PDA

View Full Version : Makkal Thilagam MGR - PART 17



Pages : [1] 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

orodizli
15th September 2015, 07:52 PM
என்றும் வாழ்க! மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்., எனும் மூன்று எழுத்து மந்திர சொல்...அகில இந்தியாவில் மட்டுமன்றி அகில உலகெங்கும் பேசப்பட்ட அவதார புருஷன் புரட்சிதலைவரின் திரி பாகம் 17 ஐ துவங்க எனக்கு வழங்கப்பட்ட மகத்தான பேறு இது... அனைத்து நல்ல உள்ளங்களும் நல் வாழ்த்துடன் தொடர வேண்டி கொள்கிறேன்... நன்றி... வணக்கம்...

Scottkaz
15th September 2015, 08:06 PM
பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் மக்கள்திலகம் பாகம் 17 துவக்கிய நண்பர் திரு suharaam அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்
http://i61.tinypic.com/be7j9i.jpg

orodizli
15th September 2015, 08:11 PM
பற்பல பெருமை படைத்து கொண்டிருக்கும் திரை உலக சக்கரவர்த்தி ----- உண்மைலேயே நிழல் உலகிலும், நிஜ உலகிலும் ஆதாரமாகவும், அவதாரமாகவும் விளங்கி கொண்டிருக்கும் ஆயிரத்தில் ஒருவன்- லட்சத்தில் ஒருவன்- நிஜத்தில் கோடிகளில் ஒருவன் பாரத் ரத்னா மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்., என்பதே சரியான 100 % வார்த்தை எனில் அது மிகையன்று...அவர்தம் திரையுலக வாழ்வை விளக்கவே இந்த ஒரு யுகம் போதாது!!! நாமெல்லாம் அவர்களின் சகாப்தத்தில் மிக சிறிய பங்களிப்பையே பேசி, எழுதி கொண்டிருக்கிறோம்... அவர்தம் அரிய ஆவணங்கள், புகைப்படங்கள் - அருமை சகோதரர்கள் வசம் இருப்பதை இங்கு பதிவிட்டு எல்லோரும் அறிய ஆவன செய்வோம்... மீண்டும் நமது மக்கள்திலகம் திரி பார்வையாளர்கள், உறுப்பினர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பேருஉவகை அடைகிறேன்...நன்றி...

Scottkaz
15th September 2015, 08:12 PM
https://youtu.be/kYSsx_BZOp8

Scottkaz
15th September 2015, 08:14 PM
http://i57.tinypic.com/2vaxlrd.jpg

Russelldvt
15th September 2015, 08:17 PM
நமது தலைவரின் பதினாறாவது திரியை பூர்த்தி செய்த அன்பு நண்பர் சத்யா அவர்களுக்கும், இந்த புதிய திரியை துவக்கிவைத்த அன்பு நண்பர் சுகராம் (பெயரிலேயே சுகம் உள்ளது) அவர்களுக்கும் என் மனபூரவமான வாழ்த்துக்கள்..மேலும் அன்பு நண்பர் புரபசர் அவர்கள் இரண்டாயிரதிர்க்குமேல் பதிவு செய்ததிற்கு காலதமாக அவருக்கும் என் வாழ்த்துக்கள்..அன்பு நண்பர் சுகராம் அவர்களே நான் I AM JUST FILLER..இந்த பகுதி விரைவில் பூர்த்தி அடைய என்னால் முடிந்ததை உபயோகமா கண்டிப்பாக செய்வேன் என்பதை பணிவுடன் தெரிவித்துகொள்கேறேன்..வாழ்க தலைவர்..வளர்க அவரின் பக்தர்கள்..

http://i58.tinypic.com/9bd3dy.jpg

orodizli
15th September 2015, 08:32 PM
பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் மக்கள்திலகம் பாகம் 17 துவக்கிய நண்பர் திரு suharaam அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்
http://i61.tinypic.com/be7j9i.jpg

இனிய நன்றி திரு வேலூர் ராமமூர்த்தி சார்... தாங்கள் அட்டகாசமான அருமை ஆவணங்களை பதிவிட்டு மக்கள்திலகம் ரசிகர்கள், நண்பர்கள் எல்லாம் மகிழ்ச்சிஅடைய செய்வீர்கள் என்ற எதிர்பார்ப்புடன்...

Scottkaz
15th September 2015, 08:32 PM
http://i62.tinypic.com/esuvyt.jpg

orodizli
15th September 2015, 08:36 PM
Kindly Our Sincere Thanks to Adminstrators mr. NOV & Moderators also for Our MAKKALTHILAGAM MGR., NEW PART 17... Pleasurely Cooperate All of the Members... Thanks once again to All...

Russellwzf
15th September 2015, 08:36 PM
Congratulations Suharaam sir for starting the Makkal Thilagam MGR - Part 17.

siqutacelufuw
15th September 2015, 08:38 PM
http://i57.tinypic.com/16lkyl0.jpg

மக்கள் திலகம் திரி பாகம் 16ஐ துவக்கி வைத்த திரு. சத்யா அவர்களுக்கும், , தங்களின் பங்களிப்புகளை அளித்து, மிக குறுகிய காலத்தில் இதனை நிறைவு செய்த திரியின் பதிவாளர்களுக்கும் மிக்க நன்றி !

நம் இதய தெய்வம் புரட்சித்தலைவரின் ஆசியுடன், பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நன்னாளில், மக்கள் திலகம் பாகம் 17ஐ துவக்கியிருக்கும் திரு. சுஹாராம் அவர்களுக்கு நல் வாழ்த்துக்கள் !

Russellwzf
15th September 2015, 08:38 PM
http://i60.tinypic.com/sm4x3t.jpg

siqutacelufuw
15th September 2015, 08:39 PM
http://i61.tinypic.com/2412hwg.jpg

திரியின் புதிய வரவாகிய என் முகநூல் சகோதரர் திரு. ஏ. ஆர். ஹுசைன் அவர்களை அன்புடன் வரவேற்கிறேன். !

Scottkaz
15th September 2015, 08:40 PM
http://i60.tinypic.com/rtpac9.jpg

orodizli
15th September 2015, 08:45 PM
நமது தலைவரின் பதினாறாவது திரியை பூர்த்தி செய்த அன்பு நண்பர் சத்யா அவர்களுக்கும், இந்த புதிய திரியை துவக்கிவைத்த அன்பு நண்பர் சுகராம் (பெயரிலேயே சுகம் உள்ளது) அவர்களுக்கும் என் மனபூரவமான வாழ்த்துக்கள்..மேலும் அன்பு நண்பர் புரபசர் அவர்கள் இரண்டாயிரதிர்க்குமேல் பதிவு செய்ததிற்கு காலதமாக அவருக்கும் என் வாழ்த்துக்கள்..அன்பு நண்பர் சுகராம் அவர்களே நான் I AM JUST FILLER..இந்த பகுதி விரைவில் பூர்த்தி அடைய என்னால் முடிந்ததை உபயோகமா கண்டிப்பாக செய்வேன் என்பதை பணிவுடன் தெரிவித்துகொள்கேறேன்..வாழ்க தலைவர்..வளர்க அவரின் பக்தர்கள்..

http://i58.tinypic.com/9bd3dy.jpg

அன்பு தோழர் திரு முத்தையன் அம்மு அவர்களுக்கும், வாழ்த்து தெரிவித்த, தெரிவித்து கொண்டிருக்கும் நல்ல இதயங்களுக்கும் மனமார்ந்த நன்றி. 2001 பதிவுகளை கடந்த திரு பேராசிரியர் செல்வகுமார் அவர்களுக்கும், 6501 பதிவுகளை தாண்டிய திரு முத்தையன் அம்மு அவர்களுக்கும், அதிவிரைவில் 4001 பதிவுகள் காண இருக்கும் வேலூர் திரு ராமமூர்த்தி அவர்களுக்கும் மக்கள்திலகம் அவர்களின் ஆசிகள் நிறைய உண்டு என வாழ்த்தும் பாசமிகு சகோதரன்...

ainefal
15th September 2015, 08:45 PM
இனிய நண்பர் சுஹாராம் அவர்களுக்கு,

வாழ்த்துக்கள் சார்.

தங்களது பணி சிறக்க புரட்சித்தலைவர் ஆசி உண்டு, வாழ்த்து பனி மழை பொழியட்டும் . அசத்துங்கள்:

https://www.youtube.com/watch?v=tY7wmv-UDGQ

நன்றி

orodizli
15th September 2015, 08:53 PM
Our Hearty Greetings to Brother Mr. VP Sathia for his highly contribution about Makkalthilagam Part 16... Kindly registers your valuable posts of Makkalthilagam Part 17- informations sir...

mgrbaskaran
15th September 2015, 08:54 PM
உண்ணுகின்ற நேரத்திலும் கூட
ஏழை மக்கள் நலன் ஒன்றே தனது
மூச்சாக வாழ்ந்த
எம் தலைவன்
புகழ் பாடும்
பகுதி 17

தொடங்கி வைத்த


நண்பர் திரு suharaam

அவர்களுக்கு

நன்றி http://i.ytimg.com/vi/8uDu2QL0F7A/maxresdefault.jpg

ainefal
15th September 2015, 08:57 PM
அண்ணாயிசம் பாசத்தின் அடிப்படையில், உடன் பிறப்பு என்று உறவின் அடிப்படையில், எதிர்கள் அற்ற வன்முரையற்ற ஒருமைப்பாடு உணர்வில் அமைத்து வழியைக் கூறுகிறது.

- புரட்சித்தலைவர்

ainefal
15th September 2015, 09:12 PM
ஆழ்ந்த அனுதாபங்கள் திரு.எஸ்.குமார் சார்

ainefal
15th September 2015, 09:24 PM
https://www.youtube.com/watch?t=25&v=BjOCpWPTH1Q

fidowag
15th September 2015, 09:25 PM
மதுரை நண்பர் திரு. எஸ்.குமார் அவர்களின் தந்தையார் மறைவிற்கு அனுதாபம்
மற்றும் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்க விரும்புவோர் கீழ்கண்ட கைபேசி எண்ணில்
தொடர்பு கொள்ளலாம்.

9865647202 / 7871887509


ஆர். லோகநாதன்.

ainefal
15th September 2015, 09:33 PM
மதுரை நண்பர் திரு. எஸ்.குமார் அவர்களின் தந்தையார் மறைவிற்கு அனுதாபம்
மற்றும் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்க விரும்புவோர் கீழ்கண்ட கைபேசி எண்ணில்
தொடர்பு கொள்ளலாம்.

9865647202 / 7871887509


ஆர். லோகநாதன்.

Evening Loganathan Sir,

The first number [9865647202] is NOT working.

Thanks

RAGHAVENDRA
15th September 2015, 09:35 PM
குறுகிய காலத்தில் பாகம் 16-ஐ முடித்து பாகம் 17-ஐத் தொடங்கியுள்ள தங்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

ainefal
15th September 2015, 10:08 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/15TH%20SEPTEMBER%202015_zpsvx9hywzh.jpg

http://dinaethal.epapr.in/589189/Dinaethal-Chennai/15-09-2015#page/15/1

ainefal
15th September 2015, 10:46 PM
http://i61.tinypic.com/f2lq1x.gif

http://i62.tinypic.com/2rm39qx.jpg

ஆயிரத்தில் ஒருவன் "190 நாட்கள்" ஓடவில்லை என்று சொன்ன அந்த திருச்சி முதியவருக்கும் மற்றும் அதை குறித்து சந்தேகம் உள்ளாவர்களுக்கும் இந்த பதிவு.

http://www.mayyam.com/talk/showthread.php?11162-Makkal-thilakam-mgr-part-11/page46


190 வது நாள் [கடைசி நாள்] அன்று எடுக்கப்பட்ட புகைப்படம் [ link]. பேராசிரியர், லோகநாதன் சார், உரிமைக்குரல் ஆசிரியர் BSR மற்ற நண்பர்களுக்கும் நினைவு இருக்கும், அன்று எனக்கு கடுமையான காய்ச்சல், அடுத்தநாள் மூன்று மணிக்கு [3A.M.]விமான நிலையம் செல்லவேண்டிய இருந்தது [ டெல்லி வழி காசிக்கு]. இருந்தும் ரதத்தின் ரத்தங்களை செந்திக்கும் ஆர்வத்தால் நான் ஆல்பர்ட் திரை அரங்கத்துக்கு வந்தேன்.

பரிசு தொகை எனக்கு எப்போது வந்து சேரும்? முதலில் இந்த பால்காரன் கடனை அடைக்க வேண்டும்!!!

siqutacelufuw
15th September 2015, 10:51 PM
அன்புடையீர் வணக்கம் !

சகோதரர்களும், நண்பர்களும் பலர் கேட்டுக்கொண்டதற்கிணங்க,

தென்னாட்டு காந்தி, இந்நாட்டு இங்கர்சால், காஞ்சி கரிபால்டி, நமது இதய தெய்வம், பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளாகிய இந்த நன்னாளில், "திராவிட இயக்க வரலாறு" என்ற தலைப்பில், இன்றைய தலைமுறையினரும், வருங்கால தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் பொருட்டு ஒரு தொடர் எழுத வாய்ப்பு கிடைத்தமைக்கு பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

திராவிட இயக்க வரலாற்றில், பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு அடுத்தபடியாக, நம் புரட்சித்தலைவர் ஆற்றிய பங்கு மகத்தானதாக உள்ளதால், இந்த திரியினை மக்கள் திலகம் எம். ஜி. ஆர். திரியின் இணை திரியாக உருவாக்கி அதில் பதிவுகள் பதிவிடுவது தான் சாலப்பொருந்தும் என்ற எண்ணத்தில் தான் இதனை ஆரம்பிக்கிறேன்.

பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு அடுத்தபடியாக, நம் பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். அவர்களின் பங்கு மகத்தானது என்று கூறியதில் பலருக்கும் சிறு சந்தேகம் தோன்றலாம். 1971-76 கால கட்டத்தில், கலைஞர் கருணாநிதி அவர்கள் தலைமையிலான தி. மு. க. ஆட்சி செய்தபோது, ஊழல், லஞ்சம் பெருகி விட்டதை கண்டு, மக்கள், ஆட்சி மாற்றம் காணும் நிலை ஏற்பட்டது. அப்பொழுது, தி. மு. க. விற்கு மாற்றாக காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு முன்னுரிமை அளித்து வாக்களிக்க தயாராகி வந்த காலத்தில் மக்களின் மன ஓட்டத்தை நன்கு புரிந்து கொண்டு தக்க சமயத்தில், நம் புரட்சித்தலைவர் அவர்கள், பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயரில் புதிய கட்சி ஆரம்பித்து, அவரின் திருவுருவத்தை கட்சி கொ டியில் பதித்து, கட்சியின் கொள்கைக்கு அண்ணாயிசம் என்றும் பெயரிட்டு, மூச்சுக்கு மூச்சு,, பேச்சுக்கு பேச்சு பேரறிஞர் அண்ணா அவர்களை குறிப்பிட்டு, மக்களை திராவிட இயக்கத்தின் பால் கொண்ட ஈர்ப்பினை தக்க வைத்தார். உரிய நேரத்தில், நம் மக்கள் திலகம் கட்சி ஆரம்பிக்காமல் இருந்திருந்தால், கலைஞர் தலைமையிலான தி. மு. க. வெறுப்புணர்ச்சியில், மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை கொண்டு வந்திருப்பர் மக்கள்.

இன்றும், அவர் ஆரம்பித்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான் ஆட்சி செய்து வருகிறது. அவர் தோற்றுவித்த இரட்டை இலை சின்னம் தான் வெற்றி பெற்று வருகிறது.

கலைஞர் அவர்களோ 1980 சட்டமன்ற தேர்தலின் போது, காங்கிரசுடன் சேர்ந்து கொண்டு, கூட்டணி ஆட்சி என்ற நிலையை முன் வைத்து காங்கிரஸ் கட்சியை நிலை நிறுத்த முயற்சி மேற்கொண்டார். ஆனால், நம் புரட்சித்தலைவர் அவர்கள் இந்த கூட்டணி ஆட்சி கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு, திராவிட இயக்கம் தான் இந்த தமிழகத்தில், தனியாட்சி செய்திட வேண்டும் என்று தீரமனமாக சொல்லி,, அதனை செயலிலும் நிரூபித்தார் மக்களின் மாபெரும் ஆதரவுடன்.

எனவே தான், திராவிட இயக்கத்தின் போர் வாளாக, பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு அடுத்தபடியாக, நம் புரட்சித்தலைவர் விளங்கினார், திராவிட இயக்கம் வளரவும், அது இன்றளவும் செழித்து நிற்பதற்கும் , சத்துணவு தந்த சரித்திர நாயகன் எம். ஜி ஆர். தான் காரண கர்த்தா என்று அறுதியிட்டு உறுதிபட ஆணித்தரமாக, ஆதாரப்பூர்வமாக அடித்து கூறுகிறேன். அதில் தவறு ஏதுமில்லை என்றும் உணர்கிறேன்.

திரி அன்பர்கள் அனைவரும், இதில் மக்கள் திலகம் சம்பந்தப்பட்ட சினிமா செய்திகள் பதிவிட வேண்டாம் என்று அன்புடன் கேட்டு கொள்கிறேன். இதில், முழுக்க முழுக்க அரசியல் செய்திகள் பதிவிடப்படும் என்பதனயும் தெரிவித்து கொள்கிறேன்.

தங்களின் மேலான ஒத்துழைப்பை நல்க அன்புடன் வேண்டும்,

சௌ. செல்வகுமார்

P.S. : Name of the new Thread is : THE HISTORY OF DRAVIDAN MOVEMENT

siqutacelufuw
15th September 2015, 10:58 PM
அன்புத்தந்தையை இழந்து வாடும் எனது பாசத்துக்குரிய சகோதரரும், புரட்சித்தலைவரின் புனிதப்பாசறையில் தன்னை இணைத்துக்கொண்டு அவரின் புகழ் பாடுவதையே தாரக மந்திரமாக கொண்டவருமான திரு. மதுரை எஸ். குமார் அவர்களுக்கு, என் சார்பாகவும், நான் சார்ந்திருக்கும் அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கத்தின் சார்பாகவும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்.

திரு. குமார் அவர்களின் தந்தையின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல , எங்கள் குல தெய்வம் எம். ஜி. ஆர். அவர்களை வேண்டி கொள்கிறேன்.

ainefal
15th September 2015, 11:03 PM
அன்புத்தந்தையை இழந்து வாடும் எனது பாசத்துக்குரிய சகோதரரும், புரட்சித்தலைவரின் புனிதப்பாசறையில் தன்னை இணைத்துக்கொண்டு அவரின் புகழ் பாடுவதையே தாரக மந்திரமாக கொண்டவருமான திரு. மதுரை எஸ். குமார் அவர்களுக்கு, என் சார்பாகவும், நான் சார்ந்திருக்கும் அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கத்தின் சார்பாகவும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்.

