின் ( எம்.ஆர்.ஆர்.வாசு )மகனை சிறுவயதில் திருடன் என்று தண்டிப்பதால் அவர் பானுமதியின் குழந்தையை திருடி திருடனாக வளர்த்து ஜெய்சங்கர் ஆக்குகிறார். பின் ஸ்ரீகாந்தை பானுமதியின் மகனாக அனுப்பி விட்டு பானுமதியை விட்டே ஜெய்சங்கரை குற்றவாளியாக்கி தண்டனை பெறும் நிலைக்கு ஆக்குகிறார்.
( முடிவை சொல்லணுமா என்ன ? )

பானுமதியின் "கண்ணபெருமான் ஆளப்பிறந்தான் ( கிஸ் மீ சன்), வனவாசம் போயிருந்து (மீட் மை சன்) ஆகிய பாடல்களுடன் க.ம.வின் "அழகு ராணி கதை இது" பாடலும் உண்டு. அதைத்தவிர உங்க சிக்கா பாடலும் உண்டு.

அது சரி... ஜெய்சங்கர் வயசான சின்ன புத்திக்காரராகவா தெரியறாரு ?

vasudevan31355
20th May 2016, 10:13 PM
சிக்கா..

எடுப்பார் கைப்பிள்ளை படத் தொடர்புடையவர்கள் உங்க கதையைக் கேட்டு தற்கொலை முயற்சி செய்யவும் வாய்ப்பு உண்டு. இல்லாட்டி கொலைவெறியோடு வந்தா சிக்காம ஓடிடுங்க..



http://rs415.pbsrc.com/albums/pp236/Keefers_/Animated/e01c2890.gif~c200

vasudevan31355
20th May 2016, 10:18 PM
madhu;1296414

பானுமதியின் "கண்ணபெருமான் ஆளப்பிறந்தான் ( கிஸ் மீ சன்),


https://youtu.be/JVWK4Ci12zE

vasudevan31355
20th May 2016, 10:40 PM
சின்னா!

இந்தப் பாட்டிலேயே வாசு ஐ மீன் எம்.ஆர்.ஆர்.வாசு:) பானுமதி குழந்தையை கடத்தி விடுவார்.

இப்படத்திற்கு இன்னொரு விசேஷம் உண்டு. எம்.பி.ஸ்ரீனிவாசன் இப்படத்திற்கு இசையைப்பாளர். இன்னொரு கொசுறு செய்தி. பின்னாளில் 'அச்சமில்லை அச்சமில்லை' படத்தில் செம ஹிட் பாடல்களை கொடுத்த வி.எஸ்.நரசிம்மன் இப்படத்திற்கு உதவி இசையமைப்பாளர்.

விஜயன் இயக்கிய 'புதுவெள்ளம்' படத்தின் இசையமைப்பாளரும் ஸ்ரீசீனிவாசனே. (துளித் துளி). என்.வி.ஆர் பிச்சர்ஸ், சிவக்குமார், கே.விஜயன், எம்.பி.ஸ்ரீனிவாசன் என்ற கூட்டணி அப்போது வெற்றிகளை பெற்றது.
(எடுப்பார் கைப்பிள்ளை, மதன மாளிகை) எல்லாம் வண்ணப் படங்கள் மட்டுமல்ல... ஹை பட்ஜெட் படங்களும் கூட.

'எல்லோரும் நல்லவரே' படத்தில் நடித்தது எனக்குப் பிடித்த 'டாக்டர்' சிவா மஞ்சுளா. கன்னட மஞ்சுளா அல்ல. ஜான் ஏறினா முழம் சறுக்குகிறீர். ஒரு நபர் உம்மை விடாமல் வாட்ச் செய்து வருகிறார். ஜாக்கிரதோ.:)

மஞ்சுளாக்கள் பற்றி உமக்கு கிளாஸ் எடுத்து மண்டை பிஞ்சி பிஞ்சி போச்சே.:banghead: ஓய்... உம்ம பதிவுகளை இனி மே தான்:) உக்கார்ந்து படிக்கப் போறேன்.

vasudevan31355
20th May 2016, 10:45 PM
இது 'மீட் மை சன்'


https://youtu.be/vg6nLZO7KTM?list=PLApE94InWidDDko3rfc3DIz4_F5MvuvI I

vasudevan31355
20th May 2016, 10:58 PM
சரி....மதுண்ணா தொடங்கியதை நாம் தொடர ஆரம்பிப்போம். ஆங்கில வரிகள் கலந்த தமிழ்ப் பாடல்கள் இனி மதுர கானங்களை அலங்கரிக்கட்டுமே.

அதே பானுமதி அப்போதைய சூப்பர் நிர்மலாவுடன் பத்து மாத பந்தத்தில் பாடிய சூப்பர் ஹிட் பாடல்.

'லெட் மீ ட்ரை'

'மம்மி... மம்மி... இட்ஸ் ஸோ குட். அம்மா நிறுத்தாதீங்கம்மா... பாடுங்கம்மா' என்று பாடலின் நடுவே பானுமதியிடம் நிர்மலா சொல்லும் டயலாக் அப்போ ரொம்ப பாப்புலர்.


https://youtu.be/7mbNQoJd5eg

சின்னா!

உமக்கு ஒரு வீட்டுப் பாடம். இப்பாடலின் லிரிக்ஸ் தமிழ் அர்த்தத்தோடு அதே ஆங்கில வரிகளோடு வேண்டும். உன்னால் முடியும் தம்பி தம்பி.

vasudevan31355
20th May 2016, 11:00 PM
நடிகர் திலகம் கிராக்கு டாக்டராக அமர்க்களப்படுத்தும் எவரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத 'மனிதருள் மாணிக்கம்' பாடல். 'ஐ வில் சிங் பார் யூ'


https://youtu.be/wzvt5PN5AXs

RAGHAVENDRA
20th May 2016, 11:57 PM
https://www.youtube.com/watch?v=ORqLDJZ6WJk

வாசு சார் சொன்னால் உடனே கேட்கணும்... நன்றி வாசு சார்...

தலைவரின் சூப்பரோ சூப்பர் புன்னகை தவழும் மதிமுகத்தில் மலரும் சூப்பர் ஸ்டைல்...

chinnakkannan
21st May 2016, 02:31 AM
//சிக்கா... ஏற்கனவே முறுக்கு .. அதை ஜாங்கிரியாக்கணுமா ? // மதுண்ணா:) பாருங்க மெஞ்ஞமெஞ்ஞேன்னு தயிர்சாதம் மாதிரி மெளனமா இருந்த இடம் எப்படி களைகட்டிடுச்சு..அதான்ச்சும்மா கொஞ்சம் கிளறி விட்டேன்..

அது சரி... ஜெய்சங்கர் வயசான சின்ன புத்திக்காரராகவா தெரியறாரு ?// கதைக்காகத் தானே சொன்னேன் :) ஷமிக்கணும்.. (ஒரு ஷணம் க.ம கிட்ட ஜொள்ளு விட்டுட்டு அடுத்த சீன்ல லாவகமா வெ.ஆ. நி யை லாகவமாத் தூக்கறதுக்குப் பேரு என்னவாம்..:)

அந்தக்காலத்துல ஏன் ஹீரோக்கள் கலர் கோட் போட்டுக்கறாங்க என்று இன்றுவரை எனக்குப் புரியவில்லை.. மீட்மை சன் பாடல் நினைவு படுத்தியமைக்கு நன்றி

*
மஞ்சுளாக்கள் பற்றி உமக்கு கிளாஸ் எடுத்து மண்டை பிஞ்சி பிஞ்சி போச்சே// வாஸ்ஸீ ரொம்ப முட்டிக்காதீங்க..என்னா பண்றது..கொஞ்சம் ஓவர் ஃப்ளோ ஆகிடுத்து :)

எல்லோரும் நல்லவரே' படத்தில் நடித்தது எனக்குப் பிடித்த 'டாக்டர்' சிவா மஞ்சுளா. கன்னட மஞ்சுளா அல்ல. ஜான் ஏறினா முழம் சறுக்குகிறீர். ஒரு நபர் உம்மை விடாமல் வாட்ச் செய்து வருகிறார். ஜாக்கிரதோ// இப்படில்லாம் பச்சப் புள்ளய பயமுறுத்தப் படாது ஆமாம் சொல்லிட்டேன்..அது என்ன டாக்டர் சிவா மஞ்சுளா.. ம பி மஞ்சு வச்சு த்தானே பிள்ளையார் சுழியே போட்டீர்..:)

நீங்க கொடுத்த ஹோம் வொர்க் நாளைக்குப்பண்றேன் சரியா :) இன்னிக்கு ஒர்ரே வெயிலா வெளியே போய் வந்தேனா.. தோலெல்லாம் பர்னிங்.. கொஞ்சம் உடம்பும் முடியாமப் போச்சா..ஒரு டேப்லட் போட்டுகினு தூங்கிக்கிட்டேன் ( எங்கிட்டிருந்தோ ரன்னிங் நோஸ் வந்துடுத்து :) ) மறுபடி உறக்கம் வருது..

இங்க்லீஷ் மிக்ஸ் பாட்டுன்னா என் பாடல் உனக்காக என்ற ஆங்கிலப் பாடல் நினைவுக்கு வருகிறது..அதை நீங்கள் எழுதுவேன் என்று சொன்னதும் தான்.. எப்போ அந்த பாலா பாட் எழுதுவீங்க..

இப்போதைக்கு என்னோட கான் ட்ரி ப்யூஷனா உஷாக்கா குரலில் :)

Under a mango tree, on the banks of the cauvery

https://youtu.be/9FeDqEfTPf0

chinnakkannan
21st May 2016, 02:36 AM
மேல் நாட்டு மருமகள் ல வாணி கணபதிக்கும் ஒரு மேல் நாட்டுப் பொண்ணுக்கும் ஒரு இங்க்லீஷ் டாமில் சாங்க் உண்டோன்னோ.. சாங்க் ஃபர்ஸ்ட் லைன் மறந்நு போயி :)

chinnakkannan
21st May 2016, 11:40 AM
வேறுவேண்டும் எனக்கேட்டால் பதிலெதுவும் சொல்லாய்
...விஷமக்கண் பார்வையினால் மெளனத்தால் கொல்வாய்
மேருபோல நிமிர்ந்திருந்த முகத்தினையே சற்றே
..மேவித்தான் இதழமுதம் பருகிடவே அழைத்தால்
சேறுபட்ட சீலையினைப் பார்த்தாற்போல் பதறி
..செவ்விதழைத் தான்மடித்துத் தள்ளலாமோ பெண்ணே
தேருநிலை மாறியதே தங்கநிறப் பெண்ணே
..தெனாவட்டாய் நிலைகொள்ளச் செய்திடுவாய் கண்ணே..

https://youtu.be/y01HM-Inw3o

chinnakkannan
21st May 2016, 11:50 AM
காண்கின்ற காட்சிகளில் தெரிகின்றாய் கண்ணாநீ
...கண்டுவக்க நேரினிலே வரவில்லை கண்ணாநீ
பூண்கின்ற அணிகலன்கள் சூடுகின்ற பூச்சரங்கள்
..புடவையதன் வண்ணங்கள் உனக்காக த் தான்கண்ணா
நோன்புதனை நான்கொண்டு நேர்விழிகள் பார்த்தபடி
..நெகிழ்ந்திருப்ப தெதற்காக உனக்காகத் தான்கண்ணா
வேண்டுவன நாந்தருவேன் விரைவினிலே வந்திந்த
..வஞ்சியெந்தன் தாபமதைத் தீர்ப்பாயா கண்ணாநீ

நிரந்தரமாய்க் கனவுகளில் நித்தம் வந்து
...நீலவிழி தனையுருட்டி மிரட்டிச் செல்வாய்
புறந்தள்ளிப் போவென்றால் போகா மல்தான்
..பூவிதழை விரித்துவொரு சிரிப்பைத் தந்து
வரங்களெதும் வேண்டுமென்றால் கேளேன் என்பாய்....
..வாய்திறந்து கூறுமுன்னே மறைந்து செல்வாய்
தரவேண்டும் நனவினிலே எனக்கே கண்ணா
..தக்கபடி ஒருபதிலை சொல்வாய் கண்ணா..

https://youtu.be/PvfWG-Jm_gg

eehaiupehazij
22nd May 2016, 07:52 AM
கீதைக் கண்ணன் சொல்வது .....
மாற்றம் ஒன்றே வாழ்வியலில் மாற்றம் இல்லாதது ....




Changes are inevitable and many a times indispensable too, in this human life! Changes only turn new leaves making the withered leaves shed down from a living tree!!

We accept the changes the way they come but we can challenge them if they are detrimental to our own existence within our limits and limitations of the invincible nature against which none can fight and survive! Changes are indicators of mind too...like the color change in a titration process ... till the mind color is exhibited we do not know what had been happening in the minds of our own kith and kin,,,in love too....sudden hate is an indicator!!

In family relationships still it is hard and complex to understand...even a father about the mind changes of his sons and daughters..wife...friends....daily so many changes...changes do not change with time...Bhagavath Geethaa!!


ஜெமினி சிவாஜி பந்தபாசம் ....அப்படியொரு மாற்றம்!

https://www.youtube.com/watch?v=9ZghfWkD8gA

நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ ......

https://www.youtube.com/watch?v=Lls3IwzcaiI

https://www.youtube.com/watch?v=h436LJixN4Y


மாற்றம் இப்படியும் இனிமையாகவும் இருக்குமோ

பணமா பாசமா ....இப்படியொரு தோற்றம்!!

மாறாத இளமைத் தோற்றத்தில் சரோஜாதேவி !!

https://www.youtube.com/watch?v=dBQRr5GT75Q

chinnakkannan
22nd May 2016, 11:08 AM
வளமையாய்ப் பூத்த வனப்பினில் மங்கை
இளமைக் கனவினில் இங்கே - உளத்தினில்
ஆற்றாகப் பொங்கி அழகாக ஓடிவரும்
மாற்ற முணர்ந்தாளே மான்..


நல்ல மாற்றங்கள் பாட்டு தான் சி.செ.. நீங்கள் கட்டம் போட்டு வண்ணமயமாய் அழகாய் எழுதுவதிலும், நான் ஏதோ வெண்பா முயற்சி செய்து எழுதிப்பார்ப்பதிலும் மாறப் போவதில்லை தானே :)

அட .. நேற்று இல்லாத மாற்றம் என்னது

https://youtu.be/9_geeVUdWwc

eehaiupehazij
22nd May 2016, 09:32 PM
Love at First S(F)ight!

காதலில் முடியும் மோதல் ....

இயற்கையே ஆணையும் பெண்ணையும் முரணான தோற்றங்களில் படைத்திருந்தாலும் காந்தத்தின் பால் இரும்புத்துகள்கள் ஈர்க்கப் படுவது இயல்பே !! முதல் சந்திப்பில் மோதல் நிகழ்ந்தாலும் வரும் சந்திப்புகளின் சந்தர்ப்பசூழல்கள் காதல் முகிழ்த்திட காரணிகள் ஆவதும் இயல்பே வாழ்வியலில் !!


காதலான மோதல் 1 சாந்தி நிலலயம்
மோதலர்கள் : ஜெமினிகணேசன்-காஞ்சனா


ஜெமினிகணேசன் படங்களிலேயே காதல் ஈர்ப்பு ரம்மியமாகவும் ரசிக்கத்தக்க விதத்திலும் திரைக் கதையோட்டம் அமைந்து அனைவரையும் ஈர்த்த மன மகிழ் காவியம் சாந்தி நிலையம் !
தான் ஆசிரியையாக சேரப்போவது ஜெமினியின் மாளிகையில் என்பதை அறியாது முதல் சந்திப்பிலேயே காஞ்சனா குதிரைவீரன் ஜெமினியுடன் மோதுவது சுவாரஸ்யம்! அதுவே பின்னாளில் காதலாக மாற வித்திடும் சூழல்களும் காதல் மன்னரின் பிராண்ட் வழிசல்களும் சூப்பரோசூப்பர்!!

https://www.youtube.com/watch?v=iRFjJsXCjIo


https://www.youtube.com/watch?v=aZg11IiHxLE

https://www.youtube.com/watch?v=HIFj257ODQk

https://www.youtube.com/watch?v=LC5-vQtAQx4

madhu
24th May 2016, 04:58 AM
வாசு ஜி...

எனக்கு எப்போதும் பிடித்த ஆங்கில வரிகள் கொண்ட பாடல்..

https://www.youtube.com/watch?v=5GwF0HC3Rek

vasudevan31355
24th May 2016, 01:57 PM
வாசு ஜி...

எனக்கு எப்போதும் பிடித்த ஆங்கில வரிகள் கொண்ட பாடல்..

https://www.youtube.com/watch?v=5GwF0HC3Rek

வாஹ்ரே வாஹ்....மதுண்ணா! எனக்கும் பைத்தியமான பாடல். நடிப்பவர் அதைவிட பைத்தியமாக்குபவர். அதனால் ஸ்பெஷல் கிரேடிலேயே இருக்கும் பாடல். எங்களவரின் ட்விஸ்ட் நடன அசைவுகள் வழக்கம் போல விளக்க இயலா பிரம்மிப்பே.

'உனக்கும் எனக்கும் உருவம் பொருத்தமே'

என்று ராஜஸ்ரீயிடம் கைகளைப் பக்கவாட்டில் பெருக்கி, தன்னைத்தானே உருவக் கிண்டல் அடித்து அதில் ராஜியையும் சேர்த்துக் கொண்டு சிரித்துக் கொள்ளும் இடம் என்னைக் கொல்லும் இடம்.

பல்லவி முடிந்து முதல் சரணத்தில் அந்த கிடாரின் இனிதான இசை ஓசையில் ராஜஸ்ரீயின் சிறிய பேயாட்டத்திற்குப் பின்:) நடிகர் திலகம் கொடுக்கும் டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் முக்காலமும் மறக்க முடியாதது. தொடைகளில் கைகள் பதித்து, கை,கால்கள் விரித்து, பின் இடுப்பில் சேலை கட்டுவது போன்ற பாவனையில் இரு ஒய்யார ஓடிசல்கள் அவர் செய்யும் போது ஆனந்த அதிர்வுகள் நம்மில் உண்டாகும். நடன அசைவுகளின் போது அவர் முகத்தில் தெறிக்கும் அந்த அலட்சியங்களை சொல்லி மாளாது. அவரை அள்ளியும் மாளாது. போங்க மதுண்ணா! தூக்கம் போச்சு....வெறிதான் ஏறுது.

vasudevan31355
24th May 2016, 04:18 PM
மதுண்ணா! சின்னா!

இதிலும் ராஜஸ்ரீதான். ஆங்கில வரிகள் ஆரம்பம்தான். உடன் நாகேஷ், ஏ.எல்.ஆர். ஈஸ்வரி குரல் கேட்டால் கல்லும் கனியாதோ! சும்மா பொறி பறக்கிறது. இசை இன்ப வெள்ள உற்சாகம்..

எனக்கு ரொம்ப, ரொம்ப, ரொம்ப........................................ ..... .....................................ப் பிடித்த பாட்டு.

பாடல் துவங்குமுன் ஒரு சொக்க வைக்கும் 'ஹா...ய்' சொல்வாரே ராட்சஸி! ஆரம்பத்திலேயே டாப்.

Haai

Girls on the beach

b-e-a-c-h

Birds on the tree

t-r-e-e

பெண்ணும் பறவையும் free free

டண்டண்டண் டண்டடண் டண்டண் டண்டண் டண்
(சிப்பிக்குள் இருப்பதை தேடிப் பாருங்கள்)

டண்டண்டண் டண் டடன் டண்டண் டண்டண் டண்
(முத்தத்தைப் பார்த்தபின் மூடி வையுங்கள்)

டண்டண்டண் டண் டடன் டண்டண் டண்டண் டண்
(தித்திக்கும் வாலிபப் பாடல் பாடுங்கள்)

எல்லாம் நமக்காக

வெள்ளி அலை கரையினில் துள்ளி வந்து விழுவதும் உள்ளிருந்த பொருள்களை அள்ளி வந்து தருவதும் தென்னை மரம் அசைவதும் தென்றலுக்கு இசைவதும் எல்லாம் நமக்காக


சரண வரிகளை மேற்கண்ட டியூனோடு பொருத்திப் பாருங்கள்.
அற்புதமாய் இருக்கும்.

இடையிசையில் ஒலிக்கும் வாத்தியக் கருவிகளின் இனிமையை எடுத்துரைக்க வார்த்தைகள் வரவில்லை. என்ன ஒரு பிரம்மாண்டம்!

'பக்கத்துக் காத்துக்கு பருவம் ஏங்குது
பட்டத்து ராணியின் இதயம் பொங்குது
வெட்கத்தை ஆசைகள் விலைக்கு வாங்குது
எல்லாம் எதற்காக

பச்சைக்கிளி பறப்பதும் இச்சைக்கிளி அழைப்பதும் முத்தமிட்டு மகிழ்வதும் முன்னும் பின்னும் அசைவதும் கட்டிக் கொள்ளும் உறவினை திட்டமிட்டு உரைப்பதும் எல்லாம் நமக்காக' ('முன்னும் பின்னும்' அடி தூள்):clap:

அடேங்கப்பா!...மூச்சு விடாமல் மூர்க்கத்தனமாய் இப்படி பாட அரக்கியால் மட்டுமே இயலும்.



மதுண்ணா!

ஒரு சின்ன சுவாரஸ்யம் இந்தப் பாட்டில். நீங்கள் கவனித்திருப்பீர்கள்.

இரண்டாவது சரணத்தின் இரண்டாவது வரியான

'பட்டத்து ராணியின் இதயம் பொங்குது' என்ற வரி முதல் முறை வரும் போது ஈஸ்வரி 'பொங்குது' என்று பாடியிருப்பார்.

அதே வரி இரண்டாம் தரம் மீண்டும் வரும் போது 'பட்டத்து ராணியின் இதயம் தூங்குது' என்று ஈஸ்வரி மாற்றிப் பாடியிருப்பார். காது கிழிந்துதான் சொல்கிறேன்.:) ராட்சஸி மாற்றிப் பாடி விட்டாரா?... இல்லை... பாடலே அப்படித்தானா?

ஏன் இந்த மாற்றம்? 'பொங்குது' 'தூங்குது' என்று மாறியதை தெரிந்து கொள்ள உள்ளத்தில் ஆசை பொங்குது.



சின்னா!

உங்களுக்கு ஒரு கேள்வி. ராஜஸ்ரீ கோஷ்டியினர் கடற்கரை பாறைகளில் மேடான பகுதிகளில் களிநடனம் ஆடும்போது இறக்கத்தில் நிற்கும் நாகேஷ் திடுமென கீழே படுத்துக் கொண்டு எதையோ தேட எத்தனிக்கிறாரே? என்னாது?:)


https://youtu.be/Sunqc5t66q0

madhu
24th May 2016, 06:19 PM
வாசு ஜி...

யெஸ்... நீங்க சொன்னது போல பொங்குது / தூங்குது என்பது போலத்தான் கேட்குது. ஆனால் கூல்டோடில் இருந்து mp3 இறக்கி கேட்டுப் பார்த்தேன். ஹிஹி.. அப்பவும் குழப்பம்தான். மனசில் பொங்குது என்று நினைத்துக் கொண்டு கேட்டால் இரண்டுமே பொங்குது என்பது போல கேட்குது. தூங்குது என்றால் தூங்குது என்று கேட்குது. என்ன செய்வது ? :)

chinnakkannan
24th May 2016, 09:57 PM
மதுண்ணா வாசு..ஓ லிட்டில் ப்ளவர் பாடல்+ அலசலுக்கு நன்றி.. இருந்தாலும் என்னன்னாக்க ஈ பாட்டில் ராஜஸ்ரீ கொஞ்சம் நன்னாயிட்டு இருக்கும் தேவிகாவை விட (தேவிகா சரவண பவன் தயிர் வடை என்றால் ராஜ ஸ்ரீ நார்த் இண்டியன் தயிர்வடை வித் குறுகுறு காராபூந்திக் கண்களுடன் இருப்பார் என ஆன்றோர்கள் சொல்வார்கள் :) )

வாஸ்ஸூ.. இப்படிப் பண்ணிட்டீகளே..// உங்களுக்கு ஒரு கேள்வி. ராஜஸ்ரீ கோஷ்டியினர் கடற்கரை பாறைகளில் மேடான பகுதிகளில் களிநடனம் ஆடும்போது இறக்கத்தில் நிற்கும் நாகேஷ் திடுமென கீழே படுத்துக் கொண்டு எதையோ தேட எத்தனிக்கிறாரே? //

அள்ளும் அழகிகள் ஆர்ப்பரித்து ஆடுகையில்
துள்ளிய கற்களையே தேடு

ந்னு வேறு சில ஆன்றோர்கள் சொல்லியது போல் இருக்குமா இருக்கும் :)

எனக்குத் தூங்குமா பொங்குமான்னு கேக்கத் தோணலை..பாக்கத் தோணித்து :)

சரீ ஈ.. நானும் வெய்ட் பண்ணி வெய்ட் பண்ணிப் பார்த்துட்டேன்..அந்த ஆங்கிலப் பாட்டை அடுத்தபோஸ்ட்ல போடறேன்...வாசு நீங்க தனியா விளக்கம் தாங்க :)

RAGHAVENDRA
25th May 2016, 12:00 PM
http://static.dnaindia.com/sites/default/files/1839429.jpg

இன்று தெய்வீகப் பாடகர், பாடகர் திலகம், டி.எம்.சௌந்தர்ராஜன் அவர்களின் நினைவு தினம். அவர் பூவுடலால் மறைந்தாலும் தன் குரலால் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அவர் நினைவாக

https://www.youtube.com/watch?v=RqNP9G4PRQk

madhu
26th May 2016, 10:27 AM
நமது சகோதரர் ராஜேஷ்குமார் அவர்களின் மனைவி இன்று இறைவனடி சேர்ந்து விட்டார். அவர் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

Richardsof
26th May 2016, 10:39 AM
திரு ராஜேஷ் குமார் அவர்களின் துணைவியார் மறைவு செய்தி மிகவும் வருத்தமாக உள்ளது .அவரது ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கிறேன் .

chinnakkannan
26th May 2016, 11:37 AM
நமது சினேகிதர் ராஜேஷ்குமார் அவர்களின் துணைவியாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.அதே இறைவன் அவருக்கு தைரியத்தைத் தந்தருளட்டும்.. மிக மிக வருத்தமாக இருக்கிறது..வெகு சின்ன வயது அவருக்கு..இறைவனின் செயல் புரிவதேயில்லை..:sad:

vasudevan31355
26th May 2016, 11:49 AM
மிக மிக துயரமான செய்தி.

ராஜேஷ்ஜி அவர்களின் துணைவியார் மரண செய்தி பேரதிர்ச்சியைக் கொடுத்து விட்டது. அவருக்கு, அந்த நல்ல மனதிற்கு, எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் திகைக்கிறேன். எல்லாம் வல்ல இறைவன் அவரது மனதிற்கு சாந்தியை அளிக்கட்டும். அவரது துணைவியாரின் ஆன்மா சாந்தியடைய கடவுளைப் பிரார்த்திக்கிறேன்.

RAGHAVENDRA
26th May 2016, 05:22 PM
நெஞ்சைப் பிளக்கும் செய்தி வாசு சார்..
ராஜேஷ், உங்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை. தாங்கும் துயரமா அது.. சில சமயம் இறைவனை மனம் வெறுக்கிறது என்கிறோமே.. அதற்கு இது ஒரு காரணம். அதுவும் அவ்வளவு இளைய வயதில் ... கொடுமை...

ராஜேஷ், இந்தத் துயரத்தைத் தாங்கும் வலிமையை இறைவன் உங்களுக்கு அளிக்க வேண்டும். இதிலிருந்து நீங்கள் மீண்டு வரவேண்டும். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். தங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

eehaiupehazij
26th May 2016, 06:28 PM
Heartfelt condolences Mr Rajesh....irreparable....May His Almighty shower solace!

uvausan
26th May 2016, 08:07 PM
மிகவும் வருத்தமான செய்தி . திரு ராஜேஷ் - வார்த்தைகளால் சொல்ல முடியாவிட்டாலும் , இந்த துயரத்தை தாங்கக்கூடிய சக்தியை அந்த இறைவன் உங்களுக்குத்தர வேண்டும் - கண்டிப்பாகத் தருவான் ...

rajraj
27th May 2016, 12:37 AM
May her soul rest in peace.
My condolences to Rajesh.

As a mark of respect for the departed soul let us observe a day of silence (no posts) till 1 am IST Saturday.

Gopal.s
27th May 2016, 07:21 AM
ராஜேஷ் அவர்களின் துயருக்கு வருந்துகிறோம். காலம்தான் அவரை தேற்றி ,துயரிலிருந்து மீட்க வேண்டும்.

Gopal.s
27th May 2016, 07:48 AM
நண்பர் ஒருவர் வினோத கேள்வி கேட்டார்.ஒரு இசையமைப்பாளரின் ஒரே ஒரு பாடலை உங்கள் best தேர்வு செய்ய வேண்டும். அவர் பெரிய ஆளாக இருந்தாலும் ,சாதாரணமாக இருந்தாலும் என்று சவால் விட மகா கஷ்டமான பணிதான். இருந்தாலும் சமாளித்தேன்.பாருங்களேன்.