திரு. குமார் அவர்களின் தந்தையின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல , எங்கள் குல தெய்வம் எம். ஜி. ஆர். அவர்களை வேண்டி கொள்கிறேன்.

Evening Professor Sir,

I contacted Madurai Sri. Kumar [ thanks to Loganathan Sir for posting his Mobile number] in this regard.

Thanks.

mgrbaskaran
16th September 2015, 02:04 AM
https://www.youtube.com/watch?t=25&v=BjOCpWPTH1Q
புரட்சித் தலைவனுக்கு விழா

தகவலுக்கு நன்றி

Russelldvt
16th September 2015, 04:30 AM
http://i62.tinypic.com/24yqmw9.jpg

Thanks..Facebook

Russelldvt
16th September 2015, 04:34 AM
Today 11.00am watch Sunlife Tv

http://i59.tinypic.com/2w2fzi0.jpg

http://i58.tinypic.com/rcugwo.jpg http://i57.tinypic.com/jhejh3.jpg http://i60.tinypic.com/aobcyo.jpg

ujeetotei
16th September 2015, 07:25 AM
Congrats Suharam sir for initiating Makkal Thilagam MGR Part 17 thread.

ujeetotei
16th September 2015, 07:27 AM
Congrats Professor Sir for completing 2000 valuable postings. And also come to know you had started a individual thread for History of Dravidian movement.

ujeetotei
16th September 2015, 07:40 AM
Congrats Professor Sir for completing 2000 valuable postings. And also come to know you had started a individual thread for History of Dravidian movement.

ujeetotei
16th September 2015, 07:41 AM
My heart felt condolences to Madurai S.Kumar, may his father soul rest in peace.

oygateedat
16th September 2015, 07:41 AM
மக்கள் திலகம் 17 ஆம் பாகத்தை துவக்கி வைத்துள்ள அன்பு சகோதரர் திரு சுஹாராம் அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்.

அன்புடன்

எஸ் ரவிச்சந்திரன்

ujeetotei
16th September 2015, 07:43 AM
One week update of srimgr.com

http://www.mgrroop.blogspot.in/2015/09/mgrs-affection.html

ujeetotei
16th September 2015, 07:45 AM
Second part of MGR's patriotism.

http://www.mgrroop.blogspot.in/2015/09/mgrs-patriotism-2.html

Russellwzf
16th September 2015, 07:59 AM
My heartfelt condolence to S.Kumar and his family.

Russellwzf
16th September 2015, 08:00 AM
Courtesy : Muthaiyan Ammu sir
http://i62.tinypic.com/2copj88.jpg

orodizli
16th September 2015, 08:31 AM
மக்கள்திலகம் பாகம் 17 தொடங்கிய நிகழ்வுக்கு வாழ்த்துக்கள் நல்கிய திரு ரவிச்சந்திரன், திருப்பூர் அவர்களுக்கு இதயமார்ந்த நன்றி...

orodizli
16th September 2015, 08:33 AM
மக்கள்திலகம் பாகம் 17 ஆரம்பத்திற்கு இனிய வாழ்த்துக்களை நல்கிய திரு ராகவேந்திரா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி...

orodizli
16th September 2015, 08:36 AM
HEARTY THANKS to mr. Roopkumar sir for starting MAKKALTHILAGAM MGR., PART 17 by ourself...

orodizli
16th September 2015, 08:41 AM
So many Greetings to proffessor mr. Selvakumar sir for his NEW THREAD - HISTORY OF DRAVIDIANS...will achieve a huge changes...Go ahead sir...MAKKALTHILAGAM given Nallaasikal...

orodizli
16th September 2015, 08:50 AM
அன்புடையீர் வணக்கம் !

சகோதரர்களும், நண்பர்களும் பலர் கேட்டுக்கொண்டதற்கிணங்க,

தென்னாட்டு காந்தி, இந்நாட்டு இங்கர்சால், காஞ்சி கரிபால்டி, நமது இதய தெய்வம், பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளாகிய இந்த நன்னாளில், "திராவிட இயக்க வரலாறு" என்ற தலைப்பில், இன்றைய தலைமுறையினரும், வருங்கால தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் பொருட்டு ஒரு தொடர் எழுத வாய்ப்பு கிடைத்தமைக்கு பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

திராவிட இயக்க வரலாற்றில், பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு அடுத்தபடியாக, நம் புரட்சித்தலைவர் ஆற்றிய பங்கு மகத்தானதாக உள்ளதால், இந்த திரியினை மக்கள் திலகம் எம். ஜி. ஆர். திரியின் இணை திரியாக உருவாக்கி அதில் பதிவுகள் பதிவிடுவது தான் சாலப்பொருந்தும் என்ற எண்ணத்தில் தான் இதனை ஆரம்பிக்கிறேன்.

பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு அடுத்தபடியாக, நம் பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். அவர்களின் பங்கு மகத்தானது என்று கூறியதில் பலருக்கும் சிறு சந்தேகம் தோன்றலாம். 1971-76 கால கட்டத்தில், கலைஞர் கருணாநிதி அவர்கள் தலைமையிலான தி. மு. க. ஆட்சி செய்தபோது, ஊழல், லஞ்சம் பெருகி விட்டதை கண்டு, மக்கள், ஆட்சி மாற்றம் காணும் நிலை ஏற்பட்டது. அப்பொழுது, தி. மு. க. விற்கு மாற்றாக காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு முன்னுரிமை அளித்து வாக்களிக்க தயாராகி வந்த காலத்தில் மக்களின் மன ஓட்டத்தை நன்கு புரிந்து கொண்டு தக்க சமயத்தில், நம் புரட்சித்தலைவர் அவர்கள், பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயரில் புதிய கட்சி ஆரம்பித்து, அவரின் திருவுருவத்தை கட்சி கொ டியில் பதித்து, கட்சியின் கொள்கைக்கு அண்ணாயிசம் என்றும் பெயரிட்டு, மூச்சுக்கு மூச்சு,, பேச்சுக்கு பேச்சு பேரறிஞர் அண்ணா அவர்களை குறிப்பிட்டு, மக்களை திராவிட இயக்கத்தின் பால் கொண்ட ஈர்ப்பினை தக்க வைத்தார். உரிய நேரத்தில், நம் மக்கள் திலகம் கட்சி ஆரம்பிக்காமல் இருந்திருந்தால், கலைஞர் தலைமையிலான தி. மு. க. வெறுப்புணர்ச்சியில், மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை கொண்டு வந்திருப்பர் மக்கள்.

இன்றும், அவர் ஆரம்பித்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான் ஆட்சி செய்து வருகிறது. அவர் தோற்றுவித்த இரட்டை இலை சின்னம் தான் வெற்றி பெற்று வருகிறது.

கலைஞர் அவர்களோ 1980 சட்டமன்ற தேர்தலின் போது, காங்கிரசுடன் சேர்ந்து கொண்டு, கூட்டணி ஆட்சி என்ற நிலையை முன் வைத்து காங்கிரஸ் கட்சியை நிலை நிறுத்த முயற்சி மேற்கொண்டார். ஆனால், நம் புரட்சித்தலைவர் அவர்கள் இந்த கூட்டணி ஆட்சி கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு, திராவிட இயக்கம் தான் இந்த தமிழகத்தில், தனியாட்சி செய்திட வேண்டும் என்று தீரமனமாக சொல்லி,, அதனை செயலிலும் நிரூபித்தார் மக்களின் மாபெரும் ஆதரவுடன்.

எனவே தான், திராவிட இயக்கத்தின் போர் வாளாக, பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு அடுத்தபடியாக, நம் புரட்சித்தலைவர் விளங்கினார், திராவிட இயக்கம் வளரவும், அது இன்றளவும் செழித்து நிற்பதற்கும் , சத்துணவு தந்த சரித்திர நாயகன் எம். ஜி ஆர். தான் காரண கர்த்தா என்று அறுதியிட்டு உறுதிபட ஆணித்தரமாக, ஆதாரப்பூர்வமாக அடித்து கூறுகிறேன். அதில் தவறு ஏதுமில்லை என்றும் உணர்கிறேன்.

திரி அன்பர்கள் அனைவரும், இதில் மக்கள் திலகம் சம்பந்தப்பட்ட சினிமா செய்திகள் பதிவிட வேண்டாம் என்று அன்புடன் கேட்டு கொள்கிறேன். இதில், முழுக்க முழுக்க அரசியல் செய்திகள் பதிவிடப்படும் என்பதனயும் தெரிவித்து கொள்கிறேன்.

தங்களின் மேலான ஒத்துழைப்பை நல்க அன்புடன் வேண்டும்,

சௌ. செல்வகுமார்

P.S. : Name of the new Thread is : THE HISTORY OF DRAVIDAN MOVEMENT
பேராசிரியர் திரு செல்வகுமார் நம் மக்கள்திலகத்தின் மாண்பையும் திராவிடத்தின் மிக முக்கிய தூணாக அறிந்ஞர் அண்ணாதுரை அவர்களுக்கு பின் பொன்மனசெம்மலே காரண கர்த்தா என்பதை ஆணித்தரமாக தெளிவு படுத்தியமைக்கு உளமார்ந்த நன்றி...

orodizli
16th September 2015, 09:02 AM
இனிய நண்பர் சுஹாராம் அவர்களுக்கு,

வாழ்த்துக்கள் சார்.

தங்களது பணி சிறக்க புரட்சித்தலைவர் ஆசி உண்டு, வாழ்த்து பனி மழை பொழியட்டும் . அசத்துங்கள்:

https://www.youtube.com/watch?v=tY7wmv-UDGQ

நன்றி
அயல்நாட்டில் இருந்து மன்னாதிமன்னன் மக்கள்திலகம் அவர்களின் என்றும் குன்றாத புகழை வைரமாக பட்டை தீட்டி கொண்டிருக்கும் இனிய சகோதரர் திரு சைலேஷ் பாசு அவர்களுக்கு உளமார்ந்த நன்றியையும், நல்வாழ்த்துக்களையும் கூறி கொள்கிறேன்...

Russellbpw
16th September 2015, 10:22 AM
திரு சுஹராம் அவர்களுக்கு

மக்கள் திலகம் திரி பாகம் 17 துவக்க கிடைத்த கெளரவம் மிகவும் ஒரு சிறந்த கௌரவமாகும். அந்த கௌரவத்தை கௌரவமாக கருதி கௌரவத்தின் தன்மை மாறாமல் கெளரவம் கெடாமல் கௌரவமாக வழிநடத்தி கௌரவமாக நிறைவடைய செய்ய என்னுடைய கௌரவமான வாழ்த்துக்களை கௌரவம்மாக தெரிவித்து கொள்கிறேன் !

கௌரவத்துடன்
rks

Russellbpw
16th September 2015, 10:25 AM
மதுரை திரு குமார் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன் !

fidowag
16th September 2015, 10:53 AM
தின இதழ் 16/09/15
http://i57.tinypic.com/k9fig6.jpg

fidowag
16th September 2015, 11:03 AM
தமிழ் இந்து 16/09/15
http://i59.tinypic.com/2lizqmr.jpg
http://i57.tinypic.com/2vj4ihf.jpg
http://i59.tinypic.com/bffm6e.jpg
http://i57.tinypic.com/js29p4.jpg
http://i57.tinypic.com/291hqmd.jpg

fidowag
16th September 2015, 11:05 AM
http://i61.tinypic.com/xombug.jpg
http://i57.tinypic.com/2ds0cpy.jpg
http://i61.tinypic.com/m7cl5j.jpg
http://i60.tinypic.com/23s90tt.jpg

Russelldvt
16th September 2015, 01:05 PM
திரு சுஹராம் அவர்களுக்கு

மக்கள் திலகம் திரி பாகம் 17 துவக்க கிடைத்த கெளரவம் மிகவும் ஒரு சிறந்த கௌரவமாகும். அந்த கௌரவத்தை கௌரவமாக கருதி கௌரவத்தின் தன்மை மாறாமல் கெளரவம் கெடாமல் கௌரவமாக வழிநடத்தி கௌரவமாக நிறைவடைய செய்ய என்னுடைய கௌரவமான வாழ்த்துக்களை கௌரவம்மாக தெரிவித்து கொள்கிறேன் !

கௌரவத்துடன்
rks

பைத்தியக்காரன் போல் தேவையில்லாமல் வம்புக்கு இழுக்காமல், சபாஷ் மாப்ளே, நல்லவன் வாழ்வான் என்று பாசம் வைத்து, என் கடமை நல்ல பதிவுகளை செய்வது என்று உணர்ந்து, எங்களின் ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டு பிள்ளையை, நாடோடி என்று நினைத்து தனிபிறவியான, எம் தலைவரை விமர்சனம் செய்யாமல், என் அண்ணன், தலைவன், எங்கள் தங்கம், உலகம் சுற்றும் வாலிபன், மீனவ நண்பன்..கவனத்தில் கொள்ளவும்..எங்களுக்கு குடும்பத்தலைவன், ஒளிவிளக்கு, அன்னமிட்டகை,இதயக்கனி புரிந்து கொள்ளவும்..அவர் ஊருக்கு உழைப்பவன், காவல்காரன்,தாய்க்கு தலைமகன், நவரத்தினம். மொத்தத்தில் அவர் மன்னாதி மன்னன். உங்களின் நல்லநேரம் தப்பித்து விட்டீர்கள். எங்கள் நண்பர் சைலேஷ் பரிசு கொடுப்பதாக அறிவித்தாரே வாங்கினீர்களா? அந்த அரசகட்டளையை ஏற்கவில்லையா? என் நண்பர் நினைத்ததை முடிப்பவன்..பணம் படைத்தவன் என்று நீங்கள் தவறாக நினைத்துவிட்டீர்கள்..எங்கள் வீடு பணத்தோட்டம் கிடையாது..நாங்கள் தொழிலாளிகள்..நாளை நமதே என்று உரிமைக்குரல் கொடுத்து இன்றுபோல் என்றும் வாழ்கிறோம் நண்பரே..நல்லதை நாடு கேட்கும்..கேட்பீர்களா?..இல்லை என்றால் ரகசிய போலீஸ் 115 வருவார்...

ainefal
16th September 2015, 01:57 PM
பைத்தியக்காரன் போல் தேவையில்லாமல் வம்புக்கு இழுக்காமல், சபாஷ் மாப்ளே, நல்லவன் வாழ்வான் என்று பாசம் வைத்து, என் கடமை நல்ல பதிவுகளை செய்வது என்று உணர்ந்து, எங்களின் ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டு பிள்ளையை, நாடோடி என்று நினைத்து தனிபிறவியான, எம் தலைவரை விமர்சனம் செய்யாமல், என் அண்ணன், தலைவன், எங்கள் தங்கம், உலகம் சுற்றும் வாலிபன், மீனவ நண்பன்..கவனத்தில் கொள்ளவும்..எங்களுக்கு குடும்பத்தலைவன், ஒளிவிளக்கு, அன்னமிட்டகை,இதயக்கனி புரிந்து கொள்ளவும்..அவர் ஊருக்கு உழைப்பவன், காவல்காரன்,தாய்க்கு தலைமகன், நவரத்தினம். மொத்தத்தில் அவர் மன்னாதி மன்னன். உங்களின் நல்லநேரம் தப்பித்து விட்டீர்கள். எங்கள் நண்பர் சைலேஷ் பரிசு கொடுப்பதாக அறிவித்தாரே வாங்கினீர்களா? அந்த அரசகட்டளையை ஏற்கவில்லையா? என் நண்பர் நினைத்ததை முடிப்பவன்..பணம் படைத்தவன் என்று நீங்கள் தவறாக நினைத்துவிட்டீர்கள்..எங்கள் வீடு பணத்தோட்டம் கிடையாது..நாங்கள் தொழிலாளிகள்..நாளை நமதே என்று உரிமைக்குரல் கொடுத்து இன்றுபோல் என்றும் வாழ்கிறோம் நண்பரே..நல்லதை நாடு கேட்கும்..கேட்பீர்களா?..இல்லை என்றால் ரகசிய போலீஸ் 115 வருவார்...

முத்தையன் சார்,

தங்களது இந்த பதிவில் ஒரு சிறு பிழை உள்ளது. நான் தரவதாக சொன்னது திரு.rks அவர்களுக்கு அல்ல, அது அவருக்கும் தெரியும்[ அந்த .........(?) வேறு].

திரு. பம்மலர் அவர்களிடம் எல்லா ஆவணங்களும் இருப்பதார அறிகிறேன். ஆகையால் அவரிடம் ஒரு வேண்டுகோள் பதிவு தொடரும்.

நன்றி

ainefal
16th September 2015, 02:12 PM
வணக்கம் பம்மலர் சார்,

தங்களிடம் எல்லா ஆவணங்களும் உள்ளதாக எல்லோரும் [ இரு திரியிலும்] சொல்கிறார்கள் சார்.

ஒரு அன்பு வேண்டுகோள், "2014இல் ஆயிரத்துள் ஒருவன்" எவளவு நாட்கள் சத்யம் திரை அரங்க வளாகம் மற்றும் ஆல்பர்ட் திரை அரங்க வாளகத்தில் ஓடியது என்ற ஆவணங்களை பதிவு செய்ய வேண்டும். அல்லது இந்த பாடம் ஒரு காட்சிக்கு மேல் ஓடியதா இல்லையா என்று பதிவு செய்தாலும் போதும். நீங்கள் ஆவணங்களை பதிவு செய்யுங்கள். நான் ஜெயித்தால், ஒரு நபர் [சிங்குலர்/singular] கோவணம் கூட மிச்சம் இல்லை என்ற நிலை வரும்.

எனக்கு சில்லறை பணம் [ சில கோடிகள் கிடைக்கும், அவை எல்லாம் தாங்களே வைத்து கொள்ளுங்கள்] தாங்களாக பார்த்து எனக்கு சில கோடிகள் [ 10 -12கோடி] கொடுத்தால் பால்காரன் கடனை அடைத்துவிடுவேன் சார்.

பொதுவாக நான் சூனா பானாவைபோல் ஆள் இல்லை சார் [இது சத்தியம்]. ஆகையால் கவலை வேண்டாம்:

https://www.youtube.com/watch?v=N0Y_koz_RA4&list=RDN0Y_koz_RA4#t=27

தங்கள் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கும்.