ஜி.ராமநாதன்- உன்னழகை கன்னியர்கள் (உத்தம புத்திரன்)

கே.வீ.மகாதேவன் -தூங்காத கண்ணென்று ஒன்று (குங்குமம்)

எஸ்.எம்.சுப்பையா நாயுடு-நீ எங்கே (மன்னிப்பு)

விஸ்வநாதன்-ராமமூர்த்தி-சொன்னது நீதானா (நெஞ்சில் ஓர் ஆலயம்)

ஏ.எம்.ராஜா - காவேரி ஓரம் (ஆடி பெருக்கு)

ராமமூர்த்தி- வசந்த காலம் வருமோ(மறக்க முடியுமா)

விஸ்வநாதன் - வெள்ளிக் கிண்ணந்தான் (உயர்ந்த மனிதன்)

சங்கர்-கணேஷ்- விடியும் மட்டும் பேசலாம்(நான் யார் தெரியுமா)

சுதர்சனம்- அன்னை என்பவள் நீதானா (அன்னை)

கோவர்த்தனம்-கண்ணில் கண்டதெல்லாம் (பட்டணத்தில் பூதம்)

டி.ஜி.லிங்கப்பா - காணா இன்பம் கனிந்ததேனோ(சபாஷ் மீனா)

வீ.குமார்- பறவைகள் சிறகினால் (நினைவில் நின்றவள்)

வேதா- என்னென்னவோ நான் நினைத்தேன் (அதே கண்கள்)

வெங்கடேஷ்- தொடுவதென்ன தென்றலோ (சபதம்)

விஜய பாஸ்கர் - மண மகளே உன் மணவறை (காலங்களில் அவள் வசந்தம்)

இளையராஜா- ஏ..பாடல் ஒன்று, ராகம் ஒன்று (பிரியா)

ஏ.ஆர்.ரகுமான்-வெண்ணிலவே...வெண்ணிலவே (மின்சார கனவு)

தேவா- என்னென்ன (நேருக்கு நேர்)

கார்த்திக் ராஜா - பார்த்து போ மாமா பார்த்து போ (நெறஞ்ச மனசு )

ரமேஷ் விநாயகம் -விழிகளின் அருகினில் (அழகிய தீயே)

யுவன் சங்கர் ராஜா -தீபிடிக்க தீ பிடிக்க (அறிந்தும் அறியாமலும்)

eehaiupehazij
28th May 2016, 08:25 AM
உலகே மாயம்..... இந்த வாழ்வே மாயம்!
நிஜமேதும் நாம் காணா நிலையே மாயம்!!
மாயமே நானறியேனே..... தனியொருவரே!


Surrealism in a GG song sequence! Hallucination or Illusion?!

ஜெமினி கணேசன் மதிமயங்(க்)கி கதிகலங்(க்)கிய மதுரகான காட்சியமைப்புக்கள் !!

Illusion 7 : surrealism at its peak!! nagin singing and dancing....king of romance does not even spare a naagin girl off his love attraction...without detraction we enjoy!

The most handsome hero forever.....Gemini Ganesan the bench mark lover king of romance in the snake kingdom..!


மகுடிக்கு நாகம் மயங்குமோ இல்லையோ நாக கன்னிகையையே பிராக்கட் போடும் காதல் மன்னரின் கட்டான உடற்கட்டும் வடிவழகும் வயது வித்தியாசமின்றி வசீகரிக்கும் புன்சிரிப்பும் பரதம் தெரிந்த தமிழ் சரளமான சாரை நாக கன்னிகையை மயங்க வைத்ததில் வியப்பென்ன.... தனிஒருவரே!


ஜெமினிகணேசனுக்கு நன்றாகவே தெரியும் பாம்பாட்டம் ஆடுவது லலிதா என்னும் மானிடமங்கையே என்று ....
இருந்தாலும் இந்த அபாரமான மதிமயக்கும் பிரமிப்பான ஆட்டத்தில் படமெடுத்த பாம்பு போட்டுத் தள்ளி விடுமோ என்று காதல் மன்னர் கதி கலங்குவது அவரது முக பாவனைகளில் அப்பட்டமாகத் தெரியும் !!

கண்ணாலே எந்தன் உள்ளம் கொள்ளைகொண்ட கள்வனே!
எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணிஎண்ணி ஏங்குறேன்!!
எந்தன் ஆசை நிறைவேறும் நாளும் எந்த நாளோ !!!

https://www.youtube.com/watch?v=01a25aWERI8

eehaiupehazij
28th May 2016, 08:28 AM
உலகே மாயம்..... இந்த வாழ்வே மாயம்!
நிஜமேதும் நாம் காணா நிலையே மாயம்!!
மாயமே நானறியேனே..... தனியொருவரே!

Surrealism in a GG song sequence! Hallucination or Illusion?!

ஜெமினி கணேசன் மதிமயங்(க்)கி கதிகலங்(க்)கிய மதுரகான காட்சியமைப்புக்கள் !!

Illusion 5

After taking a magical shower bath Rajasulochana is transformed into GG!!
enjoy GG's dance bit!!
Manaalane Mangaiyin Bhagyam!!


ராஜசுலோச்சனாவின் நடன அசைவுகளை அப்படியே பிரதியெடுத்து அசத்தியடிக்கும் காதல் மன்னரின் சௌந்தர்ய பிம்பம் !

https://www.youtube.com/watch?v=uXGK5mzeQjQ

eehaiupehazij
28th May 2016, 08:30 AM
உலகே மாயம்..... இந்த வாழ்வே மாயம்!
நிஜமேதும் நாம் காணா நிலையே மாயம்!!
மாயமே நானறியேனே..... தனியொருவரே!

Surrealism in a GG song sequence! Hallucination or Illusion?!

ஜெமினி கணேசன் மதிமயங்(க்)கி கதிகலங்(க்)கிய மதுரகான காட்சியமைப்புக்கள் !!

Illusion 6 Azhaikkaadhe ...ninaikkaathe ...avaithanile ennaiye raajaa!! KKKD!

https://www.youtube.com/watch?v=nHRI7UPRsow

eehaiupehazij
28th May 2016, 08:46 AM
Surrealism in a GG song sequence! Hallucination or Illusion?!

ஜெமினி கணேசன் மதிமயங்கி கதிகலங்கிய மதுரகான காட்சியமைப்புக்கள் !!

Illusion 2 Sumaithaangi (Family Tor(ch)ture Bearer!)


கவலையின்றி காளைபோல துள்ளித்திரிந்த மன்னருக்கு வந்த சோதனை அண்ணன் முத்துராமன் வழியே....குடும்பபாரம் சுமக்க வேண்டிய சுமை தாங்கியாகிறார்.....முழு நேர வேலையான காதலுக்கு டாட்டா சொல்கிறார் காதல் பிர்லா !

சகிக்கமுடியாத மன்னரின் மனசாட்சி மனக்கூண்டை விட்டு வெளியேறி கார்பரேட் கனவான் தோற்றத்தில் ஜெமினிக்கு ஆறுதல் அளிப்பதோடு மனம் நொந்த இளைஞர்களின் சிரஞ்சீவித்துவ தன்னம்பிக்கைத் தத்துவப் பாடலை பாடி ரசிகர்களின் மனதை ஈர்க்கிறது!

எத்தனை இடர் வரினும் மனசாட்சியால் மட்டுமே சிரித்துக் கொண்டிருக்க முடியும் மானிடரே !!

https://www.youtube.com/watch?v=wmjEXNFNupM

eehaiupehazij
29th May 2016, 08:34 AM
உலகே மாயம்..... இந்த வாழ்வே மாயம்!
நிஜமேதும் நாம் காணா நிலையே மாயம்!!
மாயமே நானறியேனே..... தனியொருவரே!


Surrealism in a GG song sequence! Hallucination or Illusion?!

ஜெமினி கணேசன் மதிமயங்(க்)கி கதிகலங்(க்)கிய மதுரகான காட்சியமைப்புக்கள் !!

Illusion 8 : KKKD


நம்மவர்களின் கற்பனை வளமே அலாதிதான் டெலஸ் கோப் இல்லாத காலத்திலேயே மூன்றாவது கண்ணான ஞானக்கண்ணைப் பயன்படுத்தி கோள்களின் நடமாட்டம் நட்சத்திரங்களின் இருப்பிடம் கொண்டு பஞ்சாங்கம் கணித்த பார் போற்றும் பண்டிதர்களே! ஜீரோ என்ற என்னையே உலகுக்கு அவர்கள் தந்திடாவிடில்.... நினைக்கவே அச்சமாக இருக்கிறது!! முன்னோரின் வழியிலேயே சற்று அறிவுக் கண்ணோட்டம் தவிர்த்து மெய்ஞான பாதை விலகி ஜாலியானஅஞ்ஞான கதை கற்பனை விசித்திரங்களையும் நமது மனமகிழ்வு வேண்டி தோண்ட தோண்ட கப்சா சுரங்கங்களையும் அல்ளித் தந்திருக்கிறார்களாயிற்றே !!

விட்டலாச்சார்யர்களும் ராமாநாராயனர்களும் ரவிகாந்த் நிகாய்ச் என்னும் தந்திர மந்திர இந்திரஜித்தின் கைவண்ணத்தில் வாரிவழங்கிய ஜாலிகளில் முதன்மையானது பாம்பை வைத்து அள்ளிவிட்ட தெறித்து ஓட வைக்கும் மாயபிம்ப கட்டுக்கதைக் களஞ்சியமே !
பாம்பு பால்குடித்து முட்டையடிக்குமாமே.... பெண்ணாக மாறி பழிதீர்க்குமாமே...... மகுடி இசையில் தன்னை மறந்து படமெடுத்து ஆடி போட்டுத் தள்ளுமாமே....இதெல்லாம் விட தண்ணியடித்துவிட்டு விக்கிவிக்கி இசைக்கோர்வையாகப் பாடிக்கொண்டே தள்ளடிக்கொண்டே நடநாபிநயங்களை சுதிசுத்தமாக கடைப்பிடித்து மன்னரையே மண்டியிட வைக்கும் இந்த அபூர்வ நிகழ்வை நாமும் மூளைஎன்னும் முகமூடியை தூக்கிஎறிந்துவிட்டு ரசிப்போமே !!


https://www.youtube.com/watch?v=t7obk2bXYe4

eehaiupehazij
29th May 2016, 08:43 AM
உலகே மாயம்..... இந்த வாழ்வே மாயம்!
நிஜமேதும் நாம் காணா நிலையே மாயம்!!
மாயமே நானறியேனே..... தனியொருவரே!


Surrealism in a GG song sequence! Hallucination or Illusion?!

ஜெமினி கணேசன் மதிமயங்(க்)கி கதிகலங்(க்)கிய மதுரகான காட்சியமைப்புக்கள் !!

Illusion 9 : Vanjikkoattai Vaaliban!


வாழ்க்கை மாயைகள் நிறைந்த பொய்போர்த்திய நிஜமாகவே இருந்து விட்டால் ...ஹை ..ஜாலிதான் !
அடிமைப்பையனுக்கு வாய்த்த இந்த வாழ்வு நமக்கு கொட்டாவி விடவைக்கும்
எட்டாக்கனிதானோ?!
அருள்புரிவாய் கருணைக்கடலே ! நமக்கும் இப்படியொரு ரோஜாமலர் ராஜாமகள் கனவிலாவது வந்து கன்னம் தடவிட ......!

https://www.youtube.com/watch?v=zkHlWFI8sac

eehaiupehazij
29th May 2016, 08:59 AM
உலகே மாயம்..... இந்த வாழ்வே மாயம்!
நிஜமேதும் நாம் காணா நிலையே மாயம்!!
மாயமே நானறியேனே..... தனியொருவரே!


Surrealism in a GG song sequence! Hallucination or Illusion?!

ஜெமினி கணேசன் மதிமயங்(க்)கி கதிகலங்(க்)கிய மதுரகான காட்சியமைப்புக்கள் !!

Illusion 10 : Veera Abimanyu!


கடவுளே காதல் மன்னனாக அவனியில் பவனி வருவதும் ஒருவகையான நிஜப்போர்வை மாயையானது ஒருசில நீதி பரிபாலனம் வேண்டியே !
மாயக்கண்ணனாக என் டி ராமராவுக்கப்புறம் ஜெமினியே இத்தோற்றத்தில் பொருந்துகிறார் பாடலும் ஆடலும் ஜெமினியின் காதல் மன்னர் பிம்பத்தை முன்னிலைப் படுத்தியே !

https://www.youtube.com/watch?v=JHSH63HPf7Q

Courtesy to NTR the original to Krishnaavathaar in screens!

https://www.youtube.com/watch?v=fR8V5u5hR80

adiram
29th May 2016, 10:32 AM
"எனக்கென்னமோ ஜெமினி திரிக்குள் நுழைஞ்சிட்ட மாதிரியே ஒரு பீலிங்கு"

eehaiupehazij
29th May 2016, 01:39 PM
Another Illusion?
இதுவும் ஒரு மாயைதானே !adiram sir!?

eehaiupehazij
29th May 2016, 01:44 PM
To break even Adiram Sir's hallucination.....choo mandhirakkaali....pillisoonyam.....enjoy from NT - Balaiah - Chandrababu combo!! Kaaththavaraayan......

நெருப்புக்கு அஞ்சாமல் டூப் போடாமல் ரிஸ்க் எடுக்கும் நடிகர்திலகம் கும்பம் தலையிலிருந்து விழாமலே ஆடும் கரகாட்டமும் கனஜோர் !

https://www.youtube.com/watch?v=3mZ0v7Ornrw

Gopal.s
29th May 2016, 05:38 PM
சில நாட்களுக்கு முன் இங்கு இலக்கியம் பேச பட்டது. இது சம்பந்தமாக,என் தங்கை சித்ரா ரமேஷ் சிங்கப்பூர் நாட்டின் பேச படும் ஒரு எழுத்தாளர்.
பல இலக்கியவாதிகள் அசோகமித்திரன்,நாஞ்சில் நாடன்,ஜெயமோகன் உள்ளிட்ட எழுத்தாளர்களால் பாராட்ட பெற்றவர்.

சிங்கப்பூரின் கதை(உண்மை சரிதம்),பறவை பூங்கா(சிறுகதை -குறுநாவல் தொகுப்பு),ஆட்டோகிராப் (உண்மை புனைவு ),நிழல் நாடகம் (சினிமா)என்று பல புத்தகங்கள். சிகரம் ஆப்செட்,ஈரோடு பதிப்பித்தவை.
பல விருதுகளும் வாங்கியுள்ளார்.

பறவை பூங்கா தொகுப்பில் பறவை பூங்கா,சில மைனா குஞ்சுகளும் ஒரு பூனை குட்டியும்,மனுஷன்,ஒன்பதாவது திசை போன்றவை இன்று எழுத்தாளர் என்று திமிர்த்து நிற்கும் எவர்க்கும் சவால் விடும் குறு நாவல்கள்.ஆட்டோகிராப் ,உலக முழுதும் பல ரசிகர்களை குவித்த அற்புத ரசவாதம்.

Gopal.s
29th May 2016, 05:45 PM
எனது முன்னுரையுடன் வெளியான ஆட்டோகிராப் , அதில் எனது உண்மையான முன் சிந்தனைகள். உங்கள் பார்வைக்கு.

என்னுடன் பயண பட்டவள் ,எங்க ஊரை பற்றி, மனிதர்களை பற்றி, எங்கள் விளையாட்டுகளை பற்றி, பொழுது போக்குகளை பற்றி,விந்தை குணங்களை பற்றி, தலைமுறையின் இயல்புகள் பற்றி, திருவிழாக்கள் பற்றி,புத்தகங்கள் பற்றி ,(என்னுடைய இடியோ சின்க்ரசி உட்பட )எனக்கு தெரிந்த இரண்டே ஊர்களான நெய்வேலி ,திருவிடைமருதூர் பற்றி எல்லாம் கிழித்து நாட்டிய பிறகு ,என்னை எழுத சொன்னால் கூறியது கூறல் என்றாகி விடுமே? என் நட்புகளை,சுற்றத்தை விளக்க சொன்னால் ,இவள் பழகிய பெண் நண்பிகளின் அண்ணன்களே என் ஆண் நண்பர்கள்.

எனக்கு விட பட்ட சவாலை சமாளிக்க ஒரே ஆயுதம் ,ஆணாக நான் உணர்ந்ததை ஆணின் பார்வையில் விவரிப்பதே. அந்த காலத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இருந்த ஒரே வித்யாசம் தினமும் அரைமணி தான். பெண் வீட்டிற்கு 6 மணிக்குள் வர வேண்டுமானால் ஆணிற்கு 6 1/2 மணி அவ்வளவே. வீட்டிற்குள் பெண்களை பூட்டிய சமூகத்தில் ஆண்கள் பிரத்யேக அனுபவம் பெற எங்கே சந்தர்ப்பங்கள்?
தேடி தேடி எழுத பார்க்கிறேன்.


படிக்க ஆரம்பிக்கும் போது ஒரு திமிருடன் தொடங்கினேன். நமக்கு தெரியாத எதை எழுதியிருக்க போகிறாள் என்று. ஏனென்றால் ஆண் -பெண் எல்லை கோடுகள் இல்லாத குடும்பத்தில், பொது விவாதமாக சினிமா,இலக்கியம், அரசியல்,தனி மனித வாழ்வு மிக மிக தீவிரமாகவோ,நகைசுவை முலாம் பூசியோ மிக மிக பேச படும். விவாதிக்க இயலாத பிரத்யேக அனுபவங்கள் பிரத்யேகமாக தங்க சாத்திய கூறுகளே இல்லை.என்றுதான் நினைத்து கொண்டிருந்தேன். என் தங்கை இத்தனை அன்னியமானவளா என்று ஆச்சர்யமே எஞ்சியது. திருவிடை மருதூர் அனுபவம் மூன்று வருடங்கள் ,தாத்தா -பாட்டியுடன் 6 வயதிலிருந்து 8 வயது வரை இருந்ததை சிறுமிக்கு என்ன பெரிய அனுபவங்கள் என்று அலட்சிய படுத்தி விட்டேன் பேச்சுக்களில் இவை மையம் கொள்ளவில்லை.அதே போல அவளின் விடலை மன உணர்வுகள். அப்போது விடலை பருவம் ,சிறு வயதின் நீட்சியே என்பதால், பருவ வயதின் பாற் பட்ட அந்நிய உணர்வுகள் தேக்கம் கொண்டு ,பகிர்தலை புறம் தள்ளும்.

இந்த இரண்டே விஷயங்களை வைத்து ஒரு கால கட்டத்தை,அதன் அழகுணர்வுகளை,பகிர்வுகளை,இழப்புகளை,கிணற்றிலிரு ந்து பருந்து பார்வையாய் பொதுமை படுத்தி,நகைச்சுவையால் வர்ணம் பூசி, உளவியல் ஊசி கொண்டு உலகத்தால் உணர்வு கீறி, கொஞ்சம் படிக்க ஆரம்பித்தவுடன் ,சகோதரியின் எழுத்து,நம்மை பற்றி என்ற எண்ணம் ப்ரக்னை தவறி ,என்னை ஈர்த்து,இழுத்து தள்ளி கொண்டது.

இது எந்த வகை எழுத்து? பழமை சார்ந்த குழந்தைமைக்கு பயண படும் விழைவா,காலத்தின் கோல மாற்ற விவரணையா, சுருக்க பட்ட தன் கதையா, சிரிப்புடன் சிந்தை பகிரும் கிலேசமா, இழப்புகளை எடை போட்டு மதிப்பீடுகளை பொது மக்களிடம் முறையிடும் மென்சோகமா ,தன்னுடைய வாழ்காலத்தின் பிரத்யேக அடையாள குறிப்புகளா, உறவுகளின் நெருக்கம்-இறுக்கம்-தவிர்ப்பு-வெறுப்பு-துறப்பு சார் எண்ண நீட்சிகளா. இவை எல்லாமேவா?இவ்வளவு விருப்பு-வெறுப்பற்று ஒரு எழுத்து துறவு மனநிலையில் ,எழுத்துடன் வாழ்க்கையை விளையாட விட்டு ,எங்கு அத்து மீறலோ ,அதீத உணர்வுகளோ தலை நீட்டும் போது விசிலடிக்கும் நடுவராக ஒரு எழுத்தாளர் மாறிய அதிசயம் ,ரசவாதம் நிகழ்ந்துள்ளது.

எழுத்து என்பதே மனதை உறங்க வைத்து ,தன் வேலையை முடித்து கொள்ளையிடும் கள்ளதனமே. ஒரு கள்ளன் தனது கொள்ளைக்காக திட்டமிடும் கச்சிதம் ஒரு எழுத்தாளருக்கும் வேண்டும். அனுபவம்-எழுத்து திறன்-புதுமை இவற்றின் இணைவு சிறந்த எழுத்தை பிரசவிக்க இயலாது.பின்வரும் அதிசயங்களை இந்த தொடரில் கண்டேன்.
அறிவுக்கும் ,மனதுக்கும் உடன்பாடான பொருட்தேர்வு.
வாசகர்கள் மேல் கொண்ட நல்லாதிக்கம்.
பழகிய களம், புதிதான வேறுபட்ட உலக பார்வை.
உணர்வும் ,எழுத்தும்,சிந்தனையும் ஒருங்கமைதல்.
கோட்பாடுகளும்,எடுத்துக்காட்டுகளும் சரியான முறையில் இணைக்க படுதல்.
இவை எல்லாவற்றிலுமே சிறப்பான இணைப்பு புனை கட்டுரைகளாக வந்துள்ளன.

நானும் ஒரு எழுத்தாளனாகும் விழைவு கொண்டவன் என்பதால் சில விஷயங்களை எடுக்கவே வேண்டியுள்ளது. thesis -anti thesis -synthesis முறை எழுத்துக்களையே அமைப்பு அழகியல் சார்ந்து துய்த்ததால்,புயலிலே ஒரு தோணி போன்று முழுமையற்ற உணர்வு. ஒரு வேளை எழுத்தாளரின் எந்திரன் 2க்கு பிரம்மாண்ட தந்திரமோ என்னவோ.

இதில் எழுதாத ஒன்றை ஒரு ஆணாக நான் அடைந்த சுதந்திரம் ,சைக்கிளை எடுத்து கொண்டு நண்பர்களுடன் ,தெரு தெருவாக ,சில பெண்களை குறி வைத்து, வெளி வரும் நேரம், குறித்து சைக்கிளை மிதித்து ஒர பார்வை பார்த்து ,நண்பர்களிடம் ஆபாச பகிர்வு செய்தது ஒன்று. எழுத்தாளரின் பெண் நண்பி ஒருத்தியிடம் அத்து மீறி முத்தமிட்டு(சம்மதத்துடன்தான்) ,எழுத்தாளரிடம் பிடிபட்டு கூசிய அனுபவம். இரண்டுமே நான் எழுத விழைவதால் சுயநலத்துடன் சுருக்கி, இந்த தொகுப்பில் நைசாக டீசராக விட்டு வியாபார தந்திரமும் செய்து விட்டேன்.

என்னதான் சொல்லுங்கள். ஒரு ஆணாதிக்க குறை பார்வை கொண்ட சமூகத்தில் ,ஒரு முழு திறமையான பெண்ணான அம்மாவின் இருப்பு சார்ந்த அன்னியமாதல் , அக்கால துன்பங்களையும் மீறி நூல் நிலையத்தில் எங்களை ஜெயகாந்தன்-ஜானகிராமன்-அசோகமித்திரன் என குறை வயதிலேயே தள்ளி, முறை சார் ஆதிக்க தினசரிகளில் சென்று உழன்ற சகலரிடம் இருந்து தீர்க்க-சமத்துவ-நட்பு பார்வை கொண்ட பெற்றோரால் விளைந்த புண்ணியங்களில் ஒன்று இந்த ஆட்டோ கிராப் .

என்னை போல தேடலுள்ள அண்ணன் கிடைத்ததில் இவளுக்கு ஐந்து வருடங்கள் மிச்ச பட்டது.(எங்கள் வயது வித்யாசம்)தோளில் மீது ஏறி உலகம் பார்த்த அனுபவ பாத்யதை நற் கூறு .ஆனால் கண்ணை சுழற்றி பார்த்துள்ளார் நன்றாகவே.

நெய்வேலி ஒரு சோஷலிச விந்தை. அறுபதுகளிலேயே ஒரே பள்ளியில் செல்வந்தரும்,குடிசை கோமான்களும் பயின்று ,ஜாதி-வித்தியாசமின்றி இணையும் சமத்துவ புரம். இது பார்வையை சீராக்கி வெறுப்புணர்வை சமன் படுத்தி சீராக்கும் அதிசயம். ஆனாலும் நிஜ புற உலகு ,பங்குனி உத்தர கருப்பு கண்ணாடியாகி பார்வையை திரையிட்டு விடும். இதனால் ஒரு தலை முறைகள்(சாதி சார்ந்த ,இனம் சார்ந்த ,மரபு சார்ந்த ),கோவேறு கழுதைகள் (புறம் தள்ள பட்டவனின் ஆதங்கம்,வெடிப்பு),மிதவை (குக்கிராமம்-நகர வாழ்வின் வெவ்வேறு விளிம்புகளின் முரண்பாட்டு அழகியல்) எங்களுக்கு கைவருமோ என்னவோ, ஒரு சமத்துவ இணைவு வாழ்வின் ,இழைவு அழகியல், பிற இழிவு அழகியல்களை வெற்றி கொண்ட எழுத்து எங்கள் ஊரின் தகைமைக்கு கிடைத்த வெற்றி. இரண்டுங்கெட்டான் வாழ்வு சமயத்தில் இரண்டையும் வென்ற அதிசயம்.

எதை எழுதினாலும் ,பெரும்பாலான வாசகர்களை சென்றடைய ,அவர்களுடைய ரசனையுடன் சிறிதே, மதிப்பு கூட்டு அழகுணர்ச்சியுடன் ,அவர்களையும் ,உயர் ரசனை மனங்களுக்கும் இணைப்பு பாலமாய் விளங்க போகும் எழுத்தாக நிச்சயம் இது இருக்கும்.முக்கியமாக தலைப்பு தேர்வுகள். தெரிந்த பாடல்கள். வாசகர்களை சுண்டியிழுத்து உள் வாங்கும். ஆனால் அந்த கவிதையை ,தன எழுத்தின் திறத்தால் புதுமை படுத்தி,வாசக மன நிலையில் மாற்றம் ஏற்படுத்தும் அழகு அலாதி.

சித்ரா ரமேஷ் ,தான் படித்த உயர் இலக்கியங்களை மீறி சாதிக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் செயல் படாமல்,தன்னுடைய முழு திறனையும் ஒரே படைப்பில் வெளியிட வேண்டும் என்ற துடிப்பை அடக்கி, தன் ரசனை படி ,சராசரி வாசகர்களுக்கான வாசலையும் திறந்து விட்டு,ஒரு வெகுஜன இணைப்பு இலக்கியம் ரசிக்கும் படி தந்து, தனக்கு தெரிந்த அனைத்தையும் சிதற விடாமல்,கட்டு கோப்பாய் ,திட்டமுடன் செயல் பட்ட விதம் என்னை கவர்ந்தது.

மித பெண்ணியம் என்பது ,நாங்கள்;நாங்களும் சக மனுஷிகள்,உங்களுடன் நட்பானவர்களே என்று ஆடவரை சிநேகத்துடன் கை கோர்த்து,அவர்களை அந்நிய படுத்தாமல்,பழசுக்கு பழி வாங்கும் உணர்வு கொள்ளாமல், அவர்களின் ஆணாதிக்கத்தை ,நட்பாதிக்கமாக்கும் சாதனை ,இந்த மாதிரி எழுத்துக்களுக்கே சாத்திய படும்.

எனக்கு மட்டும் சகோதரியாக (என் சகோதரர்களுக்கும்)இருந்தவரை, பலருக்கும் சகோதரியாக மாற்றி விட்ட இந்த எழுத்தை இவ்வளவு சீராட்டும் பக்குவம் எனக்கு வந்து விட்டதா என்ன?

அது சரி ,உலகத்துலேயே சிறந்த நடிகரின் பெயரை கோடி மட்டும் காட்டியதால்,அவர் உலகத்துலேயே சிறந்த நடிகர்தான் என்று காட்ட நான் ஒரு தொடரே எழுதி விட்டேன்.என்னையும் படைப்பிலக்கியம் எழுத தூண்டுகிறாள். (தூற்றவும் செய்கிறாள்).நிச்சயமாக செய்வேன். ஆனால் ஒரு கூட்டுக்குள் இருந்தவர்கள் என்று தெரிந்தவர்களை தவிர யாரும் யூகிக்க முடியாமல் பலவற்றை தந்து அவள் ஆசையை நிறைவேற்றும் எண்ணம் உண்டு.

இந்த தொடரை தொடரவும், ஒரு முழு நாவல் எழுதவும் ஆசிரியருக்கு விண்ணப்பித்து ,இந்த புத்தகத்துக்கு முதலாசி கூறுகிறேன்.

eehaiupehazij
29th May 2016, 06:33 PM
கடற்கரை மணலில் நடப்போமா ...கதைகதையாகப் படிப்போமா....

Bachelors Reach Beach to Teach....Love ! But learn only to eat தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்!


காலாற நடப்போமே கடற்கரையிலே.... கட்டுவோமே கலைப்போமே மணல்வீடுகளை....... பொறுக்குவோமே கிளிஞ்சல்களை ...... மறப்போமே மனக்கவலைகளை..... அள்ளிவிடுவோமே தத்(துபித்)துவ முத்துக்களை...... சுத்துவோமே பீச் நடைக்குதிரையேறி .....அப்புறம் ....மெத்துவோமே தேங்கா மாங்கா பட்டாணி சுண்டலை.....!

GG was then an eligible bachelor boy who wanted to become a Casanova type beach lover boy....but mostly ending with love failure making him eat beach 'thengaa maangaa pattaani sundal' eventually!!

When love fails or love is lost in family...beach is the ultimate solace transforming the youth into philosophers!!
Part 1 : Sumaithaangi....whence GG had to sacrifice love and to become the torch bearer for his family he goes to the edge of dejection...result...he teaches us the premises of life and the role of man as how to live even without love!!

https://www.youtube.com/watch?v=6Eg20JQwGYY

காதல் மன்னரின் நோதல் நிலை பொறுக்காத கலைநிலவு ஆறுதலுக்காக நாகேஷின் வழிகாட்டுதலில் விற்கிறார் தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல் !
இதுவே பீச் தேசிய கீதம் !!

https://www.youtube.com/watch?v=4IylB3TuS8Q

இதைப்பற்றியெல்லாம் அதிகம் அலட்டிக்கொள்ளாமல் தனது வழக்கமான ஹாய் ஹாய் பாணியில் கடற்கரை மணலிலே காதலியை ஏற்றிக்கொண்டு பைக்ரவுண்டு கட்டி ஜெமினி ரவியை வெறுப்பேற்றுகிறார் ஜேம்ஸ்பாண்டு ஜெய் !

https://www.youtube.com/watch?v=mORYaVxlN3k

eehaiupehazij
29th May 2016, 07:14 PM
கடற்கரை மணலில் நடப்போமா ...கதைகதையாகப் படிப்போமா....

Bachelors Reach Beach to Teach....Love ! But learn only to eat தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்!


காலாற நடப்போமே கடற்கரையிலே.... கட்டுவோமே கலைப்போமே மணல்வீடுகளை....... பொறுக்குவோமே கிளிஞ்சல்களை ...... மறப்போமே மனக்கவலைகளை..... அள்ளிவிடுவோமே தத்(துபித்)துவ முத்துக்களை...... சுத்துவோமே பீச் நடைக்குதிரையேறி .....அப்புறம் ....மெத்துவோமே தேங்கா மாங்கா பட்டாணி சுண்டலை.....!


பகுதி 2 நடிகர்திலகம் with முத்துராமன் and தேவிகா!!

தன்னுடைய காதல் பங்களிப்புக்காக முத்துராமனையும் இழுத்துக்கொண்டு கடற்கரை மணலில் நடந்து கடல் அலைகளை ரசித்து காதலியின் நினைவுகளில் திளைக்கிறார் நடிகர்திலகம் முத்துராமனோ எப்படா இவர் ரவியிடம் சுண்டல் வாங்கித் தருவார் என்று ஏங்கித் தவிக்கிறார் .....

https://www.youtube.com/watch?v=i5LaULZ-vFo

காதலி வந்தவுடன் முத்துராமனுக்கு ரவி ஸ்பெஷல் சுண்டல் வாங்கிக் கொடுத்து அவரைக் கழட்டிவிட்டு தேவிகாவை டாவடிக்கிறார் நடிகர்திலகம் ....சுண்டல் கிடைக்காத ஏமாற்றத்தில் கோபித்துக் கொண்டு வேகமாக நடந்து தப்பிக்க எண்ணும் தேவிகா நடிகர்திலகத்தின் கிண்டலால் தவிக்கிறார் !

https://www.youtube.com/watch?v=oSOv4hTHdo0

eehaiupehazij
29th May 2016, 08:11 PM
கடற்கரை மணலில் நடப்போமா ...கதைகதையாகப் படிப்போமா....

Bachelors Reach Beach to Teach....Love ! But learn only to eat தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்!


காலாற நடப்போமே கடற்கரையிலே.... கட்டுவோமே கலைப்போமே மணல்வீடுகளை....... பொறுக்குவோமே கிளிஞ்சல்களை ...... மறப்போமே மனக்கவலைகளை..... அள்ளிவிடுவோமே தத்(துபித்)துவ முத்துக்களை...... சுத்துவோமே பீச் நடைக்குதிரையேறி .....அப்புறம் ....மெத்துவோமே தேங்கா மாங்கா பட்டாணி சுண்டலை.....!


பகுதி 3 What would GG and Muthuraman do when NT and Devika desperate them?



தான் சுமைதாங்கியாக மாறியதும் தன்னைக் கழற்றிவிட்டு நடிகர்திலகத்துடன் அன்னை இல்லம் போக ரெடியாகும் தேவிகாவால் ஊரிலுள்ளவர் எல்லாம் தன்னைப் பார்த்து சிரிப்பதாகவும் குடும்ப உறவுகள் தன்னைப் பார்த்து அழுவதாகவும் மனம் வெதும்பிக் குமையும் ஜெமினி கடற்கரையில் அலைகள் ஆர்பரித்து மோதும் கடற்பாறைகளில் தாறுமாறாக எறி இறங்கி யார் சிரித்தால் என்ன இங்கு யார் அழுதால் என்ன என்று புலம்பித் தீர்க்கிறார் வாழ்க்கை பனித்திரையால் போர்த்தப் பட்டதே என்பதையும் போதிமரத்துப் புத்தராக உணர்ந்து கொள்கிறார் !

https://www.youtube.com/watch?v=zUQurTWUJuM


தேவிகாவைக் கண்டதும் சுண்டல் தந்து நடிகர்திலகம் தன்னைத் துரத்திவிட்ட விரக்க்தியில் காஞ்சனாவுக்கு போன்போட்டு கடற்கரைக்கு வரச் சொல்லி அவர் ஆட்டத்தை ரசித்துப் பாடிப் பொழுது போக்குகிறார் மொத்துராமனார் !

https://www.youtube.com/watch?v=zzVxt2gRTR0

eehaiupehazij
29th May 2016, 08:43 PM
கடற்கரை மணலில் நடப்போமா ...கதைகதையாகப் படிப்போமா....

Bachelors Reach Beach to Teach....Love ! But learn only to eat தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்!


காலாற நடப்போமே கடற்கரையிலே.... கட்டுவோமே கலைப்போமே மணல்வீடுகளை....... பொறுக்குவோமே கிளிஞ்சல்களை ...... மறப்போமே மனக்கவலைகளை..... அள்ளிவிடுவோமே தத்(துபித்)துவ முத்துக்களை...... சுத்துவோமே பீச் நடைக்குதிரையேறி .....அப்புறம் ....மெத்துவோமே தேங்கா மாங்கா பட்டாணி சுண்டலை.....!

Part 4....enters MT colorfully with Manjulaa in a ricksaw alongside the beach.....VijayaNirmala too sells elanthapazham on the beach to warm up lovers! What does GG in response...is the million dollar question pals!!


இதுவரை நடந்ததெல்லாம் எதுவுமே தெரியாத மக்கள் திலகமோ கடலோரம் காற்றுவாங்க ரிக்ஷாவில் வருகிறார்....ரிக்ஷாவிலிருந்து மஞ்சுளாவின்கனவுக் கடலில் நுழைந்து நீந்தித் திளைக்கிறார்.....
விஜயநிர்மலாவோ கடற்கரை மணலில் இலந்தப் பழம் வித்து காதல் சூடேற்றுகிறார்....... இன்னும் வெறுபபாகிறார் ஜெமினி....... பைக்கில் காதலியோடு சுற்றும் தம்பி ஜெய்க்கும் புத்திபுகட்ட தானும் ரிக்ஷாவில் ஏறி சவாரிக்கு ஆளேயில்லாமல் தனியாகவே தத்துவப் பாட்டுப் பாடி புலம்பித்திரிகிறார் !

https://www.youtube.com/watch?v=ZMHZXaTa1uo

https://www.youtube.com/watch?v=lk2B-ABfvg8

https://www.youtube.com/watch?v=yfx1kel88PE


THE END OF BEACH SCENES WITH A BONUS FROM JAMES BOND/SEAN CONNERY WITH URSULA ANDRESS IN DrNO!

https://www.youtube.com/watch?v=Am0MBM12qkU


Now we understand why our local King of Romance Gemini Ganesan often fails in his love while the Global Emperor of Romance Sean Connery's James Bond OO7 with guns and gadgets always wins the love of girls!!

chinnakkannan
29th May 2016, 10:08 PM
கடற்கரை மணலில் நடப்போமா ...கதைகதையாகப் படிப்போமா.... // அதுக்குள்ள முடிச்சுட்டீங்க சி.செ.. நன்னாயிட்டு இருந்தது..

சரி..என்பங்குக்குஒரு பழைய இடுகை..

*

சுனாமி போலத் தான்
இருந்ததடா உன் வருகை..

விமான நிலையத்தில்
ஓ..ரொம்ப வெயில்லில்லை
எனச் சொல்லி
குளிர்கண்ணாடியைக் கழட்டி
என்னைப் பார்த்த உன் கண்கள்..

பின் கேட்ட கேள்வி..
ஏன் இளைச்சுப் போய்ட்ட..
உன் டாட் வந்திருக்காரா..

பின் காரில்
உடமைகளை ஏற்றி
வீடு செல்லும் வரை
உன் வேலை முதல்
உன் குடியிருப்பில் இருக்கும்
ஓமானியக் கன்னிகை வரை
வாய் வலிக்க வலிக்கச் சொன்னது...

அப்பாவிடம்
ஹாய் டாட் என நமஸ்காரம் பண்ணி
அம்மாவிடமும் கை குவித்து
பாவ் சூ பண்ணட்டுமா ஆண்ட்டி..
எனச் சொல்லிக் கால் தொட
அம்மா கூச்சப் பட்டது..

மாடியில் உன்னறை எனக் காட்டிய போது
ஷ் என்னடா இது கழுத்தில..
என்னவெனத் தெரியாமல் நான் திகைக்க
பட்டென அணைத்துக் கொண்டது..

நான் திமிறி
ப்ளீஸ் விடுப்பா..
எனக்கு லீவ் நாள் எனச் சும்மாச் சொல்ல
ஸாரிடா ஸாரிடா என நீ கொண்ட பதற்றம்..

பொய் எனச் சொல்லலாமா எனத் தவித்து
நான் இறங்கி என்னறைக்குச் சென்றது..

பின் கழிந்த இரு நாட்கள்..
பேல் பூரின்னா மும்பை தான் டாட்
ஆண்ட்டி வெங்காய சாம்பார் பிரமாதம்..
சென்னை வாங்க
கச்சேரி ரோட்ல ஒரு ஹோட்டல்
கூட்டிப் போறேன்..
அப்புறம் நீங்க பாடுவீங்களாமே
எனக்கு மலய மாருதம் பிடிக்கும்
கண்ணனே நீவர்க்காத்திருந்தேன்..
டாட்..நீங்க அந்த ஷேர்ஸ் வாங்குங்க
கண்டிப்பா கூடும்..
என
திறந்துவிட்ட குழாயாய் சளசளவெனப் பேச

அம்மா என்னிடம்
என்னடி இது என்னை ஆண்ட்டிங்கறான்
உங்கப்பாவை டாட்ங்கறான்
எனத் திகைத்தது..

பின் மறுபடி ஏர்போர்ட் செல்லும் வரை
என்னுடன் தனிமையைத் தவிர்த்தது..

நான் தான் உன்னை வம்படியாகத்
தனிமையில் இழுத்தேன்..
ஏய்..என்னது இது..
போடா..சும்மா சொன்னேன்..
சும்மாவா சொன்னே சும்மாவா சொன்னே
.
பின் வலித்த கன்னம்..

சென்னைல ரெண்டு நாள் ஆபீஸ்வேலை
முடிச்சுட்டு ஸ்டெரெயிட் மஸ்கட்..
எனிவே மூணுமாசம் கழிச்சு வரணும்ல
கல்யாணத்துக்கு..
இருக்கவே இருக்குவெப்காமரா..
காண்டாக்ட் பண்றேன்..
ச்சீ சீ..என்னது இது..
பச்சப் புள்ளயாட்டமா..
டாட் ஆண்ட்டி சொல்லப்படாதா
எனச் சொல்லிக் காட்டிய டாட்டா..

சுனாமி தாண்டா நீ..
போய்விட்டாய்..
என் நினைவுகளில் தடங்களைப்
பதித்து விட்டு

**

https://youtu.be/Rc6TEnbfkbs?list=RDvdy6TG6QSP0

Murali Srinivas
30th May 2016, 01:00 AM
Dear Rajesh,

My heartfelt condolences. May her soul rest in peace.

Regards

Gopal.s
30th May 2016, 07:45 AM
ரவி-பாரதி ,இணை அழகோ அழகு. இரண்டு இளமை அழகுகள் இணைந்தால் வாலிப விருந்துதானே?

https://www.youtube.com/watch?v=L-zfwdlVW4k

இந்த இணையை பார்த்தாலே தேடி வரும் தெய்வ சுகம். பிறகென்ன ஒத்தையடி பாதையிலே அத்தை மகளை தேடித்தானே போவோம்?

https://www.youtube.com/watch?v=_JriOjGI9tM

https://www.youtube.com/watch?v=qzNioUyHYxc

வெள்ளி முத்துக்கள் நடனமாடும் தென்றல் இளங்காற்று தாலாட்ட சுண்டல் விற்றவர் கடற்கரையில் நீச்சல் அழகிகளுடன் கடலை போடும் காட்சி.

https://www.youtube.com/watch?v=FSVDrTsMvBI

இதுதான் இன்ப அதிர்ச்சியா ? ஒரு மரத்தில் குடியிருந்த சொந்த மாமனின் பெண்ணை, போட்டால் தெரியும் போடு என்று போட்டு புது வீட்டில் பொன்னான நேரத்தில் குடியேறுகிறார்.

https://www.youtube.com/watch?v=GmMxsMBy-Nw

mahendra raj
30th May 2016, 04:01 PM
Gopalji,

I am eagerly looking forward to the songs of 'Selviyin Selvan' 1968 - Ravichandran and Vijayakumari. It has beautiful songs like 'Konjava Konja Neyram', 'Naan Unggalai Keytkindreyn'. I can't recollect the other two songs which were in the record. For some strange reasons this film and its songs are not given prominence. Hope you will highlight about this film in your usual inimitable style. Regards.

eehaiupehazij
30th May 2016, 06:22 PM
A gap filler!

Sub-titles by Vasu Sir?!....from NT starrer Pudhaiyal!

https://www.youtube.com/watch?v=N0rHcktJm8A

Mohana punnakai......Vanankaamudi!

https://www.youtube.com/watch?v=UGt6ce4q6c8

eehaiupehazij
30th May 2016, 09:23 PM
தாய்மையே பெண்மையின் முழுமை ....

பூவா மரமும் பூத்ததே .....நான் பெற்ற செல்வம்

https://www.youtube.com/watch?v=9IBsnlWqjWo


பூவாகிகாயாகி கனிந்த மரம் ஒன்று .....அன்னை !

https://www.youtube.com/watch?v=xA7wR5z2OEo

eehaiupehazij
30th May 2016, 09:37 PM
அற்றமரத்தின் அறுநீர்ப் பறவைகளே ....யாரை நம்பி நான் பொறந்தேன் ...போங்கையா போங்க !

https://www.youtube.com/watch?v=3H8cGM7n0V0

தென்னையைப் பெத்தா இளநீரு பிள்ளையைப் பெத்தா கண்ணீரு

https://www.youtube.com/watch?v=gqIX9OQHxUU

eehaiupehazij
30th May 2016, 10:10 PM
கல் ஒன்றே ,,,கனிதான் மூன்று !

https://www.youtube.com/watch?v=k6pYkSh2NcA

https://www.youtube.com/watch?v=-YldXnJOWL8

https://www.youtube.com/watch?v=ZlhaOQSgD_M

eehaiupehazij
30th May 2016, 10:18 PM
A monotony breaker!

காவலர்களைக் கேவலர்களாக்கி ஏமாற்றும் டப்பாங்குத்துப் பாடல்கள்

https://www.youtube.com/watch?v=3VAX91N3uJc

https://www.youtube.com/watch?v=fV5KcogYaXA

eehaiupehazij
30th May 2016, 10:33 PM
Oldies are goldy-boldy beardies!!

இந்த தாடிகள்.....ஜாடிக்கேத்த மூடிகளே!

https://www.youtube.com/watch?v=FHZmebZDwQw

https://www.youtube.com/watch?v=7F-MozoZnZI

https://www.youtube.com/watch?v=Cc7ka5_SbDU

https://www.youtube.com/watch?v=zZAs05B7K9o

eehaiupehazij
31st May 2016, 08:07 PM
கிண்ணத்தில் நிரம்பி வழியும் தேன்மதுர கீதங்கள் !

உணவு உட்கொள்வதில் கிண்ணமும் நமது வாழ்வங்கமே !

குழந்தைகளுக்கு கிண்ணத்தில் பாலமுது பெரியவர்களுக்கோ தேனமுதும் மதுவும் .......

வெள்ளிக் கிண்ணம்தான் தங்கக் கைகளில் ....

https://www.youtube.com/watch?v=4J52KO9Is7o

தேன்கிண்ணம் தேன்கிண்ணம் பருவத்தில் பெண்ணொரு தேன்கிண்ணம் !

https://www.youtube.com/watch?v=9yun_LFvuD4

தாமரைக் கன்னங்கள் தேன்மலர் கிண்ணங்கள் எத்தனை வண்ணங்கள் முத்தமாய் சிந்தும்போது ....பொங்கிடும் எண்ணங்கள் !!

https://www.youtube.com/watch?v=ceHH1WelVBs

பாலிருக்கும் கிண்ணம் மேலிருக்கும் வண்ணம் நீ செய்த மாயமென்னவோ .......

https://www.youtube.com/watch?v=yPVW6uOeyD0

ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன் ...ஏன்...ஏன்...ஏன்?!

https://www.youtube.com/watch?v=osl4PNU_-lg

காதல்மன்னரின் கன்னமெனும் கிண்ணத்திலே எண்ணங்களை குழைத்தாயே ...பூவரையும் பூங்கொடியே!!

https://www.youtube.com/watch?v=8EqD5yBGdOM

eehaiupehazij
31st May 2016, 08:46 PM
காசு பணம் துட்டு துட்டு.....நடிகர்திலகம் கூர்நோக்கில்!

காசேதான் கடவுளடா ...ஆரியக்கூத்தாடினாலும் தாண்டவக்கோனே.....காசுகாரியத்தில் கண்வையடா தாண்டவக்கோனே!!

https://www.youtube.com/watch?v=eCVQAzG8_14

கரோகே !

https://www.youtube.com/watch?v=UR5KIe2ktEY

பொன்மகள் வருவாள் பொருள் கோடி தருவாள்....காசுபண மழையாக! இதைவிட ஒரு கலர்புல் கனவு கண்டதுண்டா எவரேனும்!?

https://www.youtube.com/watch?v=3xzlyze2Fuo

eehaiupehazij
31st May 2016, 09:10 PM
காசேதான் கடவுளடா ......பிற சகோதரக் கலைஞர்களின் சீர் தூக்கில்!

The life-time best song sequence for AVM Rajan!!விழிகளில் நீர் திரையிட வைத்திடும் கவிதை வரிகளின் கருத்தாழம் !

https://www.youtube.com/watch?v=1oZHuhgYMMM

https://www.youtube.com/watch?v=Hv6lb4ttBOI

https://www.youtube.com/watch?v=c2MF7bTRreY

RAGHAVENDRA
31st May 2016, 11:37 PM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13315432_907888719319631_1152927991340724222_n.jpg ?oh=8129d9f1d7615fc9b751def7ba876eb8&oe=57DDD45C

அபூர்வ நிழற்படம்

ஹிந்தி திரை இசையுலக ஜாம்பவான்கள்

சி.ராமச்சந்திரா, அனில் பிஸ்வாஸ், முஹமது ரஃபி, லதா மங்கேஷ்கர், மதன் மோகன், ஷீலா மதன் மோகன், ஜெய்கிஷன், சங்கர்.

நன்றி- https://www.facebook.com/Imprints-and-Images-of-Indian-Film-Music-391149464326895/?fref=photo

RAGHAVENDRA
1st June 2016, 06:04 PM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13336135_1298540240175752_3150060930275454426_n.jp g?oh=e17d096d9bfc908608fd681ce3198c0e&oe=57DB04E1

Rajesh.. She is always with you. Only her physical absence may make you feel but she is in you. This photo will take care of your heart and soul. She will always accompany you in all your endeavours. You can take it for granted. She is everything. We pray God give you enough strength to overcome this. May her soul Rest in Peace.

eehaiupehazij
1st June 2016, 07:13 PM
Chummaa....oru change....

யாரோ ......?!

காதல் மன்னரின் கேள்விக்கென்ன பதில் ?
நேற்றுவரை நீ யாரோ நான் யாரோ .....

https://www.youtube.com/watch?v=9sFXN-3Ju7c

மலரே மலரே நீ யாரோ ...வஞ்சனை செய்தவர் தான் யாரோ ....?

https://www.youtube.com/watch?v=a1pCxzTfHBo

யார் யார் யாரவள் யாரோ ?

https://www.youtube.com/watch?v=6e_llk_6_7g

யாருக்கு மாப்பிள்ளை யாரோ .....பைங்கிளியின் கேள்விக்கு நடிப்பின் பரம்பொருளின் பதில் ?

https://www.youtube.com/watch?v=0rhppawuw9U

அங்கே வருவது யாரோ .....வசந்தத்தின் தேர் என்று பதிலளிக்கும் மக்கள் திலகம் ...

https://www.youtube.com/watch?v=19mJdgMI7SQ

eehaiupehazij
1st June 2016, 08:47 PM
இறைவன் .....

இறைவன் வருவான் என்றும் நல்வழி தருவான் .....ஜெமினியின் சாந்தி நிலையம் நம்பிக்கை !

https://www.youtube.com/watch?v=AglMjpMUVhc

இறைவன் என்றொரு கவிஞன் .....அவன் வடித்த கவிதை மனிதன் ! கலைநிலவின் நம்பிக்கை !!

https://www.youtube.com/watch?v=R5hj0T2Zvjo

பிள்ளைக்குத் தந்தை ஒருவன் ....நம் எல்லோருக்கும் தந்தை இறைவன் !!! நடிகர்திலகத்தின் நம்பிக்கை !!

https://www.youtube.com/watch?v=ayXXXujt3Fo

இறைவன் உலகத்தை படைத்தானா ...ஜெமினியின் அவநம்பிக்கை !
https://www.youtube.com/watch?v=f_EQYsvrL1I

eehaiupehazij
2nd June 2016, 03:04 AM
With Love from NT's Universe!

Humming Birds, Whistling Whales and Yodeling Monks of Songs!

மதுர கானங்களின் சிறப்பொலி சித்தர்கள் ! ஹம்மிங் விசிலிங் மற்றும் யோடலிங் ஒலிமயமான நிலாக்கால கனவுலகம் !!

குறுந்தொடர் பகுதி 1 ஹம்மிங் இடைசெருகல்கள் !

Humming Bird 1 TMS! / பாலும் பழமும்


ஹம்மிங் என்றதும் முதன்மையாக மனதில் தோன்றுவது நடிகர் திலகத்தின் பாலும் பழமும் பாடலில் துவக்கத்தில் வரும் TMS ஹம்மிங்கே!

ம்ம்ம்ம்ம்ம்ம்ஹொஹொஹொ ......என்னவொரு மனதை வருடும் தேன்மதுர தென்றலிசைத் துவக்கம்!

இப்பாடலின் தனித்தன்மை சிறப்பு என்னவென்றால்......பாலும்பழமும் பாலும்பழமும் பாலும்பழமும் என்றே முழுப்பாடலையும் பாடி முடித்து விடலாம்!

https://www.youtube.com/watch?v=usRpe2nB3MY

Humming Bird TMS's interlude is a perfect cuff and collar match in this evergreen honeyfilled song sequence!

https://www.youtube.com/watch?v=lWDg8dheihg

vasudevan31355
2nd June 2016, 01:57 PM
அன்பு நண்பர் SSS என்று எங்களால் செல்லமாக அழைக்கப்படுகிற சுந்தர பாண்டியன் சார்,

http://2.bp.blogspot.com/--rhQvMb7VZ8/VBbMQ3VD7cI/AAAAAAAAEg0/a9H5tYmIfQw/s1600/VaniJayaramSingingForChembaiMemorialMusicCollege,P alghatForTheSilverJubileeFunctionIn1982.jpg

உங்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நடிகர் திலகத்தின் ஆசிகளும், துணையும், வாணி ஜெயராம் அம்மாவின் வாழ்த்துக்களும் இன்னும் நூறாண்டு காலம் தங்களை நலமுடனும், மகிழ்வுடனும் வாழ வைக்கும். தாமதமான வாழ்த்துக்கு மன்னிக்கவும். நேற்று முழுக்க ஷிப்டில் இருந்ததால் நேற்றே வாழ்த்த இயலவில்லை. மீண்டும் தங்களுக்கு என் இதயபூர்வமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

chinnakkannan
2nd June 2016, 03:23 PM
அன்பின் சுந்தர பாண்டியன் சார். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

eehaiupehazij
2nd June 2016, 07:06 PM
Happy Birthday Sundarapandiyan sir!

Humming Birds, Whistling Whales and Yodeling Monks of Songs!

மதுர கானங்களின் சிறப்பொலி சித்தர்கள் ! ஹம்மிங் விசிலிங் மற்றும் யோடலிங் ஒலிமயமான நிலாக்கால கனவுலகம் !!

குறுந்தொடர் பகுதி 2 விசிலிங் இடைசெருகல்கள் !

பார் மகளே பார் திரைப்படத்தில் நடிகர்திலகத்தின் இப்பாடலின் விசிலாரம்பம் இன்றுவரை பிரசித்தம் ...சிறப்பொலி சித்தர் சதன் புண்ணியத்தில்!
Where Eagles Dare ஆங்கில திரைப்படம் தமிழில் மொழிமாற்றமாகி வெளியிடப்பட்டபோது ரிச்சர்ட் பர்டன் ஒரு ராணுவ ரகசிய சந்திப்புக்காட்சியில் இதே விசிலை சங்கேத சங்கீதமாக அடிக்கும்போது தியட்டரில் ஆரவாரம் அமளி துமளி ....

https://www.youtube.com/watch?v=LKOwry1Re5E

சந்திரபாபுவின் புத்தியுள்ள மனிதரெல்லாம் பாடலிலும் விசில் செருகல் அபாரம் !

https://www.youtube.com/watch?v=RV48qaiN8Jc

காதல் மன்னரின் தேன்நிலவு பாடல் பாட்டு பாடவா ஆரம்பத்தில் வரும் விசிலிசையும் சுகமே !

https://www.youtube.com/watch?v=XehD-bXUFk0

chinnakkannan
2nd June 2016, 08:37 PM
அவனுக்கு அவளென்றும் அவளுக்கு அவன் என்றும் சிறுவயதிலேயே சொல்லி வைத்துவிட்டார்கள்..எனில்
வளரவளர இருவருக்கும் உள்ள உறவும் நெருக்கமும் வளர்ந்ததில் ஒன்றும் வியப்பில்லையே..

அப்புறம் என்ன.. நெருக்கமாக பாசம் அன்பு காதல் எனக் கலந்து கட்டி ஊரெங்கும் ஆடிப் பாடிக் கொண்டிருக்கும் காதல் பறவைகளின் வாழ்வினில்..வழக்கம் போல யார் கண் பட்டதோ..நிச்சயம் நின்று விடுகிறது..இருவருக்கும் திருமணம் நடக்குமா நடக்காதா எனக் கவலை.. ஒருவரை ஒருவர் பார்த்து பேசி பழகக் கூடாது என்ற நிலை வேறு..

கஷ்டம் தான்..

சாதலில் கொள்கின்ற சங்கடம் தன்னையே
காதலும் கொண்டு தரும்..

எனப் பெரியவர்கள் (?!) வாக்கிற்கேற்ப இருவருக்கும் மனக்கலக்க்ம், குழப்பம், நோதல்..எனப் போய்க் கொண்டே இருக்கிறது.. இதில் பெண்ணுக்கு கொஞ்சம் ஆற்றாமை ஜாஸ்தியாகப் பொங்குவதால் என்ன செய்கிறாள்..

உள்ளத்தின் வேதனையை ஓட்டிவிட எண்ணியே
சொல்லி விடுகின்றாள் தூது..

(யெஸ்..இதுவும் பெரியவங்க சொன்னது தான்!)

எதைத் தூது விடறா.. அழகாய் ரோஜாப்பூப் போன்ற சிவந்த மூக்குடன் சிரித்து காற்றிலாடும் பச்சை வயல்களைப் போன்ற நிறத்துடன் கூடிய உடம்பையும் கொண்ட கிள்ளைகளை..கிள்ளை? கிளிகளை..

(முறைப்பையனாக ந.தி - காதலன் -காதலின் பிரிவை கண்ணில் காட்டி உருக வைத்திருப்பார்-பின் காதலிக்கு நம்பிக்கை கொள்ளும் ( தன்னம்பிக்கை கொளவைக்கும் ) வார்த்தைகளைத் தொடுத்த பாட்டைப் பாடுவதாகட்டும் கலக்கி இருப்பார்..காத்லியாக..உஷா நந்தினி - கொஞ்சம் அகன்ற விழிகள், இளமைப் பருவம் என பார்க்க ஓகேயாக இருப்பார்)(படம்: பொன்னூஞ்சல்)

இனி பாடல்..

காதலி :
நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்
கொஞ்சம் சொல்லுங்களேன்
துள்ளி வரும் முத்து கிள்ளைகளே
பச்சை வண்ண வெற்றிலை போல்
பறந்தோடும் போது
பாக்கு வந்து வெற்றிலையில்
சொன்னால் என்ன தூது
சொன்னால் என்ன தூது

காதலன் :வெள்ளம் ஓடட்டும் பெண்ணிடம் கூறட்டும்
உள்ளம் வேலி கட்டை தாண்டி வந்து பூவாகட்டும்
அந்த மேகங்கள் பாடும் ராகங்கள்
வண்ண பெண் பார்க்க போய் வரும் தூதாகட்டும்
மஞ்சளுக்கு நாத்து வச்சா மணக்காதோ இங்கே
மௌனத்திலே சேதி சொன்னா புரியாதோ அங்கே

(இவளே.. நானும் தான் ஒன்னப் பத்தி நினச்சுக்கிட்டிருக்கேன்.. நீ கிளியை அனுப்பறியா..இதோ இந்த மேகத்தை அனுப்பறேன்..ஆமா மெளனம் என்ன ஒரு மொழி..அந்த சேதி ஒனக்குப் புரியலியா - நா இருக்கேன்மா..)