Sailesh

Scottkaz
16th September 2015, 03:17 PM
பைத்தியக்காரன் போல் தேவையில்லாமல் வம்புக்கு இழுக்காமல், சபாஷ் மாப்ளே, நல்லவன் வாழ்வான் என்று பாசம் வைத்து, என் கடமை நல்ல பதிவுகளை செய்வது என்று உணர்ந்து, எங்களின் ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டு பிள்ளையை, நாடோடி என்று நினைத்து தனிபிறவியான, எம் தலைவரை விமர்சனம் செய்யாமல், என் அண்ணன், தலைவன், எங்கள் தங்கம், உலகம் சுற்றும் வாலிபன், மீனவ நண்பன்..கவனத்தில் கொள்ளவும்..எங்களுக்கு குடும்பத்தலைவன், ஒளிவிளக்கு, அன்னமிட்டகை,இதயக்கனி புரிந்து கொள்ளவும்..அவர் ஊருக்கு உழைப்பவன், காவல்காரன்,தாய்க்கு தலைமகன், நவரத்தினம். மொத்தத்தில் அவர் மன்னாதி மன்னன். உங்களின் நல்லநேரம் தப்பித்து விட்டீர்கள். எங்கள் நண்பர் சைலேஷ் பரிசு கொடுப்பதாக அறிவித்தாரே வாங்கினீர்களா? அந்த அரசகட்டளையை ஏற்கவில்லையா? என் நண்பர் நினைத்ததை முடிப்பவன்..பணம் படைத்தவன் என்று நீங்கள் தவறாக நினைத்துவிட்டீர்கள்..எங்கள் வீடு பணத்தோட்டம் கிடையாது..நாங்கள் தொழிலாளிகள்..நாளை நமதே என்று உரிமைக்குரல் கொடுத்து இன்றுபோல் என்றும் வாழ்கிறோம் நண்பரே..நல்லதை நாடு கேட்கும்..கேட்பீர்களா?..இல்லை என்றால் ரகசிய போலீஸ் 115 வருவார்...
திரு முத்தையன் சார் மிகவும் அற்புதமான பதிவு.தங்களின் மனசாட்சி என்ன சொல்கிறது என்பதனை மிகவும் தெளிவாக வெளிப்படுத்தி உள்ளீர்கள் மிக்க நன்றி சார்

Scottkaz
16th September 2015, 03:32 PM
Sathya Sathya with R Hussian R Hussain and 49 others
September 8 at 3:15pm ·
! மக்கள் திலகம் !
[உலக அதிசயத்தின் முதல் அதிசயம்]
சிரிப்புக்கு இலக்கணம் வகுத்த
[உலகின் முதல் அதிசயம்]
வணங்குவதில் மரியாதை செய்யும்
[உலகின் முதல்அதிசயம்]
நடிகர்களில் ஒழுக்கமாக வாழ்ந்த
[உலகின் முதல் அதிசயம்]
துன்பப்படும் இடங்களில்
துயர்துடைப்பதில்
[உலகின் முதல் அதிசயம்]
கால் பட்ட இடங்களிலெல்லாம்
வெற்றியை கண்ட
[உலகின் முதல் அதிசயம்]
குண்டடிப்பட்டு மறுபிறவி எடுத்த
[உலகின் முதல் அதிசயம்]
ஒரே மொழியில் நடித்து உலக
புகழ் கண்ட
[உலகின் முதல் அதிசயம்]
படுத்து கொண்டே ஒரு மாநிலத்தின்
முதல்வரான
[உலகின் முதல் அதிசயம்]
உலக கலையுலகின் நடிகராக
இருந்து ஆட்சி பிடித்த
[உலகின் முதல் அதிசயம்]
மறைந்தும் மறையாமல் புகழ்
காணும்
[உலகின் முதல் அதிசயம்]
அவருக்கு ஆலயம் கட்டி
கும்பாபிஷேகம் செய்து வணங்கும்
[உலகின் முதல் அதிசயம்]

Scottkaz
16th September 2015, 03:48 PM
Ramesh Manivasagam சாதா மனிதனாகப் பிறந்து தன்னைத் தானே உயர்த்திய மனிதன் இவர்போல் பிறரால் பழிக்கப்பட்டவருமிலர் பாராட்டப் பட்டவருமிலர் மாய மனிதர் மனிதாபி மானமே இவரை உயர்த்தியது
http://i61.tinypic.com/xfnp76.jpg

Russellisf
16th September 2015, 04:41 PM
CONGRATULATIONS SUGARAM SIR STARTED OUR GOD THREAD NO 17


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A_zpsaf7n3huk.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A_zpsaf7n3huk.jpg.html)

Russellbpw
16th September 2015, 05:18 PM
பைத்தியக்காரன் போல் தேவையில்லாமல் வம்புக்கு இழுக்காமல், சபாஷ் மாப்ளே, நல்லவன் வாழ்வான் என்று பாசம் வைத்து, என் கடமை நல்ல பதிவுகளை செய்வது என்று உணர்ந்து, எங்களின் ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டு பிள்ளையை, நாடோடி என்று நினைத்து தனிபிறவியான, எம் தலைவரை விமர்சனம் செய்யாமல், என் அண்ணன், தலைவன், எங்கள் தங்கம், உலகம் சுற்றும் வாலிபன், மீனவ நண்பன்..கவனத்தில் கொள்ளவும்..எங்களுக்கு குடும்பத்தலைவன், ஒளிவிளக்கு, அன்னமிட்டகை,இதயக்கனி புரிந்து கொள்ளவும்..அவர் ஊருக்கு உழைப்பவன், காவல்காரன்,தாய்க்கு தலைமகன், நவரத்தினம். மொத்தத்தில் அவர் மன்னாதி மன்னன். உங்களின் நல்லநேரம் தப்பித்து விட்டீர்கள். எங்கள் நண்பர் சைலேஷ் பரிசு கொடுப்பதாக அறிவித்தாரே வாங்கினீர்களா? அந்த அரசகட்டளையை ஏற்கவில்லையா? என் நண்பர் நினைத்ததை முடிப்பவன்..பணம் படைத்தவன் என்று நீங்கள் தவறாக நினைத்துவிட்டீர்கள்..எங்கள் வீடு பணத்தோட்டம் கிடையாது..நாங்கள் தொழிலாளிகள்..நாளை நமதே என்று உரிமைக்குரல் கொடுத்து இன்றுபோல் என்றும் வாழ்கிறோம் நண்பரே..நல்லதை நாடு கேட்கும்..கேட்பீர்களா?..இல்லை என்றால் ரகசிய போலீஸ் 115 வருவார்...

கௌரவமாக வாழ்த்து சொல்லவேண்டியது என் கடமை திரு முதய்யன் அவர்களே.

வாழ்த்து சொல்பவர் புதுமை பித்தன் என்று நீங்கள் கூறினால் அது மகாதேவி அவர்களே பொருத்துகொள்ளமாட்டார் !

என்றுதான் உங்கள் மேல் அந்த ஆண்டவன் கட்டளைப்படி ஞான ஒளி படருமோ தெரியவில்லை !

பிறர் வீட்டில் வாழ நான் நாடோடி அல்ல என்பதை கூறிகொள்ளும் அதே வேலையில் நல்லதொரு குடும்பம் என்னுடையது ஆனால் பணக்கார குடும்பம் அல்ல ! நானும் ஒரு நல்ல குடும்ப தலைவனே. நான் குடியிருக்கும் கோவில் வேறு என்றாலும் எந்த தாய் சொன்னாலும், தாய் சொல்லை தட்டாதே என்ற உயர்ந்த கருத்தை மதித்து அவன்தான் மனிதன் என்று பிறர் கூறும்படி நடப்பவன் தான் நான்.

அடிமைபெண்ணாக இருப்பதைவிட ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்கை இல்லை என்ற ஆயிரத்தில் ஒருவனாக இருப்பதை பெருமையாக கருதுபவன். ராஜா தேசிங்கு என்ற நினைப்பு சிறிதும் இல்லாதவன், சிரித்து வாழ வேண்டும் என்று நினைப்பவன். நீரும் நெருப்பும் வித்தியாசம் உள்ளவை என்பது எனக்கு நன்றாக தெரிந்ததால் தான் நீதிக்கு பின் பாசம் என்று வாதாடுகிறேன் !

பந்தயத்தில் உள்ள எந்த பொருள் அது தங்கபதக்கம் ஆனாலும் கூட , எதன் மேலும் ஆசைமுகம் பதிக்க மாட்டேன். பணத்தோட்டம் என்னை அழைத்தால் கூட தனித்தன்மைகொண்ட தாழம்பூ நிலையே கடைபிடிப்பேன். உண்மை எங்குள்ளது என்று தேடும் படகோட்டி பலர் உள்ளனர் நம் நாட்டில். அவர்களுக்கு வழி காட்டும் ஒரு கலங்கரை விளக்கம். இதுதான் நான் நேற்று இன்று நாளை கற்றுகொள்ளநினைத்த, நினைக்கின்ற நினைக்கபோகிற பாடம் !

உலகம் சுற்றும் வாலிபனாக இதை கூறவில்லை, நாடோடி மன்னனாக பறைசாற்றவில்லை. நான் ஏன் பிறந்தேன் என்று ஒவ்வொரு நொடியும் ஆராயும் தன்மை கொண்ட தனிப்பிறவியாக இருப்பதே எனக்கு விருப்பம்.

பணம் படைத்தவன் என்று கூறப்படுவதை விட அவன் ஒரு சரித்திரம் என்று வரலாறு கூறுமாயின் சபாஷ் மாப்ளே என்று உரக்க ஒலிக்கும் ஆலயமணி போல, ரத்தினங்களில் உயர்ந்த நவரதினங்களாக, எங்கும் சந்தோஷம் பரப்பும் ஆனந்தஜோதியாக உயர்ந்த மனிதனாக இருப்பதே எனது லட்சியம்.

தப்பிப்பதற்கு நான் அந்தமான் கைதி அல்ல...அன்பு நெஞ்சங்கள் உள்ள அன்னை இல்லத்தில் என்தம்பி என் அண்ணன் எங்க வீட்டு பிள்ளை என்று அனைவரும் உரிமைக்குரலில் உரைக்கும் நான் புதுமைபித்தன் அல்ல, மருத நட்டு வீரனும் அல்ல ! தேடி வந்த மாபிள்ளையும் அல்ல, ஒன்றும் தெரியாத பட்டிக்காட்டு பொன்னையா என்று நினைக்காதீர்கள் என்னை. அதே சமயத்தில் நான் மலை கள்ளனும் இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அனைவரின் இதயக்கனி என்று பெயர் எடுக்கவேண்டும் என்பதால் மீனவ நண்பனாக இருக்கிறேன். அதே சமயம், பாக்தாத் திருடன் வந்தால் சந்திரோதயம் வரும் முன் மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் நிச்சயம் வருவான் என்பதைதான் இந்த விவசாயி கூறுகிறேன் ! :notthatway:

Rks

ainefal
16th September 2015, 05:36 PM
வணக்கம் ஆதிராம் சார்,

இதற்க்கு நினைவூட்டல் மட்டுமே போதும் என்பது எனது எண்ணம். இரு வேறுப்பட்ட விஷயகள், அவகளை கருத்தில் கொண்டுதான் நினைவூட்டலும், பரிசு தொகையும் இருக்கும்!"ஆதாரத்துடன் உள்ள பதிவு வலிமை ஊட்டும் என்பதே எனது கருத்து". அது ஏனோ ஆதிராம் ஆகிய உங்களுக்கு புரியவில்லை ஆக தங்கள் இடத்தில இந்த தருணத்தில் ஆதாரம் இல்லை என்பது தெரிகிறது.

இதை முன்பே சொலிருந்தால் அப்போதே முடிந்திருக்குமே!!!

நன்றி

If I were the person to respond my reply would have been very simple "yes"/"No"!!! . If you are going to write something out of context, not to the point, then mistakes could happen!!!

Russellbpw
16th September 2015, 05:38 PM
முத்தையன் சார்,

தங்களது இந்த பதிவில் ஒரு சிறு பிழை உள்ளது. நான் தரவதாக சொன்னது திரு.rks அவர்களுக்கு அல்ல, அது அவருக்கும் தெரியும்[ அந்த .........(?) வேறு].


நன்றி

தெளிவாக தெளிவுபடுத்தவேண்டியவருக்கு தெளிவாக தெளிவு படுத்தியதற்கு மிக்க நன்றி திரு சைலேஷ்பாபு சார் !

முத்தையன் அம்மு சார்

தங்களுடைய கோபமான பதிவை பார்த்தேன். அவசரப்பட்டு தவறாக நினைத்து பதிவு செய்யப்பட்ட பதிவு என்று கருதுகிறேன் ! பரவாயில்லை.

மக்கள் திலகம் திரியில் அதிகமாக திட்டு வாங்கியவன், வாங்குபவன் என்ற உரிமை ஒருபுறமும் ....அந்த உரிமை தந்த பெருமை மறுபுறமும் எனக்கு ஏற்கனவே உண்டு...

உரிமையுடன் திட்டுகிறீர்கள்....உரிமையுடன் வாங்கிகொள்கிறேன்..உரிமை உள்ளவர்களை உரிமையுடன் உரிமையாக திட்டுவதில்தான் என் மீது உங்களுக்கும் உங்கள் மீது எனக்கும் உள்ள உரிமை நிலை நாட்டப்படுகிறது...!

நீங்கள் உரிமையோடு திட்டுங்கள்...நான் உரிமையோடு வாங்கிகொள்கிறேன்...இதில் இருவர் உரிமையும் பாதிக்கப்படாது அல்லவா ! :-) !

நண்பரும் பகை போல் தெரியும்...அது நாட்பட...நாட்பட..புரியும்....நாட்பட..நாட்பட புரியும்...!

Russelldvt
16th September 2015, 06:03 PM
தெளிவாக தெளிவுபடுத்தவேண்டியவருக்கு தெளிவு படுத்தியதற்கு மிக்க நன்றி திரு சைலேஷ்பாபு சார் !

முத்தையன் அம்மு சார்

தங்களுடைய கோபமான பதிவை பார்த்தேன். அவசரப்பட்டு தவறாக நினைத்து பதிவு செய்யப்பட்ட பதிவு என்று கருதுகிறேன் ! பரவாயில்லை.

மக்கள் திலகம் திரியில் அதிகமாக திட்டு வாங்கியவன், வாங்குபவன் என்ற பெருமை ஒன்று எனக்கு ஏற்கனவே உண்டு...உரிமையுடன் திட்டுகிறீர்கள்....உரிமையுடன் வாங்கிகொள்கிறேன்..உரிமை உள்ளவர்களை உரிமையுடன் உரிமையாக திட்டுவதில்தான் என் மீது உங்களுக்கும் உங்கள் மீது எனக்கும் உள்ள உரிமை நிலை நாட்டப்படுகிறது...!

நீங்கள் உரிமையோடு திட்டுங்கள்...நான் உரிமையோடு வாங்கிகொள்கிறேன்...இதில் இருவர் உரிமையும் பாதிக்கப்படாது அல்லவா ! :-) !

நண்பரும் பகை போல் தெரியும்...அது நாட்பட...நாட்பட..புரியும்....நாட்பட..நாட்பட புரியும்...!

என்னுடைய பதிவில் எந்த இடத்திலும் உங்களது பெயரை (ஆர்கேஎஸ்) குறிபிடவில்லை என்பதை கவனிக்கவும்..உங்கள் பதிவை மட்டும் மேற்கோளாக எடுத்துக்கொண்டேன். என் டி திரிக்கு நான் பொதுவாக கொடுத்த பதிவு நண்பா..எங்கள் தலைவரைப்போல் எந்த ஒரு தனிமனிதனுக்கு களங்கம் கற்பிப்பது எங்கள் வழக்கமல்ல. ராகவேந்தர் சார் சுகாரமிர்க்கு வாழ்த்தை பதிவுசெய்துள்ளார் அது எவ்வளவு நாகரீகமாக உள்ளது , நீங்கள் சுகாரமிர்க்கு செய்த பதிவையும் மறுபடியும் படித்து பாருங்கள்..என் பதிவின் அவசியம் புரியும்..படித்துவிட்டு என்னால் பார்த்து கொண்டிருக்க முடியாது..எம்ஜியாரின் பக்தர்கள் ஒன்றும் மடையர்கள் அல்ல. நேற்று வந்த எனக்கே பொறுமையாக இருக்கமுடியவில்லை. மூத்தவர்கள் எப்படித்தான் போராடுகிறார்களோ..நான் எப்பவும் பாசிடிவாக நினைப்பவன்..உங்கள் பதிவு என்னை நெகடிவாக சிந்திக்கவைத்து விட்டது. மறுபடி இந்த திரியில் என்னை நெகடிவாக சிந்திக்கவைத்தால்..? எனது பதிவுகளுக்கு உங்களால்(உங்கள் திரியால் என்று பொருள் ) பதில் சொல்லமுடியாது..கடந்த முப்பது வருடங்களுக்கு மேல் சினிமா உலகில் இருப்பவன் . எனது பதிவுகள் வித்தியாசமா இருக்கும். எங்கள் சைலேஷ் சாரிடம் நீங்கள் (உங்கள் திரி ) சிக்கி தடுமாருவதே போதும்..என்னிடமும் வேண்டாம்..நன்றி நண்பரே..

Russellisf
16th September 2015, 06:16 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A_zpsa5nhzbr1.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A_zpsa5nhzbr1.jpg.html)

Russelldvt
16th September 2015, 06:24 PM
Film : Enga Veettu Pillai
Song: Kumaripennin Ullathile

http://i62.tinypic.com/1z723xu.jpg

Russelldvt
16th September 2015, 06:25 PM
http://i57.tinypic.com/21ep6w1.jpg

Russelldvt
16th September 2015, 06:25 PM
http://i59.tinypic.com/2lqkbq.jpg

Russelldvt
16th September 2015, 06:26 PM
http://i61.tinypic.com/b89xyt.jpg

Russelldvt
16th September 2015, 06:26 PM
http://i61.tinypic.com/rrum1d.jpg

Russelldvt
16th September 2015, 06:27 PM
http://i57.tinypic.com/303in3t.jpg

Russelldvt
16th September 2015, 06:27 PM
http://i61.tinypic.com/ossh0i.jpg

Russelldvt
16th September 2015, 06:28 PM
http://i58.tinypic.com/2j1l85t.jpg

Russelldvt
16th September 2015, 06:28 PM
http://i60.tinypic.com/33epo2x.jpg

Russelldvt
16th September 2015, 06:29 PM
http://i57.tinypic.com/ofww3d.jpg

Russelldvt
16th September 2015, 06:29 PM
http://i59.tinypic.com/2eqdtl4.jpg

Russelldvt
16th September 2015, 06:30 PM
http://i57.tinypic.com/20sc5f5.jpg

Russellbpw
16th September 2015, 06:39 PM
எனது பதிவுகளுக்கு உங்களால்(உங்கள் திரியால் என்று பொருள் ) பதில் சொல்லமுடியாது..கடந்த முப்பது வருடங்களுக்கு மேல் சினிமா உலகில் இருப்பவன் . எனது பதிவுகள் வித்தியாசமா இருக்கும். எங்கள் சைலேஷ் சாரிடம் நீங்கள் (உங்கள் திரி ) சிக்கி தடுமாருவதே போதும்..என்னிடமும் வேண்டாம்..நன்றி நண்பரே..

முத்தையன் சார்

உங்களுடைய கோபம் எதற்கு என்பது எனக்கு தெரியும். திரு வாசுதேவன் அவர்கள் பதிவு செய்தவுடன் மானாவாரியாக நீங்கள் மனிதனும் தெய்வமாகலாம் புகைப்படங்களை பதிவு செய்தீர்கள். அவர் பதிவு செய்தது ஒரு இரண்டு நாள் இருக்கட்டுமே என்று நான் உங்களிடம் கேட்டுகொண்டேன். அதுவும் தாங்கள் உடல் நிலை சரி இல்லை என்று திரியில் ஏற்கனவே கூறியதால். வாசுதேவன் அவர்களும் தங்களை போலவே இரவு அதிக நேரம் விழித்திருந்து பதிவு செய்பவர்...அதுவும் முக்கியமான பதிவு என்பதால் தான் உங்களுக்கு கண்ணியமாக அப்படி ஒரு பதிவு போட்டேன்...அதற்க்கு நீங்கள் இப்படி ஒரு குரோதம் கொள்வீர்கள் என்று எனக்கு தெரியவில்லை.

அதற்க்கு நீங்கள் கோபித்துகொண்டு இந்த பதிவு செய்கிறீர்கள் என்று எனக்கு புரியாமல் இல்லை. நான் வாழ்த்து கூறியது நல்லபடியாகதான். நீங்கள் தவறான கண்ணோட்டத்தில் பார்த்தால் நான் என்ன செய்ய. அவ்வப்போது நான் இதுபோல ஒரே வார்த்தையை பல முறை உபயோகித்து பதிவு செய்து இருக்கிறேன். நீங்கள் அவற்றை பார்க்கவில்லை..பார்க்காமல் என்னை இப்படி திட்டினால் நான் என்ன செய்வது...!

மேலும் நான் மக்கள் திலகம் திரியில் அதிகம் திட்டு வாங்கியுள்ளது அனைவருக்கும் தெரியும்...தவறு என் பக்கம் இருந்தால் உடனே இங்கு பொதுவில் மனிப்பும் கேட்டதுண்டு பதிவையும் நீக்கியதுண்டு. யுகேஷ் சார் மற்றும் நானும் நிறைய வாதிட்டுள்ளோம். அவரும் என்னை திட்டியதுண்டு ..நானும் தவறாக இருக்கும்பட்சத்தில் பதிவை நீக்கி மனிப்பும் கேட்டதுண்டு. சில நாட்களுக்கு முன் அவர் எனக்கு அறிவுரைக்கவும் செய்துள்ளார். நான் அதை ஒத்துக்கொண்டும் உள்ளேன்...அவர் மட்டும் அல்ல...பேராசிரியர் அவர்கள், திரு எஸ்வி அவர்கள், திரு பெங்களுரு குமார் அவர்கள், திரு கலைவேந்தன் அவர்கள் இப்படி நல்ல நட்பு பாராட்டும் இந்த அனைவருமே எனக்கு அறிவுரை கூறியும் உள்ளார்கள் நான் அதை ஏற்றுக்கொண்டும் உள்ளேன்..நான் எழுத தொடங்கிய காலத்தில் இருந்து இப்போதுவரை எந்தளவிற்கு மாற்றம் அடைந்துள்ளேன் என்பது மேலே சொன்ன அனைவருக்கும் தெரியும்..

எல்லா பதிவையும் ஒரு வேறு கணோட்டதுடனையே பார்க்காதீர்கள் சார் ! ஹாஸ்யம் என்பது மனிதனுக்கு இருக்கவே கூடாதா...MGR SIVAJI ரசிகர் என்றால் விரோதம் வளர்த்துக்கொண்டே தான் இருக்கவேண்டுமா...? சண்டைபோட்டுகொண்டே இருக்கவேண்டுமா சார் ?

நாம் பிறந்துவிட்டோம் ...ஒரு நாள் இறக்க போகிறோம் என்பது தெரிந்தவிஷயம்...

இன்று நான் உங்களுக்கு பதிவு செய்கிறேன்...நாளை நான் பதிவு செய்ய உயிருடன் இருப்பேனா அல்லது இயற்கையோடு கலப்பேனா என்பது நாம் யாருமே அறியாத ஒன்று...இந்த இடைப்பட்ட காலத்தில் எதற்கு இந்த பரதூஷனம்...குரோதம்...எல்லாம்...?

நீங்கள் 30 வருடம் என்ன...50 வருடங்கள் கூட திரை உலகில் பெருத்த அனுபவஸ்தர் ஆகா இருங்கள்...உங்களை விட மிக அதிக அனுபவம் இன்னும் சொல்லப்போனால் பழுத்த அனுபவசாலியாக திரை துறையை பார்வையாளர் என்ற முறையிலும், அரசியல் பார்வையாளர் என்கிற முறையிலும் உள்ள பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்கள், திரு எஸ்வி மற்றும் பெங்களுரு குமார் அவர்கள் கூட என் பதிவை படிப்பதுண்டு தவறு இருப்பின் அதை சுட்டிக்காட்டி என்னை உரிமையுடன் கடிந்துகொன்டதும் உண்டு..நானும் அதற்க்கு செவி சாய்த்து மரியாதை கொடுத்ததும் உண்டு. நீங்கள் தான் என்னைபோலவே உணர்ச்சி வயப்பட்டு இப்படி கோபபடுகிரீர்கள் !

நான் ஒன்றும் தவறாக பதிவு செய்யவில்லை. ஒரு LIGHTER SIDE ஆக இருப்பதற்கு கெளரவம் என்ற ஒரு வார்த்தையை வைத்து வாழ்த்துபோட்டேன் அவ்வளோதான் சார் !

வடிவேல் ஒரு திரைப்படத்தில் கூறுவதை போல ...நீங்க எனக்கு ரொம்ப பில்ட்-up குடுக்குறீங்க இதெல்லாம் எனக்கு ரொம்ப ஓவர் உ....!

உங்களுடைய அட்டகாசமான புகைப்படங்கள் முக்கியமாக CLOSE UP SHOTS மிகவும் அற்புதம் !

இரு திரிக்குள்ள நட்பு மிக ஆரோக்யமாக ஆலவிருட்சம் போல தழைத்து வளரவேண்டும் என்பதே எனது ஆவல் சார் !


RKS

ainefal
16th September 2015, 09:03 PM
கோபால்,

அந்த [......?] சவால், உங்களுக்கும் தான். இதோ அந்த விவரங்கள்.

1) இன்று முதல் மையத்தில் பதிவிடமட்டேன்.
2) அடுக்கு மாடி குடியிருப்பு
3) வில்லா
4) வாகனம் [Mercedes]
5) வில்லா
6) மூன்று வாகனங்கள் [Mistubishi Pajero 4WD, Volkswagon, Nissan Sunny]
7) வாகன விபத்து இன்சூரன்ஸ் தொகை பயனாளியின் பெயர் மாற்றம்
செய்து தரப்படும்.
8) ஆயுள் காப்பிட்டு கழகத்தின் ஒப்பந்தத்தில் பயனாளியின்[Beneficiary]
பெயர் மாற்றம் செய்து தரப்படும்.
9) UK எனது வீடு
10) மனைவி மற்றும் அவர் வழி வரும் சொத்துக்கள்.
11) நௌரோஜி சாலை [Nowroji Road] வீடு

பந்தயத்தில் வைத்துள்ளேன்

Administrator/Moderator/Sri.Murali Srinivas,

I did not start the argument with the earlier person nor with this person. Do you have anything to say/anything to do?. If there is no response, I do not have to worry about the dignity of any Thread, I care a damn for the threads.

Do you require the details as to from where it started?

Thanks.

oygateedat
16th September 2015, 09:44 PM
http://s2.postimg.org/4nsft54h5/cssa.jpg (http://postimage.org/)

oygateedat
16th September 2015, 09:55 PM
http://s3.postimg.org/e8okmlgyb/fdds.jpg (http://postimage.org/)

oygateedat
16th September 2015, 10:15 PM
http://s24.postimg.org/l2oi1qjqd/image.jpg (http://postimage.org/)
ACTOR & DIRECTOR MR.K.BHAGYARAJ - MAKKAL THILAGAM - DIRECTOR P.NEELAKANDAN

orodizli
16th September 2015, 10:21 PM
நமது மக்கள்திலகம் பாகம் 17 - துவங்கியதற்கு நல்வாழ்த்துக்கள் நவின்ற திரு உகேஷ்பாபு அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி உரித்தாகுக... தாங்கள் புரட்சி நடிகரின் முக்கிய ஆவணங்கள் இருப்பின் பதிவிட அன்புடன் கேட்டு கொள்கிறேன்...

orodizli
16th September 2015, 10:29 PM
பொன்மனச்செம்மல் - மக்கள்திலகம் பாகம் 17 தொடங்கியதற்கு கௌரவமாக வாழ்த்து அளித்த திரு ரவிகிரன்சூரியா அவர்களுக்கு நன்றி, "கௌரவ" பதவி நாங்கள் விரும்புவதில்லை...வேண்டுவதும்மில்லை...

orodizli
16th September 2015, 10:37 PM
Sathya Sathya with R Hussian R Hussain and 49 others
September 8 at 3:15pm ·
! மக்கள் திலகம் !
[உலக அதிசயத்தின் முதல் அதிசயம்]
சிரிப்புக்கு இலக்கணம் வகுத்த
[உலகின் முதல் அதிசயம்]
வணங்குவதில் மரியாதை செய்யும்
[உலகின் முதல்அதிசயம்]
நடிகர்களில் ஒழுக்கமாக வாழ்ந்த
[உலகின் முதல் அதிசயம்]
துன்பப்படும் இடங்களில்
துயர்துடைப்பதில்
[உலகின் முதல் அதிசயம்]
கால் பட்ட இடங்களிலெல்லாம்
வெற்றியை கண்ட
[உலகின் முதல் அதிசயம்]
குண்டடிப்பட்டு மறுபிறவி எடுத்த
[உலகின் முதல் அதிசயம்]
ஒரே மொழியில் நடித்து உலக
புகழ் கண்ட
[உலகின் முதல் அதிசயம்]
படுத்து கொண்டே ஒரு மாநிலத்தின்
முதல்வரான
[உலகின் முதல் அதிசயம்]
உலக கலையுலகின் நடிகராக
இருந்து ஆட்சி பிடித்த
[உலகின் முதல் அதிசயம்]
மறைந்தும் மறையாமல் புகழ்
காணும்
[உலகின் முதல் அதிசயம்]
அவருக்கு ஆலயம் கட்டி
கும்பாபிஷேகம் செய்து வணங்கும்
[உலகின் முதல் அதிசயம்]
திரு முத்தையன் அம்மு அவர்கள் ராஜாதிராஜன் மக்கள்திலகம் காவியங்களின் பெயர்களை கொண்டே சொல்லாட்சி படைத்திருப்பது சூப்பர்...

orodizli
16th September 2015, 10:41 PM
Welcome the New Comer of this MAKKALTHILAGAM MGR., Thread- mr. AR Hussain... Register rare documents of Makkalthilagam please here it...

fidowag
16th September 2015, 11:39 PM
சென்னை பட்ரோடு ஜெயந்தியில் தற்போது வெற்றி நடை போடுகிறது

மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். (புகழ் ) "பல்லாண்டு வாழ்க "- தினசரி 3 காட்சிகள்.
http://i59.tinypic.com/2dj40h3.jpg

Scottkaz
16th September 2015, 11:44 PM
[QUOTE=Muthaiyan Ammu;1251698]http://i58.tinypic.com/2j1l85t.jpg[/Q
அருமை சார்

Scottkaz
16th September 2015, 11:46 PM
http://i62.tinypic.com/10wqgrd.jpg

fidowag
16th September 2015, 11:47 PM
http://i60.tinypic.com/28bgq42.jpg

நாளை 17/09/2015 இரவு 7 மணிக்கு சன்லைப் தொலைக்காட்சியில்
மக்களின் தலைவர் எம்.ஜி.ஆர். "எங்கள் தங்கம் " ஒளிபரப்பாகிறது.

தகவல் உதவி: மடிப்பாக்கம் திரு. சுந்தர்.

ainefal
16th September 2015, 11:47 PM
நாடு, ஜாதி, மதம் , மொழி, தோல் நிறம் எல்லாம் ஒரு உயிரியல் விபத்து. இதை தவிர வேறு ஒன்றும் இல்லை. இவைகளை வைத்து நாம் மனிதரை மதிக்க வேண்டிய அவசியம் இல்லை, நாம் [ புரட்சித்தலைவர் பக்தர்கள்] அதை செய்வதும் இல்லை.

எந்த நாடு என்ற கேள்வியில்லை
எந்த ஜாதி என்ற பேதமில்லை
மனிதர்கள் அன்பின் வழிதேடி -
இங்கு இயற்கையை வணங்குகிறார்
மலை உயர்ந்ததுபோல் மனம் உயர்ந்ததென்று
இவர் வாழ்வில் விளக்குகிறார்

Scottkaz
16th September 2015, 11:49 PM
http://i61.tinypic.com/wtdqh3.jpg

Scottkaz
16th September 2015, 11:56 PM
http://i59.tinypic.com/6h8dxd.jpg

Scottkaz
17th September 2015, 12:00 AM
http://i62.tinypic.com/s4pgu9.jpg

Russelldvt
17th September 2015, 02:09 AM
http://i58.tinypic.com/4qn7mx.jpg

Russelldvt
17th September 2015, 02:09 AM
http://i61.tinypic.com/jq5c45.jpg

Russelldvt
17th September 2015, 02:10 AM
http://i60.tinypic.com/rbff5l.jpg

Russelldvt
17th September 2015, 02:11 AM
http://i62.tinypic.com/34iipzp.jpg

Russelldvt
17th September 2015, 02:13 AM
http://i58.tinypic.com/2w39wnc.jpg

Russelldvt
17th September 2015, 02:15 AM
http://i57.tinypic.com/34ef7g3.jpg

Russelldvt
17th September 2015, 02:16 AM
http://i58.tinypic.com/678m5t.jpg

Russelldvt
17th September 2015, 02:17 AM
http://i59.tinypic.com/29cnb5s.jpg

Russelldvt
17th September 2015, 02:17 AM
http://i58.tinypic.com/2ewdxxi.jpg

Russelldvt
17th September 2015, 02:18 AM
http://i59.tinypic.com/20u4z9g.jpg

Russelldvt
17th September 2015, 02:19 AM
http://i61.tinypic.com/fxwiuq.jpg

Russelldvt
17th September 2015, 02:20 AM
http://i59.tinypic.com/orjx2p.jpg

Russelldvt
17th September 2015, 02:20 AM
http://i60.tinypic.com/sex7xg.jpg

Russelldvt
17th September 2015, 02:22 AM
http://i61.tinypic.com/293d8r6.jpg

Russelldvt
17th September 2015, 02:23 AM
http://i59.tinypic.com/ego1ag.jpg

Russelldvt
17th September 2015, 02:23 AM
http://i61.tinypic.com/2e4c003.jpg

Russelldvt
17th September 2015, 02:24 AM
http://i61.tinypic.com/2eecx8l.jpg

Russelldvt
17th September 2015, 02:28 AM
http://i58.tinypic.com/6oom7p.jpg

Russelldvt
17th September 2015, 02:28 AM
http://i59.tinypic.com/2zi5udu.jpg

Russelldvt
17th September 2015, 02:29 AM
http://i59.tinypic.com/2re5ks0.jpg

Russelldvt
17th September 2015, 02:30 AM
http://i60.tinypic.com/2052x3t.jpg

Russelldvt
17th September 2015, 02:31 AM
http://i58.tinypic.com/34yqzdi.jpg

Russelldvt
17th September 2015, 02:32 AM
http://i57.tinypic.com/a0xpav.jpg

Russelldvt
17th September 2015, 02:33 AM
http://i59.tinypic.com/2ltrivo.jpg

Russelldvt
17th September 2015, 02:34 AM
http://i59.tinypic.com/uq149.jpg

Russelldvt
17th September 2015, 02:34 AM
http://i62.tinypic.com/10pwz8o.jpg

Russelldvt
17th September 2015, 02:35 AM
http://i60.tinypic.com/34pyzh2.jpg

Russelldvt
17th September 2015, 02:36 AM
http://i57.tinypic.com/2j60jnp.jpg

Russelldvt
17th September 2015, 02:37 AM
http://i57.tinypic.com/2ztf5vo.jpg

Russelldvt
17th September 2015, 02:37 AM
http://i58.tinypic.com/2i7rxy.jpg

Russelldvt
17th September 2015, 02:38 AM
http://i61.tinypic.com/14mxgg0.jpg

Russelldvt
17th September 2015, 02:39 AM
http://i57.tinypic.com/igzwub.jpg

Russelldvt
17th September 2015, 02:40 AM
http://i57.tinypic.com/m9ukhc.jpg

Russelldvt
17th September 2015, 02:41 AM
http://i59.tinypic.com/mts2.jpg

Russelldvt
17th September 2015, 02:41 AM
http://i57.tinypic.com/1y91g9.jpg

Russelldvt
17th September 2015, 02:42 AM
http://i58.tinypic.com/sw69eb.jpg

Russelldvt
17th September 2015, 02:43 AM
http://i62.tinypic.com/a0upl0.jpg

Russelldvt
17th September 2015, 02:44 AM
http://i60.tinypic.com/ip16qd.jpg

Russelldvt
17th September 2015, 02:45 AM
http://i58.tinypic.com/15yg4td.jpg

Russelldvt
17th September 2015, 02:45 AM
http://i61.tinypic.com/jb0ol1.jpg

Russelldvt
17th September 2015, 02:46 AM
http://i62.tinypic.com/2u712cg.jpg

Russelldvt
17th September 2015, 02:47 AM
http://i62.tinypic.com/2gtow8h.jpg

Russelldvt
17th September 2015, 02:48 AM
http://i57.tinypic.com/6qy2z4.jpg

Russelldvt
17th September 2015, 02:48 AM
http://i62.tinypic.com/2uyj1nq.jpg

Russelldvt
17th September 2015, 02:49 AM
http://i59.tinypic.com/2relb8x.jpg

Russelldvt
17th September 2015, 02:50 AM
http://i59.tinypic.com/30cndqe.jpg

Russelldvt
17th September 2015, 02:50 AM
http://i60.tinypic.com/13zbf46.jpg

Russelldvt
17th September 2015, 02:51 AM
http://i60.tinypic.com/2vtpf01.jpg

mgrbaskaran
17th September 2015, 02:52 AM
Film : Enga Veettu Pillai
Song: Kumaripennin Ullathile

http://i62.tinypic.com/1z723xu.jpg

super sir.....................