தங்க மீன்களே தாமரை பூவிலே
பொங்கும் தேன் உண்டு என்பதை நீர் அறிவீர்களோ
அந்த பொன் வண்டு இந்த பூ கண்டு
இந்த தேனுண்ணும் நாள் பார்த்து விடுவீர்களோ
பந்தியிலே காத்திருக்கு பசியோடு சொந்தம்
பக்கத்திலே நீ இருந்து பரிமாறு கொஞ்சம்

(ஏதோ எனக்கு ஆத்தாமை தூது விட்டேன்.. சீக்கிரம் வாங்கமாமா..)

வெகு அழகான பாடல்..பிக்சரைஸ் பண்ணிய விதமும் ந.தி, உ.ந நடிப்பும் நன்றாக இருக்கும்..(ரொமான்ஸ் பாட்டில காதலிக்கு தன்னம்பிக்கை ஊட்டும் பாடல் இது :) )

(இரண்டு வருடங்களுக்கு முன் இதே நாளில் முக நூலில் எழுதியது..இங்கே இடவில்லை என நினைக்கிறேன்..)

https://youtu.be/_U_DvqopteQ

chinnakkannan
2nd June 2016, 09:11 PM
ஐயாம் வெய்ட்டிங்க்னு சொன்ன விஜய்யாட்டமா நானும் வெய்ட் பண்ணிப் பார்த்தா..ம்ஹூஹூம்.. போடவே மாட்டேங்கறீங்களே சி.செ..ஒருவேளை அடுத்த போஸ்ட்க்குன்னு வச்சுருக்கீங்களோ..

சரி போங்க நான் முந்திக்கறேன்..

ம்ம் கேள்வி பிறந்தது அன்று நல்லபதில் கிடைத்தது இன்று..

ஆரம்பத்தில் வரும் விசில் முடிவில் வரும் விசில் நாம் நடுவில் பாட்டிலும் பாடல் சூழலிலும் இருப்போம்..(ஏதோ வசனம் வருமில்லை..ஞானஒளில தானே.. ஆரம்பம் தான் முடிவு முடிவு தான் ஆரம்பம் நீ நடுவில் இருக்கிறாய்..சர்ச்..)

ம்ம் என்னமோ தெரியலை எனக்கும் நெய்வேலியாருக்கும் (என்னை ஏன்யா இழுக்கறே) வி.குன்னா அவ்ளோ பிடிக்குமாக்கும்.. வேணாம்னு நினைச்சாலும் வந்துட்டாங்க இந்தப் பாட்டிலயும்..

சும்மா வந்தா பரவால்லை..ஊசியால வேற குத்தி வேற பார்க்கறாங்க.. பட் ரிலாக்ஸ் மூட்ல ந.தி ரயில்வே லைன் பின்னணின்னு.. நைஸ்.. திஸ் ரிமைண்ட்ஸ் மி ஆஃப் மை ஓல்டன் டேஸ். அதாவது ஸ்கூல் டேல ப்ளஸ்டூ படிச்ச ஸ்கூலுக்குப் பின்னால ரயில்வே ஸ்டேஷன்..அதுக்குள்ளாற போய் ப்ரிட்ஜ் ஏறி இறங்கினா ரயில்வே காலனி அதன் ஊடாடிப் போய் அந்த ரயில்வே ட்ராக் ஓரமா கரிக்குப்பைகள் கருமையா இருக்க (பின்ன எப்படி இருக்குமாம்..ஷ்ஷ் மன்ச்சு) பொடி நடையா நடந்தா லேபர்ஸ்கூல் கேட் க்ராஸிங்க்..அங்க கடந்து டபக்குன்னு வீட்டுக்கு எவ்ளோ நாள் போயிருப்பேன்.. ரொம்ப அமைதியா ஆள்லாம் இல்லாம..இருக்குமாக்கும்..

யாருமில்லை என்றுநான் யாதொன்றும் எண்ணாமல்
வேறுபட்ட சிந்தனையில் விந்தையுடன் – ஊறுகின்ற
உள்ளத் துவகை உடலினிலே நேர்ந்துபட
துள்ளிய காலமது தூள்

அதுவும் சம்டைம்ஸ் மழை விட்டு ஈரமா இருக்கும் ரயில்வே காலனி செம்மண் பாதைகள் பின் கருமண் சரள்கள் கொண்ட ட்ராக்..மறக்க இயலாது..

திடுமென பிரம்மாண்டமான மண்புழு ஊர்ந்து வருவது போல் ஒரு இன் ஜின் மட்டும் ஓட்டி வருவார்கள்..அது வேறு ஊ ஊ என பயமுறுத்தி குப் குப்பென புகைவிடும்..நன்னாயிட்டு இருக்கும்

(இவையெல்லாம் பார்த்து முப்பது வருடங்களுக்கு மேல் ஆயிற்று..ம்ம்)

ம்ம் இப்ப பாட் போகலாமா..

கேள்வி பிறந்தது அன்று நல்ல பதில் கிடைத்தது இன்று.
.
https://youtu.be/j7_xxfl2PT8

eehaiupehazij
2nd June 2016, 10:21 PM
இதையும் சேர்த்துக்கலாம் சி க !

https://www.youtube.com/watch?v=sQpeP2lLBFg

eehaiupehazij
2nd June 2016, 10:47 PM
Humming Birds, Whistling Whales and Yodeling Monks of Songs!

மதுர கானங்களின் சிறப்பொலி சித்தர்கள் ! ஹம்மிங் விசிலிங் மற்றும் யோடலிங் ஒலிமயமான நிலாக்கால கனவுலகம் !!

குறுந்தொடர் பகுதி 3 யோடலிங் இடைசெருகல்கள் ! ஒட்னே ஒட்னே ஓஹூ ....யாஹூ.....

Yodeling! the art of voice modulations while singing or conversing.......

பேசும்போதோ பாடும்போதோ குரல் குழைவை கொண்டுவருவதே யோடலிங் கலையாகும்!
எம் ஆர் ராதா வசனக் குழைவு மாறுபடுத்தலிலும் எஸ் பி பி மற்றும் கிஷோர்குமார் ரபி போன்றவர்கள் பாடலினிமைக் குழைவு மாற்றங்களிலும் வல்லுனர்கள் !

Kishore Kumar inherited this art of Yodeling with ease!!
This song from Andaz a Shammi Kapoor starrer with Kishore's voice for Rajesh khannaa is a typical example for Yodeling!!

https://www.youtube.com/watch?v=8wZDU-DDTOU

In Tamil SPB tried yodeling for Jai!

https://www.youtube.com/watch?v=dYzG_4kKJW8

Mohamed Rafi's yaahoooo!

https://www.youtube.com/watch?v=XDH8uzVcRds

நமது நகைச்சுவை சிறப்பொலி சித்தர் சதன் முதலானோர் நடிகர்திலகம் முன்னிலையில் ஜமாய்க்கும் யோடலிங் துள்ளாட்டம்!

https://www.youtube.com/watch?v=Eeod3MiL-YQ

eehaiupehazij
2nd June 2016, 11:50 PM
Just a gap filler for yodeling alongside rock and roll!

https://www.youtube.com/watch?v=ZQ64F3VfsX0

chinnakkannan
2nd June 2016, 11:58 PM
என்ன தான் இருந்தாலும் அந்தக் காலத்து (?!) குச்சி ஐஸ் அழகுதான்... அந்த யோடலிங் பண்ணினஆள் யாராக்கும்..

நெ நீ க்கு ரைட் அப் எழுதலாம்னு இருந்தேனாக்கும்..ம்ம் நற நற.. ஹல்லோ மிஸ்டர் எதிர்க்கட்சி..(உங்களைச் சொல்லலைங்க்ணா :) பாட் சொன்னேன்)

https://youtu.be/sg7-Kuy3ZY0

rajraj
3rd June 2016, 01:38 AM
From Jagathalaprathapan (1944)

namakkini bayam yedhu...

http://www.youtube.com/watch?v=8nqFcxfRGr8

madhu
3rd June 2016, 07:30 AM
அருமையான விசில் யோடலிங் பாடல்கள் சி.செஜி, சிக்கா...

madhu
3rd June 2016, 07:32 AM
யோடலிங் என்றதும் நினைவுக்கு வரும் பாடல்களில் இதுவும் ஒன்று... சந்திரபாபு ( ஆனா அந்தக் காலத்திலேயே படம் பார்க்கிறப்போ இப்படி அடல்ட்ஸ் ஒன்லி மூவ்மெண்ட்ஸ் வச்சு படம் பிடிச்சிருக்காங்கன்னு எங்க சொந்தக்காரர் ஒர்த்தர் திட்டிகிட்டே இருந்தது நினைவுக்கு வருது ... ஸோ... அப்பப்ப கண்ணை மூடிக்குங்க.. இந்தக் காலத்து படங்களுக்கு முன்னால் இது ஒண்ணுமில்லேதான் )

https://www.youtube.com/watch?v=cE0wKeJ4DJs

Gopal.s
3rd June 2016, 09:00 AM
ரவியின் சோலோ பாடல்கள், அனாவசிய தற்பெருமை, அரசியல் ,சோகம்,அலட்டல் இல்லாத இளமை உற்சாகம். திலகங்களின் சோலோ பாடல்களால் விஷ ஜுரம் கண்டு ,உதறி கொண்டிருந்த இளைஞர்களுக்கு, ரவியின் சோலோ பாடல்கள் உற்சாக டானிக் ஆக மீட்சி தந்தது 60களின் பிற்பகுதியில்.இதை கேட்டாலே இன்றும் துள்ளி எழுவோம் .

காதலிக்க நேரமில்லாத இளைஞரின் பொன்னான கைகளை புண்ணாக்கி, மகிழ்ச்சி பெருக்கினால் இதயம் பொங்கி ,சிரித்து மகிழ்ந்து ரசிகர்களின் இதயம் புண்ணானதே .

https://www.youtube.com/watch?v=D7Fq6jzTs6Q

குமரி பெண்களின் கொட்டத்தை அடக்க கோட்டையில் புகுந்து எச்சரிக்கும் துடிக்கும் இளமை.அடடா ,இதை ரசிக்காதவன் நரகத்தில் வாழ கடவதாக.
https://www.youtube.com/watch?v=PRmbaCmZSK8

அடபாதங்களே கல்லு பட்டு மண்ணு பட்டு நோகாமல் , நான்தான் காக்க உள்ளேனே என்று வண்ண வெள்ளிவிழா நாயகனின் அழைப்பிலே ,பாதங்களா, இதயங்களும் கல்லு பட்டு மண்ணு பட்டு துடிக்காமல்,இளமை கொள்ளுமே.

https://www.youtube.com/watch?v=nIS5yGWR6KY

கண்ணுக்கு தெரியாதா,பெண்களுக்கு புரியாதா, ரவி என்ன வேஷத்தில் வந்தாலும் ,கல்லூரி பெண்களின் மயக்கம் காட்டி கொடுத்து விடாதா பேரழகு காளையனை.

https://www.youtube.com/watch?v=DOTiyjWxuYk

மணமகள் தேவை நல்ல மணமகள் தேவை,இந்த ஆணழகன் ஒருவனுக்கு ,அரும்பு மீசை காரனுக்கு.(விமலா,ஷீலாவுக்கு தெரியாமல்)மணமகள் கிடைத்த பின் வாலிப விருந்துதானே?

https://www.youtube.com/watch?v=pa9hNx_976o

chinnakkannan
3rd June 2016, 11:26 AM
சுஜாதாவின் விதி கதையின் ஆர்ம்பத்தில் ஒரு விபத்தை வர்ணித்து.. அந்த் பஸ் உருண்டு விழுந்த பிறகும் உள்ளிருந்த வீடியோ .எப்டி எப்டி’ என்றது என்று எழுதியிருப்பார்..

அந்தப்பாட்டு அந்தக்காலத்தில் வெகு பிரபலமான ஒன்று இருப்பினும் அந்தப் படத்தை இன்றுவரை முழுக்க ப் பார்த்ததில்லை.. டிவி சேனல் மாற்றும் போது சிக்கிய தருணங்களில் பத்து நிமிடங்கள் அந்தப் படம் பார்த்த நினைவு..

யோடலிங்கில் எப்டி எப்டியையும் சேர்க்கலாமா எனக் கேட்பதற்காக ப் பார்த்தேன்.. வெகு அப்பாவியாய் ஒரு கார்த்திக் இன்னொரு கார்த்திக்கிடம் அந்தரங்கம் யாவுமே சொல்வதென்றால் பாவமே எனச் சொல்லிச் சொல்லியே சுலோச்சுவைத் தோய்த்து க் காயப்போடுவதைக் காட்சிப் படுத்தியிருக்கிறார்கள்..ம்ம்

https://youtu.be/dkTo1aGFNx0

chinnakkannan
3rd June 2016, 11:36 AM
போனவருடமா இந்தவருடமா நினைவில்லை..முக நூலில் ராதிகாவிற்கு ஐம்பது வயது ஆனதாக எழுதியிருந்த நினைவு...இப்போ ஒரு பாட் பார்த்தேனா..

ரொம்ப ஃபேமஸ் பாட்டு..அந்தக்காலத்தில் பட்டி தொட்டி டீக்கடைகளிலெல்லாம் காஸெட்டாக டேப்ரிகார்டரிலும் சிலோன் ரேடியோவிலும் அலறிய பாடல்..ஐ திங்க் வீடியோ இப்போ தான் பார்க்கிறேன்.. தைப்பொங்கல் படம் வெளியான வருடம் 1980.. ஆகப் பதினாலு வயதிலேயே நடிக்க வந்துவிட்டாரா என்ன..

கண் மலர்களின் அழைப்பிதழ்

https://youtu.be/5XaMf9Hze_Q

நல்ல ஹம்மிங்க்க் இல்லியோ

chinnakkannan
3rd June 2016, 11:47 AM
இந்தப் பாட்டும் ஃபேமஸ் தான்.. கேட்ட நினைவு இதைப் பார்த்தபிற்கு தான் வந்தது..அதுவும் சில ஃபேவரிட் டீக்கடைகள் மதுரையில் எனக்கு உண்டு..அதில் ஹிக்கின்பாத்ம்ஸிற்குஎதிரில் கார்னரில் நடராஜா காஃபி யோ என நினைவு..அங்கு டீ குடித்த போது இந்தப் பாட்டு கேட்டிருக்கிறேன்..படம் அபூர்வ சகோதரிகள்..தங்கம் தியேட்டரா..கார்த்திக் ராதா ஊரிவசி சுரேஷ்..


எங்கெங்கே நீ தான் நான் அங்கங்கே
என் என்பேன் அன்பே நான் உன் அன்பை
சொந்தங்கள் பந்தங்கள் வாழ்த்திட இங்கே வா வா வா
புதுப்புது சுகம் தொடத்தொட வரும்..

நல்ல மெலடி...

https://youtu.be/3eibaCN2Yqg

madhu
3rd June 2016, 04:46 PM
போனவருடமா இந்தவருடமா நினைவில்லை..முக நூலில் ராதிகாவிற்கு ஐம்பது வயது ஆனதாக எழுதியிருந்த நினைவு...இப்போ ஒரு பாட் பார்த்தேனா..

ரொம்ப ஃபேமஸ் பாட்டு..அந்தக்காலத்தில் பட்டி தொட்டி டீக்கடைகளிலெல்லாம் காஸெட்டாக டேப்ரிகார்டரிலும் சிலோன் ரேடியோவிலும் அலறிய பாடல்..ஐ திங்க் வீடியோ இப்போ தான் பார்க்கிறேன்.. தைப்பொங்கல் படம் வெளியான வருடம் 1980.. ஆகப் பதினாலு வயதிலேயே நடிக்க வந்துவிட்டாரா என்ன..



ராதிகா பிறந்தது ஆகஸ்ட் 21, 1962 என்று போட்டிருக்காங்க... கி.போ.ர. வெளியானது 1978. அப்படின்னா பதினாறு வயதினிலே நடிக்க வந்ததாத்தன் அர்த்தமாகுது

chinnakkannan
3rd June 2016, 08:24 PM
ராதிகா பிறந்தது ஆகஸ்ட் 21, 1962 என்று போட்டிருக்காங்க... கி.போ.ர. வெளியானது 1978. அப்படின்னா பதினாறு வயதினிலே நடிக்க வந்ததாத்தன் அர்த்தமாகுது// அவரது சமீபத்திய தொடர்களுக்கு தினசரி வசனம் எழுதும் ஒரு எழுத்தாளர் முக நூலில் போனவருடம் தான் மேடத்திற்கு ஐம்பதாவது வயது என எழுதியிருந்த நினைவு. சரி சரி பதினாறு வயதுகிபோர பதினெட்டு வயது தைப்பொங்கல் எனவே வைத்துக் கொள்ளலாம்...

மிகச் சிறியவயதில் கதானாயகியாக அறிமுகமானவர் எனப் பார்த்தால் இளவரசி தான் என் நினைவுக்கு வருகிறார்..பதின் மூன்று வயது என ஒரு பேட்டியில் சொன்ன நினைவு..சரிதானே. .

eehaiupehazij
4th June 2016, 02:02 AM
மாலைப் பொழுதில் தமிழ்த்திரை மூவேந்தரின் மயங்கிய நினைவுகள்!

கதிர் மங்கி குளிர் விரவும் மாலைப்பொழுது காதலர் உலகின் கந்தர்வம்!

அங்கே மாலைமயக்க தாக்கத்தில் நடிகர்திலகம்!

https://www.youtube.com/watch?v=Tqx1lEy7zDI

இங்கே மாலைப்பொழுதின் மயக்கத்தில் காதல்மன்னரின் தயக்கம்!

https://www.youtube.com/watch?v=qKjzzxsZSvE

மயக்கும் மாலைப் பொழுதின் வருகையின் உவகையில் !மக்கள்திலகம்!

https://www.youtube.com/watch?v=g-MZUdwH9hg

madhu
4th June 2016, 07:01 AM
மாலைப் பொழுதில் தமிழ்த்திரை மூவேந்தரின் மயங்கிய நினைவுகள்!



மாலை நேரத்து மயக்கம் வேந்தர்களுக்கு மட்டும்தான் வருமா ?
தமிழ்த் திரையில் மற்றவர்க்கும் வரும்

https://www.youtube.com/watch?v=8d_xbq3xFtE

சேர நாட்டுப் பெண்ணைக் கண்ட கன்னட இளைஞருக்கும் வரும்

https://www.youtube.com/watch?v=iPpsz11cz2w

ஆந்திரத்து ஆசாமிக்கும் வரும்

https://www.youtube.com/watch?v=K3f6sBDdfAo

madhu
4th June 2016, 07:04 AM
நம்ம வாத்தியாரையாவுக்காக வடுவூராரின் கருங்குயில் குன்றத்துக் கொலை நாவலின் திரை வடிவத்திலிருந்து நாட்டியப் பேரொளி

https://www.youtube.com/watch?v=3fS7rA13Ho0

eehaiupehazij
4th June 2016, 07:45 AM
Gap filler on Evening dizziness!! with a heroine! as the heroin!!

https://www.youtube.com/watch?v=RDn6uKUsaro

https://www.youtube.com/watch?v=Qod5mHedC9s

eehaiupehazij
4th June 2016, 07:49 AM
Pagefiller on haunting evenings!!

https://www.youtube.com/watch?v=sTjRFkRTVM8

eehaiupehazij
4th June 2016, 07:56 AM
ஒருசொல் இருபொருள் மதுர கீதங்கள் !

நாணலும் நாணலும்

வெட்கப்படுதலும் ஆற்றோர நாணல்புல்லும் !

https://www.youtube.com/watch?v=oupj4J8Objc

https://www.youtube.com/watch?v=qGSc_YJ8qUo

https://www.youtube.com/watch?v=zmnw-vzuO8s

மாலையும் மாலையும்

மாலை நேரமும் திருமண மாலையும் !

https://www.youtube.com/watch?v=OBu41cFE-ns

https://www.youtube.com/watch?v=sKFVANWupaM

https://www.youtube.com/watch?v=GsqFsRf2sZs

https://www.youtube.com/watch?v=7zRfhAMqOKA
சொல்லிக்கொண்டே போகலாம் ....

rajraj
4th June 2016, 08:03 AM
madhu,
Thanks for 'maalai mayngugindra neram....' from Maragatham. May be, you can post 'kunguma poove' also ! :)

eehaiupehazij
4th June 2016, 08:18 AM
https://www.youtube.com/watch?v=GFZIghHa7dU

eehaiupehazij
4th June 2016, 08:25 AM
மாலையும் கழுத்துமாக காதல் மன்னரைக் கல்யாண மன்னராக !!!

https://www.youtube.com/watch?v=wt9lkVLJB6U

https://www.youtube.com/watch?v=vHVwDiEr64Q

vasudevan31355
4th June 2016, 08:46 AM
நம்ம வாத்தியாரையாவுக்காக வடுவூராரின் கருங்குயில் குன்றத்துக் கொலை நாவலின் திரை வடிவத்திலிருந்து நாட்டியப் பேரொளி

https://www.youtube.com/watch?v=3fS7rA13Ho0

Uploader?.....:)

vasudevan31355
4th June 2016, 08:51 AM
19 videos in one page?! Wow!

The winner is our Sivaji senthil sir.:) (13 videos)

eehaiupehazij
4th June 2016, 09:42 AM
பாடல் காட்சிகளிலும் டூப் சமாளிபிகேஷன்ஸ் !

Enjoy the partial substitution with body doubles even in song sequences like this involving risky skating scenes!! Muthuraman-Vaanishree Vs Hemamalini-Sanjeev Kumar in Vaani Raanidooped from Seethaa aur Geethaa dooped from.......?

https://www.youtube.com/watch?v=NIptD_QzGYQ

https://www.youtube.com/watch?v=LJfISoHC6Ac

chinnakkannan
4th June 2016, 10:22 AM
மாலை ப் பாடல்கள் ஜோர்..காலைல கேட்க நல்லா இருக்கு\

என் பங்குக்கு
மாலைப் பொன் மாலை நான் போகின்ற சாலை எல்லாம்
மகரந்தம் பூ சூடுதே

https://youtu.be/za-s3lTVu3A

ஒரு மாலை இளவெயில் நேரம்..அவள் முகம் பார்த்தேன் அன்றே தொலைந்தவனானேன்

இது ஒரு பொன் மாலைப் பொழுது

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே (ஓ இது பூமாலை)
மாலை வண்ண மாலை இந்த உலகத்தில் ஆயிரம் மாலை ( இதுவும் பூ தான் குண்டுப் பூ மாலை தொடுக்கும் பூ மாலை) (ஜெய்யா)

நிலவும் மாலைப் பொழுதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே ந்னு இந்தப் பொண்ணு காலையில் பாடுது..\\

பூத்திருந்த பாவையவள் பொங்கியே பாட்டினிலே
காத்திருந்த தன்மை கவிநெய்தே – வார்த்துவிட்டாள்\
வண்ணமிகு உள்ளத்தின் வாகான ஏக்கமதை
எண்ணத்தில் ஏந்தினா ளே..

கண்ணன் வரும் வேளை அந்தி மாலை நான் காத்திருந்தேன்..(அழகிய தெற்றுப்பல் பாவனா..)
https://youtu.be/DUc4z-fXyLU

மாலையை அந்தின்னும் சொல்வாங்க..முன்னாலேயே எழுதியிருக்கேன்னு நினைக்கிறேன்

வானத்துச் சூரியன்
வர்ணங்களின் தலைவன்
அதனால் தான
அந்திப்பொழுதில்
அவன் சிதையின் அருகே
அத்தனை நிறங்களின்\
அனுதாபக் கூட்டம்

என கவிக்கோ அப்துல் ரகுமானின் மறக்க இயலாத கவிதை ஒன்று உண்டு..

அந்தில்ல நிறைய இருக்கு
அந்திமழை பொழிகிறது
அந்திப் பொழுதில் வந்துவிடு..
அந்தி மயங்குற நேரத்துல ஆத்தங்கரை ஓரத்திலே
அத்தை மக ஏக்கத்தில காத்திருப்பேன்..

ம்ம்

eehaiupehazij
4th June 2016, 02:37 PM
ஒருசொல் இருபொருள் தேன்மகரந்தங்கள்!

கவலையும் கவலையும் !!
வருத்தத்தில் மூழ்குவதும் நீரிறைப்பதும் !

கவலையில் மூழ்கி நடிகர்திலகத்தின் ஆறுதல் அரவணைப்பில் சோக முத்தெடுக்கும் க(ட)வலை மன்னர் !

https://www.youtube.com/watch?v=9ZghfWkD8gA

பேலன்ஸ் தவறாமல் கவலையோட்டி நீரிறைக்கும் காதல் விவசாய விஞ்ஞானி ஜெமினி கணேசன் !

https://www.youtube.com/watch?v=b2zMe5OOu6U

ஜேம்சுபாண்டு பெட்டியுடன் இயற்கையை எதிர்கொண்டு கவலை நீரேற்றத்தையும் கண்டு களிக்கும் சிபிஐ ராஜன் !

https://www.youtube.com/watch?v=4vl3GXaylMk

chinnakkannan
4th June 2016, 05:23 PM
நாலு நாள் ல பர்த்டே வருதுங்க.. யாருக்கு யாருக்கோ :)

அதனால் கவுண்ட் டவுன் பண்ணி கொண்டாட ஆரம்பிக்கலாமா..

எல்லா நண்பர்களும் ஒரு ரெண்டுவரி நாலுவரி ஆறுவரி இல்லைன்னா நல்ல நீளமான ரைட் அப் (மீள் பதிவெல்லாம் நாட் அலெளட்) எழுதி கொண்டாட்டத்தை ஆரம்பிக்கலாமா...\\

*

இப்போ என்ன பண்ணலாம்.. லஞ்ச் டைம் கடந்துட்டுது..லேட்டா ஒரே ஒரு ஃபிலாஃபில் எனப்படும் சில வடைகளை மைதா மாவு குப்பூஸ் எனச்சொல்லப்படும் சப்பாத்திக்குள் வெஜிடபிள்கள் சீஸ் எல்லாம் வைத்து லெபானீஸ் ஃபிலாபில் உண்டாயிற்று..அதனால் பரவாயில்லை கொஞ்சம் வயிறு திம் என்று தான் இருக்கிறது

இந்த உண்டாயிற்று என்ற் சொற்றொடர் பார்த்தால் கொஞ்சம் யோசிக்க வைக்கிறது இல்லியோ

குண்டாய் உடம்பிருந்தால் கூடும் களைப்பதுவும்
நன்றாக உண்டதால் தான்..

கன்னா பின்னா எனச் சாப்பிட்டால் பொசுக்குனு எடைகூடும்..அட.. உண்பது சாப்பிடுவது என்றும் வரும்.. பின் என்ன சொல் வரும்..

*

அந்தப் பெண் அழகி என்று சொன்னால் அழகுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து நம்மிடம் வந்து “யோவ் கண்ணாடி மாத்திக்கோய்யா.. அவ சாதாரண அழகில்லை..பேரழகியாக்கும்” எனக் கோபித்துக் கொண்டு வக்கணை காட்டிவிடும்

அப்பேர்க்கொத்த அழகு நங்கை அவள்.. கூடவே நல்ல படிப்பாளி..யெஸ்..டாக்டருக்குப் படிப்பவள்.. அவள் வீட்டில் குடியிருக்கும் வாலிபன் அவளுடன் சினேகமாகவே பழகுகிறான்..அவளும் அப்படியே எனத் தான் நினைத்துக் கொண்டிருக்கிறாள்..

ஆனால் அந்த வாலிபன் அவளீடம் வந்து “யோவ் ஜூனியர் டாக்டர்.. நான் இந்தபஸ்ஸில் வரும் பெண்ணை க் காதல் பண்ணுகிறேன்..அஸ் எ ஃப்ரெண்ட் நீ என்ன நினைக்கிறே” எனும் போது அவள் அடிமனத்தில் வேதனை சுருள்கிறது..இது என்ன என யோசித்தால்..அட இந்தாள நாம் லவ் பண்ணுவது மாதிரி இருக்கே இவன் என்னடான்னா இன்னொருத்தியைக் காதலிப்பதாகச் சொல்கிறானே என நினைத்து சதுரங்கம் ஆட ஆரம்பிக்கிறாள்..

கடைசியில் அவனிடம் சொல்லியும் விடுகிறாள்.. கண்ணா நீ எனக்குத் தான் ..அந்த பஸ் பொம்மனாட்டியை மறந்துடு.. பாரு ஒங்க அப்பா அம்மா கிட்ட கூட நீ என்னைக் காதலிக்கிறேன்னு சொல்லி சம்மதம் வாங்கியாச்சு..ஸோ.. யூ ஹேவ் டு மேரி மி..

வாலிபன் பார்க்கிறான்.. தான் நண்பி என நினைத்தவள் காதலியா.. கொஞ்சம் உற்றும் நோக்குகிறான்..ஓ.. வாவ்..வாட் எ பியூட்டி..ஆனால் இவள் இத்தனை அருகிருந்தும் அது என்ன எனக்கு இவள் மேல் ஒரு ஈர்ப்பு தமிழில் அட்ராக்*ஷன் வரவில்லையே.. மனதுக்குள் உட்கார்ந்து இவளொன்றும் மணி அடிக்கவில்லையே.. கண்கள் சிரித்தபடி வாய் பேசாமல் இருந்த பஸ்ஸில் சென்ற நங்கை தானே எனக்குப் பிடித்திருக்கிறது..இவள் என்னடாவென்றால் இப்படிக் கூறுகிறாளே எனயோசித்து யோசித்து மண்டைகாய்ந்ததில் அவனுக்குப் பாடல் வருகிறது..