Russelldvt
17th September 2015, 02:52 AM
http://i60.tinypic.com/1249ahs.jpg

mgrbaskaran
17th September 2015, 02:52 AM
http://i57.tinypic.com/6qy2z4.jpg

arputham......

Russelldvt
17th September 2015, 02:53 AM
http://i59.tinypic.com/fcmp0l.jpg

Russelldvt
17th September 2015, 02:54 AM
http://i59.tinypic.com/ic2q2f.jpg

Russelldvt
17th September 2015, 02:55 AM
http://i57.tinypic.com/33nwx2v.jpg

Russelldvt
17th September 2015, 02:56 AM
http://i62.tinypic.com/a9qzpu.jpg

Russelldvt
17th September 2015, 02:56 AM
http://i58.tinypic.com/2gxe64h.jpg

Russelldvt
17th September 2015, 02:57 AM
http://i61.tinypic.com/34ywtv8.jpg

Russelldvt
17th September 2015, 02:58 AM
http://i60.tinypic.com/2ltfz9s.jpg

Russelldvt
17th September 2015, 02:59 AM
http://i58.tinypic.com/2jcaezk.jpg

Russelldvt
17th September 2015, 03:00 AM
http://i57.tinypic.com/azfc4i.jpg

Russelldvt
17th September 2015, 03:01 AM
http://i57.tinypic.com/30kdjrd.jpg

Russelldvt
17th September 2015, 03:02 AM
http://i57.tinypic.com/ev3p6h.jpg

Russelldvt
17th September 2015, 03:03 AM
http://i58.tinypic.com/21oyphi.jpg

Russelldvt
17th September 2015, 03:04 AM
http://i57.tinypic.com/2hpk5yc.jpg

Russelldvt
17th September 2015, 03:05 AM
http://i60.tinypic.com/2wfihcy.jpg

Russelldvt
17th September 2015, 03:06 AM
http://i62.tinypic.com/33w199f.jpg

Russelldvt
17th September 2015, 03:07 AM
http://i60.tinypic.com/nqe7pu.jpg

Russelldvt
17th September 2015, 03:08 AM
http://i58.tinypic.com/j7te7k.jpg

Russelldvt
17th September 2015, 03:09 AM
http://i61.tinypic.com/20b1t8k.jpg

Russelldvt
17th September 2015, 03:10 AM
http://i57.tinypic.com/pyi4l.jpg

Russelldvt
17th September 2015, 03:10 AM
http://i62.tinypic.com/v6hwe1.jpg

mgrbaskaran
17th September 2015, 03:18 AM
http://i58.tinypic.com/2jcaezk.jpg

தலைவனும் தலைவியும்
அற்புதம்#

Richardsof
17th September 2015, 06:38 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -17 துவக்கிய இனிய நண்பர் திரு சுஹராம் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் .

Richardsof
17th September 2015, 06:42 AM
http://i60.tinypic.com/2ltfz9s.jpg

மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் ''மாட்டுக்கார வேலன் '' அருமையான காட்சிகளின் நிழற் படங்களின் தொகுப்பு
அசத்துகிறது முத்தையன் சார் . மிகவும் சிறப்பாக இருந்தது .உங்கள் உழைப்பிற்கு என்னுடைய பாராட்டுக்கள் .
ஒளிவிளக்கு படத்தின் கண்ணை கவரும் நிழற் படங்களை தாங்கள் பதிவிட வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் .

Richardsof
17th September 2015, 06:54 AM
PERIYAR PIRANTHA NAL

http://i59.tinypic.com/20iyjb7.jpg

ainefal
17th September 2015, 08:05 AM
https://www.youtube.com/watch?v=gv5dfjTQQ2E

This is not to hurt to any individuals sentiments. My concern is Humanity should be given first priority. If this posting is going hurt anyone's sentiments, please inform me, I shall remove this posting without any hesitation.

Scottkaz
17th September 2015, 08:29 AM
திரியின் நண்பர்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்
http://i62.tinypic.com/2vmap92.jpg

Scottkaz
17th September 2015, 08:34 AM
http://i59.tinypic.com/mts2.jpg

முத்தையன் சார் தங்களின் உழைப்பிற்கு எல்லையே இல்லை
அற்புதம் சார்
அசத்துங்க சார்

Scottkaz
17th September 2015, 08:36 AM
http://i57.tinypic.com/pyi4l.jpg

stylish still

Russellbpw
17th September 2015, 09:09 AM
Dear Friends,

Wishing you all a very happy and prosperous Vinayaga Chadhurthi Day.

Praying Vinayagar on this day for the well being of all Makkal Thilagam Friends and their family members.

RKS

Russellwzf
17th September 2015, 09:57 AM
Happy Ganesh Chaturthi to all Mayyam Friends and family.

http://i57.tinypic.com/15whq35.jpg

Russellwzf
17th September 2015, 09:57 AM
http://i61.tinypic.com/1415n60.jpg

Russellrqe
17th September 2015, 10:09 AM
திரு சுகாராம்

மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் 17 ஆரம்பித்து இருப்பது மகிழ்ச்சியே .தொடர்ந்து உங்களது பதிவுகளை வழங்கி வரவும்.வாழ்த்துக்கள் .

Russellrqe
17th September 2015, 10:15 AM
திரு செல்வகுமார் சார்

திராவிட இயக்க வரலாறு - புதிய முறையில் எல்லோரும் அறிந்திடும் வகையில் பதிவிடவும் .
உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

Russellrqe
17th September 2015, 10:17 AM
மதுரை திரு எஸ்.குமார் அவர்களின் தந்தை மறைவிற்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்

Russellrqe
17th September 2015, 10:18 AM
http://i58.tinypic.com/21oyphi.jpg

Super Stills. Thanks Muthayan Sir

Russellrqe
17th September 2015, 10:26 AM
திரியில் ஒருவரை வரவேண்டாம் என்றும் , தனிப்பட்ட முறையில் அநாகரீகமாக தாக்கியும் ஒருவர்
பதிவு போட்டதை அந்த திரியின் moderator அந்த நபரை கண்டிக்கவும் இல்லை .பதிவை நீக்கவும் இல்லை .வியப்பாக உள்ளது .ஒரு வேளை moderator விருப்பமும் அதுவே என்று நினைக்க தோன்றுகிறது .

oygateedat
17th September 2015, 10:33 AM
பழனி - சந்தானகிருஷ்ணா
திரை அரங்கில்
தாயைக் காத்த தனயன்

தகவல் - ஹரிதாஸ் - கோவை.

Russellrqe
17th September 2015, 10:34 AM
2000 பதிவுகள் வழங்கிய திரு செல்வகுமார் அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள் .

siqutacelufuw
17th September 2015, 12:00 PM
பகுத்தறிவு பகலவன், வெண்தாடி வேந்தன், ஈரோட்டு சிங்கம் தந்தை பெரியார் அவர்களின் 107வது பிறந்த நாள் இன்று. இந்த இனிய நாளில் அவரது பெருமையை போற்றும் விதமாக சில தகவல்கள் :

1879ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் தேதி சீர் திருத்த செம்மல் என்று அழைக்கப்பட்ட தந்தை பெரியார் இத்தமிழ் மண்ணில் பிறந்தார். அவருக்கு முன்பாக 1877ம் ஆண்டு இதே செப்டம்பர் திங்களில் 28ம் நாள் அவரது மூத்த சகோதரர் ஈ. வெ. கிருஷ்ணசாமி அவர்கள் பிறந்தார். இவர் தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவரான ஈ. வெ . கி. சம்பத் அவர்களின் தந்தை ஆவார். அவரது மகன் தான் தற்போது சர்ச்சையில் சிக்கி தவிக்கும் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ. வெ கி. ச. இளங்கோவன் .

ஆரம்பத்தில் பெரியார் அவர்களின் தந்தை வெங்கட்ட நாயக்கர் அவர்கள் வாடகைக்கு வண்டி ஒட்டி சம்பாதித்து பின் சிறு மளிகை கடை வைத்தார். பின்பு தனது கடுமையான உழைப்பால் மளிகை கடையை மண்டிக்கடையாக மாற வைத்தார். அதனால் செல்வம் சேர்ந்த அந்த குடும்பத்தில், பெரியார் அவர்களுக்கு வசதியான இடத்தில் பெண் பார்த்தார் அவரது தந்தை. . தந்தையின் இந்த போக்கு பிடிக்காமல், ஏழைக் குடும்பத்தை சார்ந்த தனது மாமன் மகளாகிய நாகம்மாளை, தனது தந்தையின் விருப்பத்திற்கு மாறாக இளம் வயதிலேயே பிடிவாதமாக இருந்து மணந்தார். ,

பெரியார் அவர்கள் தனது 25 வது வயதில், தந்தையுட ன் ஏற்பட்ட சிறு கருத்து வேறுபாட்டால், கோபித்து கொண்டு, வீட்டை விட்டு வெளியேறி ஆந்திராவுக்கு சென்றார். பின்பு அங்கிருந்து காசிக்கு சென்று துறவறம் பூண்டார். காசியை புனிதமான இடம் என்று நம்பிய தந்தை பெரியார் அவர்கள் அங்குள்ள சாமியார்கள் திருட்டு, விபச்சாரம், மது அருந்துதல் போன்ற குற்றங்களை செய்வது கண்டு வெறுத்து ;போய் மீண்டும் ஆந்திரா சென்றார் ஒரு வழியாக அவரது இருப்பிடம் தெரிந்து அவரது தந்தை அவரை சமாதானப்படுத்தி மீண்டும் தமிழகம் அழைத்து வந்தார்.

http://i57.tinypic.com/2mee841.jpg
25வது வயதில் தந்தை பெரியார் அவர்கள் சாமியாராக

1911ல் தனது தந்தை காலமான பிறகு, பொது வாழ்க்கையில் ஈடுபட தொடங்கினார் வைக்கம் வீரர் பெரியார் அவர்கள். ஜில்லா போர்டு, தாலுக்கா போர்டு, வணிகர் சங்கம், விவசாயிகள் சங்கம், தேவஸ்தானம், சங்கீத சபை முதலான 29 பொது அமைப்புக்களில் உறுப்பினராக திகழ்ந்தார்.

1919ல் தன் 40வது வயதில், ஈரோடு நகரசபை தலைவர் ஆனார். அந்த சமயத்தில் நடைபெற்ற "ஜூலியன் வாலாபாக்" படுகொலை சம்பவத்தை கண்டித்து தனது நகரசபை தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

1921ம் வருடம் செப்டம்பர் மாதம், மகாத்மா காந்தி அவர்கள் தமிழ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, ஈரோட்டில் தந்தை பெரியார் அவர்களின் வீட்டில் தங்கினார். "கள் இறக்க உதவும் மரங்களையெல்லாம் வெட்டி விட வேண்டும் என்று காந்தியடிகள் கூரீயதை தொடர்ந்து, தன தோட்டத்திலிருந்த 500 தென்னை மரங்களை வெட்டி சாய்த்தார், காந்தியின் தீவிர பக்தரான தந்தை பெரியார்.

வைக்கம் வீரர் :

கேரளா மாநிலத்தில் அமைந்துள்ள வைக்கம் என்ற ஊரில், தாழ்த்தப்பட்டவர்கள் நடக்க கூடாது என்ற கட்டுப்பாட்டினை ஒழித்து, அவர்களுக்கு சம உரிமை பெற்றிட போராட்டங்கள் பல நடத்தி, சிறை வாசம் கண்டு, இறுதியில் தனது முயரிசில் வெற்றி பெற்ற காரணத்தால் வைக்கம் வீரர் என்று அழைக்கப்பட்டார்.

பெரியார் பட்டம் :

13-22-1938 அன்று சென்னையில் தமிழ் நாடு பெண்கள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டிற்கு, மறைமலையடிகளாரின் மகளான நீலாம்பிகை அம்மையார் அவர்கள் இந்த மாநாட்டுக்கு தலைமை தாங்கினார். டாக்டர் தர்மாம்பாள், ராமமிர்தம்மாள் ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்று போராடிய ஈரோட்டு சிங்கத்துக்கு "பெரியார்" என்கின்ற பட்டம் இந்த மாநாட்டில்தான் வழங்கப்பட்டது.

குடியரசு பத்திரிகை துவக்கம் :

தன கொள்கைகளை பரப்புவதற்காக 2-5-1925 அன்று துவக்கப்பட்ட :குடியரசு" வாரப்பத்திரிகையில், சாதி ஒழிப்பு, கலப்பு திருமணம், விதவை திருமணம், புராண எதிர்ப்பு போன்ற கருத்துக்களை வலியுறுத்தி கட்டுரைகள் எழுதினர்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகல் :

தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், செயலாளராகவும் பதவி வகித்த தந்தை பெரியார் அவர்கள், திரு. வி. க. தலைமையில் 1925ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் காஞ்சிபுரத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில்,, வகுப்புவாரி பிரதிநிதி துவத்தை வலியுறுத்தி கொண்டு வந்த தீர்மானத்தை அனுமதிக்க முடியாது என்று மாநாட்டுக்கு தலைமை வகித்த திரு. வி. க.. அவர்கள் கூறியதனால், வெகுண்ட பெரியார் அவர்கள், மாநாட்டிலிருந்து வெளியேறினார். அவருடன், ஒரு கணிசமான பகுதியினரும் வெளியேறினர்.

நீதிக்கட்சியில் ஈடுபாடு :

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய பெரியார் அவர்கள், பின்பு நீதிக்கட்சியை ஆதரித்தார். 27.8.1944,ல் நீதிக்கட்சியின் சார்பில் நடந்த சேலம் மாநாட்டுக்கு பெரியார் அவர்கள் தலைமை தாங்கினார். இந்த மாநாட்டில்தான் "நீதிக்கட்சி" என்ற பெயரை "திராவிடர் கழகம்" என்று மாற்ற முடிவு செய்யப்பட்டது.

நீதிக்கட்சியில், பெரும்பாலும் வசதி படைத்தவர்களே அங்கம் வகித்ததால், அது பணக்காரர்களின் கட்சி என்று கருதப்பட்டது. ஆனால், திராவிடர் கழகத்தில் பாட்டாளி மக்களும், இளைஞர்களும் பேரு வாரியாக சேர்ந்தனர். அதனால், திராவிடர் கழகம், ஏழை - எளிய மக்களின் கட்சி என்ற தோற்றத்தினை பெற்றது.

திராவிடர் கழகம் - வளர்ச்சி

திராவிடர் கழகத்தில், பெரியாருக்கு அடுத்தாபடியாக, பேரறிஞர் அண்ணா அவர்கள் உருவானார். பேரறிஞர் அண்ணா அவர்களின் பேச்சாற்றலும், எழுத்தாற்றலும்,, மாணவ சமுதாயத்தை கவர்ந்தன. எதுகை மோனையும் கொண்ட பேரறிஞர் அண்ணா அவர்களின் பேச்சுக்களால், இளைஞர்கள், பெரிதும் ஈர்க்கப்ட்டனர்,. அலை அலையாக திராவிடர் கழகத்தில், அமுதாய சிந்தனை மற்றும் அக்கறை கொண்ட மாணவர்களும், இளைஞர்களும் திராவிட கழகத்தில் இணைந்த வண்ணம் இருந்தனர். அவ்வாறு இணைந்த அன்றைய இளைஞர்களில் முக்கியமானவர்கள் கலைஞர் மு. கருணாநிதி, நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியார் க. அன்பழகன், கே. ஏ. மதியழகன், சேலம் ராஜாராம், தில்லை வில்லாளன், இராம அரங்கண்ணல் போன்றோர்.

திராவிடர் கழத்தில் பிளவு :

1947 ஆகஸ்டு மாதம் 15ம் தேதி இந்தியா விடுதலை பெற்ற நாள் "துக்க நாள்" என்று தந்தை பெரியார் அவர்கள் அறிவித்த போது, அதனை ஏற்க மறுத்த பேரறிஞர் அண்ணா அவர்கள் அவருடன் கருத்து வேறுபாடு கொண்டார். பின்னர் தந்தை பெரியார் அவர்கள் மணியம்மையாரை சுமார் 40 வயது வித்தியாசம் கொண்டு மணந்த போது, இந்த கருத்து வேறுபாடு முன்னிலும் பல மடங்கு பெருகி, 17-09-1949 அன்று, தந்தை பெரியாரின் பிறந்த தினத்தில், தி. மு. க. என்ற மாபெரும் இயக்கம் பேரறிஞர் அண்ணா அவர்களின் சீரிய தலைமையில் உருவாகி, திராவிட இயக்கத்துக்கு பெருமை சேர்க்கத் தக்க வகையில், தமிழகத்தில் 1967 ல் ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு அபரிதமான செல்வாக்கு பெற்றது. இந்த அபார வெற்றிக்கு பின்னணியில் நமது புரட்சித்தலைவரின் பெரும் பங்கு இருந்தது என்றால் அது மிகையாகாது.

குருவும் சீடரின் பக்தியும்

தந்தை பெரியார் அவர்கள் பேரறிஞர் அண்ணா அவர்களுக்கெதிராக 1962 சட்டமன்ற தேர்தலில் கடுமையாக பிரச்சாரம் மேற்கொண்டு அவர் தோற்க ஒரு காரணமாய் விளங்கினாலும், 1967ல் பெற்ற மகத்தான வெற்றியை தனது குருவாகிய தந்தை பெரியாருக்கு சமர்ப்பணம் செய்து, அர்ப்பணித்து அவரின் ஆசிகளை வாங்கிய பின்னர்தான், தமிழக முதல்வாரக பொறுப்பேற்றார். இந்த நிகழ்வு மூலம் தனது பெருந்தன்மையை மீண்டும் நிரூபித்தார் பேரறிஞர் அண்ணா அவர்கள். அவரின் பெருந்தன்மையை பின்பற்றி அவரின் வழி நடந்து தான் நம் புரட்சித்தலைவர் எம். ஜி. அர் அவர்கள் இன்றளவும் மக்களின் மனதில் நீங்காத இடத்தை கொண்டிருக்கிறார்.