தின்னாதே என்னை தின்னாதே
சுட்டு விழியில் என்னை சுட்டு தின்னாதே (ஹப்பாடி சாப்பிடறது உண்பது தின்பது எல்லாம் ஒன்று தானே! :) )

பாட்டின் வரிகளும் நன்றாகவே இருக்கின்றன..


நீ சைவம் தானே பெண்ணே என்னை தின்னாதே
ஜோடி கண்ணில் என்னை கொத்தி
ஜோடி மார்பில் என்னை குத்தி கொன்றவளே
தின்னாதே என்னை தின்னாதே


எனச்சொல்ல அவளா சளைத்தவள்..என்னவாக்கும் சொல்கிறாள்


சீ .. சீண்டாதே என்னை சீண்டாதே
தின்னுவதை விடவும் இங்கு தின்னபடுதல்
இன்னும் இன்பம் அல்லவா ..அல்லவா .

எனச் சொல்ல பாடல் மூலம் உரையாடலில் தீப் பிடிக்கிறது...

பெண் வாடை அறியாத முனியாக நானிருந்தேன்
முந்தானை பூவாசம் காட்டி விட்டாயே

ஒரு பாவம் அறியாத பூவாக நான் இருந்தேன்
பூ மீது பெட்ரோலை ஊற்றிவிட்டாயே
பூவுக்குள்ளே தீ பிடித்தால் கொதிக்க கொதிக்க தேன் கிடைக்கும்
சுட சுட குடித்து விடு தீர்ந்த பிறகும் தேன் சுரக்கும்

பார்வை என்னும் ஈட்டி போட்டு
கொன்று என்னை கூறு போட்டு
உதட்டு மீது அடுப்பு மூட்டி சமைப்பவளே

ஒரு நூறு பேராறு உள்நாட்டில் ஓடுகையில்
உன் தாகம் தீர என் குருதி கேட்டாயே

(இப்படிச் செய்யலாமாம்மா நீ.. நான் லவ் பண்றது இன்னொரு பெண்.. நீ இல்லையேம்மா)

சுவையாறு என்பார்கள் சுவை ஏழு என்பேன் நான்
இதழ் கொண்ட சுவை சொல்ல மறந்து விட்டாரே
அ… குடலுக்கு பசி எடுத்தால் உணவு கொடுக்க அடங்கிவிடும்
உடலுக்கு பசி எடுத்தால் கொடுக்க கொடுக்க வளர்ந்துவிடும்

(சும்மா புலம்பாதய்யா.. அவள விட நான் எல்லாவிதத்திலும் பெட்டர்..படிப்பு அழகு கண் அப்புறம் அதான் நீயே பார்க்கறேல்ல)

வண்டு விழியில் என்னை கொன்று
சுண்டு விரலில் துண்டு செய்து
மார்பு சூட்டில் என்னை சுட்டு சமைத்தவளே


சீண்டாதே என்னை சீண்டாதே எனப் பாடலில் சொல்பவர் சிம்ரன்.. தின்னாதே எனப் புலம்புவ்து பிரஷாந்த.. பார்த்தேன் ரசித்தேன் படம்..

சிம்ரன் க்ளாமர் என்ச் சொன்னவர்களைப் பேச்சற்றுப் போகும் படி செய்த ஒரு படம்..இன்னொருபடமும் இருக்கிறது..அது அப்புறம்..

இப்போ பாட்டுக் கேட்கலாம்..:)

https://youtu.be/Se-vIO3wllM

லிரிக்ஸ் வாலி என நினைத்திருந்தேன்.இல்லை வைர முத்துவாம்..இசை பரத்வாஜ்..

பின்ன வாரேன்...

eehaiupehazij
4th June 2016, 10:41 PM
We get ready to celebrate the World Environment Day scheduled on June 5th!

This song from GG starrer Shanthi Nilayam stands number one in representing synergistic features of our environment by all means! flora,fauna, air and water ambiance...and what not!

https://www.youtube.com/watch?v=nPcIfN-8uvU

chinnakkannan
5th June 2016, 12:10 AM
யெஸ் எட்டாம் தேதிக்கு முன்னால் ஆறாம் தேதி செலிப்ரேட் பண்ணலாம் தான்..

இயற்கை எழில் கொஞ்சுகின்ற இளமடந்தை ஜெ.சித் பாடல் கிடைக்கவில்லை

எனில் வாணி துள்ளிக் குதித்து ஓடும் பாடல்.. வானிலே மண்ணிலே வழியிலே விழியிலே
எல்லாம் நீ தானம்மா செல்வம் நீ தானம்மா..

இருளும் ஒளியும்..

https://youtu.be/gyt6WnVupDo

என்ன பிறந்த நாள்.. கண்டு பிடித்தீர்களா சி.செ..:)

eehaiupehazij
5th June 2016, 04:33 AM
mmhoom......SiKa's B'day? Vasu's?......suspense multiplies....your fav kaanch's!

eehaiupehazij
5th June 2016, 04:59 AM
June 5th....World Environ Day!
உலக சுற்றுச் சூழல் பாதுகாப்பு தினம்

NT's environ song!
ஆயிரம் கண் போதாதே வண்ணக்கிளியே தென்றல் இசை பாடிவரும் தேனருவி ஆடிவரும் இயற்கை அழகை பசித்து புசித்து ருசித்து ரசித்திட !

https://www.youtube.com/watch?v=vW-5iFAOM7c

rajraj
5th June 2016, 07:13 AM
No S P Balasubramaniam fans ? :).

Today (June 4th) is his birthday !

Gopal.s
5th June 2016, 08:28 AM
எஸ்.பீ.பாலசுப்ரமணியம் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அப்போது அந்த படத்தின் பெயர் வேறு. ஒரு புது பாடகர் நடிகர்திலகத்துக்கு அறிமுகம் செய்து வைக்க பட்டார். பேசிய விதத்தை வைத்து யூகித்த ந.தி ,என்ன கொல்டியா? என கேட்டு ,இத பாரு நீ பாடற மாதிரி பாடு. நான் பாணிய மாத்தி அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன் என்றாராம். பாடும் விதத்தை கூர்ந்து கவனித்து ,நடிகர்திலகம் நடித்த அதிசயத்தை கண்ட பாடகர் அப்படியே மெய் மறந்தாராம். திராவிட மன்மதனின் ரசவாத பாடல்.சுமதி என் சுந்தரி பிறகு சூட்ட பட்ட நாமகரணம்.

https://www.youtube.com/watch?v=NaeKkH0hPus

முழுக்க முழுக்க தேவ் ஆனந்த் பாணி படம்.பாபு போன்ற படங்களில் நடித்து கொண்டிருந்த நடிகர்திலகம்,தன்னுடைய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ராஜாவில் ,தேவ் ஆனந்தை விட அழகாக,இளமையாக,புதுமையாக,energetic ஆக ,நடைக்கு நடை ,காட்சிக்கு காட்சி புது மெருகுடன் நடித்து பிரம்மாண்ட வெற்றி பெற்ற ராஜாவின் இரண்டில் ஒன்று. இன்னொரு தகவல், இதன் வெற்றிதான் இன்னொரு நடிகரை அரசியலில் பாய வைத்ததாம்.

https://www.youtube.com/watch?v=LjD4VL33cnY

எனது favourite erotic காட்சி. திராவிட மன்மதனும், அவருக்கென்றே ஸ்பெஷல் ஆக பிரம்மா படைத்த அழகியும் .புலமை பித்தன் வேறு படத்திற்கு எழுதிய பாடலை மெல்லிசை மன்னர் இதற்கு பயன் படுத்தி ,உயிரூட்டி உள்ளார்.

https://www.youtube.com/watch?v=q21g7kBJLnA

Gopal.s
5th June 2016, 08:51 AM
எஸ்.பீ.பாலசுப்ரமணியம் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

முதல் முதல் கலை நிலவுக்கு ,பாடும் நிலாவின்
ஆரம்பம் .

https://www.youtube.com/watch?v=hotr2MsnbLQ

பொட்டு வைத்த முகத்தோடு சேர்ந்து வெளியான ரெட்டை சகோதரன்.எம்.எஸ்.வியின் சிஷ்ய நண்பர் ,கலை நிலவுக்கும் பாடும் நிலவுக்கும் தந்த அதிசய பரிசு.

https://www.youtube.com/watch?v=BAlryz7Jl2Q

கலை நிலவு கதாநாயகன் . இயக்குனர் சிகரத்தின் முதல் வண்ணம்.அழகனும் ,அழகியும் மைனாக்களாக .

https://www.youtube.com/watch?v=fOen-ZcPRAY

vasudevan31355
5th June 2016, 09:23 AM
மயக்கும் மாலைப் பாடல்களை தந்த அனைவருக்கும் நன்றி. தென் மாநில அன்றைய ஹீரோக்களின் மாலை மயக்கத்தை மது அண்ணா அருமையாகத் தந்து விட்டார். சின்னாவும், சிவாஜி செந்தில் சாரும் தங்கள் பங்குகுக்கு அசத்தல் மாலைகள் தந்ததால் அனைவருக்கும் என் பாராட்டு மாலைகள் போய் சேரக் கடவது.

எனக்கு பிடித்த இன்னொரு 'நிலவே மலரே' மாலை பாடல். 'சிக்' நதியாவும், மலையாள ரகுமானும் மெல்லிசை மன்னரின் இசையில் வாணி, யேசுதாஸ் குரலில் நம்மை மயக்கும் பாடல். பாடல் முழுதும் சீராக செல்லும் ஜோரான இசையும், மெட்டும் மனதை வருடுவது நிஜம்.

ராஜாவின் ஆதிக்கம் அப்போது கொடி நாட்டி மன்னர் மகுடம் இழக்கும் தருவாயில் இருந்தாலும் மன்னராட்சி மன்னராட்சிதானே! மெலடி மன்னர் கோலோச்சுவது எக்காலத்திலும் தொடரவே செய்யும். முடிவில்லாத மகிழ்வு தரக் கூடிய மன்னராட்சி அது.

பல்லவி வரிகள் திரும்ப திரும்ப காதில் நுழைந்து நுழைந்து இன்ப இம்சை செய்கின்றன.

மாலை பொன்னான மாலை
இளம் பூவே நீ வந்த வேளை
தேனே சங்கீதம்தானே
தினம் பாடும் ஆனந்தத் தேனே


https://youtu.be/ix2tYTzwpbI?list=PLwFIvNgHW5bBiwHLCa2fx_cbmmUO8YHf U

அப்படியே தேஸட்டனின் 'லைவ்' அமர்க்களத்தையும் உடன் சேர்ந்து அனுபவியுங்கள். ஒல்லிக்குச்சி சுடிதார் குயில் சித்ராதானே?


https://youtu.be/8_1gmYlCi4U

vasudevan31355
5th June 2016, 09:37 AM
No S P Balasubramaniam fans ? :).

Today (June 4th) is his birthday !

தொடர் கொடுத்த்தும் சந்தேகம் தொடர்ந்து விட்டதே.:) நேரமின்மையே காரணம். பாலாவின் முதல் ரசிகன் நானே. இருந்தாலும் நினைவூட்டியதற்கு நன்றி ராஜ்ராஜ் சார்.

eehaiupehazij
5th June 2016, 09:57 AM
ஏ எம் ராஜா பி பி ஸ்ரீனிவாஸ் வரிசையில் தேன்மதுர கானங்களின் இளமை இளவரசனாக கோலோச்சிய வாசு சாரின் பாடும் நிலா எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களுக்கு காதல் மன்னரின் திரி சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழில் எஸ்பிபி முதலில் பாடி பெருமை பெற்றது ஜெமினிக்கே ! மறக்க முடியுமா ஆயிரம் நினைவு ஆயிரம் கனவுகளில் ஜெமினியோடு சேர்ந்து நம்மையும் மகிழ்ச்சி மழையில் நனையவிட்டவரை !?

https://www.youtube.com/watch?v=4uBVrI281xY

chinnakkannan
5th June 2016, 10:08 AM
Happy birthday to you SPB sir :)

சாயந்திரம் யாரும் இடவில்லை எனில் ஒரு நல்ல பாட்டோடு வருகிறேன்.. :)

பர்த்டே கண்டு பிடிக்க - மது வாசு கோபால் ராஜ் ராஜ் முயல்வார்களாக.. :)

vasudevan31355
5th June 2016, 10:08 AM
மாலை மயக்கம் போய் இரவில் மங்கிய நிலவில் கனவிலிது கண்டேன்.

டி.எம்.எஸ் குரல் குழலோசையுடன் இழைந்து இதயம் இனிக்கச் செய்யும் பாடல். நடிகர் திலகத்திற்கு கிடைத்திருந்தால் நானிலம் முழுதாகச் சென்று சேர்ந்திருக்கும். கற்பனையில் கண்டு இன்புறுகிறேன்.

மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்
மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்
மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்

வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை
வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை
பொங்கி வரும் பெரு நிலவு போன்ற ஒளி முகமும்
புன்னகையின் புது நிலவும் போற்ற வரும் தோற்றம்

மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்

துங்கமணி மின் போலும் வடிவத்தாள் வந்து
துங்கமணி மின் போலும் வடிவத்தாள் வந்து
தூங்காதே எழுந்தென்னைப் பாரென்று சொன்னாள்
அங்கதனிற் கண்விழித்தேன் அடடா ஓ அடடா
அழகென்னும் தெய்வந்தான் அதுவென்றே அறிந்தேன்

மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்

காலத்தின் விதி மதியைக் கடந்திடுமோ என்றேன்
காலத்தின் விதி மதியைக் கடந்திடுமோ என்றேன்
காலமே மதியினுக்கோர் கருவியாம் என்றாள்
ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ என்றேன்
நாலிலே ஒன்றிரண்டு பலித்திடலாம் என்றாள்

'அடடா ஓ அடடா!'.... பாடலில் வரும் இவ்வரிகளே இப்பாடலுக்கு புகழுரை. பாடலாசிரியரைப் பற்றி கூறவும் வேண்டுமோ?


https://youtu.be/oW_h4lXUeS4

vasudevan31355
5th June 2016, 10:11 AM
//தமிழில் எஸ்பிபி முதலில் பாடி பெருமை பெற்றது ஜெமினிக்கே//

சபாஷ்! சரியான போட்டி.:)

chinnakkannan
5th June 2016, 10:15 AM
முந்தா நாள் மாலை என் வேதனை பாடல் பார்த்து வைத்திருந்தேன்..சோகம் என்பதால் சொல்லவில்லை..மங்கியதோர் நிலவினிலே காலங்காலையில் மனசுக்குள் பாடவைத்தவர்க்கு நன்றி..


https://youtu.be/QVwRvaQ_VTY

chinnakkannan
5th June 2016, 10:43 AM
காலங்கார்த்தால வெண்பா எழுத வச்சுட்டீங்களேப்பா..


//பர்த்டே கண்டு பிடிக்க - மது வாசு கோபால் ராஜ் ராஜ் முயல்வார்களாக.// ஒரு சின்னக்ளூ.. இந்த நான்கு பேரில் ஒருவர் அந்த பர்த்டேக்குச் சொந்தக் காரர்..:)//

பொறியாளர் என்றால் புலப்படுமோ இல்லை
நெறியாளர் இங்கே நிஜத்தினில் - ஆர்வமுடன்
சொல்வார் பலபாடல் சொத்தாக நம்திரிக்கு
அள்ளும் இளமையுடன் ஆம்..


ராஜ் ராஜ் சார் பர்த்டேயா..

*

கோபம் குறைவில்லை கொள்ளை கொளும்பாடல்
தாபத்தைத் தீர்க்கவே தந்திடுவார் - சாபம்
கொடுத்தாலும் கோபாலைக் கொண்டாடி இங்கே
தொடுப்போமே பூமாலை தான்..

கோபால் பர்த்டேயா ?

*
ஒற்றைக்கண் தோற்றத்தில் ஊர்மிரட்ட நின்றாலும்
சற்றும் தடுமாறாச் சார்புடனே - பற்றுடன்
ஓடி உழைத்திடும் உற்சாக வாசுவும்
நாடித் தருவார் நலம்..

வாசு பர்த்டேயா..?

*

இம்மென்றால் இங்கே இருநூறு பாடலினை
தம்முடைய ஞாபகத்தில் தானாக - விம்மியே
தேர்ந்தே தருவார் தெளிவான நண்பரிவர்
ஆர்வ மதுஅண்ணா ஆம்..

மதுண்ணா பர்த்டேயா..

*

ஜெனரலாய்ச் சொல்வேன் ஜெமினிபோல் யார்தான்
மனதிலே நின்றபடி ஆள்வார் - எனப்பலவாய்
வண்ணக் கருத்தும் வளமையாய்ச் செந்திலவர்
எண்ணத்தை இங்குரைப்பா ரே..

சிவாஜி செந்தில் பர்தேட்யா..அதான் இல்லைல..:)

*
கொலைகொலையா முந்திரிக்கா
நிறைய நிறைய சுத்திவா
கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான்
கூட்டத்தில் இருப்பான் கண்டுபிடி :)

https://youtu.be/ylfCsR4GMx4

Richardsof
5th June 2016, 11:46 AM
https://youtu.be/6LjaEemNK3U
https://youtu.be/04e3FUSzRxA

eehaiupehazij
5th June 2016, 01:29 PM
From Wikipedia!

Main article: S. P. Balasubrahmanyam discography
1960s–1970s
Balasubrahmanyam made his debut as a playback singer on 15th December 1966 with Sri Sri Sri Maryada Ramanna, a Telugu film scored by his mentor, S. P. Kodandapani. The first Non-Telugu song that he recorded just eight days after his debut Telugu song was in Kannada in 1966 for the film 'Nakkare Ade Swarga' starring Kannada comedy stalwart T. R. Narasimharaju. He recorded his first Tamil song "Eyarkai ennum illaya kanni" in the 1969 film Shanthi Nilaiyam starring Gemini Ganesan. He sang "Aayiram Nilavae Vaa" for M.G.R in the Tamil film Aadimai Penn.[27] He was then introduced to Malayalam film industry by G. Devarajan in the film Kadalppalam.

https://www.youtube.com/watch?v=4mMVY2zExis

He has the rare distinction of rendering most number of songs on a single day by any singer. He has recorded 21 songs in Kannada for the composer Upendra Kumar in Bangalore from 9:00 am to 9:00 pm on February 8, 1981 and 19 songs in Tamil, 16 songs in Hindi in a day which is a notable achievement and a record.[3] He established a prolific career. "There were days when I used to record 15–20 songs, but only for Anand-Milind. And I would take the last flight back to Chennai."In the 1970s, he also worked with M. S. Viswanathan in Tamil movies for actors such as M. G. Ramachandran, Sivaji Ganesan and Gemini Ganesan. He recorded duets with P. Susheela, S. Janaki, Vani Jayaram and L. R. Eswari. Balasubrahmanyam's association with Ilaiyaraaja began even before Ilayaraja came to the cine field. In those days SPB used to sing in Towns, villages all over Andhra and Ilaiyaraaja an unknown harmonium and guitar player at that time accompanied SPB by playing in his concerts.

eehaiupehazij
5th June 2016, 05:47 PM
வெச்சுக்கலாம் பாடல்கள் ....மனதில்தான் !

Keep up / Keep off / Keep in / keep with .....Keep songs in Tamil films! Just like beep songs!!

https://www.youtube.com/watch?v=iS40nWVmm6s

https://www.youtube.com/watch?v=_ms3IGhMp6c

https://www.youtube.com/watch?v=eShjboZBnvg

https://www.youtube.com/watch?v=X-0AmWqBi8I

eehaiupehazij
5th June 2016, 07:21 PM
Just Monotony breakers!!

Don't Tell songs Vs Tell Tell songs!

சொல்லு / சொல்லாதே பாடல்கள்!

சொல்லாதே!

https://www.youtube.com/watch?v=s0Qt6uD8CZQ

சொல்லு சொல்லு!!

https://www.youtube.com/watch?v=_VMKZo071GE

சொல்லாமல் தெரியவேண்டுமே!

https://www.youtube.com/watch?v=ZYNefw7g1wI&list=PLCD8957D2D159DB42

சொல்லவோ சுகமான கதைசொல்லவோ

https://www.youtube.com/watch?v=bvmxghzvaoE&list=RDbvmxghzvaoE

chinnakkannan
5th June 2016, 10:25 PM
பணம் பணம் பணம்.. அது தான் அந்த வாலிபனின் மூச்சு பேச்சு சிந்தனை எல்லாம்..

அப்படி சீரியஸாக செய்யும் தொழிலைத்தவிர எதுவும் தெரியாத அந்த இளைஞனின் வாழ்வில் குறிக்கிடுகிறாள் அந்த நங்கை..அதுவும் எப்படிமோதலுடன்..


அதாகப்பட்டது நம்ம வாலிபனை ஒரு நாட்டியத்துக்குத் தலைமை தாங்க அழைக்கிறார்கள்..இவனுக்கோ பிஸினஸ் வியாபாரம் முக்கியம்.. தன் தந்தை பெயர் சொன்னதால் அரை மனதாக ஒரு அரை மணி நேரம் ஒதுக்கி அந்த நாட்டியத்தை பார்த்துவிட்டு தலைமை தாங்குகையில் என்னவாக்கும் சொல்கிறான்..

“ நமக்கு பிஸினஸ் தாங்க தெரியும்..யாரோ ஒரு பொண்ணு வந்து கையைக் காலை ஆட்டிச்சு.. இவங்கல்லாம் நாட்டியம்கறாங்க..” எனப் பேச அந்தச் சலஙகையிட்ட ஆரணங்கிற்குக் கொதிக்கிறது...” நாட்டியம் பற்றித் தெரியாதவரிடம் பரிசெல்லாம் வாங்க மாட்டேன்” எனச் சொல்லிவிடுகிறாள்..

அப்புறம் உங்களுக்குத் தெரியாதா பாட்டும் பரதமும் கதை எப்படிச் செல்லுமென்று.. அந்த ப் பணக்கார இளைஞனுக்கு ந.தி கனப் பொருத்தம்.. நாட்டியமாடும் நங்கையாக ஜெயலலிதா..

அவரை லவ்விய பாவத்திற்காக தானும் கற்றுக் கொண்டு ந.தி ஆட பின் என்ன காதலர்கள் இணைந்தார்களா என்றால்..ம்ம் இல்லை..வழக்கம் போலப் பிரிந்து பின் ஆண்டுகள் பல சென்று பார்த்தால் அந்த இளைஞனின் பிள்ளையாக வருவது இன்னொரு ந.தி..( அந்த அப்பா மீசையையே பையனுக்கும் வைத்திருக்கலாம்) வந்து ஆடி..ஒல்லி முருங்கைக்குக் கவுன் போட்டாற்போல இருக்கும் ஸ்ரீப்ரியாவை வம்பிற்கிழுத்து வயதான ந.தி வர பின் இருவரும் ஆட ஜெயலலிதாவும் வர.. வயதான ந.தியும் ஜெயும் இணைய சின்ன ந.தி ஸ்ரீப்ரியா இணைய...சுபம்..

ந.தி நடிப்பில் குறையொன்றுமில்லைதான் வழக்கம்போல.. இதை கடந்த சில நாட்களாக விட்டு விட்டுப்பார்த்தேன்..சின்ன ந.தி பாடும் பாட்டின் சூழலைத்தெரிந்து கொள்வதற்காக..

படம் முன்பு பார்த்ததில்லை..வசனம் சிலோன் ரேடியோவிலோ என்னவோ கேட்ட நினைவு..

பாடல் பாடியவர் எஸ்.பி.பி. இசை மெல்லிசை மன்னர்..

My song is for you My love is for you.
Guess Who..Hey Guess Who

அழகுக் கூந்தல் கொண்டாள் அவள் ஒரு சிக்ஸ்டீன்
ஆனாலும் அவள் எந்தன் கண்ணில் செக்ஸ்டீன்
ஸ்வீட் சிக்ஸ்டீன் ஹோ செக்ஸ்டீன்

கண்கள் ரெண்டும் சில்வர்
கண்டால் பின்னே செல்வர்
கண்ணே நீ யாரோ

அன்னம் என்றே சொல்வர்
ஆசை நெஞ்சின் நெய்பர்
அன்பே நீயாரோ

பெயருண்டு நினைவில்லை
நினைவுண்டுவரவில்லை
வரவுண்டு முடிவில்லை
உறவுக்கு ஒரு முல்லை

காதல் எந்தன் ஹாபி
அவளோ பாவம் பேபி
ராணி நீ யாரோ

கண்கள் நாலும் மீட்டிங்க்
ஏனோ இன்னும் சீட்டிங்
அன்பே நீயாரோ

அவளுக்கும் தெரியுது
எனக்கது புரியுது
இதயங்கள் துடிக்குது
சபை மட்டும் திகைக்குது


அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு
என் நெஞ்சு குலுங்குதடி
சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்க சிவப்பு
மச்சானை இழுக்குதடி…


பாட்டின் கடைசியில் என்னடி ராக்கம்மா வரும்.. இந்த வீடியோவில் இல்லை..

ந.தி நடனம் நன்றாக இருக்கிறது.. போட்டி நடனத்தைக் காட்டிலும்...(அங்கே முகபாவங்கள் ஜாஸ்தி)

எனில் பாட்டுப் பார்க்கலாமா..

https://youtu.be/pu_Ebhn4mxI

chinnakkannan
5th June 2016, 10:42 PM
அடுத்து என்ன . நல்ல பாட்டுப் போடலாம் என்று தேடினால் கிடைக்கவே இல்லீங்க..ஆமாம்ங்க இல்லை தாங்க..நோ நோ நோ...

ந தி லஷ்மி உனக்காக நான்.

. ஐ வாண்ட் யு சே நோ
ஐ ஹோப் யுநோ..

நோ நோ நோ நோ. நோ,...

காதல் கதை சொல்வேனோ
கட்டில் சுகம் கொள்வேனோ

கன்னி தேன் கொள்வேனோ

நோஓஓஒ

நாணம் கொள்ளாமல்
ஐ ஹோப் யுநோ..

நோ..... நோ..

அழைக்கின்ற மான் கண்ணோ .. நோ
அணைக்கின்ற பூம்பெண்ணோ.. நோ.. நோ
தடை சொல்ல ஏனோ சுகம் அங்கு தானோ
தடை சொல்ல ஏனோ சுகம் அங்கு தானோ
மோகம் தாளாமல் முத்ததில் நீராடி
முன்னூறு நான் கொள்வேனோ.. நோ
தாகம் தீராமல் தள்ளாடி தள்ளாடி
கையோடு மை சேர்ப்போனோ

நோ நோ நோ நோ. நோ,...
ஹஹ
காதல் கதை சொல்வேனோ
கட்டில் சுகம் கொள்வேனோ

துடிக்கின்ற பெண்மானோ...
ஹோ ஹோ
நான் ரசிக்கின்ற அம்மானோ
ஆஹா
இடை கொண்ட தேனோ எனக்காகதானோ

வெள்ளை மான் குட்டி துள்ளட்டும் துள்ளட்டும்
அள்ளாமல் நான் போவேனோ
கன்னி பூங்காற்று என் மீது வீசட்டும்
ஜில்லென்று நான் ஆவேனோ

ஆஹா ஓஹோ ஆஹா....
நோ.. நோ... ஏய்... நோ..

ஐ வாண்ட் யூ சே நோ
ஐ ஹோப் யுநோ..

காதல் கதை சொல்வேனோ
கட்டில் சுகம் கொள்வேனோ
இன்ப தேன் கொள்வேனோ
நாணம் கொள்ளாமல்

ஐ வாண்ட் யூ சே யுநோ
ஐ ஹோப் யுநோ

நோ நோ நோ நோ..
ஆஹா ஹா ஹா...


இந்தப் பாட்டின் விஷூவல் இப்போ தான் பார்க்கறேன்.. உனக்காக நானும் நான்பார்க்காத ஒரு படம்..

ந.தி கறுப்பு ஸாரி லஷ்மி.. மற்ற காஸ்யூம்கள் நடனம் நல்லாத் தான் இருக்கு..விரிவாக வாசு எழுதுவார் என நினைக்கிறேன்..

https://youtu.be/DJNoWuLfxhc

ஹை சந்தடி சாக்கில ரெண்டு ஆங்கிலக் கலப்பான பாட்ஸ் போட்டாச் :) ஆமா இந்த நோ பாட் முன்னாடி போட்டிருக்கோமா..

eehaiupehazij
6th June 2016, 06:43 AM
Gap fillers / Monotony breakers!

பேசு / பேசாதே பாடல்கள் !

Talk / Don't talk Signal Red/Green songs !!

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் ...

https://www.youtube.com/watch?v=b_oAovbA38w

பேசாதே வாயுள்ள ஊமை நீ

https://www.youtube.com/watch?v=MsRPexGR6v4

பேசு மனமே பேசு

https://www.youtube.com/watch?v=omfaWZjatBk

பேசக்கூடாது

https://www.youtube.com/watch?v=ZfHBlR0FcEM

eehaiupehazij
6th June 2016, 07:02 AM
Say / Don't Say
Monotony breakers / Mood changers!

/Never Say Never Again songs!

கூறு / கூறாதேக்கு கூறுகூறாக / கூறுகெட்ட பாட் கீட் ஏதாவது போட் விட்லாமாங்க சி க!?

https://www.youtube.com/watch?v=CRfL7eKSzCs

https://www.youtube.com/watch?v=ZqqYoLRTgI8

Gopal.s
6th June 2016, 08:16 AM
Theme writing is your past time senthil. Others also like it as it is easy to follow.

Some more for you.

மெல்ல பேசுங்கள் பிறர் கேட்க கூடாது

யாரோடும் பேச கூடாது ஆகட்டும்

பேசுவது கிளியா

பேசி பேசியே பொழுதும் சாய்ந்தது போதும் போதும் அம்மா அம்மா

பிள்ளை செல்வமே பேசும் தெய்வமே

chinnakkannan
6th June 2016, 10:48 AM
பேசு விற்கு என் காண்ட்ரிப்யூஷன்

//செல்லக் கிளியே மெல்லப் பேசு
தென்றல் காற்றே மெல்ல வீசு//

வெச்சாலும் வெக்காம போனாலும் மல்லிவாசம்..குற்றால சுகவாசம்..

சொல்லாயோ வாய் திறந்து
சொல்லவா கதை சொல்லவா பிறந்த கதை சொல்லவா..
சொல்லட்டுமா சொல்லட்டுமா ரகசியத்தைச் சொல்லட்டுமா

பின்ன வாரேன்..

rajraj
6th June 2016, 11:19 AM
From Manohara (1954)

singaara painkiLiye pesu.......

http://www.youtube.com/watch?v=V9XZf5FeRPI

eehaiupehazij
6th June 2016, 05:36 PM
Dream Hunts / Larger than Life Dream (S)Creams!!

தலையில் எலுமிச்சம்பழ சாறு தேய்த்து சித்தம் தெளிய வைக்கும் கனவுப் பித்தங்கள்!!

கனவின் மாயா லோகத்திலே கலங்கடித்து கிறங்கடித்த சொப்பன சுந்தரிகள் !


நனவுலகில் நிச்சயமாக நிறைவேறாத நினைத்துக்கூடப் பார்க்க இயலாத நிகழ்வுகள் கனவுலகில் எவ்வளவு எளிதாக சாத்தியம் .....!!
அந்தக்கால அழ்குமயில்களின் அபாரமான தோகைவிரிப்பு......சொப்பன வாழ்வில் மகிழ்வோம் ஸ்வாமீஸ்!!
யாரேனும் வந்து ஒரு பக்கட் தண்ணீரை
முகத்தில் வீசியடிக்கும் வரை.......?!

எல்லாமே காசு பணம் துட்டு மணி மணி ஸ்வாமீ !

அப்படி ஆரம்பித்து இப்படி முடியும் கனவு வாழ்க்கை ,,,வாழ்வதற்கே!

Cyd Charisse and Gene kelly in Singing in the Rain!

Dream....exotic!

https://www.youtube.com/watch?v=7YWBOfsXsDA

https://www.youtube.com/watch?v=p2ytvJxTjTU

NT and Vijayalalitha in Sorkkam...Ponmagal song!

Dream indigenous..!

https://www.youtube.com/watch?v=bTEL7_B43Ds

chinnakkannan
6th June 2016, 09:27 PM
நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்
போ போ போ...

அது சரி ஃபேமஸ் பாட்டோட ஃபேமஸ் ஆரம்பம் தானேன்னு தானே கேக்கறீங்க..

இதுக்கு முன்னாலேயே இந்த வரியைப் போட்டுக் கண்ணதாசன் பாட்டு எழுதியிருக்காராக்கும் (உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும்.. நா இப்பத் தான் பார்த்தேன்) (சி.செ கூட போட்டிருக்கலாம் அவர் இழையில்) (பார்த்தாய் பார்த்தேன் எனக்கு ரொம்பப் பிடிக்கும்)

பாவம் சரோஜாதேவி சோகத்தில் நல்ல முகபாவங்கள் காட்டியிருக்காங்க..

போ போ போ..

எங்கேதான் போவாய்
நீ எங்கேதான் போவாய்
நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்
போ போ போ...



தனிமையிலா நீ போகின்றாய்
என்னைத் தவிக்க விட்டா நீ போகின்றாய்
என் உயிரை எடுத்தே பறக்கின்றாய்
என் உள்ளத்தில் நின்றே சிரிக்கின்றாய்
எங்கேதான் போவாய்

https://youtu.be/fHYfUxhErrs

இசை எனக்கு மிகப் பிடித்தது..

சரி..இந்த மாதிரி வரிகள் ரிப்பீட் ஆகும் பாடல்கள் இருக்கா..

vasudevan31355
6th June 2016, 09:36 PM
பேசுகிறேன்.....பேசுகிறேன்

பேசியது நானில்லை கண்கள்தானே

பேசும் மணிமுத்து ரோஜாக்கள்

பேசாத மொழி ஒன்று உண்டு

பேசு என்னன்பே

ஆடிய ஆட்டமென்ன பேசிய வார்த்தை என்ன

கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை

பூங்காவியம் பேசும் ஓவியம்

தீபங்கள் பேசும் திருக்கார்த்திகை மாசம்

மலரே பேசு மௌன மொழி

மெல்லப் பேசு மெல்லப் பேசு

பேசாமல் வா என் பக்கம் நெருங்கு

நான் பேச வந்தேன்

நீயா பேசியது

கண்ணும் கண்ணும் பேசியது உன்னாலன்றோ

இதயம் பேசினால் உன்னிடம் ஆயிரம் பேசுமோ

கொஞ்சி கொஞ்சிப் பேசி மதி மயக்கும்

chinnakkannan
6th June 2016, 10:01 PM
மனதில் ஒரு களங்கமில்லை ஒரே கொண்டாட்டம்..

நமது ராஜ சபையிலே ஒரே சங்கீதம். அங்கு இரவு பகல் தூக்கமில்லை ஒரே சந்தோஷம் (ஹச்சோ ரெண்டாவது க்ளூகொடுத்துட்டேனே..) எட்டாம் தேதி ஜூன்க்கு ரெடியா..

*

இப்ப என்ன பண்ணலாம்.. நிலாவை ப் பாடச் சொல்லலாம்..

நிலவே நிலவே சரிகம பதநி பாடு
என் கனவைத் திருடி பல்லவி வரியாய்ப் போடு
உன்னை ஒவ்வொரு இரவிலும் தேடுகிறேன்
நீ தேய்கின்ற நாளில் வாடுகிறேன்
உன் மௌனத்தில் ஆயிரம் பாட்டு
நான் மயங்குகிறேன் அதைக் கேட்டு

நீ மாலையில் வருவதும் காலையில் மறைவதும்
என்னடி விளையாட்டு

ஹை லிரிக்ஸ் நன்னா இருக்குங்க்ணா..

https://youtu.be/CzHhead2qic

கொஞ்சம் மாளவிகா கொஞ்சம் ப்ரத்யுக்*ஷா சாயல்ல இருக்கற ஹீரோயின் பெயர் மானஸாவாம்..படம் பெரியண்ணாவாம்.. நான் பார்த்ததில்லை பாட்டுக் கூட இப்பதான் கேக்கறேன்..

chinnakkannan
6th June 2016, 10:16 PM
இது சரோஜாதேவியோட முதல் படத்தோட பாட்டாமே..

பேசும்கிளியே வானில் பறந்தாய்.. ம்ம் இதை ஏன் ராஜ் ராஜ் சார் போடலை..

இருந்தாலும் கொஞ்சம் வளர்ந்ததுக்கப்புறம் தான் சரோஜாதேவி அழகாயிருப்பார் போல.முதல் படத்தில் ரொம்பப் பச்சைப் புள்ளையா இருக்கார்..

https://youtu.be/tJ80n-Sr-xA

chinnakkannan
6th June 2016, 10:37 PM
கூறு / கூறாதேக்கு கூறுகூறாக / கூறுகெட்ட பாட் கீட் ஏதாவது போட் விட்லாமாங்க சி க!?//


கூறு க்கு நிறைய இருக்கே.. மாங்குயிலே பூங்குயிலே சேதியென்ன கேளு மாலையிடச் சேதிசொலும் நாளும் என்ன கூறு


தூக்கம் விழிக்கிறேன், பூக்கள் வளர்க்கிறேன்
சில பூக்கள் தானே மலர்கின்றது
பல பூக்கள் ஏனோ உதிர்கின்றது
பதில் என்ன கூறு, பூவும் நானும் வேறு

ஆறும் அது ஆழம் இல்லை அது சேரும் கடலும் ஆழமில்லை
ஆழம் எது ஐயா அது பொம்பள மனசு தான்யா
அடி அம்மாடி அதன் ஆழம் பார்த்ததாரு
அடி ஆத்தாடி அதை ப்பார்த்த பேரைக் கூறு நீ..


கூறு கெட்ட பாட்டுன்னா.. கெட்ட பாட் வேணும்னா சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா காதலில் நீ எந்த வகை கூறு?


ஊறுகின்ற கற்பனை உள்ளத்தில் பொங்கியே
கூறுமே காகிதத்தில் கொஞ்சலாய நு பாதி வெண்பா மட்டும் வருது.. :)

தாலி கட்டும் வீரனவன் அவன் யாரு ஹய் எந்த ஊரு
மாலை கட்ட வேணும் கொஞ்சம் கூறு ஹய் என்ன பேரு

மானைத் தேடி மச்சான் வரப் போறான் ஹய் இன்னிக்கு சரோஜாதேவி பாட்டா வருதே..

https://youtu.be/ipl299IevjY

rajraj
6th June 2016, 11:04 PM
From adutha veettu peN

kaNNaale pesi pesi kollaadhe .......

http://www.youtube.com/watch?v=nWtWltWRjp8

Richardsof
7th June 2016, 10:29 AM
1980- TAMIL CINEMA

http://i67.tinypic.com/23hp20i.jpg

Richardsof
7th June 2016, 10:32 AM
http://i67.tinypic.com/alkhop.jpg

Richardsof
7th June 2016, 10:34 AM
http://i68.tinypic.com/qzkktk.jpg

Richardsof
7th June 2016, 10:38 AM
http://i66.tinypic.com/wkhg75.jpg

Richardsof
7th June 2016, 10:39 AM
http://i66.tinypic.com/vmyfpw.jpg

Richardsof
7th June 2016, 10:41 AM
http://i66.tinypic.com/of331k.jpg

Richardsof
7th June 2016, 10:42 AM
http://i63.tinypic.com/hs6ovp.jpg

Richardsof
7th June 2016, 10:44 AM
http://i67.tinypic.com/35mqxqr.jpg

Richardsof
7th June 2016, 10:46 AM
http://i64.tinypic.com/2mq1f6w.jpg

Richardsof
7th June 2016, 10:48 AM
http://i65.tinypic.com/2difyvk.jpg

Richardsof
7th June 2016, 10:50 AM
http://i66.tinypic.com/2nao7l2.jpg

Russellmai
7th June 2016, 11:09 AM
மையம் திரியில் 4000 பதிவுகளைக் கடந்தமைக்கு சிவாஜி செந்தில் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
கோபு.

madhu
7th June 2016, 11:13 AM
மையம் திரியில் 4013 பதிவுகளைத் தொட்ட சிவாஜி செந்தில் ஜி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

madhu
7th June 2016, 11:45 AM
சரி.. நானும் பேசறேன்

ஆடிய ஆட்டமென்ன பேசிய வார்த்தை என்ன
வீணை பேசும் அதை மீட்டும் விரல்களைக் கண்டு
ஊமைப் பெண்ணை பேசச் சொன்ன் உறவோ
மௌனம்தான் பேசியதோ
மௌனம் பேசும் வார்த்தை யாவும்
வீசும் காற்றுக்கு பூவைத் தெரியாதா பேசும் கண்ணுக்கு
கண்ணால் பேசும் பெண்ணே
விழியே விழியே பேசும் விழியே
அன்று ஊமைப் பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ
கண்ணாலே பேசும் காதல் நிலையாகுமா
கனிய கனிய மழலை பேசும் கண்மணி
சந்தைக்கு வந்த கிளி சாடை சொல்லி பேசுதடி
தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
இரண்டு கண்கள் பேசும் மொழியில்

vasudevan31355
7th June 2016, 12:01 PM
http://www.thehindu.com/multimedia/dynamic/00489/28ndmpnarayaniganes_489732e.jpg

வித விதமான கான்செப்ட்கள் எடுத்து, வித்தியாச தலைப்புக்கள் தந்து அறிவுபூர்வ ரத்ன சுருக்கமாக விளக்கங்கள் தந்து, மதுர கானங்களை அள்ளி வழங்கும் சிவாஜி செந்தில் சார் 4000 பதிவுகளை நச்சென்று கடந்து தொடர்வதற்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

Richardsof
7th June 2016, 12:22 PM
4000 பதிவுகள் - பல்வேறு தலைப்புகளில் பல மொழி படங்களின் பாடல்களை ஒப்பிட்டு அருமையான வீடியோ பதிவுகளை வழங்கிய நண்பர் திரு சிவாஜி செந்தில் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் .

chinnakkannan
7th June 2016, 01:23 PM
வித்யாச சிந்தனைகளுடன் வித விதமான தலைப்புகளில் வெகு அழகாய் உழைத்து பாடல்களையும் காணொளிகளையும் வழங்கி இப்போது 4000 பதிவுகளைக் கடந்திடும் சிவாஜி செந்தில் அவர்களுக்கு என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துகள். தொடரட்டும் அவரது நற்பணி..

chinnakkannan
7th June 2016, 02:01 PM
ஆடுவது உடலுக்கு விளையாட்டு
பாடுவது மனதுக்கு விளையாட்டு
இரண்டும் இருந்தால் அழகு வளரும்
இன்றுபோல் என்றும் கொண்டாடும்


ஆமா எதுக்கு இந்தப் பாட்டு திடீர்னு என உங்கள் புருவங்கள் நெளிகின்றன..அஃது எனக்கு நன்றாகவே புரிகிறது..
இந்தப் பாடலிலேயே வரும் வரிகள்...

மூங்கில்போல் வளையும் இடையும்
தூண்டில்போல் கவரும் இதழும்
தூண்டினால் துள்ளாத உள்ளங்கள்
கொண்டாட்டம் போதாதோ

எஸ் க்வரும் என்ற சொல்லிற்காகத் தான்.. கவர்வது என்றால் மனதிற்குப் பிடிப்பது என்றும் பொருள் கொள்ளலாம்..

அப்படிக் கவர்ந்ததினால் தான் மயக்கம் வரும் இல்லியோ..

*

08.06.14 அன்று மிக அழகாக திரு. நெய்வேலி வாசுதேவன் அவர்கள் இந்த இழையைத் துவக்கினார்கள்..மனதை மயக்கும் மதுர கானங்கள் என்றதலைப்பில்..அதுவே விரைந்து வந்த இரண்டாம் பாகத்தில் மனதைக் கவரும் மதுரகானங்கள் என்று மாறி இன்றுவரை ஐந்தாவது பாகத்தில் தொடர்கிறது வெற்றிகரமாக நம் நண்பர்கள் அனைவருடைய அருமையான பங்களிப்புடன்..

எனில் நாளை நமது இந்தத் திரியின் இரண்டாவது பிறந்த நாள் விழா..

திரு நெய்வேலி வாசுதேவன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி..அவரது உழைப்பும் பங்களிப்புகளும் குறைவில்லை..

அது மட்டுமல்ல..இங்கு வந்த பிறகு கிடைத்த மனமொத்த நண்பர்களின் எண்ணிக்கை எத்தனை எத்தனை..அவர்கள் இட்ட பல அருமையான பதிவுகள் என்றும் எண்ணி எண்ணி மகிழத் தக்கவை..

இங்கு வந்தாலே டபக்கென ஈஸி சேரில் சாய்ந்து ரிலாக்ஸ் செய்வது போன்ற உணர்வு..அவ்வப்போது பதிவுகளின் இடையே ஊடாடும் நகைச்சுவை மிகச் சிறப்பு

எனில் மனதைக்கவரும் மதுர கானங்கள் திரியின் இரண்டாவது பிறந்த நாள் விழாவைக் கொண்டாட ஆரம்பிக்கலாமா ( பிறந்த நாளைக்குச் சொந்தக் காரர் நெய்வேலி வாசுதேவன் அவர்கள்.( ஹப்பா க்ளூவை ஜஸ்டிஃபை பண்ணிட்டேன்)).அவருக்கும் சிறப்பாக பங்களித்த அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள் அண்ட் நன்றிகள் (எனக்கும் தான்!)

மயக்கத்தைத் தந்தவர் யாரடி..

https://youtu.be/fPnEgr_7luQ

ஆடுவது உடலுக்கு விளையாட்டு
பாடுவது மனதுக்கு விளையாட்டு..

https://youtu.be/5sZkT46mW4E

யார் முதலில் பக்கெட்டில் பர்த் டே கேக் கொண்டு வரப் போவது..:)

Richardsof
7th June 2016, 04:02 PM
http://i66.tinypic.com/2v809iq.jpg

மனதை கவரும் மதுர கானங்கள் - மூன்றாவது ஆண்டு விழா துவக்கம் . 8.6.2016
கடந்த இரண்டு ஆண்டுகளில் இத்திரியில் பல அருமையான பழைய பாடல்கள் , காட்சிகள் ,வீடியோ
கவிதைகள் , கட்டுரைகள் , என்று நண்பர்கள் அனைவரும் தங்களின் பங்களிப்பை தந்து சிறப்பித்து
இருப்பது மிகவும் பெருமையாகும் . அனைவருக்கும் நன்றி. வாழ்த்துக்கள்

eehaiupehazij
7th June 2016, 06:51 PM
Heartfelt congratulations to this thread on mind scintillating nectar filled immortal songs for the achievements hitherto crossing into its third year and yet to accomplish much more!

https://www.youtube.com/watch?v=XuzQ0llQ07g

Warm thanksgiving to all contributors!!

with regards, senthil

madhu
7th June 2016, 07:12 PM
https://www.youtube.com/watch?v=i-jlk4dEFLY

RAGHAVENDRA
7th June 2016, 09:22 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/MADURAGANAM3GRTG_zpsh3iaywqn.jpg

eehaiupehazij
8th June 2016, 07:48 AM
Reverse Osmosis lands in an Oasis!

மாற்றி யோசித்தால் ..மதுரகான மக்களே!


வாழ்க்கை என்னும் கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் கணக்கேட்டில் இறுதிப் பக்கத்தில் மிஞ்சுவது பூஜ்ஜியமே !
எனவே இந்த நீர்க்குமிழி வாழ்க்கையை இனிமையாக அனுபவித்திட அப்படி இருந்த நாம் இப்படி மாறலாமே என்று யோசித்து முடிவெடுக்கிறார்கள் திரையுலக மூவேந்தர்கள் !

பற்றற்றவராக புண்பட்ட மனதை ஆற்றி ஆற்றி பண்படுத்திட்டநடிகர்திலகம் ......!

https://www.youtube.com/watch?v=Ohh1B0SquPM

எப்படியிருந்த நடிகர்திலகம் ஜெமினி கணேசனின் வாழ்க்கை வாழ்வதற்கே போஸ்டரைப் பார்த்து இப்படியும் இனிமையாக வாழ ஏன் அப்படியிருக்கணும்?...ஏன் ஏன் ஏன் என்று ஞானோதயம் வந்தவுடன் இப்படி ஆ(கி)டிவிட்டாரே !
https://www.youtube.com/watch?v=osl4PNU_-lg

என்ன இந்த கட்டழகான வஞ்சிக்கோட்டை வாலிபன் இவ்வளவு இல்லற பற்றற்றவராக இருக்கிறாரே என்று சாம்பார் என்ற பட்டப்பெயரை ஆழமாக முத்திரை குத்தி தமிழ் மக்கள் இட்லிதோசை மீல்ஸ் சாப்பிடும் போதெல்லாம் என்னையே நினைத்து சிரித்து தொலைக்கிறார்களே என்ற விரக்தியில் இருந்த மன்னர்.....

https://www.youtube.com/watch?v=zUQurTWUJuM

வாழ்க்கை பொருட்காட்சியில் வாங்கி நடந்துகொண்டே தின்று தீர்க்கும் பஞ்சுமிட்டாய் மற்றும் டெல்லி அப்பளமே என்ற ஞானோதயம் வந்ததும் .. ஒன்றுக்கு ரெண்டாகவே ஜோடி தேடுகிறாரே

https://www.youtube.com/watch?v=sHb4MQO8dYI

உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு கொண்டாந்து போட்டவர்கள் நாலுபேரு என்றெல்லாம் தத்துவ முத்தெடுக்கும் மக்கள் திலகம் ....

https://www.youtube.com/watch?v=JkleSVeEu0I

ருக்குமணியே பரபர ....பறபற.....வாழ்க்கையில் குறிக்கோளை அடைய எத்தனை சக்கர வியூகங்களுக்குள் புகுந்து மீண்டு வரவேண்டியிருக்கிறது !......வண்ணமயமாக தொங்கலாட்ட வாழ்க்கையை ஒளிவிளக்கின் ஞானோதயத்தில் உணர்ந்து அனுபவிக்கிறாரே!

https://www.youtube.com/watch?v=u6Rebaq7m6M

Gopal.s
8th June 2016, 09:34 AM
சிவாஜி செந்தில்,

வாழ்த்துக்கள். நீங்கள் retire ஆனதில் பலன் ஜெமினிக்கு நிறைய. கொஞ்சம் நடிகர்திலகத்துக்கு.

வாசு,

இந்த திரியை ஆரம்பித்து பிறந்த நாள் கொண்டாடுவதில் மகிழ்ச்சியே. ஆனால் இப்போ ரொம்ப போரடிக்குது. எல்லாம் செஞ்சதையே செய்வதை போன்ற உணர்வு. இரண்டே பங்காளர்கள்.

பொதுவாக மையம் ரொம்பவே நமத்து கொண்டு வருகிறது. இது வலை தள மாற்றங்களின் அறிகுறியோ?

vasudevan31355
8th June 2016, 07:25 PM
ஆஹா! இப்போதுதான் ஆரம்பித்தது போல் இருக்கிறது. அதற்குள் வருடங்கள் ஓடியே விட்டன! 'தத்தக்கா பித்தக்கா' என்று ஆரம்பித்த மதுர கானம் இப்போது பாய்ச்சலில் கலக்கிக் கொண்டிருக்கிறது. இந்த மதுர கான வயலுக்கு உரம் போட்டு, நீர் பாய்ச்சி, விதை நட்டு, செழிக்கச் செய்த அத்துணை பேருக்கும் என் மனமார்ந்த நன்றி.

மதுரகானங்களுக்கு மயங்கி உடனே ஓடோடி வந்த கிருஷ்ணா சார், அற்புத அரிய பாடலகளை இரவு பகல் பாராமல் வழகிய ராகவேந்திரன் சார், அளப்பரிய ராகக் கட்டுரைகளை அள்ளித் தந்த கோபால் சார், கொஞ்சமே வந்தாலும் 'நச்'சென்று பதிவுகளைத் தந்த முரளி சார், 'கான்செப்ட்' புகழ் சிவாஜி மற்றும் ஜெமினி செந்தில் சார், பத்திரிகைகளில் இருந்து கட்டுரைகள் வழங்கி சிறப்பிக்கும் சித்தூர் வாசுதேவன் சார், மலையாளக் கரை பாடல்களில் தனி ஆர்வம் காட்டி அற்புதமான இளையராஜா படலகளைத் தேடி எடுத்துத் தரும் ராகதேவன் சார், எங்களுக்கெல்லாம் குருவாக விளங்கும் அற்புத பழைய இந்தி, தமிழ்ப் பாடல்களை தனக்கே உரிய பாணியில் அள்ளி வழங்கும் ராஜ்ராஜ் சார், எந்த நேரம் எந்த பாடல் கேட்டாலும், எந்த பாடல் வரிகளைக் கேட்டாலும் சிறிதும் கால தாமதமின்றி அள்ளித் தரும் அற்புத மனிதர்... என் கண்ணான அண்ணன் மது அண்ணா, இசையரசியின் புகழ் பாடும் என் உயிரான ஜி, கிடைக்காத பாடல்களை 'சுக்ரவதனி' யிலிருந்து அள்ளி வழங்கும் சுந்தர பாண்டியன் சார், எப்போதோ ஒருமுறை வந்தாலும் நல்ல ரசனை மனம் கொண்ட காட்டுப் பூச்சி சார், சிறந்த ராஜாவின் பாடல்களைத் தந்து அசத்திய வெங்கிராம் சார், வெண்பா, விருத்தம், கவிதை புதுக்க்கவிதை, நகைச்சுவை, நயமான கட்டுரை, ரசிக்கத்தக்க சந்தேகங்கள் என்று பல்வேறு விஷயங்களை அள்ளித் தரும் பல்துறை விற்பன்னர் என் ஆருயிர் சின்னக் கண்ணன் சார், பத்திரிக்கைகளில் இருந்து அபூர்வ நிழற்படங்களை அள்ளி வழங்கும் இனிய நண்பர் வினோத் சார், நல்ல விளம்பரங்ளை தந்து சிறப்பித்த குமார் சார், அத்தனை பேருக்கும் 'லைக்'குகள் தந்து உற்சாகப்படுத்தி வரும் கோபு சார், தற்போது திரிக்கு வராவிட்டாலும் அந்தக் நாளைய திரைப்படங்களைப் பற்றிய விவரங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் கிருஷ்ணா சார், நல்ல ரசனை பிளஸ் நல்ல சினிமா அறிவு இரண்டையும் ஒரு சேரப் பெற்ற அருமை ஆதிராம் சார், என் கடலூர் பாசக்கார 'பூ' புகழ் நண்பர் கல்நாயக் சார், ஆரம்ப காலங்களில் மதுர கானங்களில் பெரும் பங்காற்றிய உயிர் நண்பர் கார்த்திக் சார், அத்தனை பதிவுகளையும் இடைவிடாமல் படித்து வரும் ஸ்டெல்லா மேடம், முத்தான பாடலகளை சத்தாக தந்த கலை வேந்தன் சார், (பெயர் வீட்டுப் போன நண்பர்கள் பொறுத்தருள்க) இன்னும் மதுர கானங்களில் பங்கு கொண்ட அன்பு நண்பர்கள் ஏராளம்...அளித்த ஆதரவுகளும் தாராளம்.

மதுர கானங்கள் தழைக்கப் பாடுபட்ட அத்துணை நல் இதயங்களுக்கும், திறமைசாலிகளுக்கும் என் கோடானு கோடி நன்றிகள்.

இதே ஆதரவோடு கானங்கள் தொடர வேண்டும்...அனைவரும் களிப்புற வேண்டும் என்பதே என் விருப்பம்.

நன்றி! நன்றி! நன்றி!

இதோ மதுர கானங்கள் தொடங்கிய இதே நாளில் பதித்த பதிவு. மீண்டும் இங்கே நினைவு படுத்தலுக்காக

8th June 2014, 08:21 AM

மனதை மயக்கும் மதுர கானங்கள்

அனைவருக்கும் வணக்கம்.

அதுவும் பழைய பாடல்கள் விரும்பிகளுக்கு என் ஸ்பெஷல் வணக்கங்கள்.

இது ஒரு புது இழை.

'மனதை மயக்கும் மதுர கானங்கள்'

தமிழ்ப் படங்களில் நம் மனதில் என்றும் நீங்கா இடம் பெற்ற மதுர கானங்களைக் கண்டும், கேட்கவும், மகிழவும் இந்த இழை தொடங்கப்பட்டுள்ளது.

நம் மனதில் பல பாடல்கள் எப்போதும் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கின்றன. சில பாடல்களை நம்மை அறியாமல் வாய் முணுமுணுத்துக் கொண்டே இருக்கும். ஆனால் படம் என்னவென்று தெரியாது. படத்தின் பெயர் தெரியும். பாடல் நினைவுக்கு வராது.

இதற்கெல்லாம் இந்த இழை ஒரு தீர்வாக அமையும் என்று நினைக்கிறேன்.

இதில் இன்னொன்று. மிடில் சாங்ஸ் என்று நாம் செல்லமாகப் பெயரிட்டு அழைக்கும் பல பாடல்களை நாம் இங்கே நினைவு கூற இருக்கிறோம். அவ்வளவு அற்புதமான பாடல்கள் இருக்கின்றன. திரையிசைப் பாடல்களைப் பற்றி அறிந்த ஜாம்பவான்கள் பலர் நமது ஹப்பில் இருக்கிறார்கள். நிச்சயம் அவர்கள் இந்த இழையில் பங்கு கொண்டு தங்களுக்குத் தெரிந்த பல அபூர்வ விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொள்வார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்..

வெறுமனே யூ டியூபிலிருந்து பாடலை இழுத்துப் போட எனக்கு உடன்பாடில்லை. அது போரடிக்கவே செய்யும். அப்பாடல்களைப் பற்றிய சுவையான தொகுப்புகளை நாம் நமக்குத் தெரிந்தவற்றை மற்றவர்களுக்கு தெரிவித்தால் இத்திரியின் சுவாரஸ்யம் வெகுவாகக் கூடும். மேலும் அரிய, மிக அரிய பாடல்களை நாம் இங்கே அலசலாம்.

அனைவரது ஒத்துழைப்பும் இங்கு கிடைக்கும் என்று பரிபூரணமாக நம்புகிறேன்.

முதலில் 'மறுபிறவி' படத்திலிருந்து ஒரு பாடல்.

http://www.inbaminge.com/t/m/Marupiravi/folder.jpg

முதலில் இந்தப் படத்தைப் பற்றிய சிறு குறிப்பு. 1973-இல் வெளியான இத்திரைப்படம் விஜயா சூரி கம்பைன்ஸ் தயாரிப்பு.

முத்துராமன், மஞ்சுளா, அசோகன், தேங்காய் ஸ்ரீனிவாசன் போன்றோர் நடித்திருந்த இத்திரைப்படம் நிஜமாகவே ஒரு புதுமைத் தயாரிப்புதான். டாக்டர் கோவூர் அவர்களும் இப்படத்தில் மனநல மருத்துவராகவே நடித்திருந்தார்.

அப்போதே 'அடல்ட்ஸ் ஒன்லி' அதாவது 'A' செர்டிபிகேட் பெற்ற படம் இது. மலையாளத்தில் வந்து பெரும் வெற்றி பெற்ற 'புனர்ஜென்மம்' என்ற திரைப்படத்தின் தமிழாக்கமே 'மறுபிறவி' ஆகும். மலையாளத்தில் பிரேம்நசீர், ஜெயபாரதி பிரதான பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

சிக்கலான முள் மேல் நடப்பது போன்ற கதையமைப்பு கொண்ட அருமையான திரைப்படம் இது.