தந்தை பெரியார் அவர்கள் தோற்றுவித்த திராவிட இயக்கத்தின் பெருமையை இன்றளவும் கட்டிக்காப்பது நம் புரட்சிதலைவர் கண்ட அ.தி.மு.க. தான் என்பது மறுக்கவோ, மறைக்கவோ முடியாத உண்மை !

ஓங்குக தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் புரட்சித்தலைவர் புகழ் !

பின்குறிப்பு :

திராவிட இயக்க முன்னோடி தந்தை பெரியார் அவர்கள் தமது வாழ்நாள் காலத்தில் சுமார் 10,700 நிகழ்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார். 20,000 மணி நேரத்துக்கும் அதிகமாக பேசி இருக்கிறார். பல்லாயிரம் கிலோ மீட்டர் தூரம் தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். தள்ளாத வயதிலும், இந்த அளவுக்கு சாதனை படைத்தவர் தந்தை பெரியாரை போல் எவரும் இல்லை என்பதே உலகறிந்த உண்மை !

புகைப்படம் உட்பட தகவல்கள் பல "தினத்தந்தி" யிலிருந்து எடுத்து எழுதப்பட்டுள்ளது. நன்றி !

orodizli
17th September 2015, 12:22 PM
திரியின் பார்வையாளர்கள் அனைவருக்கும் "விநாயக சதுர்த்தி" நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக...எல்லோரும் எல்லா வளங்களும், நலன்களும் பெறவேண்டும் என்பதே மக்கள்திலகம் ரசிகர்கள் கொண்டிருக்கும் குறிக்கோள் & ஆவல்...

orodizli
17th September 2015, 12:27 PM
மக்கள்திலகம் பாகம் 17 தொடங்கியதற்கு நல்வாழ்த்துக்களை கூறிய மூத்த சகோதரர் அன்பிற்கினிய திரு வினோத் சார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி...

orodizli
17th September 2015, 12:33 PM
பாரத் - மக்கள்திலகம் பாகம் 17 ஆரம்பித்தற்கு நிறைவான வாழ்த்துக்களை அளித்த திரி மூத்த சகோதரர் திரு cs குமார் சார் அவர்களுக்கு மிக்க நன்றி... தாங்கள் அமுதசுரபியாக நிறைய புரட்சி நடிகரின் வசூல் நோட்டீஸ் முதலியன பதிவிட அன்புடன் கோருகிறேன்...

fidowag
17th September 2015, 12:43 PM
திருவண்ணாமலையில் வரும் வெள்ளியன்று (25/09/2015) மாலை 5 மணியளவில்
நகர மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மன்றத்தின் 50 வது ஆண்டு விழா, புரட்சி தலைவர்
எம்.ஜி.ஆர். அவர்களின் 98 வது பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் நடைபெற
உள்ளதையொட்டி ,புரட்சி தலைவரின் தீவிர பக்தர் திரு. கலீல் பாட்சா அவர்கள்
அனுப்பியுள்ள வரவேற்பு அழைப்பிதழின் முன்புற/பின்புற தோற்றங்கள்.


http://i58.tinypic.com/5cd6dl.jpg

http://i58.tinypic.com/2v2jfv7.jpg

mgrbaskaran
17th September 2015, 01:03 PM
பகுத்தறிவு பகலவன், வெண்தாடி வேந்தன், ஈரோட்டு சிங்கம் தந்தை பெரியார் அவர்களின் 107வது பிறந்த நாள் இன்று. இந்த இனிய நாளில் அவரது பெருமையை போற்றும் விதமாக சில தகவல்கள் :

1879ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் தேதி சீர் திருத்த செம்மல் என்று அழைக்கப்பட்ட தந்தை பெரியார் இத்தமிழ் மண்ணில் பிறந்தார். அவருக்கு முன்பாக 1877ம் ஆண்டு இதே செப்டம்பர் திங்களில் 28ம் நாள் அவரது மூத்த சகோதரர் ஈ. வெ. கிருஷ்ணசாமி அவர்கள் பிறந்தார். இவர் தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவரான ஈ. வெ . கி. சம்பத் அவர்களின் தந்தை ஆவார். அவரது மகன் தான் தற்போது சர்ச்சையில் சிக்கி தவிக்கும் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ. வெ கி. ச. இளங்கோவன் .

ஆரம்பத்தில் பெரியார் அவர்களின் தந்தை வெங்கட்ட நாயக்கர் அவர்கள் வாடகைக்கு வண்டி ஒட்டி சம்பாதித்து பின் சிறு மளிகை கடை வைத்தார். பின்பு தனது கடுமையான உழைப்பால் மளிகை கடையை மண்டிக்கடையாக மாற வைத்தார். அதனால் செல்வம் சேர்ந்த அந்த குடும்பத்தில், பெரியார் அவர்களுக்கு வசதியான இடத்தில் பெண் பார்த்தார் அவரது தந்தை. . தந்தையின் இந்த போக்கு பிடிக்காமல், ஏழைக் குடும்பத்தை சார்ந்த தனது மாமன் மகளாகிய நாகம்மாளை, தனது தந்தையின் விருப்பத்திற்கு மாறாக இளம் வயதிலேயே பிடிவாதமாக இருந்து மணந்தார். ,

பெரியார் அவர்கள் தனது 25 வது வயதில், தந்தையுட ன் ஏற்பட்ட சிறு கருத்து வேறுபாட்டால், கோபித்து கொண்டு, வீட்டை விட்டு வெளியேறி ஆந்திராவுக்கு சென்றார். பின்பு அங்கிருந்து காசிக்கு சென்று துறவறம் பூண்டார். காசியை புனிதமான இடம் என்று நம்பிய தந்தை பெரியார் அவர்கள் அங்குள்ள சாமியார்கள் திருட்டு, விபச்சாரம், மது அருந்துதல் போன்ற குற்றங்களை செய்வது கண்டு வெறுத்து ;போய் மீண்டும் ஆந்திரா சென்றார் ஒரு வழியாக அவரது இருப்பிடம் தெரிந்து அவரது தந்தை அவரை சமாதானப்படுத்தி மீண்டும் தமிழகம் அழைத்து வந்தார்.

http://i57.tinypic.com/2mee841.jpg
25வது வயதில் தந்தை பெரியார் அவர்கள் சாமியாராக

1911ல் தனது தந்தை காலமான பிறகு, பொது வாழ்க்கையில் ஈடுபட தொடங்கினார் வைக்கம் வீரர் பெரியார் அவர்கள். ஜில்லா போர்டு, தாலுக்கா போர்டு, வணிகர் சங்கம், விவசாயிகள் சங்கம், தேவஸ்தானம், சங்கீத சபை முதலான 29 பொது அமைப்புக்களில் உறுப்பினராக திகழ்ந்தார்.

1919ல் தன் 40வது வயதில், ஈரோடு நகரசபை தலைவர் ஆனார். அந்த சமயத்தில் நடைபெற்ற "ஜூலியன் வாலாபாக்" படுகொலை சம்பவத்தை கண்டித்து தனது நகரசபை தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

1921ம் வருடம் செப்டம்பர் மாதம், மகாத்மா காந்தி அவர்கள் தமிழ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, ஈரோட்டில் தந்தை பெரியார் அவர்களின் வீட்டில் தங்கினார். "கள் இறக்க உதவும் மரங்களையெல்லாம் வெட்டி விட வேண்டும் என்று காந்தியடிகள் கூரீயதை தொடர்ந்து, தன தோட்டத்திலிருந்த 500 தென்னை மரங்களை வெட்டி சாய்த்தார், காந்தியின் தீவிர பக்தரான தந்தை பெரியார்.

வைக்கம் வீரர் :

கேரளா மாநிலத்தில் அமைந்துள்ள வைக்கம் என்ற ஊரில், தாழ்த்தப்பட்டவர்கள் நடக்க கூடாது என்ற கட்டுப்பாட்டினை ஒழித்து, அவர்களுக்கு சம உரிமை பெற்றிட போராட்டங்கள் பல நடத்தி, சிறை வாசம் கண்டு, இறுதியில் தனது முயரிசில் வெற்றி பெற்ற காரணத்தால் வைக்கம் வீரர் என்று அழைக்கப்பட்டார்.

பெரியார் பட்டம் :

13-22-1938 அன்று சென்னையில் தமிழ் நாடு பெண்கள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டிற்கு, மறைமலையடிகளாரின் மகளான நீலாம்பிகை அம்மையார் அவர்கள் இந்த மாநாட்டுக்கு தலைமை தாங்கினார். டாக்டர் தர்மாம்பாள், ராமமிர்தம்மாள் ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்று போராடிய ஈரோட்டு சிங்கத்துக்கு "பெரியார்" என்கின்ற பட்டம் இந்த மாநாட்டில்தான் வழங்கப்பட்டது.

குடியரசு பத்திரிகை துவக்கம் :

தன கொள்கைகளை பரப்புவதற்காக 2-5-1925 அன்று துவக்கப்பட்ட :குடியரசு" வாரப்பத்திரிகையில், சாதி ஒழிப்பு, கலப்பு திருமணம், விதவை திருமணம், புராண எதிர்ப்பு போன்ற கருத்துக்களை வலியுறுத்தி கட்டுரைகள் எழுதினர்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகல் :

தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், செயலாளராகவும் பதவி வகித்த தந்தை பெரியார் அவர்கள், திரு. வி. க. தலைமையில் 1925ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் காஞ்சிபுரத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில்,, வகுப்புவாரி பிரதிநிதி துவத்தை வலியுறுத்தி கொண்டு வந்த தீர்மானத்தை அனுமதிக்க முடியாது என்று மாநாட்டுக்கு தலைமை வகித்த திரு. வி. க.. அவர்கள் கூறியதனால், வெகுண்ட பெரியார் அவர்கள், மாநாட்டிலிருந்து வெளியேறினார். அவருடன், ஒரு கணிசமான பகுதியினரும் வெளியேறினர்.

நீதிக்கட்சியில் ஈடுபாடு :

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய பெரியார் அவர்கள், பின்பு நீதிக்கட்சியை ஆதரித்தார். 27.8.1944,ல் நீதிக்கட்சியின் சார்பில் நடந்த சேலம் மாநாட்டுக்கு பெரியார் அவர்கள் தலைமை தாங்கினார். இந்த மாநாட்டில்தான் "நீதிக்கட்சி" என்ற பெயரை "திராவிடர் கழகம்" என்று மாற்ற முடிவு செய்யப்பட்டது.

நீதிக்கட்சியில், பெரும்பாலும் வசதி படைத்தவர்களே அங்கம் வகித்ததால், அது பணக்காரர்களின் கட்சி என்று கருதப்பட்டது. ஆனால், திராவிடர் கழகத்தில் பாட்டாளி மக்களும், இளைஞர்களும் பேரு வாரியாக சேர்ந்தனர். அதனால், திராவிடர் கழகம், ஏழை - எளிய மக்களின் கட்சி என்ற தோற்றத்தினை பெற்றது.

திராவிடர் கழகம் - வளர்ச்சி

திராவிடர் கழகத்தில், பெரியாருக்கு அடுத்தாபடியாக, பேரறிஞர் அண்ணா அவர்கள் உருவானார். பேரறிஞர் அண்ணா அவர்களின் பேச்சாற்றலும், எழுத்தாற்றலும்,, மாணவ சமுதாயத்தை கவர்ந்தன. எதுகை மோனையும் கொண்ட பேரறிஞர் அண்ணா அவர்களின் பேச்சுக்களால், இளைஞர்கள், பெரிதும் ஈர்க்கப்ட்டனர்,. அலை அலையாக திராவிடர் கழகத்தில், அமுதாய சிந்தனை மற்றும் அக்கறை கொண்ட மாணவர்களும், இளைஞர்களும் திராவிட கழகத்தில் இணைந்த வண்ணம் இருந்தனர். அவ்வாறு இணைந்த அன்றைய இளைஞர்களில் முக்கியமானவர்கள் கலைஞர் மு. கருணாநிதி, நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியார் க. அன்பழகன், கே. ஏ. மதியழகன், சேலம் ராஜாராம், தில்லை வில்லாளன், இராம அரங்கண்ணல் போன்றோர்.

திராவிடர் கழத்தில் பிளவு :

1947 ஆகஸ்டு மாதம் 15ம் தேதி இந்தியா விடுதலை பெற்ற நாள் "துக்க நாள்" என்று தந்தை பெரியார் அவர்கள் அறிவித்த போது, அதனை ஏற்க மறுத்த பேரறிஞர் அண்ணா அவர்கள் அவருடன் கருத்து வேறுபாடு கொண்டார். பின்னர் தந்தை பெரியார் அவர்கள் மணியம்மையாரை சுமார் 40 வயது வித்தியாசம் கொண்டு மணந்த போது, இந்த கருத்து வேறுபாடு முன்னிலும் பல மடங்கு பெருகி, 17-09-1949 அன்று, தந்தை பெரியாரின் பிறந்த தினத்தில், தி. மு. க. என்ற மாபெரும் இயக்கம் பேரறிஞர் அண்ணா அவர்களின் சீரிய தலைமையில் உருவாகி, திராவிட இயக்கத்துக்கு பெருமை சேர்க்கத் தக்க வகையில், தமிழகத்தில் 1967 ல் ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு அபரிதமான செல்வாக்கு பெற்றது. இந்த அபார வெற்றிக்கு பின்னணியில் நமது புரட்சித்தலைவரின் பெரும் பங்கு இருந்தது என்றால் அது மிகையாகாது.

குருவும் சீடரின் பக்தியும்

தந்தை பெரியார் அவர்கள் பேரறிஞர் அண்ணா அவர்களுக்கெதிராக 1962 சட்டமன்ற தேர்தலில் கடுமையாக பிரச்சாரம் மேற்கொண்டு அவர் தோற்க ஒரு காரணமாய் விளங்கினாலும், 1867ல் பெற்ற மகத்தான வெற்றியை தனது குருவாகிய தந்தை பெரியாருக்கு சமர்ப்பணம் செய்து, அர்ப்பணித்து அவரின் ஆசிகளை வாங்கிய பின்னர்தான், தமிழக முதல்வாரக பொறுப்பேற்றார். இந்த நிகழ்வு மூலம் தனது பெருந்தமையை மீண்டும் நிரூபித்தார் பேரறிஞர் அண்ணா அவர்கள். அவரின் பெருந்தன்மையை பின்பற்றி அவரின் வழி நடந்து தான் நம் புரட்சித்தலைவர் எம். ஜி. அர் அவர்கள் இன்றளவும் மக்களின் மனதில் நீங்காத இடத்தை கொண்டிருக்கிறார்.

தந்தை பெரியார் அவர்கள் தோற்றுவித்த திராவிட இயக்கத்தின் பெருமையை இன்றளவும் கட்டிக்காப்பது நம் புரட்சிதலைவர் கண்ட அ.தி.மு.க. தான் என்பது மறுக்கவோ, மறைக்கவோ முடியாத உண்மை !

ஓங்குக தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் புரட்சித்தலைவர் புகழ் !

பின்குறிப்பு :

திராவிட இயக்க முன்னோடி தந்தை பெரியார் அவர்கள் தமது வாழ்நாள் காலத்தில் சுமார் 10,700 நிகழ்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார். 20,000 மணி நேரத்துக்கும் அதிகமாக பேசி இருக்கிறார். பல்லாயிரம் கிலோ மீட்டர் தூரம் தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். தள்ளாத வயதிலும், இந்த அளவுக்கு சாதனை படைத்தவர் தந்தை பெரியாரை போல் எவரும் இல்லை என்பதே உலகறிந்த உண்மை !

புகைப்படம் உட்பட தகவல்கள் பல "தினத்தந்தி" யிலிருந்து எடுத்து எழுதப்பட்டுள்ளது. நன்றி !
தந்தை பெரியார் அவர்கள் தோற்றுவித்த திராவிட இயக்கத்தின் பெருமையை இன்றளவும் கட்டிக்காப்பது நம் புரட்சிதலைவர் கண்ட அ.தி.மு.க. தான் என்பது மறுக்கவோ, மறைக்கவோ முடியாத உண்மை !

ஓங்குக தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் புரட்சித்தலைவர் புகழ் !

mgrbaskaran
17th September 2015, 01:08 PM
http://i59.tinypic.com/fcmp0l.jpg

முத்தையன் சார்

தலைவரின் இந்த குழந்தை முகம் அபாரம்

fidowag
17th September 2015, 01:23 PM
http://i58.tinypic.com/53oaie.jpg

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாகம் 17-ஐ பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் பெருமையுடன் துவக்கிய நண்பர் திரு. சுகாராம் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.


ஆர். லோகநாதன்.

fidowag
17th September 2015, 01:30 PM
நன்றி அறிவிப்பு
--------------------------

மதுரை நண்பர் திரு.எஸ். குமார் அவர்களின் தந்தையார் மறைவிற்கு அனுதாபம்
மற்றும் இரங்கல் செய்திகளை அலைபேசி /கைபேசி மூலம் பகிர்ந்து கொண்டதற்கும்
திரி மூலம் அனுதாபச் செய்திகளை பதிவு செய்து , தனது துயரத்தில் பங்குற்ற அனைத்து மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பக்தர்களுக்கும், நடிகர் திலகம் நண்பர்களுக்கும் திரு. எஸ். குமார் அவர்கள் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரி மூலம்
நன்றி தெரிவித்துள்ளார்.


ஆர். லோகநாதன்.

fidowag
17th September 2015, 01:45 PM
சினிமா எக்ஸ்ப்ரஸ் செய்திகள் - செப்டம்பர் 2015

http://i58.tinypic.com/abh747.jpg
அன்பு (1953) என்கிற படத்தில் , பாடல் பதிவின்போது பி.சுசீலாவின் தமிழ் உச்சரிப்பு
சரியில்லை என்று நிராகரித்தார்.இசைஅமைப்பாளர் டி.ஆர். பாப்பா. காலங்கள், காட்சிகள் மாறியதும், வாலி, சீர்காழி கோவிந்தராஜன் கூட்டணியில், டி.ஆர். பாப்பா
இசை அமைப்பில், "நல்லவன் வாழ்வான், " திரைப்படத்தில் -சிரிக்கின்றாள், இன்று சிரிக்கின்றாள் பாடலை பாடி புகழ் பெற்றார்.

http://i59.tinypic.com/ae1nbb.jpg

mgrbaskaran
17th September 2015, 03:21 PM
நன்றி அறிவிப்பு
--------------------------

மதுரை நண்பர் திரு.எஸ். குமார் அவர்களின் தந்தையார் மறைவிற்கு அனுதாபம்
மற்றும் இரங்கல் செய்திகளை அலைபேசி /கைபேசி மூலம் பகிர்ந்து கொண்டதற்கும்
திரி மூலம் அனுதாபச் செய்திகளை பதிவு செய்து , தனது துயரத்தில் பங்குற்ற அனைத்து மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பக்தர்களுக்கும், நடிகர் திலகம் நண்பர்களுக்கும் திரு. எஸ். குமார் அவர்கள் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரி மூலம்
நன்றி தெரிவித்துள்ளார்.


ஆர். லோகநாதன்.

திரு குமாரின் தந்தையின் ஆத்மா சாந்தியடவதாகுக

mgrbaskaran
17th September 2015, 03:24 PM
திருவண்ணாமலையில் வரும் வெள்ளியன்று (25/09/2015) மாலை 5 மணியளவில்
நகர மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மன்றத்தின் 50 வது ஆண்டு விழா, புரட்சி தலைவர்
எம்.ஜி.ஆர். அவர்களின் 98 வது பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் நடைபெற
உள்ளதையொட்டி ,புரட்சி தலைவரின் தீவிர பக்தர் திரு. கலீல் பாட்சா அவர்கள்
அனுப்பியுள்ள வரவேற்பு அழைப்பிதழின் முன்புற/பின்புற தோற்றங்கள்.


http://i58.tinypic.com/5cd6dl.jpg

http://i58.tinypic.com/2v2jfv7.jpg

புரட்சித் தலைவர் புழ் எட்டுத்திக்கும் ஓங்கட்டும்


புகழாரம் நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற இறைவன் எம் ஜி ஆர் அருள் பலிக்கட்டும்

mgrbaskaran
17th September 2015, 03:47 PM
Happy Ganesh Chaturthi to all Mayyam Friends and family.

http://i57.tinypic.com/15whq35.jpg

மக்கள் திலகம் தொண்டர்களுக்கு

விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்

mgrbaskaran
17th September 2015, 03:48 PM
http://i61.tinypic.com/1415n60.jpg

நான் போற்றிப் பாதுகாக்க

வண்ணத் தலைவனின்

வண்ண படங்களை

அருமையாக

படைக்கும்

சத்யா சார்

உங்களுக்கு

விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்

mgrbaskaran
17th September 2015, 04:09 PM
http://oi62.tinypic.com/35hr7s9.jpg



இன்று போல என்றும் வாழ்க என எம்மை வாழ வைத்த எம் தலைவன்

siqutacelufuw
17th September 2015, 04:39 PM
http://i62.tinypic.com/2gtow8h.jpg

தங்கத்தலைவரின் இந்த புன்சிரிப்புக்கு நிகர் எதுவும் உண்டோ ?

நான் வணங்கும் எங்கள் குல தெய்வம் மக்கள் திலகம், பாரத ரத்னா, புர்டசித்தலைவர் அவர்களின் திரைப்படங்களிலிருந்து, நமது தானைத்தலைவரின் அருமையான நிழற்படங்களை பதிவிட்டு, இந்த திரி அன்பர்கள் அனைவரையும் மகிழ்ச்சி கடலில் தொடர்ந்து மூழ்கடித்து வரும் இனிய சகோதரர் திரு. முத்தையன் அம்மு அவர்களுக்கு எனது அன்பு கலந்த நன்றி !!

siqutacelufuw
17th September 2015, 04:45 PM
http://i61.tinypic.com/20b1t8k.jpg

2000 பதிவுகள் வழங்கியமைக்கு எனக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் தெரிவித்த அன்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி !

oygateedat
17th September 2015, 05:32 PM
http://s12.postimg.org/r57r164dp/FB_20150917_17_27_36_Saved_Picture.jpg (http://postimage.org/)

oygateedat
17th September 2015, 05:34 PM
http://s27.postimg.org/aqkoldzcj/FB_20150917_17_27_57_Saved_Picture.jpg (http://postimage.org/)

mgrbaskaran
17th September 2015, 05:40 PM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/12042837_10153577212492380_6745544114061582580_n.j pg?oh=c8e294c9bc5cfcdf0b63e69d9fc55a7e&oe=5697F7F7

mgrbaskaran
17th September 2015, 05:43 PM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xft1/v/t1.0-9/1625593_10153577208272380_3450660467603467162_n.jp g?oh=969155fe3cc151708fe8d6971de9dda1&oe=566CE424

fidowag
17th September 2015, 05:44 PM
மதுரை சென்ட்ரல் சினிமாவில் , மக்கள் திலகத்தின் பிரம்மாண்ட வெற்றிப்படமான "இதயக்கனி " கடந்த 11/09/2015 முதல் வெற்றி நடை போடுகிறது. அதன் சுவரொட்டிகள்/அரங்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
தன் தந்தை மறைந்த இந்த துயர சமயத்தில் கூட, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
புகழ் பாடும் பணியில் தவறாது, நமது திரியில் பதிவிட அனுப்பி உதவிய
மதுரை நண்பர் திரு. எஸ். குமார். அவர்களுக்கு இதயம் கனத்த நன்றி.

http://i58.tinypic.com/e7xth0.jpg

fidowag
17th September 2015, 05:46 PM
http://i59.tinypic.com/2i1o483.jpg

Russelldvt
17th September 2015, 05:57 PM
Today 7.00pm Watch Sunlife Tv

http://i59.tinypic.com/15x0co7.jpg

http://i62.tinypic.com/2iqg60z.jpg http://i62.tinypic.com/2coo6sm.jpg http://i61.tinypic.com/160al9c.jpg

fidowag
17th September 2015, 06:02 PM
http://i59.tinypic.com/qplaae.jpg

fidowag
17th September 2015, 06:04 PM
http://i58.tinypic.com/9r3sjb.jpg

fidowag
17th September 2015, 06:05 PM
http://i62.tinypic.com/20jmuv.jpg

fidowag
17th September 2015, 06:06 PM
http://i60.tinypic.com/j99a4h.jpg

fidowag
17th September 2015, 06:08 PM
http://i59.tinypic.com/2cgm2wl.jpg

fidowag
17th September 2015, 06:10 PM
http://i57.tinypic.com/ebei48.jpg

fidowag
17th September 2015, 06:12 PM
http://i58.tinypic.com/3325lc7.jpg

idahihal
17th September 2015, 06:13 PM
அருமைத் தந்தையை இழந்து வாடும் அருமை நண்பர் மதுரை குமார் அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் அவரதுதந்தையாரின் ஆன்மா இறைவன் நிழலில் அமைதி பெற வேண்டுகிறேன்

idahihal
17th September 2015, 06:14 PM
அருமைத் தந்தையை இழந்து வாடும் அருமை நண்பர் மதுரை குமார் அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் அவரதுதந்தையாரின் ஆன்மா இறைவன் நிழலில் அமைதி பெற வேண்டுகிறேன்

idahihal
17th September 2015, 06:16 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் 17ஆம் பாகம் தொடங்கிய சுகராம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

oygateedat
17th September 2015, 06:23 PM
தந்தை பெரியாரை மிகவும் மதித்து போற்றியவர் நமது இதயதெய்வம்.

இருவரும் பிறந்த தேதி 17.

இருவரும் மறைந்த தேதி 24.

fidowag
17th September 2015, 06:27 PM
http://i62.tinypic.com/2lj2dli.jpg

fidowag
17th September 2015, 06:29 PM
http://i57.tinypic.com/ev9afb.jpg

fidowag
17th September 2015, 06:31 PM
http://i60.tinypic.com/2dbqcrd.jpg

fidowag
17th September 2015, 06:42 PM
http://i57.tinypic.com/2eusco0.jpg

oygateedat
17th September 2015, 06:47 PM
இன்று முதல் (17.09.2015),

கோவை ராயல் திரை அரங்கில்

புதுமைப்பித்தன்

தகவல் - திரு ஹரிதாஸ் - கோவை.
http://s29.postimg.org/gg8166a07/WP_20140823_026.jpg (http://postimage.org/)

Russellail
17th September 2015, 08:09 PM
எங்க வீட்டு பிள்ளை பார்
எம்.ஜி.ஆர். எனும் பிள்ளையார்.

மன்னாதி மன்னனே;
மக்களின் திலகமே;
ஆசை முகத்தோனே;
ஆயிரத்தில் ஒருவனே.

வெற்றியின் வேந்தனே;
பாட்டுடை தலைவனே;
நாடோடி மன்னனே;
நன்மையின் நாயகனே.

வாகையின் தலைவனே
வள்ளலாய் வாழ்ந்தவனே.
மனித நேயனே;
மாசற்ற முதல்வனே.

மன்னாதி மன்னனே;
மக்களின் திலகமே;

வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்;
அற்புத நாயகன்-மக்கள் திலகம்-தெய்வம் எம்.ஜி.ஆர்.

http://i60.tinypic.com/1hfdxy.jpg

Russellwzf
17th September 2015, 08:15 PM
நான் போற்றிப் பாதுகாக்க

வண்ணத் தலைவனின்

வண்ண படங்களை

அருமையாக

படைக்கும்

சத்யா சார்

உங்களுக்கு

விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்

Thank you Sir !
Sathya

ainefal
17th September 2015, 09:06 PM
இனிய நண்பர் சுந்தர்ராஜன் அவர்களுக்கு,

தங்கள் பதிவு என் 470 படித்தேன் நன்றி. எனது பதிவு "சற்று முன் கிடைத்த தகவல்
புரட்சிதலைவர் நடித்த "இதயக்கனி" திரைகவியம் மதுரையில் நேற்று மாலை ஆறங்கு நிறந்தத காட்சி. கூடுதலாக சுமார் நாற்பது நப்கர்கள் தேய்வதை நிண்டு கொண்டு பார்த்தார்கள். அதில் ஒருவர் இந்த தகவலை தந்த நண்பர் திரு.மயில் ராஜ். " முகநூல் நண்பர். அது ஏனோ தெரியவில்லை "இதயக்கனி" என்றவுடன் தகவல் சரியாக இருப்பது இல்லை சார்.

ஆனால் தங்களுது கருத்தை/நம் நாட்டின் "உரிமைக்குரலை" முழுமையாக நான் வரவேற்கிறேன் சார். சம்பந்தப்பட்ட நண்பரிடம் இந்த தகவலையும் தெரிவிக்கிறேன். உண்மை, எந்த தகவலாக இருந்தாலும் "நன்றாக விசாரித்து விசிரித்து தான் பதிவு செய்ய வேண்டும்".

ஒரு அன்பு வேண்டுகோள், இதுவரை 5309 பதிவுகள் செய்துவிட்டேன் என் பெயரில் எந்த மாற்றமும் இல்லை சார். அது இன்றும் "சைலேஷ் பாசு" தான் சார். இனி வரும் பதிவுகளில் தாங்கள் "நன்றாக கவனித்து கவனித்து பதிவு செய்யவும்" சார்.

தங்களது பதிவுக்கு நான் உடனடியாக பதில் சொல்லிவிட்டேன் [சாக்கு போக்கு எனது வழக்கம் இல்லை சார்] எனது இந்த "பெயர்" பதிவுக்கும் தங்களது பதில் நடிகர் திலகம் திரியில் வரும் என்ற நம்பிக்கையுடன்....

நன்றி.

Russellwzf
17th September 2015, 09:17 PM
Actor Thiru. T. Rajendar celebrated his 33rd wedding anniversary with the students of MGR Home and higher secondary school for the speech and hearing impaired children on 16-09-2015 @ 7.30 pm at MGR Garden, Ramapuram. Here are the photos and his inspiring speech I took from my mobile. He distributed Chocolates, Cakes, Snacks and offered Food for the kids.

Ithayakani S.Vijayan, Saidai S. Rajkumar, Tambaram Murali, Mumbai Boominathan, Loganathan (Mayyam member), myself and many MGR fans were attended the function. Sorry, I know the names of very few people.

https://www.youtube.com/watch?v=M4Z0QvowHeo&feature=youtu.be

Russellwzf
17th September 2015, 09:18 PM
http://i59.tinypic.com/2ugykp3.jpg

Russellwzf
17th September 2015, 09:19 PM
http://i60.tinypic.com/351uyok.jpg

Russellwzf
17th September 2015, 09:19 PM
http://i59.tinypic.com/iw3rm1.jpg

Russellwzf
17th September 2015, 09:21 PM
http://i62.tinypic.com/2dvn9rc.jpg

Russellwzf
17th September 2015, 09:21 PM
http://i57.tinypic.com/24x2uec.jpg

Russellwzf
17th September 2015, 09:22 PM
http://i57.tinypic.com/2j0zfjo.jpg

Russellwzf
17th September 2015, 09:22 PM
http://i61.tinypic.com/9xea.jpg

Russellwzf
17th September 2015, 09:23 PM
http://i57.tinypic.com/96eplx.jpg

oygateedat
17th September 2015, 09:27 PM
http://s30.postimg.org/py52lremp/hfff.jpg (http://postimage.org/)

ainefal
17th September 2015, 09:40 PM
உன் மீது உனக்கு நம்பிக்கை இருந்தால் கடவுளே தேவையில்லை
--- தந்தை பெரியார்
உன்மீது உனக்கு நம்பிக்கை இல்லாவிட்டால் கடவுளே நேரில் வந்தாலும் எந்த பயனும் இல்லை
--- சுவாமி விவேகானந்தர்

Thanks to Sri.Nallathambi NSK.

oygateedat
17th September 2015, 09:49 PM
பகுத்தறிவு பகலவன், வெண்தாடி வேந்தன், ஈரோட்டு சிங்கம் தந்தை பெரியார் அவர்களின் 107வது பிறந்த நாள் இன்று. இந்த இனிய நாளில் அவரது பெருமையை போற்றும் விதமாக சில தகவல்கள் :

1879ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் தேதி சீர் திருத்த செம்மல் என்று அழைக்கப்பட்ட தந்தை பெரியார் இத்தமிழ் மண்ணில் பிறந்தார். அவருக்கு முன்பாக 1877ம் ஆண்டு இதே செப்டம்பர் திங்களில் 28ம் நாள் அவரது மூத்த சகோதரர் ஈ. வெ. கிருஷ்ணசாமி அவர்கள் பிறந்தார். இவர் தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவரான ஈ. வெ . கி. சம்பத் அவர்களின் தந்தை ஆவார். அவரது மகன் தான் தற்போது சர்ச்சையில் சிக்கி தவிக்கும் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ. வெ கி. ச. இளங்கோவன் .

ஆரம்பத்தில் பெரியார் அவர்களின் தந்தை வெங்கட்ட நாயக்கர் அவர்கள் வாடகைக்கு வண்டி ஒட்டி சம்பாதித்து பின் சிறு மளிகை கடை வைத்தார். பின்பு தனது கடுமையான உழைப்பால் மளிகை கடையை மண்டிக்கடையாக மாற வைத்தார். அதனால் செல்வம் சேர்ந்த அந்த குடும்பத்தில், பெரியார் அவர்களுக்கு வசதியான இடத்தில் பெண் பார்த்தார் அவரது தந்தை. . தந்தையின் இந்த போக்கு பிடிக்காமல், ஏழைக் குடும்பத்தை சார்ந்த தனது மாமன் மகளாகிய நாகம்மாளை, தனது தந்தையின் விருப்பத்திற்கு மாறாக இளம் வயதிலேயே பிடிவாதமாக இருந்து மணந்தார். ,

பெரியார் அவர்கள் தனது 25 வது வயதில், தந்தையுட ன் ஏற்பட்ட சிறு கருத்து வேறுபாட்டால், கோபித்து கொண்டு, வீட்டை விட்டு வெளியேறி ஆந்திராவுக்கு சென்றார். பின்பு அங்கிருந்து காசிக்கு சென்று துறவறம் பூண்டார். காசியை புனிதமான இடம் என்று நம்பிய தந்தை பெரியார் அவர்கள் அங்குள்ள சாமியார்கள் திருட்டு, விபச்சாரம், மது அருந்துதல் போன்ற குற்றங்களை செய்வது கண்டு வெறுத்து ;போய் மீண்டும் ஆந்திரா சென்றார் ஒரு வழியாக அவரது இருப்பிடம் தெரிந்து அவரது தந்தை அவரை சமாதானப்படுத்தி மீண்டும் தமிழகம் அழைத்து வந்தார்.

http://i57.tinypic.com/2mee841.jpg
25வது வயதில் தந்தை பெரியார் அவர்கள் சாமியாராக

1911ல் தனது தந்தை காலமான பிறகு, பொது வாழ்க்கையில் ஈடுபட தொடங்கினார் வைக்கம் வீரர் பெரியார் அவர்கள். ஜில்லா போர்டு, தாலுக்கா போர்டு, வணிகர் சங்கம், விவசாயிகள் சங்கம், தேவஸ்தானம், சங்கீத சபை முதலான 29 பொது அமைப்புக்களில் உறுப்பினராக திகழ்ந்தார்.

1919ல் தன் 40வது வயதில், ஈரோடு நகரசபை தலைவர் ஆனார். அந்த சமயத்தில் நடைபெற்ற "ஜூலியன் வாலாபாக்" படுகொலை சம்பவத்தை கண்டித்து தனது நகரசபை தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

1921ம் வருடம் செப்டம்பர் மாதம், மகாத்மா காந்தி அவர்கள் தமிழ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, ஈரோட்டில் தந்தை பெரியார் அவர்களின் வீட்டில் தங்கினார். "கள் இறக்க உதவும் மரங்களையெல்லாம் வெட்டி விட வேண்டும் என்று காந்தியடிகள் கூரீயதை தொடர்ந்து, தன தோட்டத்திலிருந்த 500 தென்னை மரங்களை வெட்டி சாய்த்தார், காந்தியின் தீவிர பக்தரான தந்தை பெரியார்.

வைக்கம் வீரர் :

கேரளா மாநிலத்தில் அமைந்துள்ள வைக்கம் என்ற ஊரில், தாழ்த்தப்பட்டவர்கள் நடக்க கூடாது என்ற கட்டுப்பாட்டினை ஒழித்து, அவர்களுக்கு சம உரிமை பெற்றிட போராட்டங்கள் பல நடத்தி, சிறை வாசம் கண்டு, இறுதியில் தனது முயரிசில் வெற்றி பெற்ற காரணத்தால் வைக்கம் வீரர் என்று அழைக்கப்பட்டார்.

பெரியார் பட்டம் :

13-22-1938 அன்று சென்னையில் தமிழ் நாடு பெண்கள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டிற்கு, மறைமலையடிகளாரின் மகளான நீலாம்பிகை அம்மையார் அவர்கள் இந்த மாநாட்டுக்கு தலைமை தாங்கினார். டாக்டர் தர்மாம்பாள், ராமமிர்தம்மாள் ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்று போராடிய ஈரோட்டு சிங்கத்துக்கு "பெரியார்" என்கின்ற பட்டம் இந்த மாநாட்டில்தான் வழங்கப்பட்டது.