ஒரு வரியில் கதையை சொல்ல வேண்டுமென்றால்

கல்லூரி பேராசிரியர் ஒருவர் அக்கல்லூரி மாணவியை விரும்பியே மணந்து கொள்கிறார். ஆனால் அவளுடன் தாம்பத்ய உறவு கொள்ள மட்டும் அவர் உடலும், மனமும் நடுங்குகின்றது. உடலில் அவருக்குக் குறையில்லை. தனக்கு உடல்சுகம் தேவைப்படும் போது தன் வீட்டு வேலைக்காரியுடன் அவர் உறவு வைத்துக் கொள்கிறார். மனதில்தான் அவருக்குக் குறை. மனைவியோ தன் கணவனின் போக்கை எண்ணி செய்வதறியாது திகைக்கிறாள். கண்ணீர் வடிக்கிறாள்.

இறுதியில் மருத்துவரை நாடும் போது கணவனின் பலவீனத்துக்குக் காரணம் புரிகிறது. கணவனின் தாயின் உருவமும், அவன் தாரத்தின் உருவமும் ஒத்துப் போவதால் அவன் தன் தாரத்தை நெருங்கும் போதெல்லாம் மனைவியின் முகத்தில் தன் அன்னையின் உருவத்தைப் பார்க்கிறான். அதனால் மனைவி உறவு கொள்ள வரும்போதெல்லாம் அவளை விட்டு விலகுகிறான்.

இறுதியில் அருமையான மனநல மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு நார்மலாகிறான் கணவன்.

அன்றைய காலகட்டத்தில் "அய்யய்யோ! 'மறுபிறவி' மோசமான படமாயிற்றே!" என்று பொய்யாக எல்லோரும் வெறுத்த படம் இது.

ஏனென்றால் படத்தின் கதை அமைப்பிற்குத் தேவையான காட்சி அமைப்புகள். இளமை பொங்கும் மனைவியாக மஞ்சுளா தன் தாம்பத்ய உறவிற்காக கணவன் முத்துராமனிடம் ஏங்கும் காட்சிகள் அப்போது மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டன. மஞ்சுளாவும் சற்று தாராளமாக நடித்திருந்தார். முத்துராமனுக்கு முற்றிலும் புதுமையான வேடம். அமிர்தம் அவர்களின் ஒளிப்பதிவு பௌர்ணமி நிலவின் ஒளி போல பளிச்சோ பளிச்.

18 வயதுக்குக் கீழே வரும் சிறுவர், சிறுமிகள், மாணாக்கர்களுக்கு தியேட்டரில் டிக்கெட் தர மாட்டார்கள்.

இந்த லிஸ்டில் சேர்ந்த வேறு இரண்டு படங்கள். ஒன்று 'அவள்'. இன்னொரு படம் பாலச்சந்தரின் 'அரங்கேற்றம்'.

இலங்கையை சார்ந்த 'டாக்டர் கோவூர்' எழுதிய இந்த கதையை அற்புதமாகப் படமாக்கியிருந்தார் இயக்குனர் ராமண்ணா. டி .ஆர் பாப்பா என்ற அற்புத இசையமைப்பாளரின் பங்கை இப்படத்தில் என்னவென்று சொல்ல!

ஒவ்வொரு பாடலும் தேன் சொட்டும் ராகம்.

டி.என்.பாலு வசனம் எழுதிய இப்படத்தை இப்போது பார்க்கும் போது மிகவும் ரசிக்க முடிந்தது. அப்போது ஆபாசம் மட்டுமே தென்பட்டது. இப்போது மனநல ரீதியாக பல விஷயங்கள் இப்படத்தின் மூலம் புரிய வந்தது.

படத்திலிருந்து சில காட்சிகள்.

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/Marupiravi0002.jpg

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/Marupiravi0004.jpg

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/Marupiravi0005.jpg

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/Marupiravi0007.jpg

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/Marupiravi0009.jpg

இப்போது பாடலுக்கு வருவோம்.

http://i1.ytimg.com/vi/HhastadadV0/maxresdefault.jpg

படத்தின் நாயகன் சிறுவனாக இருக்கும்போது கணவனை இழந்த அவனது தாய் தன் மகனைக் கொஞ்சிப் பாராட்டுவது போல் அமைந்த இந்தப் பாடலில்

விஷேசங்கள் சில உண்டு.

அந்த இளம் வயதிலேயே எந்த ஈகோவும் பார்க்காமல் நெற்றியில் விபூதி அணிந்து விதவைத் தாயாக மஞ்சுளா நடித்திருந்தார். (இப்போதுள்ள ஹீரோயின்கள் அப்படி நடிக்கத் துணிவார்களா!?)

மஞ்சுளாவின் சிறுவயது மகனாக வருபவர் நடிகர் பப்லு. என்ன ஒரு அழகு இந்த சிறுவன்!

இந்தப்பாடலைப் பாடியவர் சூலமங்கலம் ராஜலஷ்மி. ஆஹா! ஒரு தாயின் பரிவையும் பாசத்தையும் இக்குரல் என்னமாய் பிரதிபலிக்கிறது! கேட்க கேட்க அவ்வளவு சுகம். மனதை தாலாட்டும் இப்பாடலைக் கேட்டு மயங்காதவர் இருக்கவே முடியாது.

காவேரி மாந்தோப்புக் கனியோ!
கண்கள்
கல்யாண மண்டபத்து மணியோ!
நல்ல பாவேந்தர் பாராட்டும் மொழியோ!
பண்பாடும் தென்பாங்கு கிளியோ!

நீங்களே பார்த்து உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள்.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=N9xVrdiKAcc

vasudevan.

vasudevan31355
8th June 2016, 08:46 PM
மதுர கானங்களின் பிறந்த நாளுக்கான என்னுடைய பரிசு.

'ராஜா' நினைவுகள்

புதிய பதிவு

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355091/VTS_02_1.VOB_000049564.jpghttp://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355091/VTS_02_1.VOB_001000550.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355091/VTS_02_1.VOB_001000550.jpg.html)


நேற்று முன்தினம் என்னைப் பொறுத்தவரை வருடம் மீண்டும் 1972. தேதி 26 ஜனவரி. 'ராஜ'போக தினம். காலை ஷிப்ட் முடிந்து வந்து மதியம் 2.15 க்கு சாப்பிட உட்கார்ந்தால் ஜெயா மூவிஸில் 'ராஜா'. அப்புறம் சாப்பாடு இறங்குமா? முழு கவனமும் நம் 'ராஜா' மீதே. கூடவே விஸ்வத்தின் மீதும். அந்தக் கணமே கோபாலும், கிருஷ்ணாவும், கார்த்திக் சாரும், முரளி சாரும், ஆதிராம் சாரும் நெஞ்சில் 'டபக்'கென புகுந்து குந்திக் கொண்டார்கள். 'சாப்பிடுங்க...சாப்பிடுங்க' என்று மனைவி படுத்த, கைவிரல்கள் தட்டில் கோலம் போட, எதையுமே செய்யத் தோணாமல் மெய் மறந்து 'மெய்யழ'கனை இமையாமல் மெய்யாக ரசித்துக் கொண்டிருந்தேன். என்னவோ அப்போதுதான் பார்ப்பது போல அனைத்துக் காட்சிகளையும் புத்தம் புதுமையாக உணர முடிந்தது. பிரிண்ட் வேறு பளிங்கு போல இருந்ததால் பேராண்மை மிக்க 'ராஜா' பேரழகன் இன்னும் நங்கூரமிட்டு நெஞ்சில் புதைந்தார்.

'ராஜா'வின் ஹேர் ஸ்டைலும், டிரெஸ் கலக்கல்களும், குறும்பு கொப்பளிக்கும் கண்களும், நீள்கிருதாவும் ஒரு காதலி அவள் காதலனை இன்ப இம்சை செய்வதை விடவும் அதிகமாக நம்மை இம்சை செய்பவை. பிறந்தால் 'ராஜா' போல பிறக்க வேண்டும். வாழ்ந்தால் அவனைப் போல ஜாலியாக வாழ வேண்டும். கிருஷ்ணனின் குறும்பும், சகுனியின் தந்திரமும் கலந்த வித்தியாசக் கலவை 'ராஜா'. 'தேவி சொர்க்க'த்தின் ஒரே வசூல் ராஜாவும் இவனே.

எந்தக் காட்சியை சொல்வது?

எத்தனயோ முறை அலசி விட்டாலும் அலுக்காத காட்சிகள். ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல. 'ராஜா'வுக்கு கீழே ராஜாங்கம் பண்ணும் விஸ்வம், நாகலிங்க பூபதி, தர்மலிங்க பூபதி, தாரா டார்லிங், 'ராஜா'வின் ராதா டார்லிங், குமார், பட்டாபி, சீதா, ஜானகிராமன்கள், எதிரணி 'கவர்ச்சி வில்லன்' ஜம்பு, செம்பட்டைத்தலை பின்தொடர்பவர், சந்தர் என்ற பாபு, அந்த வயசிலும் கூட ஊசியில் நூலைக் கோர்த்து விடும் நம்பிக்கை கொண்ட தாய் பண்டரி, காரியத்தில் கண்ணாயிருக்கும் போலீஸ் கமிஷனர் சி.கே.பிரசாத் என்று பார்த்து பார்த்து செதுக்கப்பட்ட ராஜேந்திரன் சி.வி.ஆரின் வார்ப்புகள். சொல்லாமல் விட்டதும் நிறைய.

உண்மை அசலை விட இந்த நகலுக்கு பவர் ஜாஸ்தி. வசூல் ஜாஸ்தி. வரவேற்பும் ஜாஸ்தி. அசலை நகலாக்கவும், நகலை அசலாக்கவும் என் 'ராஜா'வுக்குத் தெரியாதா என்ன! கை தேர்ந்த கில்லாடி கிட்டு அல்லவா அந்த அழகன்! 'ஜானி'யை மண்ணைக் கவ்வச் செய்தவன் இந்த 'ராஜா'.

பார்க்கும் போதே பரவசத்தின் உச்சத்தில் டைப் செய்ய கை பரபரத்தது. 'மெல்லிசை மன்னரி'ன் வல்லிசையில் கேப் அணிந்த பச்சைக் கலர் உருவ கார்ட்டூன் மனிதர்கள் திகிலூட்ட டைட்டிலில் ஓடிவரும் போதும், 'ராஜா ராஜா ராஜா ராஜா' என்ற ஆண்களின் பின்னணி கோரஸ்களின் மத்தியில் 'ததததததம் ததததததம் தஜதம்...'ததததததம் ததததததம் தஜதம்' என்ற ஆரவார சத்தங்களுக்கிடையில் மன்னரின் பிரம்மாண்ட இசைப் பின்னணி புகுந்து விளையாட, இதுவரை நாம் அனுபவிக்காத இன்பமெல்லாம் ஒன்று சேர அனுபவிப்பது போன்ற பிரமை இந்த ராஜாவின் டைட்டிலில் மட்டும்தான் கிடைக்கும். மன்னரின் பேங்கோஸ் உருட்டல்கள் மிரட்டல்கள்தானே? அப்படியே 'ஜெமினி கலர் லேப்' என்று டைட்டில் பச்சை நிற பட்டை சூர்யக் கதிர்களுக்கிடையில் ஒளிரும்போது அந்த பிரம்மாண்ட இசை அப்படியே தடம் புரண்டு வெறும் விசில் ஒலியாக பியானோவுடன் மட்டுமே இணைந்து மாயாஜாலங்கள் செய்யுமே! விதவிதமான வண்ண வண்ண சுழலும் கட்டங்களுக்கிடையே டைட்டில் ஏற்படுத்தும் பரவசத்தை இதுவரை உலகில் எந்தப் படத்திலுமே நான் கண்டதில்லை. டைட்டில் என்றால் அது 'ராஜா' மட்டுமே. அது போல 'ராஜா' என்ற டைட்டிலுக்கு 'அவர்' ஒருவர் மட்டுமே.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355091/VTS_02_1.VOB_000052992.jpghttp://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355091/VTS_02_1.VOB_000134479.jpg

முக்கியமாக அந்த வீராணம் குழாய் வடிவிலான தொடர் வட்ட வளையங்கள் படுவேகமாக நம்மை நோக்கி நகரும் காட்சி. 'கலை R.B.S.மணி, தோட்டா' என்ற டைட்டில் வரும் போது இந்த அற்புத காட்சி நம் கண்களுக்குள்ளே விரியும். அதே போல 'மெல்லிசை மன்னர்' என்று டைட்டில் போடும்போது வந்து அலங்கரித்து படுக்கை வாக்கிலும், குறுக்கிலும், நெடுக்கிலுமாக அசையும் ரிங்குகள் இன்னும் பிரமாதம். சி.வி.ஆருக்கு பருந்து ஷேப்பில் வடிவங்கள். நடிகர் திலகத்துக்கும் அப்படியே.

டைட்டில் முடிந்து சேகரும், சந்தரும் சிறுவர்களாய் 'பாக்ஸிங்' மோதும் அந்த ஆரம்ப நொடிக் காட்சியிலிருந்து இறுதியில் ஒன்று சேர்ந்து இளைஞர்களாக நடிகர் திலகமும், 'சுஜாதா சினி ஆர்ட்ஸ்'காரரும் முன்னம் மோதிய விளையாட்டை மீண்டும் ஒரு தடவை 'லெப்ட்.. ரைட்' சொல்லி விளையாட்டாக மோதிப் பார்க்கும் அந்த 18 ரீல்களுமாகிய 4543.34 மீட்டர் படச் சுருள்களும் நம்மை அப்படியே சுகத்தில் சுருள வைப்பவை.

அந்த திகிலான பயமுறுத்தும் இரவுப் பின்னணியில் நாயகர்களின் இன்ஸ்பெக்டர் தந்தையை அவர்கள் கண்முன்னமேயே கருப்பு கம்பளி அணிந்த, சின்னப்ப தேவரை முக ஜாடையில் ஞாபகப்படுத்தும் வில்லனின் கையாள் தன் கையால் கூர்வாள் கொண்டு முதுகில் குத்தும் போது அதைப் பார்க்கும் பலரில் ரத்தம் உறையாமல் இருப்பவர்கள் குறைவு. அந்த கத்தியின் கூர்மை போலவே அர்த்தம் பொதிந்த ரசமான வசன கூர்மைகள் நம்மை அவை வசமாக்குகின்றன.

நடிகர் திலகம் அறிமுகமாகும் காட்சிக்கு முன்னர் வரை 'மன்னர்' என்னவோ நம் 'விஸ்வம்'தான். ஆரம்பக் காட்சிகளை அப்படியே குத்தகை எடுத்துக் கொள்வார். மீதியை பின்னணியில் 'மெல்லிசை மன்னர்' பார்த்துக் கொள்வார். ரீரிக்கார்டிங் காதுகளில் இன்றும் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கும்.

விஸ்வம் சூயிங்கம் மென்றபடி tennis racquet டைப் பிடித்து 'இண்டர்நேஷனல் டிபார்ச்ச'ருக்கு வெளியே 'சிகப்பு விக்' களவாளி போலிஸ் எச்சரிக்கை செய்ததும் கொஞ்சமும் பதறாமல் சர்வ அலட்சியமாக டாக்ஸியில் ஏறும் 'கெத்'தே தனிதான் போங்கள்.

தங்கியிருக்கும் ஹோட்டலின் பால்கனியிலிருந்து தன்னை கழுகாக வட்டமிடும் காவலர்களை நோட்டமிட்டு அவர்களுக்கு தண்ணி காட்டும் 'தண்ணி' மாஸ்டர் விஸ்வம் செய்யும் விபரீத விளையாட்டுத்தனங்கள் விழுந்து விழுந்து ரசிக்கக் கூடியவை. டென்னிஸ் பிளேயர் உடையில் ஹோட்டலிலிருந்து வெளியே டென்னிஸ் கோர்ட்டுக்கு வந்து அவர் எம்.எஸ்.வியின் 'டடடடடடங் டங் டங் டங்' கிடார் பிரம்மாண்டங்களுக்கு நடுவே கவலையில்லாமல் டென்னிஸ் விளையாடுவது ஜோரான ஜோர்.

காவலாளிகள் விஸ்வத்தின் அறையை 'செக்' செய்து ஏமாந்து திரும்புகையில் tennis விளையாடிவிட்டு வரும் விஸ்வம் 'ராஜா'வை இயக்கிய இளம் ராஜேந்திரன் பில்லியர்ட்ஸ் பார்வையில் பட்டு, அங்கு விளையாடிக் கொண்டிருக்கும் ஒருவருக்கு விளையாட்டு நுட்பத்தை சொல்லிக் கொடுத்து செல்வது ஆபத்து சூழ்ந்திருக்கும் விஸ்வத்துக்கு இருக்கும் மகா நெஞ்சுத் துணிவை நமக்கு உணர்த்தும்.

Racquet ஸ்டாண்டில் அந்த குறிப்பிட்ட சிகப்பு கைப்பிடி போட்ட tennis racquet டை வைத்துவிட்டு கண்ணாடியில் வேறு தன்னைப் பார்த்து வேர்வையை ரிலாக்ஸாக டவலால் துடைத்துக் கொண்டு, கழுத்திலும் மப்ளர் அணிந்து, ஸ்டாண்டிலிருந்து வேறு ஒரு racquet டை எடுத்து யாராவது கவனிக்கிறார்களா என்று கவனிக்கும் விஸ்வத்தின் ராஜ்ஜியம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355091/VTS_02_1.VOB_000662660.jpghttp://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355091/VTS_02_1.VOB_000706660.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355091/VTS_02_1.VOB_000706660.jpg.html)

தன் ரூமை சோதனை செய்து விட்டு கேண்டீனில் ஜூஸ் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் 'மப்டி' காவலர்கள் இருவர்களுக்கு மத்தியில் அனாயாசமாக புகுந்து, வாயில் சிகெரெட்டை வைத்து, அவர்களிடமே சிகரெட்டுக்கு நெருப்பு கேட்கும் விஸ்வத்தின் துணிவை அவன் கெட்டவன் என்றாலும் அவனுடைய சாமர்த்தியத்திற்காக அவனை மனதார பாராட்டலாம். சற்று வயதான வழுக்கைக் காவலர் ஒன்றும் செய்யத் தோன்றாமல் விஸ்வத்தின் சிகரெட்டுக்கு மேட்சஸ் கொண்டு நெருப்பு பற்ற வைக்க, அருகில் இருக்கும் பரிதாபமான அந்த இளம் காவலரைப் பார்த்து வாயில் சிகரெட்டுடன் விஸ்வம் விடும் நக்கல் நையாண்டி சிரிப்பு ஓஹோஹோ! அந்த காவலர்கள் இருவருமே விஸ்வத்தின் கிண்டலால் படா பரிதாபம்.

அதே போல விஸ்வத்தை ஏதாவது காரணம் காட்டி உள்ளே தள்ள போலீஸ் கமிஷனர் பிரசாத் ஐடியாவின்படி கான்ஸ்டபிள் பட்டாபி, இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் இருவரும் விஸ்வம் மதுவிலக்கின் போது பெர்மிட் இல்லாமல் குடித்துக் கொண்டு இருக்கையில் அவனிடம் செய்யும் கலாட்டாக்கள்.... அதையும் மீறி விஸ்வம் முதலில் செய்யும் புத்திசாலித்தனமான தப்பித்தல் முறை கையாளுமை முயற்சிகள் ...(கான்ஸ்டபிள் பட்டாபி சரக்குக்கு ஆசைப்படுவதை 'சட்'டெனப் புரிந்துகொண்டு "நீங்களும் சாப்பிடுங்களேன்...ஆளுக்கொரு பெக்!" என்று குழைந்து பின் அதைத் தனக்கு சாதகமாக்கி கொள்ள பின்னும் சாமர்த்தியத் தந்திர வலை)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355091/VTS_02_1.VOB_001065233.jpghttp://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355091/VTS_02_1.VOB_000148830.jpg

பின் கான்ஸ்டபிள் பட்டாபியின் எரிச்சல் போக்கை தாங்க முடியாமல் ('டியூட்டில நான் குடிக்கறதே இல்ல...டியூட்டி ஆர் நோ டியூட்டி..--நாம குடிக்கறதே இல்லே'):) விஸ்வரூப விஸ்வமாய் மாறி கோபத்தில் தன்னையே இழந்து, போலீஸை அடித்து 'ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு' என்று அந்த இடத்தில் மட்டும் ஆத்திரம் காட்டி மாட்டிக் கொள்ளும் (பின்னால் கிளைமாக்ஸிலும் படுபுத்திசாலித்தனமாக நடக்கும் விஸ்வம் இதே போல கோபத்தில் அவசரப்பட்டு ராஜா, கமிஷனர் இவர்களின் சிலந்தி வலைப் பின்னலில் மாட்டும் ஈயாக கொஞ்ச நேரம் மாட்டி, நாகலிங்க ரங்காராவின் நம்பிக்கையை தற்காலிகமாக இழப்பது விஸ்வத்தின் கேரக்டரை ஆரம்பத்திலிருந்து முடிவு வரை ஒரே சீராக அழகாக நமக்கு உணர்த்தும். அதற்கேற்றார் போன்று அருமையான காட்சி அமைப்புகள் தப்பு தவறு என்னவென்றே தெரியாமல் அழகாக பொருள்பட எடுக்கப்பட்டிருக்கும்) என்று அதுவரை நம்மை ஆளும் விஸ்வத்தின் ஆளுமையை தகர்த்தெறிய வருவார் தோன்றும் முதல் சிறைக் காட்சியிலே எல்லாவற்றிலும் சிகரம் தொட்டுவிடும் நம் ஸ்டைல் 'ராஜா'. ஆர்ப்பாட்ட அறிமுகம். அப்புறம் விஸ்வமென்ன?... யாராயிருந்தாலும் என் 'ராஜா'விடம் 'பஸ்பம்'தான்.

என்னடா இது 'ராஜா' திலகத்தைப் பற்றி எழுதுவான் என்று பார்த்தால் 'நாடகக் காவலரை'ப் பற்றி எழுதுகிறானே என்று நினைக்கிறீர்களா? எப்படி திரையுலகிற்கு ஒரே ஒரு 'ராஜா'வோ அது போல விவகாரமான வில்லனுக்கு ஒரே ஒரு சுவாரஸ்ய 'விஸ்வம்'தான். அதனால்தான் தலைவர் படத்திலும் கூட அவனுக்கு மட்டும் ஸ்பெஷல் கவனிப்பு. இரண்டாவது படத்தின் ஓப்பனிங் காட்சிகள் விறுவிறுப்பு விஸ்வத்தை நம்பியே.

நடிகர் திலகத்தின் நடிப்பு பிளஸ் ஸ்டைல் அக்கிரமங்களைப் பற்றி எழுத நாள் போதுமா என்ன! ஒரு ஆள் போதுமா என்ன! அதுவும் 'ராஜா'வாக அவர் செங்கோலோச்சும் போது கேட்கவும் வேண்டுமோ!

தொடருகிறேன் விரைவில்.

chinnakkannan
8th June 2016, 08:50 PM
அலங்கார் தியேட்டரில் அந்தப் படத்தைப் பார்த்து விட்டு வந்த நண்பன் சொன்னான்.. ரொம்ப நல்லா இருக்கு கண்ணா.. ப்ளஸ்டூ பருவம் என நினைக்கிறேன் முதலாவதோ இரண்டாவதோ நினைவில்லை..

ஆனால் அவன் பார்த்த மறு நாளே விகடனில் வந்த விமர்சனத்தால் கிளர்ந்தெழுந்தது கூட்டம் அந்தப் படத்திற்கு.. இரண்டு நாள் கழித்து சென்ற எனக்கு நல்ல வேளை சைக்கிள் டிக்கட் கிடைத்தது..போய் ப்பார்க்க லொங்கு லொங்கு என்று அவ்வளவு தூரம் போன கஷ்டம் தெரியவில்லை ..(ரொம்ப தூரம் எனச் சொல்லமுடியாது.. இரண்டு மூன்று கிலோ மீட்டர்கள் மேபி) படமும் பிடித்துத் தான போனது..பின் அது ஓடிய ஓட்டத்தில் அலங்கார் தியேட்டரில் சீட், பெய்ண்ட் எல்லாம் மாற்றினார்கள்.என நினைவு..படம் ஒரு தலை ராகம்..

பல பாடல்கள் இருந்தாலும் கவர்ந்தது கூடையில கருவாடுகூந்தலிலே பூக்காடு.. ஒரு அழகான மெலடிகொண்ட கோரஸ் பாட்டு..சலசலவெனச் செல்லும்..

இசை டி.ராஜேந்தர் ஏ.ஏ. ராஜ் எனப் போட்டிருந்தார்கள்..பின்னால் நான் தான் இசைத்தேன் என டி.ஆர் சொல்லி பல படங்கள் எடுத்து இசை கொடுக்க ஆரம்பித்தார்..ஆனால் இருவரும் சேர்ந்து இசை அமைத்த பாடல்களைக் கொண்ட ஒ த ரா போல இல்லை அதுவும் எஸ்பெஷலி போதோடு கோழி கூவுற வேலை மெலடி..

காரணம் ஏ.ஏ.ராஜ் எனப் புரிந்தது நேற்று இந்தப் பாட்டைக் கேட்ட போது

நம் மக மகா வில் போடாத பாடல்கள் இல்லை எனும் அளவிற்கு ஆகிவிட்டது.. அந்தப் பாடலின் வரிகளுக்காக கூகுளிட்டால் மமகா முதல்பாகம் பேஜ் என வர வந்து பார்த்தால் கிருஷ்ணா வரிகள் மட்டும்கொடுத்திருந்தார்.. பின்னூட்டத்தில் மிஸ்டர் கார்த்திக் அந்தப் படம் தண்டம் என எழுத நான் பாட்டைத்தானே சொன்னேன் என கிருஷ்ணா பதில் சொல்லியிருந்தார்..பட் பாடல் காணொளி இல்லாததினால் நான் கேட்கவில்லையோ என்னமோ..பட் சின்ன வயதில் இந்தப் பாட் கேட்டிருக்கிறேன்.. நன்றாகவும் இருக்கும்..

ஏ.ஏ. ராஜ் இசையமைத்த படம் தணியாத தாகம்.. பி. நா. கொண்டாட்டத்திற்காகத் தேடியதில் அகப்பட்ட பாடல் இது. இதுவரை மூன்று முறை கேட்டுவிட்டேன்..காலையிலிருந்து இது ஒரு பின்னணியாய் மனதிற்குள் ஓடிக் கொண்டே இருக்கிறது..
ஏ.ஏ ராஜ் பற்றியும் இந்தப் பாடலைப் பற்றியும் எழுத்தாளர் ஜெயமோகனின் பதிவு..
http://www.jeyamohan.in/42900
http://www.jeyamohan.in/43064

பாடல் வரிகளைப் பார்க்கலாமா..(க்ருஷ்ணா ஜியிடமிருந்து கட் பேஸ்ட்)

நடிப்பு டெல்லி கணேஷ்..சுபத்ரா..

மலேசியா ஜானகி
ஜானகியின் சிரிப்பு சிலிர்ப்பு

பூவே …நீ ...
யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்
நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
உன்னோடு பாடிட வந்த புது மலர் .. புது மலர்

பூவே …நீ ...
யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்
இவள் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
இவள் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
உன்னோடு பாடிட வந்த புது மலர் .. புது மலர்
(பூவே)

நீ கோவில் கொண்ட அந்த கண்ணனுக்கோ
நான் ...
என் நெஞ்சில் வாழும் இந்த மன்னனுக்கோ
(நீ கோவில் )
என் தேவன் தேர் ஏறி வருகின்றான்
என் தேவன் தேர் ஏறி வருகின்றான்
புன்னகையில் உன்னை அள்ளி தருகின்றான்
(பூவே )

கோவில் கலசம் போல் என் தேவி
ஆஹ (ஜானகி யின் சிலிர்ப்பு )
இவள் கூந்தலில் ஆடிடும் உன் மேனி
(கோவில்)
பூவிலும் பூ அவள் பொன் மேனி
(ஜானகியின் சிரிப்பு)
பூவிலும் பூ அவள் பொன் மேனி
இவள் புது உடல் தழுவிடும் என் மேனி
(பூவே)

மாங்கனி இளந்தென்றல் தாலாட்டு
என் மைவிழி மயங்கிட சீராட்டு

(மலேசியவின் சிரிப்பு)

பூப்போல் சிரிக்கிறாள் இளஞ்சிட்டு
(ஜானகியின் சிரிப்பு)
பூப்போல் சிரிக்கிறாள் இளஞ்சிட்டு
இவள் பொன்னுடல் சிவக்கட்டும்
என் கரம் பட்டு

அஹ (மீண்டும் ஜானகியின் சிலிர்ப்பு )

(பூவே)
இவள் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
உன்னோடு பாடிட வந்த புது மலர் ..
புது மலர் புது மலர் ..

https://youtu.be/rcFVgGJL0qg

**
இன்னொரு அற்புதமான பாடல் கேட்டு என் கண்கள் கலங்கின.. வீணையும் புல்லாங்குழலும் ஜுகல் பந்தி செய்தபாடல்..கண்கள் கலங்கியகாரணம் என்னவென்றால்...
அது ….

*
பின்ன வாரேன்..

eehaiupehazij
8th June 2016, 10:57 PM
Third Year Postings...begin with this Good Morning song!

பட்டிக் காட்டானின் மிட்டாய்க்கடை: மனம் இனித்திடும் தேன்மதுர கானங்களின் தனித்துவ காணொளிப் பெட்டகம் !

Part 1 : Singing in the Rain (1952) with Gene Kelly!