குடியரசு பத்திரிகை துவக்கம் :

தன கொள்கைகளை பரப்புவதற்காக 2-5-1925 அன்று துவக்கப்பட்ட :குடியரசு" வாரப்பத்திரிகையில், சாதி ஒழிப்பு, கலப்பு திருமணம், விதவை திருமணம், புராண எதிர்ப்பு போன்ற கருத்துக்களை வலியுறுத்தி கட்டுரைகள் எழுதினர்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகல் :

தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், செயலாளராகவும் பதவி வகித்த தந்தை பெரியார் அவர்கள், திரு. வி. க. தலைமையில் 1925ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் காஞ்சிபுரத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில்,, வகுப்புவாரி பிரதிநிதி துவத்தை வலியுறுத்தி கொண்டு வந்த தீர்மானத்தை அனுமதிக்க முடியாது என்று மாநாட்டுக்கு தலைமை வகித்த திரு. வி. க.. அவர்கள் கூறியதனால், வெகுண்ட பெரியார் அவர்கள், மாநாட்டிலிருந்து வெளியேறினார். அவருடன், ஒரு கணிசமான பகுதியினரும் வெளியேறினர்.

நீதிக்கட்சியில் ஈடுபாடு :

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய பெரியார் அவர்கள், பின்பு நீதிக்கட்சியை ஆதரித்தார். 27.8.1944,ல் நீதிக்கட்சியின் சார்பில் நடந்த சேலம் மாநாட்டுக்கு பெரியார் அவர்கள் தலைமை தாங்கினார். இந்த மாநாட்டில்தான் "நீதிக்கட்சி" என்ற பெயரை "திராவிடர் கழகம்" என்று மாற்ற முடிவு செய்யப்பட்டது.

நீதிக்கட்சியில், பெரும்பாலும் வசதி படைத்தவர்களே அங்கம் வகித்ததால், அது பணக்காரர்களின் கட்சி என்று கருதப்பட்டது. ஆனால், திராவிடர் கழகத்தில் பாட்டாளி மக்களும், இளைஞர்களும் பேரு வாரியாக சேர்ந்தனர். அதனால், திராவிடர் கழகம், ஏழை - எளிய மக்களின் கட்சி என்ற தோற்றத்தினை பெற்றது.

திராவிடர் கழகம் - வளர்ச்சி

திராவிடர் கழகத்தில், பெரியாருக்கு அடுத்தாபடியாக, பேரறிஞர் அண்ணா அவர்கள் உருவானார். பேரறிஞர் அண்ணா அவர்களின் பேச்சாற்றலும், எழுத்தாற்றலும்,, மாணவ சமுதாயத்தை கவர்ந்தன. எதுகை மோனையும் கொண்ட பேரறிஞர் அண்ணா அவர்களின் பேச்சுக்களால், இளைஞர்கள், பெரிதும் ஈர்க்கப்ட்டனர்,. அலை அலையாக திராவிடர் கழகத்தில், அமுதாய சிந்தனை மற்றும் அக்கறை கொண்ட மாணவர்களும், இளைஞர்களும் திராவிட கழகத்தில் இணைந்த வண்ணம் இருந்தனர். அவ்வாறு இணைந்த அன்றைய இளைஞர்களில் முக்கியமானவர்கள் கலைஞர் மு. கருணாநிதி, நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியார் க. அன்பழகன், கே. ஏ. மதியழகன், சேலம் ராஜாராம், தில்லை வில்லாளன், இராம அரங்கண்ணல் போன்றோர்.

திராவிடர் கழத்தில் பிளவு :

1947 ஆகஸ்டு மாதம் 15ம் தேதி இந்தியா விடுதலை பெற்ற நாள் "துக்க நாள்" என்று தந்தை பெரியார் அவர்கள் அறிவித்த போது, அதனை ஏற்க மறுத்த பேரறிஞர் அண்ணா அவர்கள் அவருடன் கருத்து வேறுபாடு கொண்டார். பின்னர் தந்தை பெரியார் அவர்கள் மணியம்மையாரை சுமார் 40 வயது வித்தியாசம் கொண்டு மணந்த போது, இந்த கருத்து வேறுபாடு முன்னிலும் பல மடங்கு பெருகி, 17-09-1949 அன்று, தந்தை பெரியாரின் பிறந்த தினத்தில், தி. மு. க. என்ற மாபெரும் இயக்கம் பேரறிஞர் அண்ணா அவர்களின் சீரிய தலைமையில் உருவாகி, திராவிட இயக்கத்துக்கு பெருமை சேர்க்கத் தக்க வகையில், தமிழகத்தில் 1967 ல் ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு அபரிதமான செல்வாக்கு பெற்றது. இந்த அபார வெற்றிக்கு பின்னணியில் நமது புரட்சித்தலைவரின் பெரும் பங்கு இருந்தது என்றால் அது மிகையாகாது.

குருவும் சீடரின் பக்தியும்

தந்தை பெரியார் அவர்கள் பேரறிஞர் அண்ணா அவர்களுக்கெதிராக 1962 சட்டமன்ற தேர்தலில் கடுமையாக பிரச்சாரம் மேற்கொண்டு அவர் தோற்க ஒரு காரணமாய் விளங்கினாலும், 1967ல் பெற்ற மகத்தான வெற்றியை தனது குருவாகிய தந்தை பெரியாருக்கு சமர்ப்பணம் செய்து, அர்ப்பணித்து அவரின் ஆசிகளை வாங்கிய பின்னர்தான், தமிழக முதல்வாரக பொறுப்பேற்றார். இந்த நிகழ்வு மூலம் தனது பெருந்தன்மையை மீண்டும் நிரூபித்தார் பேரறிஞர் அண்ணா அவர்கள். அவரின் பெருந்தன்மையை பின்பற்றி அவரின் வழி நடந்து தான் நம் புரட்சித்தலைவர் எம். ஜி. அர் அவர்கள் இன்றளவும் மக்களின் மனதில் நீங்காத இடத்தை கொண்டிருக்கிறார்.

தந்தை பெரியார் அவர்கள் தோற்றுவித்த திராவிட இயக்கத்தின் பெருமையை இன்றளவும் கட்டிக்காப்பது நம் புரட்சிதலைவர் கண்ட அ.தி.மு.க. தான் என்பது மறுக்கவோ, மறைக்கவோ முடியாத உண்மை !

ஓங்குக தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் புரட்சித்தலைவர் புகழ் !

பின்குறிப்பு :

திராவிட இயக்க முன்னோடி தந்தை பெரியார் அவர்கள் தமது வாழ்நாள் காலத்தில் சுமார் 10,700 நிகழ்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார். 20,000 மணி நேரத்துக்கும் அதிகமாக பேசி இருக்கிறார். பல்லாயிரம் கிலோ மீட்டர் தூரம் தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். தள்ளாத வயதிலும், இந்த அளவுக்கு சாதனை படைத்தவர் தந்தை பெரியாரை போல் எவரும் இல்லை என்பதே உலகறிந்த உண்மை !

புகைப்படம் உட்பட தகவல்கள் பல "தினத்தந்தி" யிலிருந்து எடுத்து எழுதப்பட்டுள்ளது. நன்றி !

Thank you Prof. Selvakumar sir

Russellbfv
17th September 2015, 09:54 PM
http://i58.tinypic.com/m8mqsy.jpg

Russellbfv
17th September 2015, 09:56 PM
http://i58.tinypic.com/2ldd9ag.jpg

Russellbfv
17th September 2015, 09:58 PM
http://i62.tinypic.com/fwq51k.jpg

Russellbfv
17th September 2015, 10:00 PM
http://i61.tinypic.com/2up8ple.jpg

Russellwzf
17th September 2015, 10:01 PM
சினிமா எடுத்துப் பார் 26- ‘அன்பே வா’


http://i59.tinypic.com/2l8xnrt.jpg
http://i59.tinypic.com/11tsz90.jpg

முதலில் ‘தி இந்து’ தமிழுக்கு மூன்றாம் ஆண்டு வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு எல்லோர் சார் பிலும் தெரிவித்துக்கொள்கிறேன். பாரம் பரியமிக்க ‘தி இந்து’ ஆங்கில நாளித ழின் வாரிசாக ‘தி இந்து’ தமிழ் கடந்த இரண்டு ஆண்டுகளாக வந்துகொண்டி ருக்கிறது. தாயின் அடியைப் பின் பற்றி சிறந்த செய்திகளையும், நல்ல கருத்துகளையும், அழகான புகைப் படங்களையும் வெளியிட்டு மக்களின் முழு ஆதரவை பெற்றுள்ளது. ஆங்கில ‘இந்து’ நாளிதழைப் போல் தமிழ் ‘இந்து’வும் சரித்திரம் படைக்க வாழ்த்து கிறோம். வளர்க தொடர்க…

‘ஆர்.எம்.வீ தயாரிப்பில் நான் இயக்கிய படம் என்ன’ என்று கடந்த வாரம் கேட்டிருந்தேன். சத்யா மூவிஸ் தயாரித்த ‘ராணுவ வீரன்’ படம்தான் அது. சிறந்த விழிப்புணர்வு மிக்க கதை. அந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், ஆந்திர சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியும் நடித்தார்கள். படத்தின் கதாநாயகி தேவி. அந்தப் படத்தைப் பற்றி விரிவாக நான் இயக்குநராக பயணித்த காலம் பற்றி பேசும்போது உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். அதுவும் சூப்பர் ஸ்டார் பற்றியும், உலக நாயகன் பற்றியும் நிறைய விஷயங்கள் எழுத ஆவலோடு காத்திருக்கிறேன். நீங்களும் படிக்க காத்திருப்பீர்கள்.

எம்.ஜி.ஆர் அவர்களுடன் பல படங் களில் நடித்தவர் எஸ்.ஏ.அசோகன். ஏவி.எம்.சரவணன் சாரிடம் எனது குருநாதர் ஏ.சி.திருலோகசந்தர் அவர் களை அறிமுகப்படுத்தியவரே அசோகன் தான். ‘அன்பே வா’ படத்தில் சரோஜா தேவிக்கு முறைப் பையனாக நடித்தார் அசோகன். அந்தப் படத்தின் ஷூட்டிங் நாட்களில் பெரும்பாலும் மதிய உணவு எம்.ஜி.ஆர் வீட்டில் இருந்துதான் வரும். அவரே சாப்பாட்டை எல்லோருக்கும் பரிமாறுவர். அவரது கையால் பரிமாறி உணவருந்தும் நல்வாய்ப்பு எனக்கும் கிடைத்துள்ளது. அது ஒரு பொற்காலம்.

‘‘நம்ம அசோகன் நேரங்கெட்ட நேரத் துல சாப்பிட வருவாரு. அவருக்கு சாப்பாடு எடுத்து வைங்க’’ என்பார். அது அசோகன் மீது எம்.ஜி.ஆர் காட்டிய அன்பின் அடையாளம். எம்.ஜி.ஆரின் விருந்தோம்பல் சரித்திரத்தில் இடம் பெற்றது. அதற்கு அடையாளமாக எம்.ஜி.ஆர் பந்தி விசாரிக்க, ஏவி.எம். செட்டியார், நாகிரெட்டியார், எஸ்.எஸ்.வாசன் ஆகியோர் விருந் துண்ணும் புகைப்படத்தைப் பார்த்தாலே உங்களுக்குப் புரியும்.

‘அன்பே வா’ படத்தின் படப்பிடிப்புக் காக ஏவி.எம் ஸ்டுடியோவில் இருந்த ஏழு ஃப்ளோர்களிலும் செட் போட்டிருந்தோம். கிளைமாக்ஸ் காட்சி யைப் படமாக்க மேலும் ஒரு செட் தேவைப்பட்டது. அப்போது சரவணன் சார் ‘‘இங்கே ஃப்ளோர் இல்லை. வாஹினி ஸ்டுடியோவுல ஒரு ஃப்ளோரை வாடகைக்கு எடுக்கலாமா என்று அப்புச்சியிடம் கேளுங்க’’ என்றார். அப்புச்சியிடம் நான் கேட்டேன். ‘‘அதை நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் படப்பிடிப்புக்குப் போய்விட்டு வாருங்கள்’’ என்றார் அவர். நாங்கள் ஊட்டி, சிம்லாவுக்குப் படப்பிடிப்புக்காக புறப்பட்டோம்.

வெளிப்புறப் படப்பிடிப்பு களை வெற்றிகரமாக முடித்துவிட்டு திரும்பினோம். செட்டியார் அவர்கள் எங்களிடம் ‘‘ஏழாவது ஃப்ளோருக்கு பக்கத்திலேயே இன்னொரு ஃப்ளோர் கட்டியாச்சு. அங்கே நீங்கள் கேட்ட கிளைமாக்ஸ் செட்டை அமைக்கலாம்’’ என்றார். ஒன்றரை மாத காலத்தில் ஒரு அரங்கத்தையே உருவாக்கியிருந் தார் அவர். அப்படி ஒரு திட்டமிடல் செட்டியாரிடம். அந்தத் திட்டமிடலைத் தான் நாங்கள் அவரிடம் இருந்து கற்றுக் கொண்டிருக்கிறோம்.

எட்டாவது ஃப்ளோர் கட்டும் வேலைகள் நடந்த போது அந்த ஃப்ளோர் கட்டிய மண், கல் எல்லாவற்றையும் வெளியில் கொட்டியிருந்தார்கள். அதன்மேல் நடந்து சென்றுதான் படப்பிடிப்பை நடத்தி னோம். ஒருநாள் ஃப்ளோருக்கு போகும் போது எம்.ஜி.ஆர் அவர்கள் ‘‘இன்று மாலை நேபாள மன்னர் குடும்பத் துடன் என்னைப் பார்க்க வருகிறார். இந்த வழியில் மேடும் பள்ளமுமாக இருக்கிறது. அவர் வந்து செல்லும் அளவுக்குப் பாதையை சரிசெய்தால் நன்றாக இருக்கும்’’ என்றார்.

எம்.ஜி.ஆரின் வேண்டுகோளை செட்டியாரிடம் கூறினேன். மதியம் 1 மணி வரை படப்பிடிப்பை நடத்திவிட்டு பிரேக்கில் வெளியே வந்தோம். எம்.ஜி.ஆர் அதிர்ச்சியோடு பார்த்தார். மேடு, பள்ளங்கள் முழுவதும் சரிசெய் யப்பட்டு தண்ணீர் தெளித்து, கோலம் போட்டு, இரண்டு பக்கங்களிலும் பூச்செடி கள் வைக்கப்பட்டிருந்தன. ‘‘செட்டியார் ஸ்டுடியோவில் ஏதும் பூதம் வெச் சிருக்காரா!’’ என்று கேட்டார் எம்.ஜி.ஆர். ‘‘இவ்வளவு குறுகிய நேரத்தில் நிறை வாக செய்துவிட்டாரே…’’ என்று பாராட்டி னார். அன்று மாலை வந்த நேபாள மன்னரும், அவர் குடும்பத்தாரும் ‘‘ஆசியாவிலேயே மிகப் பெரிய ஸ்டுடி யோவுக்கு வந்துள்ளோம்…’’ என்று பெருமையாக கூறினார்கள்.

கிளைமாக்ஸுக்கான சண்டைக் காட்சி படமாக்கும் வேலை தொடங்கியது. வில்லன் கட்டுமஸ்தான உடலமைப்பு கொண்ட பயில்வான். அவரிடம் எம்.ஜி.ஆர் அவர்கள் சண்டை போட்டு ஜெயிப்பதுதான் கிளைமாக்ஸின் உச்சகட்டம். ‘‘பொதுவாக வில்லனை கீழே போட்டு மிதிப்பதைத்தான் படங் களில் பார்த்திருப்போம். இந்தக் காட்சியில் நீங்க, அந்த பயில்வானைத் தலைக்கு மேல் தூக்கி, கொஞ்ச நேரம் வெச்சிருந்து கீழே போட்டு மிதிக்க வேண்டும். அப்படி செய்தால் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கும்…’’ என்று இயக்குநர் திருலோகசந்தர் விளக்கினார்.

டேக்கில் எம்.ஜி.ஆர் அந்த பயில்வானைத் தலைக்கு மேல் தூக்கி கொஞ்ச நேரம் வைத்திருந்து, அதன் பிறகு கீழே போட்டு அமுக்கினார். அந்தக் காட்சி படத்தின் ஹைலைட் காட்சிகளில் ஒன்றாக அமைந்தது. எம்.ஜி.ஆர் தினமும் உடற்பயிற்சி செய்பவர். கர்லாக் கட்டையை அவ்வளவு லாவகமாக சுழற்றுவார்.

‘அன்பே வா’ 100 நாட்கள் ஓடியது. ‘கேஸினோ’ திரையரங்கில் 100-வது நாள் விழா நடந்தது. கதை கேட்டபோது எம்.ஜி.ஆர் அவர்கள் ‘‘இது என்னோட படம் இல்லை; இயக்குநர் ஏ.சி.திருலோக சந்தரின் படம்’’ என்று சொல்லியிருந்தார் அல்லவா. அதையே 100-வது நாள் விழாவிலும் சொல்லி, ‘‘இது திருலோக சந்தரின் வெற்றி. ஏவி.எம்மின் வெற்றி…’’ என்று பாராட்டினார். ஏவி.எம் நிறுவனத்தில் இருந்து 160-க்கும் மேலான படங்கள் வந்திருந்தாலும், அவர்களின் சரித்திரத்தில் முக்கியமான படம் ‘அன்பே வா’. அந்தப் படத்தில் நான் உதவி இயக்குநராக பணியாற்றியதைப் பெருமையாக நினைக்கிறேன்.

எம்.ஜி.ஆர் அவர்களை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு எனக்கு ஏன் கிடைக்கவில்லை? என்ன காரணம்?

- இன்னும் படம் பார்ப்போம்... எஸ்.பி.முத்துராமன்

Courtesy : The Hindu Tamil newspaper 16-09-2015

Russellbfv
17th September 2015, 10:01 PM
http://i61.tinypic.com/2mm9ytg.jpg

Russellbfv
17th September 2015, 10:03 PM
http://i58.tinypic.com/jpvv50.jpg

Russellbfv
17th September 2015, 10:05 PM
http://i61.tinypic.com/30u5xrc.jpg

Russellbfv
17th September 2015, 10:06 PM
http://i58.tinypic.com/2s9ayxi.jpg

Russellbfv
17th September 2015, 10:08 PM
http://i61.tinypic.com/2hxptl0.jpg

Russellbfv
17th September 2015, 10:09 PM
http://i57.tinypic.com/2liue0x.jpg

Russellbfv
17th September 2015, 10:11 PM
http://i59.tinypic.com/zmhie.jpg

Russellbfv
17th September 2015, 10:13 PM
http://i59.tinypic.com/14aip20.jpg