சிறுவயதில் நமது தமிழ் படப் பாடல் காட்சிகள் அவ்வப்போது காந்தாராவின் தெலுங்கு டப்பிங் மற்றும் ஷம்மிகபூர் போன்ற இந்தித்திரை மின்னல்களின் இசை நடன பாடல்கள் எப்போதாவது அபூர்வமாக செம்மீன் போன்ற மானச மயிலான மலையாள மதுரங்கள் ....இப்படிச் சென்றுகொண்டிருந்த இந்தப் பாமர ரசிகனுக்கு பிரமிப்பூட்டும் வண்ணம் வந்து சேர்ந்தன பொக்கிஷமான சில ஆங்கில இசை நடன பாடல் கோர்வைகள் ....பிரபஞ்சத்தின் மாபெரும் நடனமேதைகள் பிரெட் ஆஸ்டையர் மற்றும் ஜீன் கெல்லியின் பங்களிப்பில் ...பட்டிக்காட்டான் மிட்டாய்க்கடை பார்த்து வாய்பிளந்தது போல....அந்தக் காலத்திலேயே (1952!) அதிதுல்லியமான வண்ணக்குழைவில் அதிரடி இசையமைப்பில் இணையற்ற நளினநடன அசைவுகளில் அபாரமான கேமிரா கோணங்களில்......சிங்கிங் இன் தி ரெயின் போன்ற வாழ்நாளில் மறக்க முடியாத ஆராதனைக்குரிய ஆங்கிலத் திரைப்படங்கள் !

இப்படத்தின் எல்லாப் பாடல் நடனக் காட்சிகளுமே இன்றுவரை ஈடு இணையற்றவையே.....நிச்சயம் நமக்குப் பட்டிக்காட்டானின் மிட்டாய்க்கடைகளே!

https://www.youtube.com/watch?v=Yu6--WBPBHo

https://www.youtube.com/watch?v=w40ushYAaYA

பருவமழை தொடங்கி விட்டதே..... நமது மனதிலும் மழையில் குடை மடக்கி குதூகலமாக சிறு குழந்தைகளாக மாறி நனைந்து ஆடிப்பாடி மகிழும் ஆசையை தூண்டிவிட்டாரே ஜீன் கெல்லி !

Titbits on the evergreen celluloid saga Singing in the Rain!

Singin' in the Rain is a 1952 American musical comedy film directed and choreographed by Gene Kelly and Stanley Donen, starring Kelly, Donald O'Connor and Debbie Reynolds. It offers a lighthearted depiction of Hollywood in the late 1920s , with the three stars portraying performers caught up in the transition from silent films to "talkies."
The film was only a modest hit when first released, with only Donald O'Connor's win at the Golden Globe Awards, Betty Comden and Adolph Green's win for their screenplay at the Writers Guild of America Awards, and Jean Hagen's nomination at the Academy Awards for Best Supporting Actress being the only major recognitions it received. However, it was accorded its legendary status by contemporary critics. It is now frequently regarded as the best movie musical ever made, and the best film ever made in the "Arthur Freed Unit" at Metro-Goldwyn-Mayer. It topped the AFI's Greatest Movie Musicals list, and is ranked as the fifth greatest American motion picture of all time in its updated list of the greatest American films in 2007.
In 1989, the United States Library of Congress selected the film for preservation in the National Film Registry.


All songs have lyrics by Freed and music by Brown! Some of the songs, such as "Broadway Rhythm", "Should I?", and most notably "Singin' in the Rain," were featured in numerous films. The films listed below mark the first time each song was presented on screen.
"Fit as a Fiddle (And Ready for Love)" from College Coach (1933) (music by Al Hoffman and Al Goodhart)
"Temptation" (instrumental only) from Going Hollywood (1933)
"All I Do Is Dream of You" from Sadie McKee (1934)
"Singin' in the Rain" from The Hollywood Revue of 1929 (1929)
"Make 'Em Laugh" considered an original song, but bearing close relation to Cole Porter's "Be a Clown", used in another Freed musical, The Pirate (1948).
"Beautiful Girl Montage" comprising "I've Got a Feelin' You're Foolin'" from Broadway Melody of 1936 (1935), "The Wedding of the Painted Doll" from The Broadway Melody (1929), and "Should I?" from Lord Byron of Broadway (1930)
"Beautiful Girl" from Going Hollywood (1933)[10] or from Stage Mother (1933)
"You Were Meant for Me" from The Broadway Melody (1929)
"You Are My Lucky Star" from Broadway Melody of 1936 (1935)
"Moses Supposes" (music by Roger Edens, lyrics by Comden and Green)
"Good Morning" from Babes In Arms (1939
"Would You?" from San Francisco (1936)
"Broadway Melody Ballet" composed of "The Broadway Melody" from The Broadway Melody (1929) and "Broadway Rhythm" from Broadway Melody of 1936 (1935) (music by Nacio Herb Brown and Arthur Freed)

Courtesy : Wikipedia and You Tube

vasudevan31355
9th June 2016, 08:18 AM
இதோ 'ராஜா'வின் இசை ரசிகர்களுக்காக 'யூ டியூபி'ல் முதன்முறையாக இன்று தரவேற்றப்பட்ட 'ராஜா' டைட்டில் மியூஸிக்.


https://youtu.be/ivRbjxqlato

eehaiupehazij
9th June 2016, 02:48 PM
வாசுசாரின் திரி Profile Photo நடிகர் திலக ஞான ஒளி ஸ்டில் கண்ணுறும் போ து எனக்கு நினைவில் நிழலாடுவது ஷான் கானரியின் தண்டர்பால் ஜேம்ஸ் பாண்ட் பட அடால்போ சீலி என்னும் நடிகரின் தோற்றமுமே ! கண் அறுவை சிகிச்சைக்குப் பிறகோ மாற்றுக்கண் பொருத்தப்பட்ட பிறகோ இவ்வகை ஒருபக்க சீரமைப்புக் கறுப்புக் கண்ணாடிகளை அணிவது ஸ்டைலாக இருக்கும்!! ஞான ஒளியில் நடிகர்திலகத்துக்கு கதைப்போக்கின்படி இவ்வகை ஒற்றைக்கண் கண்ணாடி அற்புதமாகப் பொருந்தியது!

https://www.youtube.com/watch?v=llWjUmCv4Vg

https://www.youtube.com/watch?v=Ooy4VtKCVNo

eehaiupehazij
9th June 2016, 07:00 PM
தீம் மியூசிக் அல்லது டைட்டில் மியூசிக் என்பது பொதுவாகவே தமிழ்த் திரைப்படங்களில் அபூர்வமே! ராஜா திரைப்படத்தில் ஹாலிவுட் பாணியில் ஜேம்ஸ் பாண்ட் மற்றும் கௌபாய் படங்களின் தீம் இசை பின்பற்றி எம் எஸ் வி சிறப்பானதொரு டைட்டில் இசைக் கோர்ப்பை முயற்சி செய்தார். அந்தகால கட்டத்தில் ராஜா திரைப்படத்தின் பரபரப்பான வெற்றியின் பின்னணியில் இந்த இசை நேர்த்தியும் ஒரு சிறிய பங்கை வசித்தது. அதற்கப்புறம் வெகு நீண்டகாலம் கழித்து சூது கவ்வும் திரைப்படத்தின் தீம் இசையும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது !

The topmost of all theme musics till today....From Russia With Love James Bond theme music!!
NT starrer Raja has traces of this music and Pink Panther title animations partly embraced to fit the Tamil Screen ambiance!

https://www.youtube.com/watch?v=58Y_U4XZupY


Title Music in The Good The Bad and the Ugly by the one and only music genius of Spaghetti Cowboy genre....the Italian based music director Ennio Morricone!

https://www.youtube.com/watch?v=h1PfrmCGFnk

Another famous theme music! D'Jango!

https://www.youtube.com/watch?v=MQKKOjXIwuA


Theme musics from such movies as Come September, The Silencers, For a Few Dollars More, .....My Name is Nobody...McKenna's Gold....Naagin/Neeyaa...were also equally good!

eehaiupehazij
10th June 2016, 07:24 AM
காலம்
முன்னோக்கி மட்டுமே பயணிக்கிறது. கடந்த காலம் நினைவுகளில்...நிகழ்காலம் நிஜங்களில்....எதிர்காலமோ கனவுகளில்!
காலச்சக்கரத்தின் கடிகார முள்சுற்றுவழி சுழற்சியில் வசந்தகாலங்களும் குளிர்காலங்களும் கோடைகாலங்களும் இலையுதிர் காலங்களும் இடையிடையே மழைக்காலங்களும் தளிர்விடு பயிர்க்காலங்களும் பலன்பெறும் பழமுதிர் அறுவடைக் காலங்களும் இயற்கையின் நியதியே!

ஆண்டொன்று போனால் வயதொன்று போவதும் பிறப்பும் மனித மற்றும் பிற ஜீவராசிகளின் குல வளர்ச்சிப் பருவங்களும் முதுமையும் மரணமும் சகஜமே !
பூந்தென்றலும் புயலும் இன்பமும் துன்பமும் வரவும் செலவும் வாழ்வியலே! மனிதன் மட்டுமே சிந்திப்பதோடு சிரிக்கவும் தெரிந்த விலங்கினமானது எவ்வளவு வசதியானது! மறதிஎன்னும் மாமருந்தும் துன்பம் தணிந்திட இறைவன் வரமே!

வாழ்வியல் வசந்தங்களில் அன்பே காட்சிசாட்சியான காதலும் நல்லறமான இல்லறமும் நினைவில் நிற்கும் தேனலைகளே !

வசந்தம் கடந்த நினைவலைகளால் அழியாத கோலங்கள் ! .......

https://www.youtube.com/watch?v=dWE7tGOL9f4

காதலில் வீழும்போது நிகழ்காலக் கன்னியரெல்லாம் வசந்தகால முல்லைப்பூக்களே!

https://www.youtube.com/watch?v=wKGNgRiL7Ns


எதிர்கால வசந்தம் கனவலைகளாக !

https://www.youtube.com/watch?v=asO-IBX8h4w

madhu
10th June 2016, 08:28 AM
இது வாத்தியாரையாவுக்காக வண்ணமயமாக்கப்பட்ட ஓல்டு வசந்த காலம்

https://www.youtube.com/watch?v=MSJEMj52ufU

chinnakkannan
10th June 2016, 10:35 AM
//இன்னொரு அற்புதமான பாடல் கேட்டு என் கண்கள் கலங்கின.. வீணையும் புல்லாங்குழலும் ஜுகல் பந்தி செய்தபாடல்..
அது ….//

தணியாத தாகத்தில் ஏ.ஏ. ராஜ் இசையில் இன்னொரு பாடல்..அவள் ஒரு மோகன ராகம்..

அந்தப் பாடல் வரிகள்..

அவள் ஒரு மோகன ராகம்
என்னை விட்டு தனியே.. பிரிந்திட்ட போதும் என் மனக்கோவிலின் தீபம்

இறைவா என்னிடம் ஏன் இந்த கோபம்..



நிலவில்லா வானம் அழகில்லா கோலம்
அவள் இல்லா நெஞ்சம் தனிமையில் வாடும்

எனக்கென்ன பாடல் அதற்கென்ன ராகம்
என் இதயத்தின் பாடல் அவள் நினைவையே பாடும்



என் ஆசை எல்லாம் ஒன்றாக சேர்த்து
உன் மீது வைத்தேன் மாலையாய் கோர்த்து

பூஜைக்கு வந்தேன் நீ அங்கு இல்லை..
என் பாடல் கேட்பார் யார் இங்கு கண்ணே...

https://youtu.be/ZFqnoHbE858

vasudevan31355
10th June 2016, 12:30 PM
செந்தில் சார்,

கெல்லியின் கால் கில்லி விளையாட்டுக்களை மீண்டும் பார்த்து ரசிக்க வைத்ததற்கு நன்றி! பின்னாளைய மழை, குடை பாடல்களுக்கு கெல்லிதானே முன்னோடி? அந்தக் கால்கள் எப்படியெல்லாம் ஜாலம் புரிகின்றன! வான் மேகம் பூப்பூவாய்த் தூவ, மேகம் கொட்ட, கெல்லியின் இந்த மழைப்பாடல் ஆட்டத்திற்கு என்றும் நம் மனதில் நீங்கா இடம் உண்டு. மனிதர் குடையிலும் அற்புதங்கள் நிகழ்த்துகிறார் அனாயாசமாக. நடிகர் திலகத்திற்கு இப்படி ஓர் பாடல் இல்லையே என்று அடிக்கடி என் மனம் ஏங்கும். ஆனால் மழைக்குப் பதிலாக உச்சி மண்டை பிளக்கும் வெயிலில் நடனம் தெரியாத நண்பர்கள் இருவரையும் உடன் இழுத்துக் கொண்டு, பேலன்ஸ் செய்து, சென்னையின் சாலைகளில் நடனத்திலும், நடையிலும், நடை ஓட்டத்திலும் வெற்றிக்கொடி நாட்டி, உருவத்தில் வறட்சி காட்டி, இடுப்பொடி நடனத்தில் மிரட்சி காட்ட நடிகர் திலகத்தை விட்டால் ஆளேது? 'நெஞ்சிருக்கும் வரை' மறக்க முடியாத நடனமாயிற்றே!

நடிகர் திலகம் அவன்தான் மனிதன், அன்பளிப்பு, ஆண்டவன் கட்டளை, தங்கப்பதக்கம் படங்களில் குடையை நடிக்க வைத்திருப்பார்.

chinnakkannan
10th June 2016, 12:36 PM
நடிகர் திலகம் அவன்தான் மனிதன், அன்பளிப்பு, ஆண்டவன் கட்டளை, தங்கப்பதக்கம் படங்களில் குடையை நடிக்க வைத்திருப்பார்.// அந்த ஆண்டவன் கட்டளை குடை தான் முதல் இடம்.. என்னா ஒரு மிடுக்கா இருக்கும்..

vasudevan31355
10th June 2016, 12:52 PM
செந்தில் சார்,

மழை, குடைப் பாடல்களில் இந்தப் பாடல் இல்லாமல் போனால் அதற்கு அர்த்தமே இல்லை. என் மனம் கவர்ந்த 'ஸ்ரீ 420' 'Pyar Hua Ikrar Hua Hai Pyar Se' பாடல். பிரமாதமான ஒளிப்பதிவு மற்றும் படமாக்கல். ஒரு காலத்தில் பைத்தியமாக கேட்ட பாடல். மன்னா டே மற்றும் லதா கலக்கல்.

சாரல் காட்சிகள் அருமை. டீ பாய்லரில் இருந்து ஆவி பறக்க டீ பிடித்து, 'கப்'பிலிருந்து சாஸரில் ஊற்றி அந்த குளிரில், மழையில் அந்த மாற்றுக் கண்ணாளி:) கபூரையும், நரகீஸையும் பார்த்து ரசித்தபடி ருசித்து டீ அருந்துவது (நமக்கு ஒரு கப் கிடைக்காதா என்று மனம் கிடந்து ஏங்கும்) மறக்கவொண்ணா கவிதைக் காட்சி. தெரு விளக்குகள் ஒளிர்வு, வழக்கமான ஆனால் திகட்டாத ராஜின் அப்பாவித்தன இசைக் கருவிகளின் ஈர்ப்பு இசைப்பு, நர்கீஸின் உதடும், கண்களும் துடிக்கும் குளிர் மோக, விரக தாபம் 'திடு'மெனக் கிளம்பும் அந்த 'ஆஹாஹா' சப்த உற்சாகம், பாதைகளில் தேங்கி நிற்கும் மழைத் தண்ணீர், தூரத்தில் தெரியும் தொழிற்சாலை கட்டிடங்கள், குட்டி குட்டியாய் மழைக் கோட்டு அணிந்து வரும் அழகு 'அஞ்சலி' செல்வங்கள்,

ஆஹாஹா! தமிழில் ஏன் இது போல காவிய பாடல் காட்சிகள் அமையவில்லை எனும் போது வருத்தம் மேலிடும்.

என் நெஞ்சமெல்லாம் நிறைந்த காவிய பாடல்.


https://youtu.be/oXLzfldeDcM

vasudevan31355
10th June 2016, 01:20 PM
சின்னா! கரெக்ட். ஆனால் நடிகர் திலகம் குடை பிடித்தாலே கோபால் திட்டுவார். ஏனென்று தெரியுமா? குடை வயதானவர்களுக்கு மட்டும்தானாம். ஒரு வகையில் அதுவும் உண்மைதான். 'தேரு வந்தது போல் இருந்து நீ வந்தபோது' என்று சரோவிடம் வயலில் குடை பிடித்தபடி பாடி வரும்போது காதல் சீண்டல்கள் இல்லாமல் போகுதாம். குடை டிஸ்டர்பாம்.:) அதே போல 'அன்புக்கரங்க'ளில் 'உங்கள் அழகென்ன... அறிவென்ன!' என்று தேவிகா நடிகர் திலகத்தை கொஞ்சும்போது பொய்க்கோபத்தில் குடையைப் பிடித்துக் கொண்டு அவர் நடப்பதும் கோபாலருக்கு மகா எரிச்சலைத் தருமாம்.

ஆனால் 'அவன்தான் மனித'னில் 'அன்பு நடமாடும் கலைகூடமே'வில் அந்த மழையில் குடையை விரித்து, கால்கள் சரியாகி விட்ட குஷியில் சின்னப் பையன் போல் ஒரு ஓட்டம் ஓடி வருவாரே! என்னா அழகாக ஓடி வருவார்! ஓட்டத்திலும் திலகமே. அதை யாராவது குறை சொன்னால் எனக்கு பொல்லாக் கோபம் வரும்.

vasudevan31355
10th June 2016, 01:42 PM
மதுண்ணா! கலர் பாகவதர் நன்றாகத்தான் இருக்கிறார். இப்போ நான் ஒரு 'வசந்தம்' தரேன் என்னுடைய குருதட்சணையாக.

'புது வசந்தமாமே வாழ்விலே
இனி புதிதாய் மணமே பெறுவோமே'

'மெல்லிசை மன்னர்' இசையமைத்த முதல் பாட்டாமே!


https://youtu.be/wVVNbPeI4A0

vasudevan31355
10th June 2016, 01:59 PM
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/bd/Bundesstra%C3%9Fe_300_number.svg/2000px-Bundesstra%C3%9Fe_300_number.svg.png

chinnakkannan
10th June 2016, 02:20 PM
//ஆனால் 'அவன்தான் மனித'னில் 'அன்பு நடமாடும் கலைகூடமே'வில் அந்த மழையில் குடையை விரித்து, கால்கள் சரியாகி விட்ட குஷியில் சின்னப் பையன் போல் ஒரு ஓட்டம் ஓடி வருவாரே! என்னா அழகாக ஓடி வருவார்! ஓட்டத்திலும் திலகமே. அதை யாராவது குறை சொன்னால் எனக்கு பொல்லாக் கோபம் வரும்.// வாஸ்ஸூ.. ஸாரி.எனக்கு அப்போ ’மஞ்சு’ மயக்கம் :)

சரி அந்த மே பாட் இன்னொரு தடவை பார்த்தா போச்சு.. :)

chinnakkannan
10th June 2016, 02:22 PM
எண்ணிட வாரா எழில்பாடல் தோரணத்தில்
முன்னூறு போதாது போ (ங்கள்)

வாழ்த்துகள் அனைவருக்கும்..:)

chinnakkannan
10th June 2016, 03:40 PM
அயணம் என்றால் பயணம் என்று அர்த்தமாம்..நமக்கெல்லாம் ராமாயணம் தெரியுமில்லையா.. ராமாயணம் என்றால் ராமனின் பயணம்.. என அர்த்தம்..

எனில் நாமும் இன்னொரு அயணம் எழுதிப் பார்க்கலாமா..

சிம்ரனயனம். – 2 (ஹை.. சிம்ரனின் நயனம் என்றும் வ்ருகிறதே!)
**************
தேவிகாவைப் பற்றி முன்பு எழுதியிருந்த போது – உண்மையான ரசிகன் நடிகையின் பெர்ஸனல் லைஃப் பற்றிப் பார்க்க மாட்டான்..அவர் திரையில் எப்படித் தோன்றுகிறார் … நடிக்கிறார் என்பது மட்டுமே பார்ப்பான் என எழுதியிருந்தேன்..

அதுவே சிம்ரனுக்கும் பொருந்தும்..அவரது பெர்ஸனல் லைஃப் எல்லாம் இங்குபார்க்க வேண்டாம்..அழகு நடிப்பு அழகான பாடல்..மட்டும் பார்க்கலாம் என்னாங்கறீங்க..

விம்மி வருமெழிலோ விண்மீன் விழிமலரோ
சிம்ரன் இடையோ சிறிதாமோ – தெம்மாங்காய்
பாடலுடன் அங்குதான் பாவை நடிப்பினிலும்
ஆடலிலும் மின்னும் அழகு

என்னது அத்தியாயம் 2 ஆ.. அதான் முன்னால தின்னாதே பாட் கொடுத்தேனே.. எனில் இது இரண்டு.:).

ஆக்சுவலா அவர் நடிக்க ஆரம்பித்த படங்கள் பற்றி எழுத வேண்டும்..இடையில் வரும் இந்தப் படப் பாடலை எடுத்ததற்கு என்னகாரணம்.. இடை தான்..!

இந்தப்பாட்டு கேட்டதே இல்லை நான்..பட் தேடியதில் கிடைத்ததாக்கும்.. நல்ல மெலடி.. நல்ல காதல் பாடல்.. தவிக்கிறேன் தவிக்கிறேன் பாடல் மட்டுமல்ல இன்னொருபாட்டும் காதல் நீதானா காதல் நீதானா

இரண்டிலும் பிரபு தேவா தான்..

உள்ளத்தில் ஒளிந்துகொண்டு உணர்வினைச் சீண்டி
….ஓடாமல் நின்றென்னைச் சோதனையாய்த் தூண்டி
கள்ளமது செயலாமோ கண்ணாநீ உந்தன்
…காரிகையும் நான் தானே கனவினிலே மேலும்\
அள்ளுகின்றாய் துள்ளியெனை அணைக்கின்றாய் இன்னும்
…ஆர்வமாய்ப் பலவாறாய் மாயங்கள் செய்தே
கொள்ளைகொளும் வண்ணமயக் கோலத்தில் வந்தே
…கோதையெனை வதைக்காமல் ஆட்கொள்ளேன் நேரில்…

அப்படின்னு விருத்தத்தில பாடாம பாட்டாப்பாடறாங்க சிம்மு..


//ஓடி வா ஓடி வா இயங்கவில்லை இதயத்தில் ஒரு பாதி
தேடி வா தேடி வா இரு உயிரும் ஒன்றாகும் ஒரு தேதி
காதலே காதலே மேகத்தால் வானில் வீடு கட்டு
தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே....//

https://youtu.be/iHsvrOd3yD0?list=RDiHsvrOd3yD0

*

உள்ள முரசுகையில் ஏற்பட்ட மாற்றமது
வெள்ளப் பெருக்கெடுத்து வேகமாய் – சொல்லினில்
வண்ணமாய்க் காதலாய் வாகாக வந்ததுவே
பெண்ணெனும் பேரழகால் போம்….

*

//என்ன கனவு கண்டாய்
நீ வந்தாய் முத்தம் தந்தாய்
பதிலுக்கென தந்தாய்
போ போ போ சொல்ல மாட்டேன் போ //

காதல் நீ தானா
உன்னைக் காணத்தான்
கண்கள் கொண்டேனா//

https://youtu.be/nYzfRIe7wPc?list=RDiHsvrOd3yD0

அடுத்த பாட்டில் சிம்ரனின் இடையிருக்கும் நடை இருக்காது ஒரே ஓட்டம் தானாக்கும்..:) அது என்னான்னாக்க……

பின்ன வாரேன்…:)

vasudevan31355
10th June 2016, 07:43 PM
சின்னா!

உங்க பதிவுகளைப் பற்றிய ஹோம் ஒர்க் கொஞ்சம் பாக்கி இருக்கிறது. முடிச்சிடலாமா?

தணியாத தாகம் சாங்ஸ் ஏனோ என் நெஞ்சில் அப்போதிலிருந்தே ஒட்டவில்லை. டெல்லியாரை நாயகராக பார்க்கவும் கஷ்டம்.

சிம்ரன் நினைவில் சிதைந்து போய் இருக்குமெங்கள் சின்னா!:) இப்போதய சிம்ரனின் பக்கெட் ஒன்று போட்டு கனவை கலைக்கவா? 'சிம்'ரன் என்ன மைக்ரோவா இல்லை நானோவா?:) ஆனா கவிதை கொட்டுதே!

//ஆக்சுவலா அவர் நடிக்க ஆரம்பித்த படங்கள் பற்றி எழுத வேண்டும்..இடையில் வரும் இந்தப் படப் பாடலை எடுத்ததற்கு என்னகாரணம்.. இடை தான்..!//

வழிமொழிகிறேன்.:)

'டைம்' பார்த்து 'தவிக்கிறேன்' சாங் தந்ததற்கு ஒரு ஓஹோ உங்களுக்கு. ராஜாவின் நல்ல பாடல் இது. அப்போது சூப்பர் ஆனால் ராஜா ஒதுக்கப்படும் சமயம். மினுமினு நீல உடையை பிரபுதேவா அணிந்து இப்போது பார்க்கையில் ச்சிப்பு வருது.

மயக்கத்தைத் தரும் 'மயக்கத்தை தந்தவன் யாரடி?' பாடலை குறுகிய இடைவெளியில் கொடுத்தாலும் அனுபவித்து வழக்கம் போல ரசிக்க முடிகிறது. நிச்சயம் ஆதிராம் சாரும் ரசித்திருப்பார். தேங்க்ஸ் சின்னா!

ராட்சஸியின் 'ஆடுவது உடலுக்கு விளையாட்டு' பாடலை ஒரே பாடல் வரி விளக்கத்தில் தந்த உம்மை....உம்மை.... சின்னா இதே பாணியில் ஜோதிலஷ்மி 'தேடிவந்த மாப்பிள்ளை'யில் ஈஸ்வரியின் குரலில் ஒரு பாடல் பாடுவார். அதுவும் தூள். என்ன சொல்லுங்கள் பார்க்கலாம்? ரெண்டும் ஒரே மாதிரி இருப்பதால் கொஞ்சம் குழப்பும்.

300 பக்க வாழ்த்துக்கும், ஜாலியான கவிதை நடை பதிவுகளுக்கும், ஜம் பாடல்களுக்கும் 'சபாஷ்' கண்ணா.

vasudevan31355
10th June 2016, 07:45 PM
//அடுத்த பாட்டில் சிம்ரனின் இடையிருக்கும் நடை இருக்காது ஒரே ஓட்டம் தானாக்கும்.. அது என்னான்னாக்க……//


https://youtu.be/14Ho5FQWjoI

chinnakkannan
10th June 2016, 07:56 PM
//சிம்ரன் நினைவில் சிதைந்து போய் இருக்குமெங்கள் சின்னா! இப்போதய சிம்ரனின் பக்கெட் ஒன்று போட்டு கனவை கலைக்கவா? 'சிம்'ரன் என்ன மைக்ரோவா இல்லை நானோவா? ஆனா கவிதை கொட்டுதே! // தாங்க்யூ வாசு.. பக்கெட்டா கனவே கலையாதே வா.. :)

ஆடுவது உடலுக்கு விளையாட்டு பாட்டு ரொம்ப நாள் முன்னால் கேட்டிருந்தது.. அதை ஃகோட் பண்ணிய போது பார்க்கவில்லை..எனில் கொஞ்சமாய் விட்டு விட்டேன்..

ஆமாம் டெல்லி கணேஷ் பார்க்க முடியாது தான்.. ஆனால் இந்த பூவே நீ யார் சொல்லி அந்தப் பாட்டுக்கு ஒரு ரீமிக்ஸ் போட்டிருந்தார்கள்பாருங்கள் அது பானுசந்தர் அர்ச்சனா..எப்படி இருக்கும் நீங்களே சொல்லுங்கள்

அப்புறம் இன்னும் நான் பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொன்னவர்களுக்கு நன்றி சொல்லவில்லை.. முதலாய் எஸ்வி சார், சிவாஜி செந்தில், ராகவேந்தர் சார் மதுண்ணா அப்புறம் விலாவாரியாக (அவ்ளோ நல்லாவா எழுதறேன்) என்னை புகழ்ந்து மயக்கத்தில் ஆழ்த்திய நீங்கள்..எல்லாருக்கும் ஒரு நன்றி..

அப்புறம் பதிவுகளைப் படித்துப் பாராட்டி எண்ணங்களைச் சொன்ன உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.. நைட் ஒரு ஸ்பெஷல் பாட் கிடைக்குதான்னு பார்க்கறேன்..:)

எல்லார் ஈஸ்வரியின் பாடல் நைட் வந்து செக் பண்ணிப் போடறேன்.

ஆமாம் இந்த ஓடற பாட் இப்படியா போட் உடைக்கறது..அது என்னா இடம்.. கல்கத்தாவாக்கும்... :)

madhu
10th June 2016, 07:57 PM
ராட்சஸியின் 'ஆடுவது உடலுக்கு விளையாட்டு' பாடலை ஒரே பாடல் வரி விளக்கத்தில் தந்த உம்மை....உம்மை.... சின்னா இதே பாணியில் ஜோதிலஷ்மி 'தேடிவந்த மாப்பிள்ளை'யில் ஈஸ்வரியின் குரலில் ஒரு பாடல் பாடுவார். அதுவும் தூள். என்ன சொல்லுங்கள் பார்க்கலாம்? ரெண்டும் ஒரே மாதிரி இருப்பதால் கொஞ்சம் குழப்பும்.
.
ஹ்லோ சார்... கமான் சார்... சலாம் சார்..

rajraj
11th June 2016, 01:44 AM
For a change here is Bolero conducted by Zubin Mehta


http://www.youtube.com/watch?v=8zh70izqAfo